category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | செயின் பறிக்க முயற்சி இரண்டு பேர் கைது | தலைவாசல்: பைக்கில் சென்ற தம்பதியிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அவரது மனைவி அனேதா. இருவரும் கள்ளக்குறிச்சி அருகே உக்கிரவாடி கிராமத்திற்கு பைக்கில் சென்று ஆத்தூர் திரும்பினர். காட்டுக்கோட்டை அருகே பின்னால் வந்த பைக் மோதியதில் இருவரும் கீழே விழு... |
தமிழகம் | கூட்டுறவு சங்கத்தில் கையாடல் நிர்வாக இயக்குனர் உள்பட 6 பேருக்கு சிறை | நாமக்கல்: கொல்லிமலை லேம்ப் கூட்டுறவு சங்கத்தில் கையாடல் செய்த வழக்கில், நிர்வாக இயக்குனர் உள்பட 6 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாமக்கல் அடுத்த கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் சார்பில் 1998 ஆகஸ்ட் 1 முதல் 2009 செப்டம்பர் 21 வரை மிளகு கொள்முதல் செய்த வக... |
தமிழகம் | கபாடிக்கு புத்துயிர்: வீரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கல் | ஆத்தூர்: ஆத்தூர் பகுதியில் கபாடி போட்டிகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுவதால் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். தமிழகத்தில் பாரம்பரிய வீர விளையாட்டுகளாக ஜல்லிக்கட்டு, வாள் சண்டை, கபாடி, குத்து சண்டை போன்ற விளையாட்டுகள் ... |
தமிழகம் | காதல் ஜோடி போலீஸில் தஞ்சம் | ஆத்தூர்: காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு போலீஸில் தஞ்சம் புகுந்தனர். ஆத்தூர் அருகே இலுப்பைநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் பார்த்திபன் (27). ஜம்முகாஷ்மீரில் சி.ஆர்.பி.எப்., போலீஸாக பணியாற்றி வருகிறார். காட்டுக்கோட்டையை சேர்ந்தவர் நடராஜன் மகள் வான்மதி (25). காட்டுக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில... |
தமிழகம் | தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் | நாமக்கல்: நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் செங்கோட்டுவேல் தலைமை வகித்தார். அவைத்தலைவர் சந்திரன் வரவேற்றார். மாநில மாணவரணி துணைச்செயலாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சம்பத்குமார், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார். யூனிய... |
தமிழகம் | சாராயம் கடத்தியவர் கைது | கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே சாராயம் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கெங்கவல்லி எஸ்.ஐ., தங்கராஜ் தலைமையிலான போலீஸார், புனல்வாசல் பிரிவு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வேகமாக வந்த பைக்கை சோதனையிட்டனர். சாராயம் இருப்பது தெரியவந்து பைக்கில் வந்த நபரை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், பெரம்பலூர் மாவட்டம... |
தமிழகம் | காங்., இலக்கியத்துறை செயற்குழு கூட்டம் | ராசிபுரம்: காங்கிரஸ் கலை இலக்கியத்றை சார்பில், செயற்குழு கூட்டம் தொ.ஜேடர்பாளையத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பெரியசாமி வரவேற்றார். நிர்வாகி ராமசாமி, முன்னாள் வட்டாரத்தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜூலை 15ம் தேதி கமாராஜர் பிறந்த நாள் விழாவை, கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்ப... |
தமிழகம் | மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் | மேட்டூர்: மாதேஸ்வரன் மலை செல்வதற்காக மேட்டூரில் குவிந்த பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாதம்தோறும் அமாவாசையன்று கர்நாடகா மாநிலம், மாதேஸ்வரன் மலை மாதேஸ்வரர் ஸ்வாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். ஸ்வாமி தரிசனம் செய்வதற்காக தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்ட பக்தர்கள் மாதேஸ்வரன் மல... |
தமிழகம் | சங்க கூட்டம் | இடைப்பாடி: சேலம் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தின் கொங்கணாபுரம் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பழனிசாமி வரவேற்றார். சேலம் மாவட்ட துணைத் தலைவர் வடிவேலு, மாவட்டத் தலைவர் தங்கவேல், அரசு ஊழியர் சங்க தாலுகா செயலாளர் செம்மலையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.... |
தமிழகம் | ஊராட்சி தலைவர்கள் பட்டறிவு பயணம் | சேலம்: சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் நேற்று பட்டறிவு பயணம் மேற்கொண்டனர். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த 64 ஊராட்சித்தலைவர்கள் நேற்று பட்டறிவு பயணம் புறப்பட்டனர். அவர்கள் ஒத்தக்கடை தமிழ்நாடு வேளா... |
தமிழகம் | பா.ம.க., தலைவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து | மேட்டூர்: பா.ம.க., தலைவராக ஏழாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி.கே.மணிக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவராக ஜி.கே.மணி தேர்வு செய்யப்பட்டார். ஏழாவது முறையாக தலைவரான அவர், நேற்று மேட்டூர் தொகுதிக்கு வருகை தந்தார்.
