category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | புழல் சிறை கைதிகளுக்கு கஞ்சா கடத்த முயற்சி : 30 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவருக்கு வலை | புழல் : புழல் சிறை கைதிகளுக்கு, கஞ்சா கடத்த முயன்றவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 30 கிலோ கஞ்சா, பறிமுதல் செய்யப்பட்டது. புழல் சிறை வார்டன் சுதாகர், சிறப்பு காவல்படை காவலர்கள் ரமேஷ், அரிகார்த்திக் சிறைக்கு வெளியில், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறையின் நுழைவு வாயிலிலிருந்து... |
இந்தியா | புதையல் எடுத்து பங்கு பிரித்த நான்கு பேர் கைது | தேனி : தேனியில் கண்மாயில் புதையல் எடுத்து பங்கு பிரித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டி பள்ளி ஓடைத்தெருவை சேர்ந்தவர்கள் கண்ணன்(38), வீரைய்யா(23), இந்திரா காலனியை சேர்ந்த பிச்சைமணி(27), முத்து (39). இவர்கள் செங்கல் சூளைக்கு மண் வெட்டி அள்ளி விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நா... |
இந்தியா | மங்களூரு விமான நிலையத்தில் கோர விமான விபத்து : 158 பேர் பலி : எட்டு பேர் உயிர் தப்பிய அதிசயம் | மங்களூரு : துபாயிலிருந்து நேற்று அதிகாலை மங்களூருவுக்கு வந்த ஏர்-இந்தியா விமானம் தரை இறங்கும் போது, ஓடுபாதையை தாண்டிச் சென்று, பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 158 பேர் உடல் கருகி பலியாயினர். அதிசயநிகழ்வாக, விமானத்தில் இருந்த எட்டு பேர் படுகாயத்துடன் உயிர் பிழைத்தனர்.... |
தமிழகம் | ஜாதிச்சான்றிதழ் பெற அரசு அலுவலக வாசல்களில் மாணவர்கள் தவம் | பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால், கல்லூரிகளில் சேர்வதற்காக சில முக்கிய சான்றிதழ்களை பெற மாணவர்கள் வி.ஏ.ஓ., ஆர்.ஐ., அலுவலகங்களுக்கு நடையாய் நடக்கின்றனர். பல்வேறு அலுவலக பணிகள் காரணமாக இந்த அதிகாரிகள் வெளியே சென்று விடுவதால், மாணவர்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ... |
தமிழகம் | மாசு கலந்த குடிநீர் பருகிய மூவர் பலி : 34 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை | பென்னாகரம் : பென்னாகரம் அருகே, மாசு கலந்த குடிநீரைப் பருகிய மூன்று பேர் இறந்தனர்; 34 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட எரபையனஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காலனியில், 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு, எரபையனஅள்ளியில் உள்ள மேல்நிலை நீர்... |
இந்தியா | அப்சல் குருவுக்கு தூக்கு? என்ன செய்ய போகிறது மத்திய அரசு? | கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதியை, அத்தனை விரைவில் மறந்து விட முடியாது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் இதயமாக கருதப்படும் பார்லிமென்ட் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, நிலை குலைய வைத்த நாள் அது. தலைநகர் டில்லியில் கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள பார்லிமென்ட் வளாகத்தில் ஊடுருவி நடத்தப்பட்ட இந்த தா... |
தமிழகம் | குழந்தை கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட பாதிரியார் கைது | கிருஷ்ணகிரி : குழந்தை கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட பாதிரியாரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக, மேலும் ஒரு பாதிரியாரை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரியில், கடந்த 18ம் தேதி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பேரிகையை சேர்ந்த ராமக்கா என்பவரது நான்கு மாத ஆண் குழந்தையை கடத்தி சென்ற, கிருஷ்ணகி... |
தமிழகம் | டாக்டர் தம்பதியை கட்டி போட்டு 100 சவரன் நகை கொள்ளை | திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு, 100 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளைடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடுகின்றனர். திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் வசிப்பவர் டாக்டர் சுப்பராயன் (84). இவரது மனைவி பரிமளா. இவர்களது மகன் டாக்டர் செந்தில், மருமகள் டாக... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராஜா பேட்டி : தனியார் பள்ளிகளுக்கு அரசு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு தேசிய சான்று வாங்க 40 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர். "நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப வழங்கட்டும், கல்வி கட்டணத்தை குறைக்கிறோம்' என, தனியார் பள்ளி அமைப்பினர் கூறும் நிலை உள்ளது.
தகவல் தொழில்... |
தமிழகம் | தொடர் மணல் கொள்ளை குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது | பண்ருட்டி : தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டவரை குண்டர் சட்டத்தில், போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த எழுமேடு அகரம் ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (36). இவர், கண்டரக்கோட்டை பெண்ணையாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்தார். கடந்த ஒரு ஆண்டிற்குள் மணல் கொள்ளையில் ஈடுபட்டதற்காக வருவாய்த்துறையினரால் 13 முறை அபரா... |
General | தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்தவரும் பலி | துபாய் : தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, ஐக்கிய அரபு எமிரேடில் இருந்து மங்களூரு வந்தவரும் விமான விபத்தில் பலியானார்.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்திக் சுலைமான்.
