category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | ஓட்டல்களில் வீட்டு உபயோக சிலிண்டர் : கண்துடைப்பு சோதனைகள் வேண்டாம் | சிவகங்கை : மாவட்டத்தில் ஓட்டல், கடைகளில் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இச்சோதனை கண்துடைப்பாக இல்லாமல், கண்ணும் கருத்துமாக நடத்தப்பட வேண்டும்.
மாவட்டத்தில் ஏழு ஏஜன்சிகள் மூலம் சமையல் காஸ் சிலிண்டர் வினியோகிக்கப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர்களை ஓட்டல், பேக்கரி, திரு... |
தமிழகம் | பாரதிய பா.பிளாக் உண்ணாவிரதம் | கமுதி:மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்டக்கோரி பாரதிய பா.பிளாக் தலைவர் முருகன்ஜீ, ஜூலை 14ம் தேதி மாநில அளவில் பந்த்அறிவித்திருந்தார்.இந்நிலையில், நேற்று கமுதி வந்த இவர், பசும்பொன் தேவர் சமாதியில் தனது ஆதரவாளர்களுடன் காலை 10 மணிக்கு திடீரென சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.மாநில தலைவர் முத்துவேல், மாந... |
தமிழகம் | மாற்று திறனாளிகள் சங்க கூட்டம் | சிவகங்கை : மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க கூட்டம் சிவகங்கையில் நடந்தது. தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். பொருளாளர் பலராமன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு கம்ப்யூட்டர், நர்சிங், கேட்டரிங், ஆங்கில பேச்சுத்திறன், தையல் ப... |
தமிழகம் | வீட்டில் நகை திருட்டு | சாக்கோட்டை: சக்கோட்டை அருகே கோழிக்கரைப்பட்டியை சேர்ந்தவர் வசந்தா. நேற்று முன்தினம் இவரது வீட்டின் ஓடுகளை பிரித்து புகுந்த நபர்கள், நான்கு பவுன் வளையல்களை திருடி சென்றனர். இதன் மதிப்பு 34 ஆயிரம். சாக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணிடம் நகை பறிப்புகாரைக்குடி: பள்ளத்தூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த ராபர்ட் மனைவி உஷா (30)... |
இந்தியா | நிதின் கட்காரிக்கு பா.ஜ., ஜோஷி அறிவுரை | லக்னோ:காங்கிரஸ் குறித்து கடுமையாக விமர்சித்த பா.ஜ., தலைவர் நிதின் கட்காரிக்கு, அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி அறிவுரை கூறியுள்ளார்.சமீபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, காங்கிரஸ் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், "பார்லிமென்ட் தாக்குதல் வழக்கின் முக்கிய குற்... |
தமிழகம் | கொத்தனார் தற்கொலை | காரைக்குடி: புதுவயல், முத்தரையர் குடியிருப்பை சேர்ந்த கொத்தனார் பாண்டி (35). மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, போதைக்கு அடிமையானார். மனமுடைந்து நேற்று முன்தினம் பாளையூர் கண்மாய் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் | தேனி: மாவட்ட மின் நுகர் வோர் குறை தீர்க்கும் கூட்டம் ஜூலை 13 காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை தேனி மின்பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் மதனமோகன் தலைமை வகிக்கிறார். பொதுமக்கள் புகார்களை இதில் நேரில் தெரிவிக்கலாம். |
தமிழகம் | பயிற்சி முகாம் | ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஆரோக் கிய அகம் வளாகத்தில் எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் திட்டத்தில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. ஆரோக்கிய அகம் மற்றும் ஏ.ஆர்.டி.,மையம் சார்பில் நடந்த முகாமில் ஆரோக்கிய அகம் தொண்டு நிறுவன இயக்குனர் ராஜன் தலைமை வகித் தார். ஏ.ஆர்.டி.,மையத்தின் மருத்துவ அதிகாரி அருண் குமார் ... |
இந்தியா | பயங்கர குண்டு வெடிப்பில் மந்திரி "நந்தி' படுகாயம் : அலகாபாத் நகரம் அதிர்ச்சி | அலகாபாத் : உத்தரபிரதேச மாநில அமைச்சர் நந்த கோபால் குப்தா(36)வைக் கொல்வதற்காக நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் அமைச்சர், அவரது பாதுகாப்பாளர், ஒரு பத்திரிகையாளர் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் அலகாபாத் நகரம் அதிர்ச்சியில் ஸ்தம்பித்தது. நில விவகாரம் தொடர்பாக அமைச்சருக்கு குறி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வி... |
இந்தியா | கேரள முதல்வருக்கு கொலை மிரட்டல் | திருவனந்தபுரம் : கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர். திருவனந்தபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று போன் செய்த மர்ம நபர், முதல்வர் அச்சுதானந்தனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இந்த டெலிபோன், மலப்புரம் மாவட்டம், கீழட்டூரிலி... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சேகர்பாபு பேச்சு:அழகிரி என்றால் அவசியம்... ஆன்ஜியோகிராம் என்றால் அலட்சியம்... ஸ்டாலின் என்றால் முக்கியம்... ஸ்டான்லி மருத்துவமனை என்றால் வக்கணை... ஸ்டாலின், அழகிரியின் நலனுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், நாட்டு மக்கள் நலனுக்கு கிடைப்பதில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ஏ.பி.பரதன் பேட்டி: உல்... |
தமிழகம் | தற்கொலை | பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி அம் பேத் கர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (18). இவர் ஆடு மேய்க் கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவர் இளைப்பு நோயால் அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்து விஷம் குடித்து இறந்தார். |
General | பயங்கரவாதத்தின் விளைவை முகம் சிதைந்த போது உணர்ந்தேன் | லண்டன்:லண்டனில் ஐந்தாண்டுகளுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பில் முகம் முழுவதும் தீயில் கருகி காயமடைந்த பெண், தற்போது முற்றிலும் குணமடைந்துள்ளார். குண்டு வெடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தை தற்போது அவர் முதல் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார்.
