category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
திருப்புத்தூர்: திருப்புத்தூர், சிங்கம்புணரி ஓட்டல்களில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று முன்தினம், வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் மகேந்திரகுமார், இளங்கோ உள்ளிட்ட குழுவினர் சோதனை நடத்தினர். திருப்புத்தூரில் எட்டு, சிங்கம்புணரியில் நான்கு சிலிண்டர்கள் பறிமுதல் செ...
தமிழகம்
என்.வைரவன்பட்டியில் பஸ் நிறுத்த கோரிக்கை
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே வைரவன்பட்டி பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நிற்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் - காரைக்குடி ரோட்டில் உள்ளது என்.வைரவன்பட்டி. இங்கு பிரசித்திபெற்ற வைரவர் கோயில் உள்ளது. இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இக்கோயில், மதுரை - காரைக்குடி ரோட்டில் இருந்தாலும், வெளியூர்...
தமிழகம்
உழவர் பயிற்சி மன்ற துவக்க விழா
சிவகங்கை: சிவகங்கை அருகே தமறாக்கி வடக்கூரில் விவசாயிகளுக்கான உழவர் பயிற்சி மன்ற துவக்க விழா நடந்தது. சிண்டிகேட் வங்கி கிளை மேலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கிராம தான நிர்மான் சங்க பொது செயலாளர் உறுமத்தான் வரவேற்றார். முன்னோடி வங்கிகளின் மேலாளர் பெருமாள், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் கோபால், மண் பரிசோதனை ஆய்வாளர் ஷா...
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: முல்லைத் தீவு கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை, சீனாவுக்கு வழங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதனால், இலங்கைத் தமிழர்கள், தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி, இந்திய நாட்டிற்கும் மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.மா...
தமிழகம்
மாணவர்களுக்கு பாராட்டு
சிங்கம்புணரி: சேவுகா லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. வட்டார தலைவர் ராஜமூர்த்தி தலைமை வகித்தார். விழா குழு தலைவர் ரங்கசாமி வரவேற்றார். முன்னாள் கவர்னர் சங்கரநாராயணன் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். தலைவர் ஆத்மநாதன், செயலாளர்கள் துரைவேலவன், ராஜேந்திரன், பொருளாளர் வெங்கடேஷ் பிரபு, நிர்வாகிகள் பொறுப்...
தமிழகம்
கட்டுக்குடிபட்டியில் மாதிரி பள்ளிவிண்ணப்பம் வினியோகம்
சிங்கம்புணரி: எஸ்.புதூர் ஒன்றியம் கட்டிக்குடிப்பட்டி மாதிரி மேல்நிலை பள்ளியில், மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வினியோக நிகழ்ச்சி நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செல்லம் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மீனாம்பாள், தொடக்க கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் முன் னிலை வகித்தனர். உதவி தொடக்க கல்வி அலுவலர் பாஸ்கல் பாயிலோன் வரவ...
தமிழகம்
காய்கறி வரத்து குறைவு, செயல்இழந்த காரைக்குடி உழவர் சந்தை
காரைக்குடி: காரைக்குடி உழவர் சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைவால், சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. காரைக்குடி உழவர் சந்தைக்கு அரியக்குடி, புதுக்குடியிருப்பு, பாதரக்குடி, கோட்டையூர், புதுவயல், மாத்தூர், உஞ்சனை, தேவகோட்டை ரஸ்தாவில் இருந்து விவசாயிகள் தினமும் காய்கறிகளை விற்பனைக்காக எடுத்து வருகின்றனர். ஊட்...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
காளையார்கோவில்: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தலைவர் ஜஹாங்கீர் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட சாலை ஆய்வாளர் சித்ராதேவியின் தற்கொலைக்கு காரணம் என சொல்லபடும், திட்ட இயக்குநர் சுமதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட துணை...
தமிழகம்
அரசு பள்ளிக்கு பாராட்டு விழா
தேவகோட்டை: தேவகோட்டை அருகே சின்ன உஞ்சனை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றனர். இதற்கான பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். உஞ்சனை ஊராட்சி தலைவர் பாலு முன்னிலை வகித்தார். ஆசிரியர் சின்னத்தம்பி வரவேற்றார். தனி தாசில்தார் சாந்தாராம், மள்ளர் இலக்கிய...
தமிழகம்
பட்டமளிப்பு விழா
காரைக்குடி: அரியக்குடி, அன்னை தெரசா கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் (பொறுப்பு) நாச்சியப்பன் வரவேற்றார். அழகப்பா பல்கலை முன்னாள் பதிவாளர் தண்டபாணி தலைமை வகித்தார். தேர் வாணையர் மாணிக்கவாசகம், பட்டம் வழங்கி பேசுகையில்,"" ஆசிரியர் பட்டம் பெற்றவர்கள் ஞானம், அறிவில் சிறந்து விளங்க வேண்டும். எதிர்கா...
தமிழகம்
தென்மாபட்டு அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிதர கோரிக்கை
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே தென்மாப்பட்டு, அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுசுவர் கட்டிதருமாறு, அமைச்சரிடம் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். இங்கு நடந்த மரக்கன்று நடு விழாவில், அமைச்சர் பெரியகருப்பனிடம், மாணவர்கள் மனு அளித்தனர். அதில், பள்ளியை சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லை. இதனால், பள்ளிக்கு பாதுகாப்பு இல்லை. ஆடு, ...
தமிழகம்
பன்றிக்காய்ச்சல் பெண் பலி
இளையான்குடி: பன்றிக்காய்ச்சல் பாதித்த இளையான்குடியை சேர்ந்த புருக்கா நிஷா (23), சிகிச்சை பலினின்றி நேற்று இறந்தார். இளையான்குடி அருகே கீழாயூரை சேர்ந்தவர் ரம்ஜான்அலி. மலோசியாவில் வேலைபார்க்கிறார். இவரது மனைவி, நான்கு வயது குழந்தையுடன் தந்தை சிக்கந்தர் வீட்டில் வசித்தார். கர்ப்பவதியான இவருக்கு கடந்த 25ம் தேதி, பரமக்குடி ...
தமிழகம்
மானாமதுரையில் தொடர் திருட்டு அச்சத்தில் மக்கள் தவிப்பு
மானாமதுரை: மானாமதுரையில் கடந்த சில நாட்களாக ரோட்டில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து, மர்ம நபர்கள் நகை வழிப்பறியில் ஈடுபடுவதால், மக்கள் நடமாட முடியாத அச்சத்தில் தவிக்கின்றனர். மானாமதுரை சிப்காட் போலீசார் செழியன் மனைவி கவிதா(32). இவர், கடந்த 23ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோயில் பின்புறம் நடந்து சென்றா...