ஐக்கிய அரபு எமிரேடில் உள்ள ஸ்கைலேண்ட் டிரேடிங் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய இவர், தந்தையின் இறுதிச் சடங்கில் ப... |
தமிழகம் | காதித ஆலைக்கு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது | தூத்துக்குடி : புகழூர் காகித ஆலைக்கு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து புகழூர் காகித ஆலைக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு, சரக்கு ரயில் ஒன்று கிளம்பியது. நேற்று இரவு 7 மணியளவில் ரயில் கிளம்பிய சிறிது நேரத்திலேயே துறைமுக வளாகத்தில் 30 பெட்டிகளில் ஒரு பெட்டி தடம்புரண்டது. இதனால் ரயில் நிறுத்த... |
தமிழகம் | தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் பாழ் | ஓட்டு வங்கி அரசியல் என்ற நிலையில் இருந்து ஜனநாயகம் விடுபடாத வரை, பொதுமக்களுக்கு முழுமையான அளவில் நன்மை செய்கிற அரசுகள் அமைவது மிகவும் கடினம் என்ற உண்மையை பறைசாற்றும் வகையில், தமிழக அரசின் நிதி செயல்பாடுகள் மீதான மத்திய கணக் காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை அமைந் துள்ளது. குறிப்பாக, மின்துறை, போக்குவரத்து,... |
இந்தியா | தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்தவரும் பலி | துபாய் : தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, ஐக்கிய அரபு எமிரேடில் இருந்து மங்களூரு வந்தவரும் விமான விபத்தில் பலியானார். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்திக் சுலைமான். ஐக்கிய அரபு எமிரேடில் உள்ள ஸ்கைலேண்ட் டிரேடிங் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய இவர், தந்தையின் இறுதிச் சடங்கில் ப... |
தமிழகம் | வறுமை: விதியா, அநீதியா? உரத்த சிந்தனை: ஜி.கிருஷ்ணசாமி | அரசு அலுவலர்களும், அரசியல்வாதிகளும் பெற்று வரும் பல சலுகைகளைப் பார்த்து, நியாயமாகத் தங்களுக்குக் கிடைக்க வேண்டியவைகளைப் பெறமுடியாமல் போன பலர், தங்கள் மனக் குமுறல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். அதற்கு தங்கள் தரப்பிலுள்ள நியாயங்களை அரசு அலுவலர்களும், அரசியல்வாதிகளும் பதில்களாகக் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் இது... |
தமிழகம் | காலம் மாறிப்போச்சு - காவல்துறை மாறலையே | தமிழகத்தில் பல்வேறு துறைகளும் சீர்திருத்தத்தால், புத்துயிர் பெற்று வரும் நிலையில், 150 ஆண்டுகளைக் கடந்த தமிழக காவல் துறையில், இன்னும் சீர்திருத்தம் செய்யப்படாமல், ஆதிகால நடைமுறையே உள்ளது. பிற மாநிலங்கள் எல்லாம் காவல் துறை சீர்திருத்தத்தை அமல்படுத்தி விட்ட நிலையில், எதிலும் முன்னோடியாக இருக்கும் தமிழகம், இதில் பின்தங்கி... |
தமிழகம் | . | . |
தமிழகம் | 13 ஆண்டுகளில் விமான விபத்தில் ஆறாயிரம் பேர் பலி | புதுடில்லி : உலகளாவிய நிலையில், 13 ஆண்டுகளில் நடந்த விமான விபத்துக்களில் மட்டும், ஆறாயிரம் பேர் பலியாகி உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிலுள்ள போயிங் விமான தயாரிப்பு நிறுவனம், 2007ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, 1998 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில், ஐந்தாயிரத்து 147 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 356 விப... |
இந்தியா | பாலிவுட் இரங்கல் | புதுடில்லி : மங்களூரு விமான விபத்து குறித்து, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல் பிரியங்கா சோப்ரா வரை அனைவரும் தங்கள் ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து அமிதாப் பச்சன், "ட்விட்டர்' இணையதளத்தில், "இது மிகக் கொடூரமானது; மிகவும் வருத்தத்துக்குரியது. அதைப் பார்க்கும் போது நம் மன... |
இந்தியா | தேக்கடி படகு நிறுத்த பகுதிக்கு பயணிகளிடம் கெடுபிடி வசூல் | தேக்கடி : தேக்கடியில் படகு சவாரி செய்யாதவர்களிடமும், நுழைவுக்கட்டணம் என்ற பெயரில் கெடுபிடி வசூல் செய்யப்படுவதால் சுற்றுலா பயணிகள் புலம்பி வருகின்றனர். தேக்கடியில், சுற்றலா பயணிகள் விரும்பி செல்வது படகு சவாரி. சில மாதங்களுக்கு முன் நடந்த படகு விபத்திற்குப் பின், சுற்றுலா பயணிகளிடையே படகு சவாரி சற்று அச்சத்தை ஏற்படுத்திய... |
இந்தியா | கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் சோகம் | காசர்கோடு : மங்களூரு விமான விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து, காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், வளைகுடா நாடுகளில் பணியாற்றுகின்றனர். அவர்கள் சொந்த ஊர் வந்து செல்ல, மங்களூரு விமான ந... |
இந்தியா | கேரளாவிலும் அதிகரிக்கிறது நக்சல்கள் ஆதிக்கம் | கொச்சி : கேரளாவில், நக்சலைட்கள் ஆதிக்கம் தலையெடுக்கத் துவங்கியுள்ளதாக, பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலத்தில், நக்சலைட்கள் மீண்டும் காலூன்ற திட்டமிட்டுள்ளனர். அதற்காக, மக்களின் உணர்வுகளை தூண்டும் பிரச்னைகளை கையில் எடுக்க, அவர்கள் முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனால், அங்கு மதக் கலவரம் போன்ற பிரச்னைக... |