மேட்டூரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், பா.ம.க., துணை பொ... |
தமிழகம் | மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் | மேட்டூர்: மாதேஸ்வரன் மலை செல்வதற்காக மேட்டூரில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.மாதம்தோறும் அமாவாசையன்று கர்நாடகா மாநிலம், மாதேஸ்வரன் மலை மாதேஸ்வரர் ஸ்வாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அதற்காக தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்ட பக்தர்கள் மாதேஸ்வரன் மலையில் குவிவது வழக்கம். நேற்று அமாவாசை என்பதாலும், வி... |
தமிழகம் | லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு | ஈரோடு: ஈரோடு எவரெஸ்ட் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.விழாவில், 18 ஆயிரம் ரூபாய் செலவில் மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம், சீருடை, நிதி உதவி வழங்கப்பட்டது. நிர்வாகக்குழு தலைவராக செந்தில்குமார், செயலாளராக அசோக்குமார், சேவைத்திட்ட செயலாளராக திருநாவுக்கரசு, பெருளாளராக ராஜா உட்பட பலர் பதவியேற்றனர். முன்ன... |
தமிழகம் | பா.ஜ., கூட்டம் | சென்னிமலை: பாரதிய ஜனதா கட்சி மண்டல செயற்குழு கூட்டம் சென்னிமலையில் நடந்தது. நலிந்து வரும் நெசவுத் தொழிலை காப்பாற்ற நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயத்துக்கும், நெசவுத் தொழிலுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியத் தலைவர் ஜெயமூர்த்தி தலைமை வகித்தார். பொ... |
தமிழகம் | கழிவறை கழுவ சொன்ன போலீஸார் | ஆத்தூர்: தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்த பெண்ணை, கழிவறையை சுத்தம் செய்யுமாறு போலீஸார் உத்தரவிட்டனர். ஆத்தூர் அருகே தலைவாசல் தேவியாக்குறிச்சியை சேர்ந்தவர் பெரியம்மாள். கூலித்தொழிலாளி. அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அதில் அவர் தாக்கப்பட்டார். இது குறித்து தலைவாசல்... |
தமிழகம் | 108 காவல் தெய்வங்களுக்கு காவிரியில் கற்கள் சேகரிப்பு | மேட்டூர்: சேலம், உடையாம்பட்டி அருகே, குண்டுகல்லூரில் உள்ள பெரியாண்டிச்சி அம்மனுக்கு காவல் தெய்வங்களாக வைத்து வணங்குவதற்காக மேட்டூர் காவிரியாற்றில் இருந்து 108 கற்களை பூஜை செய்து எடுத்து சென்றனர். இதுகுறித்து தலைவிரிச்சான் கவுண்டர், சண்முகம் ஆகியோர் கூறியதாவது;
எங்கள் உறவினர்களில் 60 குடும்பத்தினர் சேலம், உடையாம்பட்டி, ... |
தமிழகம் | சத்துணவு ஊழியர் சங்க கூட்டம் | இடைப்பாடி: சேலம் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தின் கொங்கணாபுரம் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பழனிசாமி வரவேற்றார். சேலம் மாவட்ட துணைத் தலைவர் வடிவேலு, மாவட்டத் தலைவர் தங்கவேல், அரசு ஊழியர் சங்க தாலுகா செயலாளர் செம்மலையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சத... |
தமிழகம் | செயின் பறிக்க முயற்சி இரண்டு பேர் கைது | தலைவாசல்: பைக்கில் சென்ற தம்பதியிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அவரது மனைவி அனேதா. இருவரும் கள்ளக்குறிச்சி அருகே உக்கிரவாடி கிராமத்திற்கு பைக்கில் சென்று ஆத்தூர் திரும்பினர். காட்டுக்கோட்டை அருகே பின்னால் வந்த பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்தன... |
தமிழகம் | புதிய தாசில்தார் பொறுப்பேற்பு | கோபிசெட்டிபாளையம்: அமாவாசை தினம் என்பதால் விடுமுறையையும், பொருட்படுத்தாமல் நேற்று கோபியின் புதிய தாசில்தார் சந்திரசேகரன் பொறுப்பேற்று கொண்டார்.கோபி தாசில்தாராக பணியாற்றி வந்த பன்னீர் செல்வம், ஈரோடு தாசில்தாராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இப்பணியிடத்தை சமூக திட்ட தாசில்தார் சாவித்திரி கவனித்து வந்தார். இந்நிலையில் மாவட்ட... |
தமிழகம் | கடன் தர மறுப்புமாற்றுத் திறனாளிகள் 6 பேர் மனு | பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அருகே தென்னங்கீற்று பின்னும் தொழில் அபிவிருத்திக்கு மானிய கடன் தர வங்கிகள் மறுப்பதால், ஒரே கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் (கண் பார்வையற்றவர்கள்) ஆறு பேர் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
சேலம் பனமரத்துப்பட்டி யூனியன் குரால்நத்தம் பஞ்சாயத்து கோணமடுவு கிராமத்தை சேர்ந... |
தமிழகம் | கோபியில் வாழைத்தார் ஏலம் | கோபிசெட்டிபாளையம்: கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 3,000 வாழைத்தார் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஏலம் நடந்தது. கதளி கிலோ ஒன்று 26.60 ரூபாய், நேந்திரன் 16.10 ரூபாய், ரஸ்தாளி தார் 510 ரூபாய், தேன்வாழை 350, ரோஸ்பெட்டா 250, செவ்வாழை 450, பூவன் 310, மொந்தன் 265, பச்சை நாடான் 185 ரூபாய்க்கும் ஏலம... |
தமிழகம் | இடு பொருட்கள் அதிகாரிகள் ஆய்வு | கோபிசெட்டிபாளையம்: நம்பியூரில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்ட இடுபொருட்களை விவசாயத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது 7,500 ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இடுபொருட்களை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுபாடு) நடராஜ் ஆய்வு செய்தார். நம்பியூர் யூனியன் வேளா... |
தமிழகம் | உருக்காலை விரிவாக்கத்துக்கு மின்சாரம் அளிக்க வாரியம் ஒப்புதல் | சேலம்: ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் சேலம் உருக்காலை விரிவாக்கத்துக்கு மின்சாரம் வழங்க தமிழக மின்வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சேலம் உருக்காலை நிர்வாக இயக்குனர் பங்கஜ் கௌதம் வெளியிட்டுள்ள அறிக்கை சேலம் உருக்காலை விரிவாக்கத்துக்கு மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதால், வெள்ளோட்டம் விரைவில்... |