தமிழகம்
ஷேர் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
மதுரை:  மதுரை செல்லூர் தத்தனேரி காமாட்சிநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீரபாண்டி. இவருக்கு நேற்று பிறந்தநாள். இதைக் கொண்டாட வீரபாண்டி, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான ஆட்டோ டிரைவர்கள் பிரம்மானந்தம், கிருஷ்ணகுமார், செல்வம், சவுந்திரபாண்டி, காந்தியை ஒரு ஷேர் ஆட்டோவில் ஏற்றி, சினிமா பார்ப்பதற்காக குரு தியேட்டர் நோக்கி வந்தார...
தமிழகம்
கோயில் விழாவுக்கு தடை: விராட்டிபத்தில் மறியல்
மதுரை: மதுரை விராட்டிபத்தில் கோயில் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டதால், நேற்று திடீர் மறியல் நடந்தது.இங்கு ஆதிபச்சமண் கோயில் விழா நடத்துவதில், இரு சமூகத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு தரப்பினர் இன்று கோயில் விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஒருதரப்பினர், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால்,...
தமிழகம்
பள்ளி மாணவர் மீண்டும் மாயம்
மதுரை: மதுரை சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் லாலாராம். மொசைக் தொழில் செய்கிறார். இவரது மகன் திலக்ராம்(12). அப்பகுதி பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார்.  மதிப்பெண் குறைவாக பெற்றதால், பெற்றோருக்கு பயந்து நேற்று முன் தினம் முதல் தலைமறைவானார். இவரது பாடப்புத்தகம் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், தென்கா...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
காரைக்குடி: சாக்கோட்டை அருகே பெத்தாட்சிகுடியிருப்பு, சத்யபாரதி மெட்ரிக்., பள்ளியில் பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியை ஆனந்தவள்ளி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங் கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
தமிழகம்
புதிய கார்டுதாரர்களுக்கு மண்ணெண்ணெய் குறைப்பு
சிவகங்கை: மாவட்டத்தில், 2005ம் ஆண்டிற்கு பின் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கிய ஐந்து லிட்டர் மண்ணெண்ணையை மூன்றாக குறைத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு 12 மண்ணெண்ணெய் பங்க்குகள் மட்டுமின்றி ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் ஒரு சிலிண்டர் இருந்தால் 3; நகராட்சி பகுதிக்கு 6;...
தமிழகம்
முடிக்கரை பஸ் நேரம் மாற்றவேண்டும்
காளையார்கோவில்: சிவகங்கை - முடிக்கரை டவுன் பஸ் நேரத்தை மாற்றி அமைக்கவேண்டும் என மாணவர், அரசு ஊழியர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். சிவகங்கை - முடிக்கரைக்கு டவுன் பஸ் செல்கிறது. நாள் ஒன்றுக்கு நான்கு வழித்தடங்களில் வந்து செல்கிறது. இந்த வண்டி மூலம் 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். தினமும் முடிக்கரையில் ...
தமிழகம்
நல வாரிய ஆய்வு கூட்டம்
சிவகங்கை: கட்டுமான தொழிலாளர் நல வாரிய ஆய்வு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. தலைவர் பொன்குமார் தலைமை வகித்தார். வாரிய செயலாளர் அழகேசன் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். வாரிய தலைவர் பேசுகையில், ""இம்மாவட்டத்தில் கடந்த மாதம் வரை 28 ஆயிரத்து 965 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதில்,...
தமிழகம்
குறுகிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடிக்கு விடிவுகாலம்:சிவகங்கையில் பை பாஸ் திட்டம்
சிவகங்கை: சிவகங்கையில் உள்ள குறுகிய சாலைகளில், கனரக வாகனங்களால் ஏற்படும் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவுள்ளது. இங்கு ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு, சுற்றுச்சாலை (பைபாஸ் ரோடு) திட்டம் மூலம் விடிவு காலம் ஏற்பட்டுள்ளது. தலைநகரான சிவகங்கையை தொட்டு செல்லும் தஞ்சாவூர் - மானாமதுரை , மதுரை - தொண்டி மாநில சாலைகள், ...
தமிழகம்
பொதுக்கூட்டம்
காளையார்கோவில்: காளையார்கோவில் மத்திய, மாநில ஆதிதிராவிடர் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்து வரவேற்றார். மாநில செயலாளர் முத்து தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் கருப்பையா, பொருளாளர் சோலைமலை, மாவட்ட தலைவர் சிங்கராயர், பொருளாளர் நாகசாமி பங்கேற்றனர்.
தமிழகம்
முதியோர் உதவி தொகை முகாம்
காரைக்குடி: காரைக்குடி அருகே மாத்தூர், அரியக்குடி, அமராவதிபுதூர், சங்கராபுரம், வடகுடியில் முதியோர் உதவி தொகைக்கான மனு பெறும் முகாம் நடந்தது. சுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். சாக்கோட்டை ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழகம்
மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி
சிவகங்கை: சிவகங்கையில் நீதிபதி ராஜசேகரன் நினைவு சைக்கிள் போட்டி நடந்தது. பள்ளி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். முன்னாள் ஐ.ஏ.எஸ்., கற்பூரசுந்தரபாண்டியன் போட்டியை துவக்கினார். தமிழ்நாடு அரசு தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். தலைமை ஆசிரியர் பொக்கிஷம்...
தமிழகம்
வெளிநாட்டு பணம் ரூ.2.53 லட்சம் திருடியவர் கைது : பணம் மீட்பு
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நெற்குப்பையில் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த 2.53 லட்ச ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மார்த் தாண்டபுரத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (59). இவரது மைத்துனர் சுரேஷ், சிங்கப்பூரில் இருந்து 2.53 லட்ச ரூபாயை நண்பர் மூலம் கொடுத்து அனுப்பினார். அந்த பணத்தை மகிபாலன்பட்டி...
தமிழகம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்
திருப்புத்தூர்: திருப்புத்தூரில் புதிய வாக்காளர் சேர்ப்பது குறித்து கலெக்டர் மகேசன் காசிராஜன் ஆய்வு நடத்தினார். திருப்புத்தூர் நகரில், 11 இடங்களில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் நடக்கிறது. இங்கு 100க்கு மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. இம்முகாமை கலெக்டர் மகேசன் காசிராஜன் ஆய்வு செய்தார். தொடர்ந்து திருக்கோஷ...
தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு நீக்கம்
சிவகங்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உதவித்தொகை பெறுவதற்கான வருமான வரம்பு முழுவதும் நீக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிக்கு கல்வி, வாசிப்பாளர், சட்டப்படிப்பு படித்தோருக்கான நிதி உதவி திட்டம், வேலை வாய்ப்பு, உடல் உபகரணம் வழங்கல், நவீன செயற்கை உறுப்புகள், இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வழங்கப் பட...
தமிழகம்
கஞ்சா விற்பனையில் மோதல் தூத்துக்குடியில் வாலிபர் கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வாலிபர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.தூத்துக்குடி ராஜபாண்டிநகரை சேர்ந்த ஜீவராஜ் மகன் விஜயகுமார்(34). உப்பள தொழிலாளி. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று பகலில் ராஜபாண்டிநகரில் ஒரு கோயில் அருகே நின்றுகொண்டிருந்தார். அங்கு வந்த தெரிந்த நபர் ஒருவர், நண...
தமிழகம்
ஆண்டுதோறும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி: மின்வாரிய சேர்மன் தகவல்
தூத்துக்குடி: உடன்குடி அருகே அனல் மின்நிலையத்திற்கு நிலத்தை சமன்செய்வதற்கான பணிகள் நேற்று துவங்கியது.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, கல்லாமொழி அருகே தமிழ்நாடு மின்சார வாரியமும், பாரத் மிகுமின் நிறுவனமும் இணைந்து ஒவ்வொன்றும் 800 மெகாவாட் உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அனல் மின்நிலையங்களை அமைக்கின்றன. இதற்கான பூர்வாங்க பணிகள...
தமிழகம்
பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம்
காரைக்குடி: பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட கூட்டம் காரைக் குடியில் நடந்தது. தலைவர் பீட்டர்ராஜா தலைமை வகித்தார். நிர்வாகிகள் நாகலிங்கம், ராஜப்பா முன்னிலை வகித்தனர். தீர்மானம்: ஆசிரியரின் ஒப்பந்த அடிப்படை பணி காலத்தை, பணியேற்ற நாளில் இருந்து கணக்கிடவேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்; ஒருநபர் குழு அறிக்கையை ...
தமிழகம்
கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பூஜாரி பரிதாப சாவு
தூத்துக்குடி: கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த பூஜாரி பலியானார்.எட்டையபுரத்தை அடுத்துள்ள கான்சாபுரத்தில் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ராமர்(32) என்பவர் பூஜாரியாக உள்ளார்.கோயில் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் பழுதாகியிருந்ததால் அதனை சரிசெய்வதற்காக கோபுரம் மீது ஏறியுள்ளார். அப்போது பிடிநழுவியதால...
தமிழகம்
பூட்டிய வீட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு
சிவகங்கை: சிவகங்கையில் பூட்டிய வீட்டை திறந்து பீரோவில் இருந்த 18 பவுன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெருமாள்பட்டியை சேர்ந்த விவசாயி சாத் தையா (48).இவரது மகள் திருமணத்திற்காக, 23 பவுன் நகை, 1.5 லட்சம் ரூபாய் பணத்தை பீரோவில் வைத்திருந்தார். கடந்த 30ம் தேதி திருமண நிகழ்ச்சியை உறவினர்களுக்கு சொல்ல குடும்பத்...
தமிழகம்
நெல்லையில் இருவர் பன்றிக்காய்ச்சலால் பாதிப்பு
திருநெல்வேலி: பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இருவர் நெல்லை அரசு ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திருச்செந்தூரை அடுத்துள்ள வள்ளிவிளையை சேர்ந்த தங்கவேல் மகன் ராமநாதன்(38). குஜராத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் அண்மையில் சொந்த ஊர் வந்திருந்தார். நேற்றுமுன்தினம் காய்ச்சலால் அவதிப்பட்ட அவரை பாளையங்கோட...
தமிழகம்
விதிமுறைகளை பின்பற்றாத"டிரைவிங்' பள்ளிகளுக்கு சிக்கல்
சிவகங்கை: விதிமுறைகளை பின்பற்றாத டிரைவிங் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க, நோட்டீஸ் வழங்குமாறு போக்குவரத்து அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள டிரைவிங் பள்ளிகள் இடவசதி, பயிற்சியாளருக்கு உரிய பயிற்சி, எட்டு ஆண்டுகளுக்கு மேல் உள்ள கனரக வாகனங்களை பயன்படுத்த கூடாது என விதிமுறைகள் உள்ளது. இங்கு ஆயிரம் சது...
தமிழகம்
குற்றாலத்தில் மிரட்டல் வசூல் குத்தகைதாரர்கள் 4 பேர் கைது
திருநெல்வேலி: குற்றாலத்தில் மிரட்டி கட்டணம் வசூலித்த குத்தகைதாரர்கள் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன்காலத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தும் இடங்கள் குத்தகைக்கு விடப்படுகின்றன. மெயின்அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய இடங்களில் குற்றாலம் நகராட்சி நிர்வாகம் சார்பிலும் பழைய குற்றா...
தமிழகம்
கணவருக்கு ஆர்வமில்லை : புதுப்பெண் தற்கொலை
திருநெல்வேலி,: இல்வாழ்க்கையில் கணவருக்கு ஆர்வமில்லை என கூறி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.ஊத்துமலையை அடுத்துள்ள சோலைசேரியை சேர்ந்த இளங்காமணி மகள் சக்தி(20). இவருக்கும் சுரண்டை, சிவகுருநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரனுக்கும் 4 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் தம்பதிகள் பெண்ணின் பெற்றோர் வ...
இந்தியா
காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில்...பின்னடைவு
புதுடில்லி:காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடத்தப்படும் அமைதி கூட்டத்தில் பங்கேற்கும்படி, பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த கோரிக்கையை, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஏற்க மறுத்து விட்டார். இதனால், கலவரத்துக்கு தீர்வு காணும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் கடந்த 20...
தமிழகம்
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கிடைக்காமல் தவிப்பு
ராமநாதபுரம்: பள்ளி துவங்கி இரண்டு மாதங்களாகியும் இலவச பஸ் பாஸ் கிடைக்காமல் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி இலவச சைக்கிள், பஸ் பாஸ் போன்ற பல்வேறு வசதிகளை செய்து தருகிறது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், நூறு சதவீத கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அரசு செ...