தமிழகம் | சென்னை போலீஸ் அதிகாரிகளுக்கு.பயிற்சி: பயங்கரவாதிகளை எதிர்கொள்வது எப்படி? | சென்னை:பயங்கரவாதிகளை தடுத்து கைது செய்து, தங்களையும், பொதுமக்களையும் காப்பாற்றுவது எப்படி என்பது குறித்த பயிற்சி, சென்னை போலீஸ் அதிகாரிகளுக்கு நேற்று வழங்கப் பட்டது.பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை தடுத்து, அவர்களிடமிருந்து மக்களையும், தங்களையும் காப்பாற்றி கொள்வது எப்படி என்பதற்கான பயிற்சி, சென்னை மாநகர காவல் துறை அதிகாரி... |
இந்தியா | பாட்டி சாவுக்காக மங்களூரு வர இருந்தவர் ஒரே விபத்தில் 16 பேரை பறிகொடுத்தார் | மும்பை : பாட்டியின் சாவுக்காக மங்களூரு வர இருந்தவருக்கு, இரட்டை சோகம் சேர்ந்தது. விமான விபத்தில், தன் உறவினர்கள் 16 பேரை பறிகொடுத்தார். சவுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சமீர் ஏ.ஷேக். இவர் தன் பாட்டியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம் சவுதி அரேபியாவில் இருந்து மும்பை வந்தார். இங்கிருந்து நேற்று காலை ஜெட் ... |
இந்தியா | விமான பணிப்பெண்ணிடம் ரூ.4 கோடிக்கு சொத்து எப்படி? | புதுடில்லி : வருமானத்துக்கு அதிகமான சொத்து வைத்திருந்ததாக ஏர்-இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் விமானப் பணிப்பெண் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. ஏர்-இந்தியா நிறுவனத்தில் துணை மேலாளர் அந்தஸ்திலான விமானப் பணிப்பெண், 1982 முதல் நடப்பு ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நான்கு கோடியே 12 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்து சேர்... |
தமிழகம் | திருப்பதி கோவில் சுவரில் தங்கத்தகடு : இந்திய வரலாற்றுக் காங்கிரசில் எதிர்ப்பு | சென்னை : திருப்பதி கோவிலில் தங்கத்தகடு பொருத்தும் திட்டத்திற்கு இந்திய வரலாற்று காங்கிரஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய வரலாற்றுக் காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டு தோறும் ஆண்டு மாநாடுகளை நடத்தி வருகிறது. ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதாக இருந்த 70வது ஆண்டு மாநாடு தெலுங்கானா கி... |
தமிழகம் | ஹவுரா மெயில் ரத்து | சென்னை : சென்னை சென்ட்ரலில் இருந்து இன்றிரவு புறப்பட வேண்டிய ஹவுரா மெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 11.45 மணிக்கு புறப்பட வேண்டிய ஹவுரா மெயில் ரத்து செய்யப்படுகிறது. ஆமதாபாத்திலிருந்து இன்று காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, நாள... |
தமிழகம் | மேல்நிலைப்பள்ளி கல்வித் தகுதி பதவிற்கான முகாம் | சென்னை : சாந்தோம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மேல்நிலைக் கல்வித் தகுதி பதிவு செய்ய விரும்புபவர்களுக்கான முகாம் வரும் 27ம் தேதி துவங்கிறது. இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ஷோபனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மேல்நிலைப் பள்ளிக் கல்விக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 26ம் தேதி அன்று வழங்க... |
தமிழகம் | மாநில தேர்தல் கமிஷனர் நியமனம் | சென்னை : தமிழகத்தின் மாநில தேர்தல் கமிஷனராக சையத் முனிர் ஹோடா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக மாநில தேர்தல் கமிஷனராக பணிபுரிந்த சந்திரசேகரனின் பதவிக் காலம், மே 21ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து, மாநில தேர்தல் கமிஷனராக சையத் முனிர் ஹோடாவை நியமித்து கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா உத்தரவிட்டுள்ளார். சையத் முனிர் ஹோடா, மாநி... |
தமிழகம் | வடபழனியில் நாளை தேரோட்டம் | வடபழனி:வடபழனி முருகன் கோவிலில் நடைபெறும் விசாகத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேர் திருவிழா நாளை விமரிசையாக நடைபெறவுள்ளது. வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழா கடந்த 17ம் தேதி முதல் துவங்கியது.விசாக விழா பத்து நாள், விடையாற்றி விழா பத்து நாள் என 20 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
விசாகத் த... |
தமிழகம் | குன்னூரில் 52வது பழக் கண்காட்சி | குன்னூர் : பழங்களின் தனித்துவத்தை சொல்லும் பழக்கண்காட்சி, குன்னூர் சிம்ஸ்பூங்காவில் நேற்று துவங்கியது; இதமான காலநிலையில் கண்காட்சியை ரசித்த சுற்றுலாப் பயணிகள் பழங்களை வாங்கி ருசித்தனர். ஊட்டியில் நடத்தப்பட்டு வரும் கோடை விழாவின் தொடர்ச்சியாக குன்னூர் சிம்ஸ்பூங்காவில் நேற்று 52வது ஆண்டு பழக்காட்சி துவங்கியது. இதில், மா,... |
தமிழகம் | கந்தாஸ்ரமத்தில் வைகாசி விசாக விழா | சென்னை:சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் வரும் 27 ம்தேதி வைகாசிவிசாக விழா சிறப்பாக கொண் டாடப்படுகிறது.வரும் 27ம் தேதி அன்று காலை 7.15 மணிக்கு கோபூஜை, காலை 9 மணிக்கு ப்ரதியங்கிரா சரப சூலினி கோடி ஹோமம் நடைபெறும்.அன்று காலை 10.30 மணிக்கு; சுவாமிநாத சுவாமி மற்றும் ஸ்த்குரு சாந்தானந்தா சுவாமிக்கு அபிஷேகமும், பவுர்ணமியை முன்... |
இந்தியா | கேதன் தேசாய் உதவியாளருக்கு 1,000 சட்டை, 200 கோட், 100 ஜோடி ஷூ | புதுடில்லி : லஞ்ச வழக்கில் கைதான கேதன் தேசாயின் உதவியாளர் ஜித்தேந்தர் பால் சிங்கின் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, சி.பி.ஐ., அதிகாரிகளே ஆச்சர்யப்படும் வகையில், விலை உயர்ந்த 1,000 சட்டைகள், 200 கோட், 100 ஜோடி ஷூக்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.
இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந... |
தமிழகம் | 27ம் தேதி ஹஜ் பயண குலுக்கல் | சென்னை : தமிழக ஹஜ் குழு மூலம், இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான குலுக்கல் நிகழ்ச்சி, சென்னையில் 27ம் தேதி நடக்கிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு, தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளிடமிருந்து 12 ஆயிரத்து 81 விண்ணப்பங்கள் மற்றும் 23 குழந்தைகள் தமிழக ஹஜ் குழுவால் பெறப்பட... |
தமிழகம் | ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி | சென்னை:மத்திய அரசின் ஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையத்தில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. முதலில் வந்தவருக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தால் துவங்கப்பட்ட ஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் மத்திய அரசு ஜவுளித் துறையின் ஆளுகைக்குட்பட்டது. இங்கு பல பயிற்சிகள் குறைந்த மற்றும்... |
தமிழகம் | இரண்டாயிரத்தை தாண்டுகிறது மருத்துவ இடங்கள் : கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள் மகிழ்ச்சி | தமிழகத்தில் இரு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இரு தனியார் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி வழங்கியிருப்பது, மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் மருத்துவ இடங்கள் கவுன்சிலிங் வழியாக பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 15 அரச... |
தமிழகம் | மாநில உயிரினங்கள் பாதுகாக்கப்படுமா | மதுரை : உலகில் அனைத்து நாடுகளும் தங்கள் தேசிய அடையாள சின்னங்களான பறவைகள், விலங்குகள், மரங்கள், பூக்களை பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி உயிரினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநில மலர், மரம்,விலங்கு, பறவைகளை நாம் எந்த அளவில் பாதுகாக்கிறோம் என்பது கேள்வி குறி... |
தமிழகம் | திருச்செந்தூரில் மே 27ல் வைகாசி விசாகம் | தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத்தை ஒட்டி, கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்படுகிறது. பகல் 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், பகல் 10.30 க்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. அதன்பின், சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி, முனிகுமாரர்களுக்கு சாப... |
தமிழகம் | மண்ணைப் போடும் அதிகாரிகள் : மாற்றுத் திறனாளிகள் புலம்பல் | இயற்கையாக உடல் குறைபாடுகளுடன் பிறக்கும் மாற்று திறனாளிகளும் மற்றவர்களை போல படித்து, பணி செய்து வாழ்வில் உயர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் துவங்கப்பட்டன. ஆனால், "ஏதோ பிச்சை எடுப்பதை ஏதோ பிடுங்கித் தின்னும்' என்று கிராமங்களில் சொல்வதை போல தான் ... |
தமிழகம் | தனியார் பஸ்- வேன் மோதல்; ஒருவர் பலி | தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு அருகே சரக்கு வேனும் தனியார் பஸ்சும் மோதியதில், ஒருவர் பலியானார். மூன்றுபேர் காயமடைந்தனர். மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(39). இவர் குடும்பத்துடன் ஈச்சர் வேனில், வீட்டு சாமான்களை ஏற்றிக்கொண்டு, ஈரோட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். தாடிக்கொம்பு அகரம் பிரிவு அருகே செல்லும்போது, எதிரே வந்... |
தமிழகம் | பல்கலைக்கழக ஊழலை மூடி மறைக்கும் முயற்சியின் பின்னணியில் யார்? | சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் மீதான ஊழல் மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்த புகார் குறித்து, பல முறை தமிழக அரசு உத்தரவிட்டும், நடவடிக்கை எடுப்பதில் பல்கலை நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. "இந்த விஷயத்தில் பல்கலை, துவக்கத்தில் இருந்தே அரசு உத்தரவையும், பல்கலை விதிமுறைகளையும் மீறி செய... |
தமிழகம் | சிவாஜி சிலைக்கு அரசு மரியாதை : ரசிகர்கள் விருப்பம் | தேசியத்தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் பிறந்த தினத்தை ஒட்டி, தலைநகரில் வீற்றிருக்கும் அந்தந்த தலைவர்களின் சிலைகளுக்கு, தமிழக அரசின் சார்பில், ஆண்டு தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. சென்னை மாநகரில் மட்டும் 24 சிலைகளுக்கும், 13 நினைவகங்களுக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது.
அம்பேத்கர், தியா... |
தமிழகம் | எம்.பி.ஏ., மாணவர் பலி | தாம்பரம்:பைக் மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் எம்.பி.ஏ.,மாணவர் இறந்தார்.ஆவடியை சேர்ந்த சீனிவாசன் மகன் சத்தியநாராயணன்(23). பொத்தேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ.,படித்து வந்தார். நேற்று மாலை பைக்கில் ஜி.எஸ்.டி., சாலை வழியாக தாம்பரத்திற்கு வந்தார்.தாம்பரம் அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் கல்லூ... |
இந்தியா | திருவையாறு தியாகராஜ ஆராதனைக்கு திருப்பதி தேவஸ்தானம் நிதியுதவி | திருமலை : திருவையாறு தியாகராஜர் ஆராதனைக்கு, திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க, முடிவு செய்துள்ளது. திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையின் உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் ஆதிகேசவலு கூறியதாவது: ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் உள்ள, "அக்ஷய ஷேத்திரம்' என்ற மனநல காப்பகத்திற... |
இந்தியா | உறவினர்கள் பயணிக்க விசேஷ ஏற்பாடு | துபாய் : மங்களூரு விமான விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள், துபாயிலிருந்து வருவதற்கான ஏற்பாடுகளை ஏர் இந்தியா நிறுவனம் செய்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் வளைகுடா பிராந்திய தலைவர் அபய் பதக் கூறியதாவது: மங்களூரு விமான விபத்தில் பலியானவர்களின், உறவினர்கள் செல்வதற்காக, மங்களூரு செல்லு... |
இந்தியா | விமான போக்குவரத்து துவங்கியது | மங்களூரு : ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்திற்கு உள்ளான, மங்களூரு பாஜ்பே சர்வதேச விமான நிலையத்தில், நேற்று மதியத்திற்கு மேல் விமான சேவைகள் துவங்கின. துபாயிலிருந்து மங்களூரு வந்த ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை மங்களூரு பாஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் விபத்திற்குள்ளானது. இதையடுத்து, விமான நிலையம் உடனடிய... |
இந்தியா | ஏர்பஸ்சுக்கு இணையான விமானம் | மங்களூரூ : மங்களூரில் விபத்துக்குள்ளான விமானத்தின், வடிவமைப்பு பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளன. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், போயிங் 737-800 வகையை சேர்ந்தது. ஏர்பஸ் ஏ-320 ரக விமானங்களுக்கு இணையாக, இந்த விமானங்கள் கருதப்படுகின்றன. இரட்டை இன்ஜின்களை கொண்ட இந்த விமானங்கள், உலகில் அதிகமாக விற்பனையாகும் வ... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு | தேனி:தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி இயக்குனரக இணை இயக்குனர் பாண்டுரங்கன் தலைமையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராமர் பங்கேற்றனர். இதில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 34 ... |
தமிழகம் | மதுரை- போடி ரயில் பாதையில் வேகத்தை அதிகரிக்க ஆய்வு | ஆண்டிபட்டி:மதுரை- போடி ரயில் பாதையில் ரயிலின் வேகத்தை அதிகரித்து இயக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரை- போடி மீட்டர் கேஜ் பாதையில் தினமும் இருமுறை மட்டும் ரயில் இயக்கப்படுகிறது. குறைவான வேகத்தில் செல்லும் ரயிலில் சரக்குகள் அதிகம் ஏற்றப்படுகிறது.குறைவான வேகம் என்பதால் பயணிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இந்த பாதையில் ரய... |
தமிழகம் | கம்பத்தில் குடிநீர் சப்ளை நிறுத்தம் | கம்பம்:கம்பம் நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப் படுவதால் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட் டுள்ளது என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் வயிற்றுப்போக்கு, காலரா ஏற்பட்டு ஐந்து பேர் பலியாயினர்.