தமிழகம் | கருத்தரங்கு | கோபிசெட்டிபாளையம்: கோபி கலை அறிவியல் கல்லூரியில் பொருளாதார துறை சார்பில் மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் வினாடி வினா, குழு விவாதம், சிறப்பு சொற்பொழிவு மூலம், மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி மாணவ மாணவியர் பேசினர். பொருளாதாரத்துறை தலைவர் லட்சுமணன், பேராசிரியர்கள் பொன... |
தமிழகம் | ஆந்திர மது 1120 பாட்டில்கள் பறிமுதல்: பெண் கைது | கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநில சீப் குவார்ட்டர் மதுபானத்தை வீட்டில் வைத்து விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1120 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே மீனவ குப்பமான சின்ன மாங்கோடு கிராமத்தில் ஆந்திர மாநில சீப் குவார்ட்டர் மதுபானங்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு த... |
தமிழகம் | வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்தது | வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில் தக்காளி உற்பத்தி குறைந்ததால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது.வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் கல்ராயன் மலை மற்றும் அருநூற்றுமலை கிராமங்களில் ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. அறுவடை செய்யும் தக்காளி, வாழப்பாடி தனியார் காய்கறி கமிஷன் மண்டிகளில் விற்பனை ச... |
தமிழகம் | வயிற்று வலியால் பெண் தற்கொலை | சேலம்: வயிற்று வலியால் விஷ இலை சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.ஓமலூர் அருகே தேக்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. அவரது மனைவி சந்தியா(26). அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சந்தியா, நேற்று அதிகாலை விஷ இலை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்க... |
தமிழகம் | விடுதி உணவு சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம் | தலைவாசல்: தலைவாசல் அருகே விடுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. தலைவாசல் அருகே சாத்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாத்தப்பாடி, சதாசிவபுரம், வடசென்னிமலை, புனல்வாசல் போன்ற பகுதிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நீண்ட தூரத்திலிருந்து வரும் மாணவர்கள் விடுதியில் ... |
தமிழகம் | பயோஃகாஸ் மின் உற்பத்தி செயல்விளக்க கருத்தரங்கு | சேலம்: சேலம் கிரீன் சிட்டி மற்றும் 2010 கிரீன் எக்ஸ்போ சார்பில் சூரிய சக்தி, சாண எரிவாயு பயன்படுத்தி மாசற்ற மின் உற்பத்தி செய்வது பற்றிய கருத்தரங்கு நடந்தது. சேலம் காந்திரோடு அப்புசாமி மருத்துவமனையில் நடந்த கருத்தரங்குக்கு, குப்புசாமி மருத்துவமனை டாக்டர் குமரன் அப்புசாமி முன்னிலை வகித்தார்.
பசுமை இயக்க செயலாளர் அசோகன்... |
தமிழகம் | காதல் ஜோடி போலீஸில் தஞ்சம் | ஆத்தூர்: காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு போலீஸில் தஞ்சம் புகுந்தனர். ஆத்தூர் அருகே இலுப்பைநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் பார்த்திபன் (27). ஜம்முகாஷ்மீரில் சி.ஆர்.பி.எப்., போலீஸாக பணியாற்றி வருகிறார். காட்டுக்கோட்டையை சேர்ந்தவர் நடராஜன் மகள் வான்மதி (25). காட்டுக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில்... |
தமிழகம் | சாராயம் கடத்தியவர் கைது | கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே சாராயம் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கெங்கவல்லி எஸ்.ஐ., தங்கராஜ் தலைமையிலான போலீஸார், புனல்வாசல் பிரிவு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வேகமாக வந்த பைக்கை சோதனையிட்டனர். சாராயம் இருப்பது தெரியவந்து பைக்கில் வந்த நபரை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், பெரம்பலூர் மாவட்டம... |
தமிழகம் | நாவல் பழம் இனிக்குது தொழிலாளி நிலையோ கசக்குது | மேட்டூர்: உயிரை பணயம் வைத்து 50 அடி உயர குச்சியில் நின்று நாவல் பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் சுற்றுப்பகுதியில் நாவல் மரங்கள் அதிகம் உள்ளன. தற்போது நாவல் பழம் சீஸன் துவங்கியுள்ளது. ஒரு கிலோ ரூ.60 முதல் 80 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாவல்பழம் விற்பனையில் போதிய வருவாய் கிடைப்பதால் பழங்களை சேகர... |
தமிழகம் | கூடுதல் வேலைப்பளுவால் ஏ.இ.ஓ.,க்கள் விரக்தி | மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் எட்டு ஒன்றியத்தில் தொடக்க, நடுநிலைபள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூடுதல் வேலைபளு காரணமாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் விரக்தியடைந்துள்ளனர்.சேலம் மாவட்டத்தில் 20 ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் உள்ளது. 60க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைபள்ளிகளை கொ... |
General | ஜெர்மனியின் தாமஸ் முல்லருக்கு கோல்டன் பூட் விருது | ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. உலக கோப்பை கால்பந்தில் உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் பூட் விருது ஜெர்மனியின் தாமஸ் முல்லருக்கு வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு இளம் வீரர் விருதும் வழங்கப்பட்டது. இதேபோன்று உருகுவேயின் போர்லானுக்கு கோல்டன் பால... |
தமிழகம் | ஆடுகளுடன் கிரிக்கெட் விளையாடிய இ.ம., கட்சியினர் | பல்லடம்: இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட, இந்திய அணி சென்றதை கண்டித்து, பல்லடத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆடுகளுடன் கிரிக்கெட் விளையாடி, எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை ஐ.நா., சபை கண்டித்துள்ளது. இலங்கையில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் விளையாட, இந்திய கிரிக்கெட் அணிக்கு மத்திய அரசு... |