தமிழகம்
காரைக்கால் என்.ஐ.டி.,க்கு இன்று அடிக்கல் நாட்டு விழா
காரைக்கால்:காரைக்காலில் அமையவுள்ள புதிய என்.ஐ.டி.,க்கு, மத்திய அமைச்சர் கபில் சிபல் இன்று அடிக்கல் நாட்டு கிறார்.இந்தியாவில் 20 என்.ஐ.டி.,கள் உள்ளன. இந்த கல்வியாண்டில் மேலும் 10 என்.ஐ.டி.,கள் துவக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளித்தது. இதில் ஒன்று, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் துவக்கப்படுகிறது.காரைக...
தமிழகம்
சிவராத்திரி சிறப்பு பூஜை
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு தீபாராதனைகள் நடந்தன.
தமிழகம்
முன்விரோத தகராறு 9 பேர் தலைமறைவு
தொண்டி: தொண்டி மகாதிபுரம் கடல்சூழ்ந்த மாரியம்மன் கோயில் விழா நடந்தது. இதில் பூக்குழியின் போது நம்புதாளையை சேர்ந்த சிலர் குடிபோதையில் பூக்குழி இறங்கினர். இதில் தகராறு ஏற்பட்டு மகாதிபுரத்தினருக்கும் நம்புதாளையை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மகாதிபுரத்தை சேர்ந்த ஆர்யசாமி (28) நம்புதாளையில் நடந...
தமிழகம்
வேன் கவிழ்ந்து ஒருவர் பலி
உச்சிப்புளி: அருப்புக்கோட்டை பந்தல்குடியை சேர்ந்த வீரராமு(70). இவர் குடும்பத்துடன் ராமேஸ்வரம் கோயிலுக்கு மகேந்திரா மேக்சிகேப் வேனில் வந்தார். உச்சிப்புளி விமானப்படை நிலையத்திற்கு அருகில் வரும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் வேன் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் வீரராமு, சீதாலட்சுமி, பெத்தராஜ் ஆகியோர் காய...
தமிழகம்
இடம் வசதி இல்லாமலேயே 10 ஆயிரம் பேர் வரவழைப்புமகளிர் சுய உதவிக்குழுவினர் அவதி
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் ஒன்றிய மகளிர் சுய உதவி குழுவினருக்கு போட்டோ எடுக்க ஒரே நாளில் 10 ஆயிரம் பேரை வரவழைத்தும்,போதிய இடம் வசதி இல்லாமல் இதையே காரணம் காட்டி திருப்பி அனுப்பியதால் அவர்கள் பல வித இன்னல்களுக்கு ஆளாகினர் . மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்களிடையே ஏற்படும் முறைகேடுகளை தடுக்கும் வகையில், அடையாள அட்டை வழங்...
தமிழகம்
அஞ்சுகிராமம் அருகே அதிமுக ஆர்பாட்டம்
கன்னியாகுமரி,:  அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட ஸ்ரீ லட்சுமிபுரம், வாரியூர், ரஸ்தாகாடு, மேட்டுக்குடியிருப்பு, காணிமடம், கனகப்பபுரம் ஆகிய ஊர்களுக்கு குடிநீர் வழங்க போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக் கோரியும், தொடர்ந்து குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்   அதிமுகவினர் ஆர்ப்பாட...
தமிழகம்
சாயும் நிலையில் மின்கம்பங்கள் உயிர்பலி அச்சத்தில் கிராமத்தினர்
திருவாடானை: திருவாடானை பகுதியில் உள்ள கிராமங்களில் சாயும் நிலையில் மின் கம்பங்கள் நிறைய இருப்பதால் உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாடானை பகுதியில் கடந்த ஆண்டு மல்லிக்குடி வயல்காட்டில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 12 மாடுகள் உயிழந்தது. சில மாதங்களுக்கு முன் ஆதியூர் கண்மாயில் ஐந்து மாடுகள் பலியானது. ஆண்டாவூ...
தமிழகம்
கொட்டகுடியில் எருதுகட்டு ஐகோர்ட் ஆணை ஏற்பு
பரமக்குடி: பரமக்குடியை அடுத்த கொட்டகுடி அய்யனார் கோயிலில் எருது கட்டு விழா நடைபெற்று வருகிறது. எருது கட்டு நடத்த ஐகோர்ட் தடை விதித் ததை அடுத்து ,கிராமத்தினர் இதன் ஆணையை ஏற்று கோயில் காளையை மட்டும் வணங்கி சென்றனர். ஒன்றிய தலைவர் திவாகரன், ஊராட்சி தலைவர் ஆதி , கிராமத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்...
இந்தியா
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் 24ம் தேதி நடக்கிறது
புதுடில்லி:பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால் எதிர்க்கட்சிகள் கடும் எரிச்சல் அடைந்துள்ள நிலையில், வரும் 24ம் தேதி தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. முதல்வர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய மாநில அர...
தமிழகம்
பாதுகாப்பு மையத்துக்கு நிலம் நன்கொடை
ராமநாதபுரம்: புயல் பாதுகாப்பு மையம் அமைவதற்கு தேவையான நிலத்தை சமுதாய மக்கள் இலவசமாக மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கினர். அத்தியூத்து ஊராட்சி இரணியன்வலசை கிராமத்தில் அரசின் சுனாமி திட்டத்தின் கீழ் சுனாமி புயல் பாதுகாப்பு மையம் அமைய உள்ளது. இதற்கான பாதுகாப்பு மையம் அமைய இடம் தேவைப்பட்டது. இதற்கிடையில் அப்பகுதியின் இந்து வலை...
தமிழகம்
காவிரி குடிநீர் பைப் லைனில் சேதம் குடிநீர் ஊரணியில் சுகாதாரமற்ற நிலை
சாயல்குடி: காவிரி குடிநீர் பைப் லைன் சேதமுற்று தண்ணீர் வீணாகும் நிலையில், குடிநீர் ஊரணியில் தடுப்பு சுவர் இல்லாமல் மழை நீர் கலப்பதால் சுகாதாரமற்ற குடிநீரை பருகும் நிலையில் மீனங்குடி ஊராட்சி மக்கள் உள்ளனர். கடலாடியை அடுத்த மீனங்குடி ஊராட்சியில் மீனங்குடி, நரசிங்கக் கூட்டம், சாத்தங்குடி, வெல்லாங்குளம், கிடாக்குளம், கொட்ட...