இதையடுத்து கம்பம் நகராட்சியில் குடிநீர் தொட்டிகள், குழாய்கள் பராமரிப்ப... |
தமிழகம் | திருட்டு | தேனி:கம்பம் ஏ.எம்.சர்ச் தெருவை சேர்ந்தவர் ரவி (32). இவர் காற்றுக்காக கதவை திறந்து விட்டு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது யாரோ உள்ளே புகுந்து இரண்டு மொபைல் போன்களையும், இரண்டரை பவுன் தங்க சங்கிலியையும் திருடிச் சென்று விட்டனர். கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | இளம் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் நிறைவு விழா | போடி:போடி சி.பி.ஏ., கல்லூரியில் இளம் விஞ்ஞானிகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் சி.பி.ஏ., கல்லூரியும் இணைந்து இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கான பயிற்சிக்கான நிறைவு முகாம் கல்லூரி தலைவர் சுப்பையா தலைமையில் நடந்தது. செயலாளர் ஸ்ரீதர், துணைத்தலைவர் சுப்பிரமணியன் முன்னி... |
தமிழகம் | தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு | தேனி:தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்றுனரக இணை இயக்குனர் பாண்டு ரங்கன் தலைமையில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந் தது. தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகரன், முதன் மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராமர் உட்பட பலர் பங்கேற்றனர். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்க... |
தமிழகம் | ஹைவேவிஸ் ரோட்டை சீரமைக்க நிதி | தேனி:ஹைவேவிஸ் ரோட்டை தற்காலிகமாக சீரமைக்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள் ளது. ஹைவேவிஸ் மலையில் அடிக்கடி பஸ் உருண்டு விபத்துக்குள்ளா வதை தடுக்க ரோட்டை தற்காலிகமாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. 48 கி.மீ., நீளம் உள்ள இந்த ரோட்டை சீரமைக்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் சீ... |
தமிழகம் | விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பம் | தேனி:தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பிளஸ் டூ விடைத்தாள் நகல் கேட்டு 901 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் நான்கு பேர் மட்டும் மறு கூட்டலுக்கு விண்ணப் பித்துள்ளனர். இயற்பியல், கணக்கு மற்றும் இயற்பியல் பாடங்களில் அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். |
தமிழகம் | ஆலோசனை கூட்டம் | தேனி:தேனி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி., சாமிதுரைவேல் தலைமையில் முடிதிருத்துவோர் சங்கத்தினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் கடை அமைத்து முடி வெட்டும் தொழில் செய்பவர்கள் யார் வந்தாலும் முடி வெட்ட வேண்டும். தனிப்பட்ட முறையில் வீடுகளுக்கு சென்று முடி வெட்டுபவர்கள் தங்கள் விருப்பப்பட்ட வர்களுக்கு மட்டும் வெ... |
தமிழகம் | எடை குறைத்து பொருட்கள் விற்பனை செய்வதாக...புகார் :ரேஷன் கடை ஊழியர்கள் மீதுமக்கள் குற்றச்சாட்டு | கம்பம்:கம்பம், பெரியகுளம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் சப்ளை செய்யப்படும் பொருட்களில் எடையை குறைத்து வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. பல கடைகள் குறிப்பிட்ட நேரங்களில் திறக்காமல் இருப்பதால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில், பருப்பு வகைகள், பலசரக்கு என அனைத்த... |
தமிழகம் | பகவதியம்மன் கோயில் விழா | பெரியகுளம்:வடுகபட்டி பகவதியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை வேளாளர் சமுதாயத்தினர் செய்திருந்தனர். |
தமிழகம் | ரோடு மறியல்:120 பேர் மீது வழக்கு | பெரியகுளம்:வடுகபட்டியில் 9 வது வார்டில் காளியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு ஆர்ச் வைத்திருந்தனர். இரவு நேரத்தில் மர்மக்கும்பல் கயிறை அறுத்து, ஆர்ச்சை சேதப்படுத்தினர்.
இதனை கண்டித்து காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள், வடுகபட்டி மெயின்ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர... |
தமிழகம் | ரேஷன் அரிசி பறிமுதல் | கூடலூர்: தமிழக கேரள எல்லைப்பகுதியான குமுளி போலீஸ் செக்போஸ்டில் பறக்கும்படை துணை தாசில்தார் ரமேஷ், போலீசார்கள் பெரியகருப்பன், பக்கீர் அகமது ஆகியோர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அரசு பஸ்களை நிறுத்தி சோதனை நடத்தியதில் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 21 மூடை ரேஷன் அரிசியை கைப்பற்றிய போலீசார் கடத்தியது ... |
இந்தியா | போயிங் நிறுவனம் தன் குழுவை அனுப்பியது | புதுடில்லி : மங்களூரு விமான விபத்து நடந்த இடத்துக்கு, தொழில்நுட்ப ரீதியில் உதவி புரிவதற்காக, போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனம், ஒரு குழுவை அனுப்பியுள்ளது. மங்களூரில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், போயிங்-737 ரக விமானமாகும். போயிங்-737 லிருந்து 800 வரையிலான விமானங்கள், 1998 முதல் விமானச்... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | கூடலூர்:லோயர்கேம்ப் பெரியாறு மின்நிலையத்தில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கோட்ட தலைவர் செல்வம் தலைமையில், செயற்பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், இரண்டு ஆண்டுகள் பணி முடித்த மஸ்தூர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும்,
பகுதி நேர பணியாளர்களுக்கு காலம... |
இந்தியா | தொழிற்சாலை கழிவுகளால் விஷமாகும் மீன் உணவு : ஆய்வில் எச்சரிக்கை | கோல்கட்டா : மேற்குவங்கத்தில் தொழிற்சாலை கழிவுகளால், மீன்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறிவிட்டதால், மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக, தனியார் நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்குவங்க மக்கள் புத்திசாலிகள் எனக் கூறுவதைப் பொய்யாக்கும் வகையில், தற்போது அவர்களின் உணவு அவர்களைப் பதம் பார்த்து வருகிறது.... |
தமிழகம் | இறைச்சி கடைகள் அகற்றம் | தேனி:சுகாரமற்ற ரோட்டோர இறைச்சி கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் ரோட்டோரங்களில் அனுமதியின்றி இறைச்சிக்கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரமற்ற முறையில் நடத்தப்படும் இவற்றை அகற்ற கமிஷனர் மோனி சுகாதார அலுவலருக்கு உத்தரவிட்டார்.