தமிழகம் | கார் டிரைவர் கொலை: டி.என்.ஏ. சோதனை செய்ய திட்டம் | சென்னை: கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசப்பட்டு கிடந்த சடலம், தொழிலதிபரால் கொலை செய்யப்பட்ட கார் டிரைவரின் உடல் என உறுதி செய்ய மரபணு மருத்துவ பரிசோதனை செய்யப்படவுள்ளது. மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி(55). இவரது மகள் தீபா(26) மகன் பிரதீக்(24). கணவரை பிரிந்து வாழும் தீபா மந்தைவெளியில் உள்ள தாய் வீட்... |
தமிழகம் | பெரியாறு அணையில் மழை: நீர்மட்டம் மீண்டும் உயர்வு | கூடலூர்: பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த கன மழையால் அணையின் நீர்மட் டம் உயரத் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 116.10 அடியாக இருந்தது. இரவு பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து 1223 கன அடியாக அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து நேற்றைய நிலவரப்படி 116.40 அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு 600 கன அடி நீர் திறந்து வ... |
தமிழகம் | ஆண்டுதோறும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி: மின்வாரிய சேர்மன் தகவல் | தூத்துக்குடி: உடன்குடி அருகே அனல் மின்நிலையத்திற்கு நிலத்தை சமன்செய்வதற்கான பணிகள் நேற்று துவங்கியது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, கல்லாமொழி அருகே தமிழ்நாடு மின்சார வாரியமும், பாரத் மிகுமின் நிறுவனமும் இணைந்து ஒவ்வொன்றும் 800 மெகாவாட் உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அனல் மின்நிலையங்களை அமைக்கின்றன. இதற்கான பூர்வாங்க பணிக... |
தமிழகம் | பி.எஸ்.எல்.வி -சி 15 விண்ணில் பாய்ந்தது | சென்னை : சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி - சி 15 ராக்கெட், இன்று காலை 9.22 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. கார்ட்டோசாட் - 2 பி செயற்கைக்கோள் மற்றும் அல்சாட் - 2ஏ, ஐசாட் - 1, டிசாட் - 1, ஸ்டட்சாட் ஆகிய துணை செயற்கைக் கோள்களுடன், பி.எஸ்.எல்.வி - சி 15 ராக்கெட்,... |
தமிழகம் | இந்தியாவில் வணிக கோர்ட் அமைக்க சட்ட மசோதா | புதுடில்லி: இந்திய வணிக கோர்ட்கள் அமைக்கவும், நீதிபதிகளின் தரம் மற்றும் பொறுப்பு தொடர்பான சட்ட மசோதா வரும் பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். மேலும் இதன்மூலம், இந்தியாவில் வெளிநாடு வணிக முதலீடுகள் பெருகும் என்றும் கூறியுள்ளார். |
இந்தியா | சிலியில் நிலநடுக்கம் | வாஷிங்டன் : வடகிழக்கு சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகியது. சிலியில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு ஏற்பட்டது. அதில் 521 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
தமிழகம் | பீகாரில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் | பாட்னா : பீகாரில் மாவோயிஸ்டுகள் மீண்டும் கைவரிசையை காட்டியுள்ளனர். பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் லோந்தா கிராமத்துக்குள் அதிரடியாக நுழைந்த மாவோயிஸ்டுகள் 11 பேரை கடத்திச் சென்றுள்ளனர். |
இந்தியா | வெற்றி கரமாக சீறிக்கிளம்பியது பி.எஸ்.எல்.வி -சி 15 : அடிப்படை கட்டமைப்புக்கு உதவியாக இருக்கும் | சென்னை: கிரையோஜனிக் எரிபொருள் கொண்ட ஜி.எஸ்.எல். வி., ராக்கெட் தோல்வியில் முடிந்ததை அடுத்து இன்று புத்துணர்வு தரும் விஷயமாக பி.எஸ்.எல்.வி -சி 15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. வெற்றி அடைந்த தங்களது மகிழ்ச்சியை விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தெரிவித்து கொண்டனர். சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிகோட்ட... |
தமிழகம் | ஆத்தூரில் பஸ் விபத்து : பள்ளிக்குழந்தைகள் காயம் | ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் பள்ளி பஸ் மீது மினி லாரி மோதியதில் 3 குழந்தைகள் காயமடைந்தனர். ஆத்தூர் லீ பஜார் - புதுப்பேட்டை பகுதியில் தனியார் பள்ளி பஸ் சென்றுகொண்டிருந்தது. பின்னால் வந்த மினி லாரி ஒன்று பஸ்சில் மோதியது. இதில் பஸ் கண்ணாடி நொறுங்கியது. 3 குழந்தைகள் காயமடைந்தனர். |
இந்தியா | அபுதாபியில் விபத்து : 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் பலி | அபுதாபி : அபுதாபியில் பஸ் விபத்தில் சிக்கி இந்தியவர்கள் 3 பேர் உள்பட 4 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர். பஸ்சில் இருந்தவர்களில் 26 பேர் இந்தியர்கள், வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ஒருவர். |
தமிழகம் | புகார் கொடுக்க வந்த பெண்ணை கொடுமை படுத்திய எஸ்.ஐ., இடமாற்றம் | ஆத்தூர் : ஆத்தூரில் புகார் கொடுக்க வந்த பெண்ணை கொடுமை படுத்திய பெண் எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டார். ஆத்தூர் தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தொடர்பாக மனு அளிப்பதற்காக தேவியாகுறிச்சி பகுதியைச் சேர்ந்த பெரியம்மாள்(35) என்பவர் வந்தார். இவரிடம் பணியில் இருந்த எஸ்.ஐ., சாந்தா, இன்ஸ்பெக்டர் அறையில் இருக்கும் கழிப்பறையை ... |
இந்தியா | பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 18,000 புள்ளிகளை எட்டியது | மும்பை : பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 18,000 புள்ளிகளை எட்டியது. இன்று காலை 10. 24 மணிக்கு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 167 புள்ளிகள் அதிகரித்து 18,000 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 47.85 புள்ளிகள் அதிகரித்து 5400 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. கடந்த 3 மாதங்களாக 17,000 ... |
தமிழகம் | தங்கம் விலை பவுனுக்கு ரூ. 8 மட்டும் அதிகரிப்பு | சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ. 8 மட்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 718க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 744க்கு விற்கப்படுகிறது. |
தமிழகம் | திருப்பூரில் பனியன் ஆலையில் தீ | திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பனியன் ஆலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். |