லண்டனில், 2005 ஜூலை 7ல், பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ... |
இந்தியா | கனடா விசாவுக்காக தந்தையையும் மகனையும் மணந்த பெண் | சண்டிகார் : கனடாவில் குடியேறுவதற்காக, தந்தையையும் மகனையும் திருமணம் செய்து ஒரு இளம்பெண் மோசடி செய்துள்ளார். அவர் மீது, மோசடி மற்றும் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கனடா வாழ் இந்தியரான ராஜேந்தர் சிங் மான் (60), கடந்த 2001 ம் ஆண்டு கனடாவிலிருந்து, இந்தியா சண்டிகாரில் ... |
தமிழகம் | அடித்து விரட்டப்பட்டனர் இந்துக்கள் மாட்டுத்தொழுவத்தில் வாழும் அவலம் | இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாவட்டத்தில், சிறுபான்மையினரான இந்துக்கள் தங்கள் வீடுகளை விட்டு அடித்துத் துரத்தப்பட்டு வருகின்றனர்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கராச்சி அருகிலுள்ள மேமோன் கோத் என்ற இடத்தில் இந்துக்கள் மிகச் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர்.
சமீபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற இந்த... |
General | சீனாவில் அணை உடையும் அபாயம் | பீஜிங்:சீனாவில் நிரம்பி வழியும் அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், முதல் கட்டமாக ஒன்பதாயிரம் மக்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் .சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால், ஒன்பது மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 400க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். குங்ஹாய் மாகாணத்தில் உள்ள வென்குவாங் அண... |
General | கம்பாலாவில் குண்டுவெடிப்பு | கம்பாலா:ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் கம்பாலா நகரில் எத்தியோப்பியா ஓட்டல் அருகில் ஒரு குண்டும், கால்பந்தாட்ட கிளப் பகுதியில் மற்றொரு குண்டும் நேற்று முன்தினம் இரவு வெடித்தது.உலக கால்பந்து போட்டியை ஏராளமான ரசிகர்கள் இந்த பகுதிகளில் பார்த்து கொண்டிருந்த போது, குண்டுகள் வெடித்ததால் 64 பேர் உடல் சிதறி பலியாயினர்.இதுவரை இந்த க... |
தமிழகம் | அ.தி.மு.க., கூட்டம் | காரியாபட்டி : காரியாபட்டியில் திருச்சுழி சட்டசபை தொகுதி அளவிலான அ.தி.மு.க., மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் பஞ்சவர்ணம், இணைச் செயலாளர் பழனி முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவுரி வரவேற்றார். மாநில மகளிர் அணி செயலாளர் கோகுல இந்திரா, மாநில மாணவரண... |
தமிழகம் | சிலியில் முழு சூரிய கிரகணம் | ஹங்காரோ:தென் அமெரிக்க நாடான சிலியில், நேற்று முன்தினம் சூரிய கிரகணம் முழு அளவில் தெரிந்தது.நேற்று முன்தினம் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம் ஏற்பட்ட நேரம் இந்தியாவில் இரவு நேரமாக இருந்ததால் பார்க்க வாய்ப்பில்லை. தென் அமெரிக்க நாடுகளில் இந்த கிரகணம் காணப்பட்டது. குறிப்பாக, சிலி நாட்டில் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது... |
தமிழகம் | 7 நர்சரி பள்ளிகளை மூட உத்தரவு | விருதுநகர் : விருதுநகரில் ஜோதி வித்யாலயா மழலையர் தொடக்கப்பள்ளி, 24 தெலுங்குமனை செட்டியார் மழலையர் தொடக் கப்பள்ளி, ராஜபாளையத்தில் அப்பல்லோ மழலையர் தொடக்க பள்ளி, வணிக வைஸ்யா மழலையர் தொடக்கப்பள்ளி, வள்ளலார் குருகுலம் தொடக்கப்பள்ளி, சாத்தூர் விக்னேஷ் மழலையர் தொடக்கப்பள்ளி, தர்மசாஸ்தா மழலையர் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள் முற... |