தமிழகம்
நிதி உதவி
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் ஊராட்சியில் பணிபுரிந்த துப்புரவு பணியாளர் பாண்டியன் இறந்து போனார். இவரது மனைவி மூக்காயிக்கு குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வழங்கபட்டது. நிதியை ஒன்றிய தலைவர் மேகலா வழங்கினார். கமிஷனர் (ஊராட்சி) லெட்சுமணன், ஊராட்சி தலைவர் மருதுபாண்டியன், ஊராட்சி எழுத்தர...
தமிழகம்
குடிசைகள் கணக்கெடுக்கும் பணி
திருப்புல்லாணி: திருப்புல்லாணி முருகேசன் பி.டி.ஓ.,கூறியதாவது:கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில் நான்கு ஆயிரத்து 567 குடிசைகள் கண்டறியப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வீடுகள் கட்டும் பணியை கான்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்காமல் பயனாளிகளே கட்டிக் கொள்ள அனுமதிக்கப்படுவர். பயனாளிகள் தேர்வு செய்வதில் தனிக் கவனம் செலுத்...
தமிழகம்
சாலை விரிவாக்க பணியில் பாதிப்பு மதிப்பீடு தீவிரம்
தேவிபட்டினம்:ரோடுவிரிவாக்கும் பணியில் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்த மதிப்பீடு பணிகள் தீவிரமாக உள்ளது. சுற்றுலா பகுதிகளில் ரோடுகளை விரிவாக்கும் விதமாக மாவட்டத்தில் பிரதான ரோடுகளில் அதற் கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணியால் பாதிக்கப்படும் கிராமங்கள் தரப்பில் பல்வேறு மனுக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வந்து குவிந்துவருகிற...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் முகாம்
பரமக்குடி: வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் பெயர் சேர்த்தல், நீக்கல், இடமாற்றம் போன்ற திருத்தப்பணிகள் குறித்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்கள் அந்தந்த வார்டு வாக்குச்சாவடி மையங்கள், தலைமை மற்றும் உதவி தபால் அலுவலகங்களிலும் நடைபெறும். இந்த சிறப்பு முகாம்களில் பங்க...
தமிழகம்
கீழக்கரையில் தரமில்லாத மின் கம்பிகள் வீடுகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னை
கீழக்கரை: கீழக்கரையில் உள்ள மின் பாதையில் செல்லும் தரமில்லாத மின் கம்பி காரணமாக வீடுகளுக்கு குறைந்தழுத்த மின் சப்ளை கிடைப்பதால் மக்கள் அவதியடைகின்றனர். கீழக்கரையில் ஆயிரக்கணக்கன மின் இணைப்புகள் உள்ளன.இங்குள்ள துணை மின் நிலையம் பெயரளவில் உள்ளதே தவிர, கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவில்லை. பல்வேறு இடங்களில...
தமிழகம்
வெல்டிங் மிஷின் திருட்டு
திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் எரிவாயு ஒருங்கிணைப்பு மையம் கட்டும் பணி கடந்த 13 மாதங்களாக நடைபெறுகிறது. சென் னையை சேர்ந்த மாஸ் டெக் தனியார் நிறுவனத்தினர் மின் சாதன இயந்திரங்கள் மூலம் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வளா கத்திற்குள் வெளியே வைக்கப்பட்டிருந்த 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெல்டிங் மிஷின் திருடு...
தமிழகம்
ஒமர் அப்துல்லாவுக்கு காங்., ஆதரவு
ஸ்ரீநகர்:காஷ்மீர் கலவர விவகாரத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தால், அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவரின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சி...
தமிழகம்
விழிப்புணர்வு பயிற்சி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு குறித்து இந்திய கடலோர காவல் படையினரால் பயிற்சி அளிக்கப்பட்டது. ராமேஸ்வரம் துறைமுக கடற்கரை மற்றும் தங்கச்சிமடம் டாக்டர் சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் பெட்டி ஆபிசர் அழகுவேல் பிள்ளை, அனில் குமார் ...
தமிழகம்
கமுதியில் கூடுதல் பஸ் கட்டணம் விரக்தியில் பயணிகள்
கமுதி: கமுதியிலிருந்து மதுரை செல்லும் விரைவு பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கமுதியிலிருந்து மதுரைக்கு பெருமளவில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இப்பகுதியில் அதிக அளவு கிராம பகுதிகள் உள்ளதால் , பஸ்கள் அனைத்து ஊர்களிலும் நிறுத்தி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன்காரணமாக தொலை...
தமிழகம்
கீழக்கரையில் வாக்காளர் படிவம் இல்லாததால் பெண்கள் ஏமாற்றம்
கீழக்கரை: கீழக்கரையில் வாக் காளர் படிவம் இல்லாததால் பெண்கள் ஏமாற்றத் துடன் திரும்பினர். மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தும் பணிக்காக மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்ததை தொடர்ந்து, விடுபட்ட வாக்காளர்கள் மீ...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு கணித மன்றம் துவக்கம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுபாஷ் வித்யா மந்திர் மேல் நிலைப்பள்ளி சார்பில் கணித மன்ற துவக்க விழா நடந்தது. மேல்நிலை கணித பிரிவு மாணவர்களால் மன்றம் துவங்கப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். சுபாஷ் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பெருமாள்சாமி மன்றத்தை துவக்கி வைத்தார். பள்ளி செயலாளர் கனகரத்தினம் முன்னிலை...
தமிழகம்
டிராக்டர்ஸ் அறிமுக விழா
ராமநாதபுரம்: அன்பு டிராக்டர்ஸ் சார்பில் பிளாட்டனரி டிரைவ் டிராக்டர் அறிமுகவிழா பரமக்குடியில் டாபே துணை பொது மேலாளர் (விற்பனை) வெங்கடேசன் தலைமையில் நடந்தது.வடக்கு வலசை முத்து முதல் விற்பனையை பெற்றுக் கொண் டார்.அன்பு டிராக்டர்ஸ் நிறுவனர் அம்புரோஸ் வரவேற்றார். மண்டல மேலாளர் (சர்வீஸ்)சுப்பிரமணியன், மண்டல மார்க்கெட்டிங் அலு...
தமிழகம்
கோவை - திருப்பதி "இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' திருப்பூர், ஈரோடு பயணிகள் கடும் அதிருப்தி
கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பூர், ஈரோட்டில் நிற்காது என அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், ரயில் இயக்கப்படுவதற்கு முன்பே பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். திருவனந்தபுரம் - மும்பை, "சபரி எக்ஸ்பிரஸ்' ஈரோட்டு...