இந்தியா | இந்திய தொழில்துறை வளர்ச்சி 11.5 சதவீதமாக அதிகரிப்பு | புதுடில்லி : மே 2010க்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்திய தொழில்துறை வளர்ச்சி 11.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது தொழில்துறை வளர்ச்சி 2.1 சதவீதம் அதிகரித்து , 11.5 சதவீதமாக இருக்கிறது. |
தமிழகம் | ஜம்முவில் ஆயுதங்கள் பறிமுதல் | ஸ்ரீநகர் : ஜம்முவில் குவியல் குவியலாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் ராணுவத்தினரும் , போலீசாரும் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில் குவியல் குவியலாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. |
தமிழகம் | சிவகிரி டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை : அதிகாரிகள் சிறைபிடிப்பு | திருநெல்வேலி : சிவகிரி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சிவகிரி டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 12 அதிகாரிகளை வைத்து சிவகிரி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை பூட்டினர். தாசில்தார், ... |
தமிழகம் | திருச்சியில் பள்ளிக்கூடம் மாற்றி சேர்த்ததால் மாணவி தற்கொலை | திருச்சி : திருச்சியில் பள்ளிக்கூடம் மாற்றி சேர்த்ததால் மாணவி மனமுடைந்து தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது . திருச்சி மாவட்டம் காஜா நகர் அப்துல் கலாம் தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகள் தஸ்லீமா பாத்திமா ( 11). இவர் உறவுக்காரர் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். இந்நிலையில் அவரை சொந்த ஊருக்கு... |
தமிழகம் | குற்றால அருவியில் டூவிலர் பார்க்கிங்குக்கு கட்டணம் : 4 பேர் கைது | திருநெல்வேலி : நெல்லையில் குற்றால அருவியில் டூவீலர் பார்க்கிங்குக்கு கட்டணம் வசூலித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றால அருவிக்கு சுற்றுலா வருபவர்களின் 4 சக்கர வாகனங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இரண்டு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. இந்நிலையில் தடையை மீறி கட்டணம் வசூலித்த 4 பேர் இன்று... |
தமிழகம் | உத்தரபிரதேசத்தில் வெடிவிபத்தில் அமைச்சர் காயம் | லக்னோ : உ.பி.,யில் வெடிவிபத்தில் அமைச்சர் காயமடைந்தார். உ.பி., மாநில நிதி அமைச்சர் நந்த் கோபால் குப்தா. வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி அமைச்சர் நந்த் கோபால் குப்தா உள்ளிட்ட 2 பேர் பலியாகினர் . 3 பேர் காயமடைந்தனர். போலீசார் வெடிவிபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். அமைச்சர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்க... |
தமிழகம் | மதுரை கலெக்டர் ஆபீஸ் முற்றுகையிட முயற்சி : 300 பேர் கைது | மதுரை: மதுரை கலெக்டர் ஆபீஸ் முற்றுகையிட முயற்சித்த மார்க்., கம்யூ., கட்சியினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தப்புரம் பகுதி மக்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது பொய்வழக்கு போடுவதை கண்டித்தும், அரச மர வழிபாட்டுக்கு தடை விதிக்க கூடாது , எம்.பி., மேம்பாடு நிதியில் இருந்து நிதி ஒதுக்குவதில் காலதாமதம் உள்ளிட்ட கோரிக்கைக... |
தமிழகம் | போலீசார் அறிவுரை கூட்டம் | சென்னை: அடையாறு போலீஸ் சரகத்தில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு துணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் அறிவுரைகளை வழங்கினார். (அருகில்) உதவி கமிஷனர் முரளி, நரசிம்மவர்மன் மற்றும் செந்தில் குமரன். (அடுத்த படம்) ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட வீட்டு உரிமையாளர்கள். |
தமிழகம் | புளியங்குடி கர்ப்பிணி பெண் பலியான விவகாரம் : மருத்துவக் குழு அறிக்கை மீது கலெக்டர் நடவடிக்கை | புளியங்குடி : அரசு மருத்துவமனையில் பிரவசம் பார்க்க டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி பெண் பலியானார். நெல்லை மாவட்டம் புளியங்குடி கீழபள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சுபகனி. இவரது மனைவி ஜமீலா பீவி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்படவே புளியங்குடி அரசு மருத்துவமனையில் காலை 6 மணிக்கு அட்மிட் செய்துள்ளனர். காலை 10 மணி... |
இந்தியா | முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை : ஜெகன் மோகன் ரெட்டி | ஸ்ரீகாகுளம் : முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். தனது யாத்திரை முழுக்க முழுக்க ஆறுதல் யாத்திரை என்றும் , இதனை கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். |
தமிழகம் | மதுகோடா வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம் | ராஞ்சி : ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடாவின் 2, 500 கோடி ரூபாய் மோசடி தொடர்பான வழக்கை சி.பி.ஐ., யிடம் விரைவில் ஒப்படைக்கிறது அம்மாநில அரசு. இது தொடர்பாக கடந்த மாதம் ஜார்கண்ட் அரசு சி.பி.ஐ.,க்கு கடிதம் எழுதியிருந்தது. |
தமிழகம் | நாமக்கல் டி.எஸ்.பி., கைது ? | நாமக்கல் : நாமக்கல் மாவட்ட டி.எஸ்.பி., ஸ்ரீநிவாசன் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் வெளியாகியுள்ளன. நாமக்கல் ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. |
தமிழகம் | மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியில் இருந்து கோவிந்தசாமி நீக்கம் | சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கோவிந்தசாமி நீக்கப்பட்டார். அவரிடம் இருந்து கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. கட்சி விதிமுறைகளை மீறியதால் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | தாயகம் திரும்புகிறார் ஸ்ரீசாந்த் | கொழும்பு : இலங்கையில் 18ம் தேதியன்று தொடங்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஸ்ரீசாந்த் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசாந்த் இந்தியா திரும்புகிறார். |