நகராட்சி சுகாதார அலுவலர் தயாளன் தலைமையில் சுகாதார ஆய்... |
தமிழகம் | கும்பாபிஷேக சிறப்புபூஜை | போடி: ராமலிங்க சவுடாம்பிகை அம் மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த மூன்று நாட்களாக விக் னேஸ்வர பூஜை, குபேரலட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி பூஜை, தீபாரதனை, ஹோமம் நடந்தது. இன்று காலை 8 மணிக்கு மேல் 9மணிக்குள் மகா கும்பாபிஷேகம் தேவாங் கர் குரு தயானந்தபுரி சுவாமிகள் தலைமையில் நடக் கிறது. மேலத்தெரு தேவாங்கர் ஜாதிப்பொ... |
இந்தியா | ஊடுருவலை ஊக்குவிப்பதற்காக பயங்கரவாதிகளுக்கு சம்பள உயர்வு | புதுடில்லி : பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் பயிற்சி பெற்று, இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்திய - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஊடுருவி தாக்குதல்களை நடத்துகின்றனர். ஆனால், எல்லை பாதுகாப்பு படையின் தீவிர கண... |
தமிழகம் | அர்த்த நாரீஸ்வரர் கோயில் விழா | கம்பம்: கம்பத்தில் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கம்பத்தில் முதன்முதலாக அர்த்தநாரீஸ்வரருக்கு கோயில் கட்டப்பட்டுள் ளது. கம்பத்தில் இருந்து கம்பமெட்டு செல்லும் மலைரோட்டில் 6 கி.மீ., தூரத்தில் மலையடிவாரத்தில் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த தந்திரி ஸ்ரீனிவாச சுவாமிகள் இ... |
தமிழகம் | மாமியாருக்கு கத்திக்குத்து மருமகன் மீது வழக்கு | பெரியகுளம்:பெரியகுளம் அருகே வரதட்சணை பிரச்னை காரணமாக மாமியாரை கத்தியால் குத்தியவர் உட்பட இருதரப்பைச் சேர்ந்த ஆறுபேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி அருகே பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் (27). இவருக்கும், சருத்துப்பட்டி நடுத்தெருவைசேர்ந்த மூக்கையா மகள் கிருஷ்ணவேனிக்கும் திருமணம் நடந்தது. வரதட் ச... |
தமிழகம் | ஊராட்சி குடிநீர் மோட்டார் இயக்குபவர்களுக்கு பயிற்சி | ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் குடிநீர் மோட்டார் இயக்குபவர்களுக்கு குடிநீர் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வயிற்று போக்கு ஏற்பட்டு ஐந்து பேர் பலியாயினர். ஆண்டிபட்டி பகுதியில் நேற்று தெப்பம்பட்டியை சேர்ந்த நாகஜோதி (40), ஈஸ்வரி (37), சுந்தரி (17), வே... |
தமிழகம் | தாணுமாலயன் சுவாமி கோயிலில் தீப ஒளியில் ஜொலித்த தெப்ப திருவிழா | சுசீந்திரம் : சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத்திருவிழாவின் 10-ம் நாள் விழாவான நேற்று இரவு தெப்பத்திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் கடந்த 13-ம் தேதி சித்திரை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விழா நாட்களில் தினமும் சுவாம... |
தமிழகம் | இலவம் பஞ்சு விலை குறைவு விவசாயிகளுக்கு பாதிப்பு | வருஷநாடு:இலவம் பஞ்சு விலை சென்ற ஆண்டை விட இந் தாண்டு நாளுக்குநாள் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். க.மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக் குண்டு, வாலிப்பாறை, தும்மக்குண்டு, கோம்பைத் தொழு, சோலைத்தேவன் பட்டி, முத்தலம்பாறை, வருஷநாடு, மயிலாடும் பாறை ஆகிய மலைக் கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலப... |
தமிழகம் | ஜெ.,பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் | தூத்துக்குடி : அதிமுக.,பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 62வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.தூத்துக்குடி எம்எல்ஏ., தொகுதிச் செயலாளர் ரமேஷ்தலைமையில்ஜெ.,யின் 62வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ், நகரச் செயலாளர் ஏசாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தன... |
தமிழகம் | புதையல் எடுத்து பங்கு பிரித்த நான்கு பேர் கைது | தேனி:தேனியில் கண்மாயில் புதையல் எடுத்து பங்கு பிரித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டி பள்ளி ஓடைத்தெருவை சேர்ந்தவர்கள் கண்ணன்(38), வீரைய்யா(23), இந்திரா காலனியை சேர்ந்த பிச்சைமணி(27), முத்து (39). இவர்கள் செங்கல் சூளைக்கு மண் வெட்டி அள்ளி விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான்... |
தமிழகம் | கலைஞர் காப்பீட்டு திட்ட அடையாளஅட்டையில் எழுத்துப் பிழை:தமிழ் ஆர்வலர்கள் வேதனை | சாத்தான்குளம் : கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் ஸ்மார்ட் கார்டில் தமிழ் எழுத்துப் பிழை உள்ளது. அதை ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தினர் சரி செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
தமிழக அரசு உயிர் காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலம் ஆண்டு வருமானம் 75 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் உள்ளவர்களுக்கு 4 வருட... |
இந்தியா | விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.76 லட்சம் | புதுடில்லி : மங்களூருவில் நிகழ்ந்த விமான விபத்தில் பலியானவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் இழப்பீடாக, 76 லட்சம் ரூபாய் கிடைக்கும். விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத் திற்கு பிரதமர் மன்மோகன் சிங், தலா இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விமான நிறுவன... |
தமிழகம் | தூத்துக்குடி மத்திய அரசு எப்.சி.ஐகுடோனில் 38 ஆயிரம் டன் அரிசி இருப்பு | தூத்துக்குடி: தூத்துக்குடி மத்திய அரசு எப்.சி.ஐ குடோனில் 38 ஆயிரம் டன் ரேஷன் அரிசி உள்ளது. மூன்று மாதத்திற்கு தேவையான ரேஷன் அரிசி ஸ்டாக் இருப்பதால் இம் மாவட்டத்தில் அரிசி தட்டுப்பாட்டிற்கு சான்ஸ் இல்லை. இதே போல் கோதுமையும் 4 ஆயிரத்து 500 டன் உள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொது விநியோகத்திட்டத்திற்காக அரசு வெளிமாந... |
தமிழகம் | அகில இந்திய கூடைப்பந்து போட்டி: ஐ.ஓ.பி., அணி வெற்றி | பெரியகுளம்:பெரியகுளத்தில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி சுழற்கோப்பையை வென்றது. சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப், சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியும் இணைந்து பி.டி.சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 51ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்டப்போட்டிகளை நடத்தின.