தமிழகம்
கோவையில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: 24 பதவிகளுக்கு 55 பேர் மனு தாக்கல்
கோவை:உள்ளாட்சி அமைப்புகளில், காலியாக உள்ள 24 பதவிகளுக்கு 55 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் ஜூலை 14 ம் தேதி வெளியிடப்படுகிறது. கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் 24 பதவிகளுக்கு, ஜூலை 22 ம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. குனியமுத்தூர் நக...
தமிழகம்
பா.ஜ. மக்களை திசை திருப்புகிறது; அமைச்சர் குற்றச்சாட்டு
ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி பேரூராட்சி பகுதியில் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா பேரூராட்சி மன்ற தலைவி பியூலாபாக்கிய ஜெயந்தி தலைமையில் செயல் அலுவலர் சுப்பாராஜ், கவுன்சிலர் சுப்பிரமணியம் முன்னிலையில் நடந்தது. அமைச்சர் சுரேஷ்ராஜன் கலர் டி.வி.க்களை வழங்கி பேசியதாவது:- குமரி மாவட்டத்தில் 97 கோடியே 51 லட்சம் செலவில் தொலை காட்...
தமிழகம்
மீனவர்களிடம் வசூல் வேட்டை
ராமேஸ்வரம்: பாம்பன் மனிதஉரிமைக்கான குடிமக்கள் இயக்க அமைப்பாளர் கேவிஸ்டன் அறிக்கை : பாம்பன் பகுதியில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் செலுத்த வேண்டிய புயல்கால நிவாரண சேமிப்பு பணம் இடைத்தரகர்களினால், மீனவர்களிடம் வசூல் செய்யப்பட்டு கட்டப்படுகிறது. தலா ஒரு மீனவர் செலுத்த வேண்டிய 640 க்கு பதில் கூடுதலாக 150 வரை இடைத்தரகர்கள் வச...
தமிழகம்
நாளை அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம் தொண்டர்களை திரட்ட கட்சியினர் தீவிரம்
கோவை: பெட்ரோல், டீசல், கெரசின் விலை உயர்வு மற்றும் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கோவையில் நாளை அ.தி.மு.க., சார்பில் நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார். சமீபத்தில் மத்திய அரசு, பெட்ரோல், டீசல், கெரசின் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், அத்...
தமிழகம்
தென்மேற்கு பருவமழை தீவிரம் ஆழியாறு அணை 100 அடியை எட்டுகிறது
பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், பருவமழை பெய்து வருவதால் பி.ஏ.பி., திட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆழியாறு அணை நீர்மட்டம் 99 அடியை தொட்டது; இன்னும் இரு நாட்களில் 100 அடியை எட்டும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை சீசன் காரணமாக பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி ...
தமிழகம்
ஆனி அமாவாசையை முன்னிட்டு அக்னிதீர்த்த கடலில் புனித நீராடல்
ராமேஸ்வரம்: ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடினர். நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் நேற்று அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் தீர்த்தமாடி, தர்ப்பணம் செய்து தானம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். தொடர்ந்து கோயிலுக்குள் <உள்ள 22 தீர்த்தங்களி...
தமிழகம்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் மீன்பிடி சாதனங்கள் பறிப்பு
ராமேஸ்வரம்: தலைமன்னார் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களை பறித்துக்கொண்டு விரட்டியடித்தனர். ராமேஸ்வரம் கடல் பகுதியில் போதிய மீன்பாடு இல்லாத நிலையில் நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடி அனுமதி பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர...
இந்தியா
பாட்னாவில் நிதிஷ் குமார் - ஜெட்லி பேச்சு
பாட்னா:பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், பா.ஜ., தலைவர் அருண்ஜெட்லியும் நேற்று பாட்னாவில் சந்தித்துப் பேசினார் குஜராத் நாளிதழ்களில், வெள்ள நிவா ரணம் தொடர்பான ஒரு விளம்பரத்தில், அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியுடன், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கைகோர்த்திருப்பது போன்ற விளம்பரம் கடந்த மாதம் வெளியானது. தன்னுடைய அனுமதி பெறாமல...
தமிழகம்
மேட்டுப்பாளையம் ரோட்டில் மரம் வெட்ட எதிர்ப்பு இயற்கை ஆர்வலர்கள் முற்றுகை
பெ.நா.பாளையம் : மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள மரங்களை வெட்ட இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகையில் ஈடுபட்டனர். அதனால் மரம் வெட்டும் வேலை, நேற்று மூன்று மணி நேரம் தடைபட்டது. கோவை மேட்டுப்பாளையம் ரோட்டை நான்குவழிப் பாதையாக்க 49 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு, அதற்கான பணி துவக்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாள...
தமிழகம்
நகர பாதுகாப்புக்கு நவீன ரோந்து வாகனம்
கோவை : நவீன வசதிகள் கொண்ட நான்கு ரோந்து வாகனங்களின் இயக்கத்தை, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு துவக்கி வைத்தார். கோவை நகரில் 15 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் 24 ரோந்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாகனங்களில் போதிய வசதி இல்லாததால் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக நான்கு வாக...
தமிழகம்
பெண் ஆசையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அ.தி.மு.க., பிரமுகருக்கு தர்மஅடி
கமுதி: கமுதி அருகே பெண் ஆசையில் நள்ளிரவில் அத்துமீறி வீடு புகுந்த அ.தி.மு.க., நகர் செயலாளரை அக்கம்பக்கத்தினர் சிறை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அபிராமம் அ.தி.மு.க., நகர் செயலாளராக இருப்பவர் நாகராஜன். இதே ஊரை சேர்ந்த இவரது நண்பர் அயூப்கான். இவரது வீட்டிற்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் சென்று வரும் ...
தமிழகம்
போலீசுக்கு எதிராக தி.மு.க., போர்க்கொடி: போராட்ட அறிவிப்பால் பரபரப்பு
சோமனூர் : சூலூர் போலீசாரின் நடவடிக் கையைக் கண்டித்து தி.மு.க.,வினர் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது, காவல் துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கட்டடம் கட்டும் இடத்தில் ஏற் பட்ட இடப்பிரச்னை தொடர்பாக, அரசூர் ஊராட்சித்தலைவர் அன்பரசுவை கடந்த 6ம் தேதியன்று போலீசார் கைது செய்தனர். இரு தரப்பினருக்கு இ...
தமிழகம்
புதிய வாக்காளர் சேர்க்கை: சிறப்பு முகாம்களில் குவிந்த பொதுமக்கள்
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர்பட்டியல் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலம் மற்றும் 4 தாலுகா அலுவலகங்கள், தபால் நிலையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. அதனிடையே புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பாக...