தமிழகம் | திறப்பு விழா | மதுரை அழகர்கோவில் ஜி.எம்.எஸ். - எம்.ஏ.வி.எம்.எம்., பாலிடெக்னிக் கல்லூரி புதிய மாணவர் விடுதியை புரவலர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அருகில் இடமிருந்து கல்லூரி தலைவர் பாஸ்கரன், செயலாளர் ராமதாஸ்காந்தி, முன்னாள் தலைவர் நாராயணன். |
தமிழகம் | விருது வழங்கும் விழா | காஞ்சி ஜெயேந்திரரின் 75வது ஆண்டு விழாவில் பாரதி யுவ கேந்திரா நெல்லை பாலுவிற்கு ஜெயேந்திரர் விருது வழங்கினார். |
தமிழகம் | ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் | சென்னை : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய 15 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பணியாற்றிய 4 அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எம்.கே ரத்தோர் பெரம்பலூர் எஸ்.பி.,யாகவும், காளிராஜ் மகேஷ் நீலகிரி எஸ்.பி.,யாகவும், கபில்குமார் சரத்கர் கோவை எஸ்.பி.,யாகவும், கண்ணன் தூத்துக்குடி எ... |
General | கம்பாலாவில் குண்டுவெடிப்பு 64 பேர் பலி | கம்பாலா : உகாண்டாவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை, ரசிகர்கள் பார்த்து கொண்டிருந்த இரண்டு இடங்களில் குண்டு வெடித்ததில், 64 பேர் பலியாயினர்.ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் கம்பாலா நகரில் எத்தியோப்பியா ஓட்டல் அருகில் ஒரு குண்டும், கால்பந்தாட்ட கிளப் பகுதியில் மற்றொரு குண்டும் நேற்று இரவு வெடித்தது.உலக கால்பந்து போட்டியை ஏ... |
தமிழகம் | சிலியில் முழு சூரிய கிரகணம் : மக்கள் வெள்ளம் ரசித்தது | ஹங்காரோ : தென் அமெரிக்க நாடான சிலியில், நேற்று சூரிய கிரகணம் முழு அளவில் தெரிந்தது.நேற்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம் ஏற்பட்ட நேரம் இந்தியாவில் இரவு நேரமாக இருந்ததால் பார்க்க வாய்ப்பில்லை. தென் அமெரிக்க நாடுகளில் இந்த கிரகணம் காணப்பட்டது. குறிப்பாக, சிலி நாட்டில் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. நான்கு நிமிடம் ... |
தமிழகம் | ரூ. 1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய நாமக்கல் டி.எஸ்,பி., கைது | நாமக்கல் :ரூ. 1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய நாமக்கல் மாவட்ட டி.எஸ்.பி., கைதுசெய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் தொடர்பான பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க சென்ற போது நாமக்கல் டி.எஸ்.பி., ரூ.1.5 லட்சம் லஞ்சம் கொடுத்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து புகார் அளிக்க சென்றவர்... |
தமிழகம் | ரூ.500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஒ., கைது | காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிகை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் ராமன்(54). சிவானந்தம்என்பவர் ஒரிகைக்கு உட்பட்ட வேலிங்கபட்டிணம் பகுதியில் உள்ள தனது நிலத்தில், ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததால் தனது நிலத்தை அளந்து கொடுக்க சர்வேயரை அணுகியுள்ளார... |
General | ஸ்பெயினுக்கு உற்சாக வரவேற்பு | மாட்ரிட் : உலக கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்தை அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி தாயகம் திரும்பியது. அங்கு அவர்களுக்கு அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு அவர்கள் தங்கள் நாட்டு அரசரை சந்திக்க உள்ளனர். |
தமிழகம் | அணை உடையும் அபாயம் : சீனாவில் மக்கள் வெளியேற்றம் | பீஜிங் : சீனாவில் நிரம்பி வழியும் அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால், ஒன்பது மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 400க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். குங்ஹாய் மாகாணத்தில் உள்ள வென்குவாங் அணை, பலத்த ம... |
தமிழகம் | சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்களில் செடிகள் அகற்றம் | சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபுரங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டன.கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலின் நான்கு திசைகளிலும் ராஜகோபுரங்கள், கம்பீர தோற்றத்துடன் சிற்ப கலை நுட்பத்துடன் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழம... |
இந்தியா | பிரதமரை சந்திக்க காஷ்மீர் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு | ஸ்ரீநகர் : காஷ்மீரில் நடந்து வரும வன்முறை குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்துக்கு அம்மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா, அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச முடிவு செய்திருப்பதாகவும், மாநில பிரச்சன... |
தமிழகம் | பஸ் - லாரி மோதல் :2 பேர் பலி; 9 பேர் காயம் | கரூர் :பழுதாகி நின்ற லாரி மீது, அரசு பஸ் மோதியதில் இருவர் பலியாகினர்; ஒன்பது பேர் காயமடைந்தனர்.ஈரோடு மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் பழனிசாமி (60), கடந்த 10ம் தேதி, முசிறியிலிருந்து கயிறு ஏற்றி, தாராபுரம் சென்றார். கரூர் அடுத்த மொச்சக்கொட்டாம்பாளையத்தில், லாரி பழுதாகி நின்றது. பழுது நீக்கும் பணியால், இரண்டு... |
இந்தியா | பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு அவமரியாதை : உ.பி.,யில் 8 போலீசார் சஸ்பெண்ட் | டேராடூன் :உத்தரகண்ட் மாநிலத்தின் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.,வை இழுத்துச் சென்று கைது செய்து லாக்கப்பில் வைத்த எட்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று போலீசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.உத்தரகண்ட் மாநிலம் சகஸ்பூர் தனித்தொகுதியின் எம்.எல்.ஏ., ராஜ்குமார். பிரேம் நகரில் விபத்து ஒன்று காரணமாக போக்குவரத்... |