மின்னொளியி... |
தமிழகம் | வருஷாபிஷேக விழா | ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி விநாயகர் கோயில் தெரு செல்வவிநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், கும்பபூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து கோபுர அபிஷேகமும், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜையை ஐயப்பப்பட்டர் நடத்தினார். நிகழ்ச்சியில் சைவ வேளாளர் சங்க கௌரவ தலைவர் சுடலைமுத்... |
இந்தியா | விமானத்தை தவற விட்டதால் உயிர் பிழைத்த ஒன்பது பேர் | மங்களூரு : மங்களூருவில் விபத்துக் குள்ளான விமானத்தில் பயணம் செய்யவிருந்த ஒன்பது பேர், துபாயில் அந்த விமானத்தை தவறவிட்டதால், உயிர் பிழைத்தனர். மங்களூருவில் நேற்று விபத்துக்குள்ளான ஏர்-இந்தியா விமானம், துபாயில் நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டது. அப்போது, விமான நிலையத்துக்கு தாமதமாக வந்த மற்றும் கடைசி நேரத்தில் பயணத்த... |
தமிழகம் | சாத்தை.,யில் டிஎம்பி., ஏடிஎம் சென்டர் திறப்பு விழா | தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் வரும் 25ம் தேதி தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க்கின் 144வது ஏடிஎம் சென்டர் திறப்பு விழா நடக்கிறது.இது குறித்து டிஎம்பி.,யின் வணிக வளர்ச்சிதுறையின் பொது மேலாளர் செல்வன் ராஜதுரை செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது;தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் தனது 144வது ஏடிஎம்.,ஐ சாத்தான்குளத்தில் வரும் 2... |
தமிழகம் | பசுவந்தனை பள்ளியில் 98 சதவீதம் தேர்ச்சி | பசுவந்தனை : பசுவந்தனை அரசு மேல்நிலை பள்ளி கடந்த ஆண்டை காட்டிலும் ஒரு சதவீதம் கூடுதல் பெற்று 98 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் முதல் மூன்று இடங்களையும் மாணவிகளே தக்க வைத்து கொண்டனர்.பசுவந்தனை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் 24 பேரும், மாணவிகள் 35 பேரும் மொத்தம் 59 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 23 மாணவர்களும் 3... |
இந்தியா | காலடி சங்கரமடத்தில் இன்று கும்பாபிஷேகம் பாரதி தீர்த்த சுவாமிகள் பங்கேற்பு | காலடி : கேரளா காலடி சிருங்கேரி மடத்தில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள், கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். ஆதிசங்கரர் காலடியில் அவதரித்ததின் நினைவாக, சிருங்கேரி மடத்தின் 33வது மடாதிபதி சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம சுவாமிகள், 1910 ம் ஆண்டு இங்குள்ள சிருங்கேரி மடத்தில் சாரதாம்பாள், ஆதிச... |
தமிழகம் | படகு நிறுத்த பகுதிக்கு செல்ல பயணிகளிடம் கெடுபிடி வசூல் | தேக்கடி:தேக்கடியில் படகு சவாரி செய்யாதவர்களிடமும், நுழைவுக்கட்டணம் என்ற பெயரில் கெடுபிடி வசூல் செய்யப்படுவதால் சுற்றுலா பயணிகள் புலம்பி வருகின்றனர். தேக்கடியில் படகு சவாரி மட்டுமே சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் நடந்த படகு விபத்திற்குப் பின் படகு சவாரி சுற்றுலா பயணிகளிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்... |
தமிழகம் | நாசரேத் அருகே நகைக்காக பெண் குத்தி கொலை; மர்ம நபருக்கு வலை | நாசரேத் : நாசரேத் அருகே சின்னமாடன் குடியிருப்பில் பனையேரும் தொழிலாளி மனைவியிடம் 5 பவுன் தங்கநகையை பறித்து கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாசரேத் சின்னமாடன் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுடலைமணி பனையேரும் தொழிலாளி. இவரது மனைவி ஜெயசெல்வி... |
தமிழகம் | சுகாதாரத்துறை திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது : தூத்த | தூத்துக்குடி : தமிழகத்தில் கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு லட்சம் பேருக்கு இலவச ஆபரேஷன் 300 கோடி ரூபாய் செலவில் நடந்துள்ளது. சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்பதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் விழாவில் கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் ... |
தமிழகம் | புதிய டிரான்ஸ்பார்மர் துவக்க விழா | ஓட்டப்பிடாரம் : பாஞ்சாலங்குறிச்சி சிலோன்காலனி தொடர்ந்து லோவோல்ட்டேஜ் ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, துவக்கவிழா நடந்தது.ஓட்டப்பிடாரம் ஒன்றியம், பாஞ்சாலங்குறிச்சி பஞ்.,சில் சிலோன்காலனி, இந்திரா நகர் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இதில் சிலோன்காலனியில் கடந்த சில ஆண்டுகளாக லோவோல்ட்டேஜ் காரண... |
தமிழகம் | பென்ஷன் நிலுவைத் தொகை கிடைக்காமல் முன்னாள் ராணுவத்தினர் அவதி | செய்துங்கநல்லூர் : பென்ஷன் நிலுவைத் தொகை கிடைக்காமல் முன்னாள் ராணுவத்தினர் சிரமம் அடைந்துள்ளனர்.அலகாபாத்தில் அமைந்துள்ள மத்திய டிபன்ஸ் அக்கவுன்ட் ஆபீஸ் மூலம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது. இந்த பென்ஷன் தேதிய மயமாக்கப்பட்ட பாங்க் மூலம் தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஆறாவது ஊதியக்க... |
தமிழகம் | சூறைக்காற்றில் வாழைகள் சேதம் | பசுவந்தனை : பசுவந்தனையில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 500க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து சேதமடைந்தது.பசுவந்தனை யோகீஸ்வரர் தெருவை சேர்ந்த இருளப்பன் என்பவரது மகன் வெயிலுமுத்து இவர் விவசாயம் செய்து வருகிறார். ஓசனூத்து ரோட்டில் உள்ள தனது தோட்டத்தில் 700க்கும் மேற்பட்ட வாழை கன்றுகள் நடவு செய்து சாகுபடி செய்து வந்த நிலையில... |