இந்தியா | மங்களூரு விமான விபத்து : இரண்டாம் கட்ட விசாரணை | மங்களூரு : மங்களூரு விமான விபத்து தொடர்பான இரண்டாம் கட்ட விசாரணையை, விசாரணைக் குழு துவங்கியுள்ளது. மங்களூரில் கடந்த மே மாதம் நடந்த விமான விபத்தில் 158 பேர் பலியாயினர். இதுகுறித்து விசாரிப்பதற்காக மத்திய அரசு சார்பில், விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கோகலே தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவ... |
General | பாகிஸ்தானில் 170 பயங்கரவாதிகள் கைது | இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள வழிபாட்டு தலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் குண்டு வெடித்ததில் 45 பேர் பலியாயினர். பஞ்சாப் மாகாண அரசு பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக வந்த புகாரையடுத்து, 22 மத... |
தமிழகம் | திறன் மேம்பாடு விழா | சேத்தூர் : சேத்தூர் குழந்தைகள் சத்துணவு மையம் சார்பில் குழந்தைகள் திறன் மேம்படுத்தும் விழா நடந்தது. ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்லையா தலைமை வகித்தார். குழந்தைகளுக்கு பரிசு வழங்கப் பட்டது. மேற்பார்வையாளர் ரங்கநாயகி, ஓய்வு பெற்ற பொறுப்பாளர் கடற்கரை ஏற்பாடு செய்தனர். குழந்தை நல அமைப்பாளர் மகாலட்சுமி நன்றி கூறினார். |
இந்தியா | பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு அவமரியாதை : உ.பி.,யில் 8 போலீசார் சஸ்பெண்ட் | டேராடூன் : உத்தரகண்ட் மாநிலத்தின் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.,வை இழுத்துச் சென்று கைது செய்து லாக்கப்பில் வைத்த எட்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று போலீசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் சகஸ்பூர் தனித்தொகுதியின் எம்.எல்.ஏ., ராஜ்குமார். பிரேம் நகரில் விபத்து ஒன்று காரணமாக போக்குவர... |
தமிழகம் | செஸ் போட்டி | ராஜபாளையம் : ராஜபாளையம் செஸ் கிளப் சார்பில் ஆனந்தா வித்யாலயா ஜூனியர் பள்ளியில் ஜூலை 18, காலை 9 மணியளவில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடக்க உள்ளது. 9, 12, 15 வயதினருக்கான பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். நுழைவுக் கட்டணம் 50 ரூபாய். விருப்பமுள்ளோர் ஜூலை 16க்குள் தங்கள் பெயர் முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும்... |
தமிழகம் | துவக்க விழா | விருதுநகர் : விருதுநகர் வி.வி.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் புதிய பாடங்கள் துவக்க விழா நடந்தது. ஏ.எம்.ஆர். ரத்தினசபாபதி தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் சாவி நாகராஜன் வரவேற்றார். கூட்டுச் செயலாளர் சுகந்தி குத்துவிளக்கு ஏற்றினார். புதிய கட்டடத்தை திறந்து வைத்து கூடுதல் கமிஷனர் செல்வகணேஷ் பேசியதாவது:
பெண்களுக்கு ... |
தமிழகம் | ஆடுகள் திருட்டு | விருதுநகர்: திருத்தங்கல் அருகே நமஸ்கரித்தான்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (43). இவர் குற்றாலம் சென்றிருந்தபோது யாரோ,இவரது ஆட்டுத்தொழுவத்திலிருந்த பத்து வெள்ளாடுகளைத் திருடிச் சென்றனர். அந்தோணிராஜ் புகாரின்படி, திருத்தங்கல் போலீசார் விசாரிக்கிறார்கள்.