தமிழகம்
ரேஷன் அரிசி,கார் பறிமுதல்
குறிச்சி : கேரளாவுக்கு, கடத்திச் செல்ல முயன்ற 650 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுக்கரையை அடுத்த மரப்பாலம் அருகே, பறக்கும் படை எஸ்.ஐ. வெங்கடாசலம் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த மாருதி ஆல்டோ காரை(பதிவெண் : கேஎல் 9 வி 9781) நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 650 கிலோ ரேஷன் அரி...
தமிழகம்
இன்ஜி., கல்லூரி விளையாட்டு போட்டிகள் வரும் 30ல் துவக்கம்
கோவை : கோவை அண்ணா பல்கலை அனைத்து இன்ஜி.,கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வரும் 30, 31ம் தேதிகளில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் நடக்கிறது.சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி சார்பில் "மகாலிங்கம் சுழற் கோப்பைக்கான ஏழாவது குமரகுரு விளையாட்டு போட்டிகள் அனைத்து இன்ஜி., கல்லூரி மாணவ, மாணவியருக்கென, இம்மாதம் 30, ...
தமிழகம்
குண்டுவெடிப்பு கைதிகளுக்கு &#34;பரோல்&#39;
கோவை : குண்டுவெடிப்பு கைதிகள் இருவர், 10 மணி நேர பரோலில் குடும்பத்தினரை சந்திக்கச் சென்றனர்.கோவை மத்திய சிறையில், குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் உள்ளனர். இவர்களில், தடா அஸ்லாம், ஹக்கீம் ஆகியோருக்கு சிறை நிர்வாகம் நேற்று 10 மணி நேர பரோல் அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8.00மணிக்கு தடா அஸ்லா...
தமிழகம்
வாக்காளர் பட்டியலில் சேர்க்க அ.தி.மு.க., முடிவு
மேட்டுப்பாளையம் : இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினராக உள்ளவர்களில் 18 வயதுடையவர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க அ.தி.மு.க., தீர்மானித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க., இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகர இளைஞர் பாசறை செயலாளர் பூர்ண விஸ்வநாதன் தலைமை வகித்தார். கோவை மாநகர் ம...
தமிழகம்
இரவில் வீடுபுகுந்து ரூ.1.3 லட்சம் கொள்ளை
குறிச்சி : மதுக்கரை அருகே வீட்டில் புகுந்த கொள்ளையர், குடும்பத்தினரை தாக்கி, 1.3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.க.க.சாவடியை அடுத்த குமிட்டிபதி, வழுக்கல் லைன்மேன் கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் கருப்புசாமி(43). நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு கருப்புசாமி, வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த...
தமிழகம்
அண்ணியை &#34;அழைத்தவர்&#39; கைது
குறிச்சி : சுந்தராபுரத்தை அடுத்த சாரதா மில் ரோடு, ஆட்டுத்தொட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி(34); சமையல் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவரது ஒன்று விட்ட சகோதரர் தங்கவேலின் மனைவி மோகனாம்பாள்(39); விதவை. அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மோகனாம்பாளை மொபைல் போனில் அழைத்த பாலசுப்ரமணி, வக்கிரமாக பேசினார...
தமிழகம்
நிலத்தடியில் நீர்வழிப்பாதை அமைப்பு உக்கடத்தில் போக்குவரத்து மாற்றம்
கோவை : உக்கடம் பெரியகுளத்திலிருந்து வாலாங்குளத்துக்கு மழைநீர் பாய்ந்தோடும் வகையில், பாதாள நீர்வழிப்பாதை மற்றும் தரைமட்ட பாலம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.உக்கடம் பெரியகுளத்திலிருந்து வாலாங்குளத்துக்கு தண்ணீர் செல்லும் ராட்சத குழாயில், கடந்த ஆண்டில் அடைப்பு ஏற்பட்டு உடைந்தது. இதனால், கடந்த முறை பெய்த பருவமழையின்போது...
தமிழகம்
குடிநீர் கேட்டு சாலை மறியல்
அன்னூர் : குடிநீர் வழங்கக்கோரி செங்காளிபாளையம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.குப்பேபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த செங்காளிபாளையத்தில் 500 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள இரு போர்வெல்களிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. பவானி ஆற்று நீரும் குறைவாக சப்ளையாகிறது. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். நே...
தமிழகம்
கேரள போலீஸ் கோவையில் தடாலடி பட்டறை உரிமையாளர்கள் பரபரப்பு
கோவை : கேரளா போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவை நகைப்பட்டறை உரிமையாளர் விடுவிக்கப்பட்டார்.கோவை நகரிலுள்ள தியாகி குமரன் வீதியைச் சேர்ந்தவர் சஞ்சய்(39); நகைப் பட்டறை உரிமையாளர். நேற்று முன்தினம் பட்டறை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வெளியே வந்து நின்ற காரில் இருந்து இறங்கியவர்கள், சஞ்சயை வலுக் கட்டாயமா...
தமிழகம்
ரூ.5.5 லட்சம், நகை திருட்டு
சூலூர் : காடாம்பாடி டிவைன் கார்டனைச் சேர்ந்தவர் காமராஜ் (53); சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். இருதினங்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்ற காமராஜ், மறுநாள் வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த திருடர்கள் படுக்கை மெத் தைக்கு அடியில் வைத்திருந...
தமிழகம்
மத நல்லிணக்கத்திற்கு எதிராக தூண்டி விடும் செயல் அதிகரிப்பு தவ்ஹீத் ஜமாத் மீது பள்ளி தாளாளர் புகார்
கீழக்கரை: கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் மாணவர்களை அழைத்து சென்று மதநல்லிணக்கத்திற்கு எதிராக தூண்டி விடுவதாக கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி தாளாளர் முகைதீன் இபுராகீம் புகார் செய்துள்ளார். அவர் கூறியதாவது; அனைத்து சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக 1981ம் ஆண்டு முதல் கீழக்கரையில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ள...
தமிழகம்
அபாய மின்கம்பி சீரமைப்பு &#34;தினமலர்&#39; செய்தி எதிரொலி
பேரூர் : தாளியூர் பேரூராட்சி, இரண்டாம் வார்டில் உலியம்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள முருகன்நகர் பகுதியில் ரோட்டின் குறுக்கே மின்கம்பிகள் மிகத்தாழ்வாக தொங்கின. மழைக்காற்றின் போது மின்கம்பிகளில் உரசல் ஏற்பட்டு தீப்பிழம்புகள் ஏற்பட்டன. வாகனங்கள் செல்லும் போது உரசினாலோ, காற்றில் அறுந்து விழுந்தாலோ உயிரிழப்பு ஏற்படும் அப...