தமிழகம் | தூத்துக்குடி மாவட்ட நெல் கொள்முதல் நிலையம் மூலம் கடந்த ஆண்டை விட தற்போது 600 டன் அதிக கொள்முதல் : பொ | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையம் மூலமாக கூடுதலாக 600 டன் நெல் வந்துள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் ரேஷன் அரிசிக்கு அறவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் விவசாயிகள் நன்மைக்காக நெல் அறுவடை காலங்களில் அவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் நெல் கொ... |
தமிழகம் | கோவில்பட்டியில் வரும் 27ம் தேதி விவசாயிகள் சங்கம் பஸ் மறியல் | எட்டயபுரம் : எட்டயபுரத்தில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி கோவில்பட்டியில் பஸ் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா குழு கூட்டம் தலைவர் ரெங்கசாமி தலைமையில் நடந்தது. தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செ... |
தமிழகம் | கோவில்பட்டி செல்போன் கடையில் கொள்ளையடிக்க முயற்சி | கோவில்பட்டி : கோவில்பட்டியில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து திருட முயன்றவர்களுக்கு உள்ளே ஒன்றுமில்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி கடலைக்கார தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன்கள் பாக்யராஜ் மற்றும் தங்கமாரியப்பன் ஆகிய இருவரும் கோவில்பட்டி மார்க்கெட்... |
தமிழகம் | தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு மூலம் மீனவர்கள் கணக்கெடுப்பு பணி விரைவில் ஆரம்பம் | தூத்துக்குடி : தமிழக அரசு சார்பில் மீனவர்கள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அரசு 21 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என்று கூறப்படுகிறது.தமிழக அரசு மீன்வளத்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்த... |
தமிழகம் | அய்யனார்குளம் கிராமத்தில் கோயில் கொடை விழா | செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூர் அய்யனார்குளம்பட்டி கிராமத்தில் கோயில் கொடை விழா நடந்தது.செய்துங்கநல்லூர் பஞ்.,சைச் சேர்ந்த அய்யனார்குளம்பட்டி கிராமத்தில் வண்டிமலைச்சியம்மன் மற்றும் முப்பிடாதி அம்மன் கோயில் கொடைவிழா நடந்தது. முதல் நாள் இரவு குடி அழைப்பு நிகழ்ச்சியுடன் துவங்கிய கொடைவிழாவில் அம்மனுக்கு அலங்கார தீபாரா... |
இந்தியா | மத்திய அமைச்சர்களின் உதவியாளர்கள் பதவி காலத்தை குறைக்க அரசு திட்டம் | புதுடில்லி : மத்திய அமைச்சர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவதை தடை செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய அமைச்சர் ஒவ்வொருவருக்கும், பாதுகாப்பு அதிகாரிகள், தனிச் செயலர்கள் உள்பட, 13 உதவியாளர்கள் உள்ளனர். இதில், அரசு நியமிக்கும் அதிகாரிகளும், அமைச்சர்கள், தாங்க... |
தமிழகம் | ஆத்தூர் - திருச்செந்தூர் ரோட்டில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் | ஆறுமுகநேரி : திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழாவிற்கு வெளிமாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக ஆத்தூர் டூ திருச்செந்தூர் ரோட்டில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என முருக பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர... |
தமிழகம் | இலவச கண்சிகிச்சை முகாம் | ஆறுமுகநேரி : அம்மன்புரத்தில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. அம்மன்புரம் மணிவிலாஸ் ஜெபமணி நினை வு நாளை முன்னிட்டு மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் உதவியுடன் நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடக்கிறது. அம்மன்புரம் ஜவகர் தெருவில் வைத்து காலை 8 மணி முதல் 2 மண... |
தமிழகம் | செண்பகவல்லியம்மன் கோயில் திருப்பணிக்கு நிதி உதவி | கோவில்பட்டி : கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் திருப்பணிகளுக்கு மலேசிய முன்னாள் அமைச்சர் சார்பில் ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட்டது.கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் தற்போது ரூ.142 லட்சம் செலவில் ராஜகோபுர திருப்பணிகள் நடந்து வருகிறது. இதில் அரசு மானியம் 10 லட்சம் தவிர திருப்பணி உண்டியல் பக்தர்கள் காணிக்கை, நகர முக்... |
இந்தியா | இந்தியாவில் சர்வதேச இணையதள மாநாடு | பெங்களூரு : சர்வதேச இன்டர்நெட் வலைதள அமைப்பின் (www), 20வது சர்வதேச மாநாடு, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது.மாநாட்டில் இன்டர்நெட் தந்தை என்றழைக்கப்படும் வின்சென்ட் சர்ப் மற்றும் வலைதளத்தை உருவாக்கிய, சர் டிம் பெர்னர்ஸ்லீ கலந்து கொள்கின்றனர்.
இன்டர்நெட் வலைதள சேவை, தற்கால வாழ்வின் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இன்... |
தமிழகம் | மகாத்மாகாந்தி அறக்கட்டளை சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் | கோவில்பட்டி : மகாத்மா காந்தி நினைவு அறக்கட்டளை சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் திருப்பதிராஜா முன்னிலை வகித்தார். தொடர்ந்து ராஜீவ் காந்தி திருவுருவ படத்திற்கு மாலை மரியாதை ச... |
தமிழகம் | மணியாச்சி பைபாசில் நிழற்குடை, குடிநீர் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை :பொதுமக்கள | கோவில்பட்டி : கோவில்பட்டி நகரின் முக்கிய பஸ் ஸ்டாப்பாக இருக்கும் இனாம் மணியாச்சி பைபாசில் பயணிகளின் நலன்கருதி பயணிகள் நிழற்குடை, குடிநீர் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழில் நகராக விளங்கும் கோவில்பட்டி நகருக்கு ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.