தமிழகம் | திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி கட்சியில் இருந்து நீக்கம்: மா.கம்யூ., அதிரடி | திருப்பூர்:கட்சி கட்டுப்பாட்டை மீறியதுடன், கட்சிக்கு எதிராக போட்டிக்கூட்டம் நடத்திய எம்.எல்.ஏ., கோவிந்தசாமியை, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக, மா.கம்யூ., திருப்பூர் மாவட்டக்குழு அறிவித்துள்ளது.மாவட்ட செயலர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:மா.கம்யூ., மாவட்டக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் உன்னி கிருஷ்ணன் த... |
தமிழகம் | வால்பாறையில் வாலிபரை தாக்கிய சிறுத்தை ஓட்டம் | வால்பாறை :வால்பாறை அருகே உறவினர் வீட்டுக்கு சென்ற உடுமலை வாலிபரை சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்தார்.கோவை மாவட்டம், வால்பாறையில் சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இரவு, பகல் எல்லா நேரத்திலும் குடியிருப்பு பகுதியில் நடமாடுவதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். உடுமலை, தேவனூர்புதூர் வல்லகுண்டாபுரத்தை சேர்... |
இந்தியா | " டவுட்' தனபாலு | பத்திரிகை செய்தி: இலங்கையில் தற்போது பிரதமரை விட அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. இதை மாற்றி, பிரதமருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ராஜபக்ஷே விருப்பம் தெரிவித்துள்ளார்.
டவுட் தனபாலு: இதையடுத்து, "அனைத்துக் கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க, அதிபர் பதவியில் இருந்த... |
தமிழகம் | சென்னையில் பலத்த மழை | சென்னை : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் பல தாழ்வான இடங்களில் மழை நீர் சேர்ந்தது. |
தமிழகம் | பாடத்திட்டத்தில் மாற்றம் பல்கலை., பதிவாளர் பேச்சு | காந்திகிராமம் : ஆசிரியர்களை மையமாக கொண்ட பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு, மாணவர்களை மையப்படுத்தும் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண் டும். இதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும் என காந்திகிராம பல்கலை., பதிவாளர் நாராயணசாமி பேசினார்.காந்திகிராம பல்கலை., யில் பெண்கள் கல்விக் கான பாடத்திட்ட மேம் பாடு குறித்தான கர... |
தமிழகம் | சங்க கூட்டம் | வேடசந்தூர் : பேரூராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க கோரிக் கை வைத்துள்ளனர்.தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்ட செயற் குழு கூட்டம் வேடசந்தூரில் நடந்தது. மாவட்ட தலைவர் அன்னலட்சுமி தலைமை வகித் தார். செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ராஜேந் திரன் உட்பட பலர் பேசினர்.... |
தமிழகம் | முன்னாள் ராணுவவீரர் குறைதீர் கூட்டம் | பழநி : பழநியில் முன்னாள் ராணுவவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., நாராயணன் தலைமை வகித்தார். ரேஷனில் கூடுதல் கோதுமை வழங்க வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர். சிவில் சப்ளை துறையினருடன் ஆலோசித்து இதற்கான உத்தரவு வழங் கப்படும் என ஆர்.டி.ஓ., தெரிவித்தார். |
தமிழகம் | சங்க கூட்டம் | திண்டுக்கல் : மாவட்ட தொழில் வர்த் தகர் சங்க செயற்குழு கூட்டம், தலைவர் கிருபாகரன் தலைமையில் நடந் தது. செயலாளர் முருகேசன் தீர்மானங்களை வாசித் தார். திண்டுக்கல் நகரில் பா தாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்துதல், விற் பனை வரி நிலுவைத் தொகை செலுத்த கெடு நீட்டிப் பிற்கு வரவேற்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர்... |
தமிழகம் | பள்ளி துவக்க விழா | வடமதுரை : தாமரைப்பாடி ஸ்காலர் கல்வி அறக்கட்டளை, அனைவருக்கும் கல்வி இயக்கம் இணைந்து முள்ளிப்பாடியில் நடத்தும் உண்டு, உறைவிடப்பள்ளி துவக்க விழா நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ரவி தலைமை வகித் தார். உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசாமிநாதன் முன் னி லை வகித்தார். ஸ்காலர் கல்வி அறக் கட்டளை நிர்வாக அறங்காவலர் சின்ன... |
தமிழகம் | மருத்துவ முகாம் | குஜிலியம்பாறை : ஆர்.கோம்பையில், வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். முன் னாள் எம்.எல்.ஏ., கிருஷ் ணன் முன்னிலை வகித்தார். தண்டபாணி எம். எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார். வட்டார மருத்துவர் ராமச்சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஒன்றிய தலைவர் ஆறுமுக... |
தமிழகம் | மனுநீதிநாள் கூட்டம் | திண்டுக்கல் :திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட் டம் மாவட்ட கலெக்டர் வள்ளலார் தலைமையில் நடந்தது. முத்துச்சாமி எஸ்.பி., டி.ஆர்.ஓ., பேச்சியம்மாள் முன்னிலை வகித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண கலெக்டர் உத்தரவிட்டார். |
தமிழகம் | பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு | தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் இடி, மின்னலுடன் கடந்த நான்கு நாட் களாக மழை பெய்வதால் பி.எஸ்.என்.எல்., மொ பைல், தரைவழி இணைப் புகள் பாதிக்கப் பட்டுள் ளது. பி.எஸ்.என்.எல்., அதிகாரி கூறுகையில்: மின்னல் தாக்கியதில் பூலத்தூர், தாண்டிக்குடி மொபைல் சேவை கடந்த சில தினங் களாக பாதிக்கப்பட்டுள் ளது. இதை சரி செய்யும் பணி... |
தமிழகம் | மொபைல்போன் பறிப்பு | திண்டுக்கல்:திண்டுக்கல் ரங்கநாயகி நகரைச் சேர்ந்தவர் சுகாசினி(23). இவருக்கும் மணப் பாறையை சேர்ந்த கனகரத்தினக்குமாரும்(24) கடந்த ஓராண்டாக காதலித்தனர்.காதலன், சுகாசினியை கடத்தி சென்று கட் டாய திருமணம் செய்து, அவரிடமிருந்து மொ பைல், பணத்தை பறித்துள்ளார். அனைத்து மகளிர் போலீசில் சுகாசினி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதி... |
தமிழகம் | முதியோருக்கான குறைதீர் முகாம் | பழநி:போலீஸ் துறை சார்பில், சப்-டிவிஷன் வாரியாக இன்று(ஜூலை 13ல்) மூத்த குடிமக்களுக்கான குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. முத்துச்சாமி எஸ்.பி., அனைத்து டி.எஸ்.பி.,க்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.