தமிழகம்
தொண்டி அருகே முஸ்லிம் படையாச்சி மோதல் போலீசார் குவிப்பு
தொண்டி: தொண்டி அருகே காதலித்த முஸ்லிம் பெண்ணை அழைத்து சென்றதால் முஸ்லிம்களுக்கும் படையாச்சிகளுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.தொண்டியை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவரை நம்புதாளை படையாச்சி இனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்து ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். இதை கண்ட மற்ற முஸ்லிம்...
தமிழகம்
தாய் தற்கொலை குழந்தைகளுக்கு சிகிச்சை
பேரூர் : குடும்பத்தகராறு காரணமாக, குழந்தைகளுடன் சாணிபவுடர் குடித்த தாய் உயிரிழந்தார். இரு குழந் தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாதம்பட்டி அருகேயுள்ள சித்திரைவாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்தவர் சூசைராஜ்(37); திராட்சை தோட்ட தொழிலாளி; இவரதுமனைவி மெர்சி(34). இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வ...
தமிழகம்
கஞ்சா விற்பனையில் மோதல்: தூத்துக்குடியில் வாலிபர் கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வாலிபர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி ராஜபாண்டிநகரை சேர்ந்த ஜீவராஜ் மகன் விஜயகுமார்(34). உப்பள தொழிலாளி. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று பகலில் ராஜபாண்டிநகரில் ஒரு கோயில் அருகே நின்றுகொண்டிருந்தார். அங்கு வந்த தெரிந்த நபர் ஒருவர், ந...
General
வேலைக்கு செல்வதற்கு ஆண்களுக்கே முன்னுரிமை
நியூயார்க்:முன்னேறிய நாடுகளில் கூட, வேலைக்கு செல்வதில் ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென, மக்கள் விரும்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகின் பெரும்பாலான நாடுகளில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமை அளிக்க வேண்டுமென்று கோரிக்கை வலுத்து வருகிறது. பல நாடுகளில் இந்த உரிமை வழங்கப...
General
உலக கோப்பை கால்பந்து : ஸ்பெயின் சாம்பியன்
ஜோகனஸ்பெர்க் : உலக கோப்பை கால்பந்து தொடரில் ஆக்டோபஸ் கணித்தபடி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிபோட்டியில் ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முழு நேரம் வரை எந்த அணியும் கோல் போடவில்லை. இதனையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் ஸ்...
தமிழகம்
நீர்த்தேக்க தொட்டி பராமரிக்க கோரிக்கை
உடுமலை : உடுமலை அருகே சந்தன கருப்பனூரில், நீர் தேக்க தொட்டி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது: சந்தனகருப்பனூரில் மகளிர் மற்றும் குழந்தைகள்  சுகாதார வளாகம் சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கட்டப்பட்டது.  இப்பகுதியிலுள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை பயன்படுத...
தமிழகம்
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
உடுமலை : உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், அமாவாசையையொட்டி, காலை 5.30 மணி முதல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து இறைவனை தரிசித்தனர். அமாவாசையையொ...
தமிழகம்
செங்குளம் நீர் மாசடைந்ததால் தொற்று நோய் பரவும் அபாயம்
உடுமலை : செங்குளத்தில் பன்றி வளர்ப்பு குடில் அகற்றப்படாமல் இருப்பதால் தண்ணீர் மாசடைந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.ஏழு குள பாசனத்திற்குட்பட்ட செங்குளம் 74.84 ஏக்கர் பரப்பளவு உடையது. குளத்தின் மூலம் 285 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.உடுமலை நகராட்சிக்கு மிக அருகிலுள்ள குளமாகவும், பள்ளபாளையம், போடிபட்டி, வடபூதனம் மற்று...
தமிழகம்
கோவையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: உடுமலையில் ஆலோசனை
உடுமலை : அ.தி.மு.க., சார்பில் கோவையில் நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்து கட்சியின் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் உடுமலையில் நடந்தது. மாநில அரசை கண்டித்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கோவையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.ஆர்ப்பாட்ட ஏற்பாடுகள் குறித்து கட்சியின் பொறுப்பு குழுவினர் ஒன்...
தமிழகம்
ஊராட்சி இடைத்தேர்தல்: 10ல் 6க்கு போட்டியில்லை
உடுமலை : உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில் காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது. 10 வார்டு உறுப்பினர் பதவிகளில்,  6 வார்டுகளுக்கு போட்டியில்லை.உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு 3ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அன்று முதல் வேட்ப...
தமிழகம்
ரோட்டரி சங்க புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு
உடுமலை : உடுமலை ரோட்டரி சங்கம் பொன்விழா ஆண்டின் முதல் வாராந்திர கூட்டம் முன்னாள் தலைவர் டாக்டர் சிவசண்முகம் தலைமையில் நடந்தது. பொன்விழா ஆண்டு ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில், காந்திநகர் ரோட்ராக்ட் சங்க முன்னாள் உறுப்பினர்கள் சரவண குமார், ஆனந்த், நாகராஜ், கண்ணன், அசோக்குமார், சேவியர் ஆர...
தமிழகம்
காணாமல் போகும் நிலையில் பருத்தி சாகுபடி
உடுமலை : பி.ஏ.பி., மண்டல பாசன நாட்கள் குறைக்கப்படும் நிலை உள்ளதால் உடுமலை பகுதியில் மீண்டும் பருத்தி சாகுபடி காணாமல் போகும் நிலை உள்ளது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டு வந்தது. ஆட்கள் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல், விலை சரிவு போன்ற காரணங்களால் சாகுபடி பரப்பு குறைந்து கடந்த ஐந்து...
தமிழகம்
குளத்தில் மண் எடுத்த டிராக்டர் பறிமுதல்
உடுமலை : உடுமலை ஆர்.டி.ஒ., நடத்திய ரெய்டில் குளத்தில் மண் எடுத்து கொண்டிருந்த இரண்டு டிராக்டர்கள் சிக்கியது. குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல்நகரம் ஊராட்சி பகுதியில் குளத்திலிருந்து முறைகேடாக மண் திருடப்படுவதாக வருவாய்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.ஆர்.டி.ஒ., சோமசேகரன், மடத்துக்குளம் தாசில் தார் லியாகத் அலி தலைமையிலான கு...