அவர் கூறியதாவது: குக்கிராம மக்களும் பங்கேற்கும் வகையில், முகாம் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் என்பதால், அ... |
தமிழகம் | விபத்தில் அலுவலர் பலி | திண்டுக்கல் : அம்மையநாயக்கனூர் இ.பி., அலுவலகத்தில் பணியாற்றியவர் காமராஜன்(45). இவர் டி.வி.எஸ்., 50ல் திண்டுக்கல் ரோட்டில் செல்லும் போது, எதிரே வந்த அரசு பஸ் மோதி இறந்தார். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | வீட்டை ஏலத்தில் விடும் துணை பதிவாளர் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை | மதுரை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடனை திருப்பி செலுத்தாததற்காக வீட்டை ஏலத்தில் விட, துணைப் பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.மானாமதுரையை சேர்ந்த முத்துக்கண்ணு தாக்கல் செய்த ரிட் மனு: நான் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் உறுப்பினர். வீடு கட்ட 1.20 லட்சம் ரூபாய் கடன்... |
இந்தியா | 69 சதவீத இட ஒதுக்கீடு செல்லுமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை | புதுடில்லி : தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி கபாடியா அடங்கிய பெஞ்ச் முன் இந்த விசாரணை நடக்கிறது.
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இடங்களை இட ஒதுக்கீடு செய்து, 1993ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் கொண்ட... |
தமிழகம் | கோயில் மணி திருடிய மூவர் கைது | சத்திரக்குடி : பரமக்குடியை அடுத்துள்ள சத்திரக்குடி தர்மமுனீஸ்வரர் கோயிலில் கட்டப்பட்டிருந்த 15ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, ஐம்பது கிலோ எடை கொண்ட வெண்கலமணி காணாமல் போனது. குருசாமி கொடுத்த புகாரின் படி சத்தி
ரக்குடி போலீசார் மணியை திருடியவர்களை தேடி வந்தனர். திருட்டில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்த முருகேசன்(40) கர்ணன்(25) கதிரவன... |
தமிழகம் | விவாகரத்து கோரி 78 வயதில் வழக்கு | சென்னை : மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கக் கோரி 78 வயது முதியவர், சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர், நடிகர் ரஜினிகாந்தின் ஆரம்ப காலத்தில் அவரிடம் தனி உதவியாளராகவும், அவரது படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருந்தவர்.
கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபம் அருகில் வசித்து வருபவர் எம்.வி... |
தமிழகம் | ரோடு விரிவாக்க பணியை விரைவில் தொடங்க எதிர்பார்ப்பு | ராமநாதபுரம்:குறுகலான வழித்தடத்தால் பல்வேறு தரப்பினரும் இழப்புகளை சந்தித்து வரும் நிலையில், மதுரை-அரிச்சல்முனை ரோடு விரிவாக்க பணியை விரைவில் தொடங்க வேண்டியது அவசியமாகும்.
தென்மாவட்டத்தில் பெரும்பாலான வழித்தடங்கள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, அப்பகுதிகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நேரம் பெரு... |
General | பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 170 பேர் கைது | இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள வழிபாட்டு தலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் குண்டு வெடித்ததில் 45 பேர் பலியாயினர். பஞ்சாப் மாகாண அரசு பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக வந்த புகாரையடுத்து, 22 ... |
இந்தியா | பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் சமரசம்:பீகாரில் உறவு சகஜமாகிறது | பாட்னா:பீகாரில் பாரதிய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு இடையேயான உறவு சகஜநிலைக்கு வந்து விட்டதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில தலைவர் விஜய் குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் கைகுலுக்கி கொள்வது போன்ற விளம்பரத்தால் பிரச்னை உருவானது. இதன் காரணமாக, நரேந்த... |
தமிழகம் | டாக்டர் பாஸ்கரன் கொலை : 8 பேரிடம் விசாரணை | திண்டுக்கல் : திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 8 பேரிடம் நேற்று விசாரணை நடந்தது. திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கடந்த ஆண்டு ஏப்ரல் 30ல் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கார்த்திக், மஞ்சுபார்கவி, சங்கர், விவேக், முகிலன், துரைப்பாண்டி, சபீர், உமர்முக்தார், செந்தில் ஆகிய 9 பேர... |
தமிழகம் | மாட்டுவண்டிகளில் மணல் அள்ள கோரி மனு : திருச்சி கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு | மதுரை : திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் ஆற்றில் மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ள கோரும் மனுவை 12 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தொட்டியம் வட்டார மணல்வண்டி தொழிலாளர் சங்க தலைவர் நடராஜன் தாக்கல் செய்த ரிட் மனு: சங்கத்தில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.