சேத்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பேச்சியப்பன் (39). சேத்தூர்... |
தமிழகம் | புதுப்பெண் மாயம் | ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவிலை சேர்ந்தவர் மணி(29). இவருக்கும் வத்திராயிருப்பு காளீஸ்வரி(22)க்கும் கடந்த 40 நாள்களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 7 ம் தேதி முதல் காளீஸ்வரியை காணவில்லை. மணி புகாரின்படி, கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | விவசாயி கொலை: மணல் திருடும் கும்பல் கைது | ராஜபாளையம்: ராஜபாளையம் ஆவரம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்(58). அழகுதேவன்குளம் கண்மாயை அடுத்துள்ள குத்தகை நிலத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது மணல் திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்டார். முருகேசன் டி.எஸ்.பி., வடக்கு இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தினர்.மணல் திருட்ட... |
இந்தியா | மாஜி முதல்வர் உறவினர் மீது புகார் : ஆந்திர சட்டசபையில் அமளி | ஐதராபாத் : முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உறவினர்கள் சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், ஆந்திர சட்டசபை நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. ஆந்திர சட்டசபை நேற்று கூடியதும், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., சாம்பசிவ ராவ் ஒரு பிரச்னையை எழுப்பினார். அவர் கூறுகையி... |
இந்தியா | இந்திய கரன்சி கடத்தியவர் கைது | புதுடில்லி : வங்கதேசத்துக்கு இந்திய பணத்தை கடத்த முயன்ற நபர், டில்லி விமான நிலையத்தில் பிடிபட்டார். கடந்த 10ம் தேதி டில்லி விமான நிலையத்திலிருந்து, வங்கதேச தலைநகர் தாகாவுக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் முகமது ஹபீஸ் அபாஸ், பர்தீன் அன்சாரி பயணிக்க வந்தனர். இவர்களை, விமான நிலைய அதிகாரிகள் இடைமறித்து... |
தமிழகம் | நில விற்பனை தகராறு 4 பேர் கைது | ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்(58). இவருக்கு சொந்தமான 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 32 சென்ட் நிலத்தை நிலத் தரகர் கண்ணன் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார். இதற்கிடையே, வேறொரு நபரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், ஜெயராஜ் மீது தாக்குதல் நடத்த ஏற்பாடு செ... |
தமிழகம் | பரிசளிப்பு விழா | ராஜபாளையம் : ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 112வது பிறந்த நாள் விழாவையொட்டி காந்தி கலை மன்றத்தில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா தலைமை வகித்தார். காந்தி கலைமன்றம் டிரஸ்டி ராம்குமார் ராஜா வரவேற்றார். மதுரை விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளைத் தலைவர் சங்கரசீத்தாராமன்,பேராசிரியை... |
தமிழகம் | ரோட்டரி நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா | விருதுநகர்: விருதுநகர் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.புதியதலைவர் எஸ். பழனிச்சாமிக்கு ரோட்டரி கவர்னர் ஷாஜகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். போலியோ ஒழிப்புத் திட்டத்திற்கு உறுப்பினர்கள் அனைவரும் 100 ரூபாய் வழங்கினர். தொழிலதிபர் முத்து சுனாமி நிவாரணத்துக்கு நிதி வழங்கினார்.
ரோட்டரி அமைப்... |
தமிழகம் | ராஜபாளையம் இன நாய்கள் திடீர் இறப்பு | ராஜபாளையம்:சம்மந்தபுரம் பசும்பொன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முனீஸ்வரன் உள்ளிட்ட சிலரது வீடுகளிலிருந்த 2 முதல் 4 வயதுடைய நான்கு நாய்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து இறந்தன.
முனீஸ்வரன் கூறியதாவது: ஆரோக்கியமாக இருந்த நாய்களுக்கு நேற்று முன்தினம் மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் திடீரென வலிப்பு ஏற்பட்டு வா... |
தமிழகம் | சில்மிஷ தலைமை ஆசிரியர் கைது : கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் | காரிமங்கலம் : தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் மல்லுப்பட்டி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர், மாணவியிடம் சில்மிஷம் செய்த பிரச்னை தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து மாணவர்கள், பொது மக்கள் சார்பில், மூன்று இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதில், இரு இடங்களில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
தர்மபுரி அருக... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இலவச பயிற்சி | சென்னை : ஐ.ஏ.எஸ்., பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் கட்டணத்தை திருப்பித் தரும் புதிய திட்டத்தை மனிதநேய அறக்கட்டளை அறிவித்துள்ளது.அம்மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சைதை துரைசாமியின், மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தில் இலவச பயிற்சிக்காக, தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய 14 ம... |
தமிழகம் | விளக்கக் கூட்டம் | ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அக்குபங்சர் மருத்துவ படிப்புகள் குறித்த விளக்க கூட்டம் நடந்தது.டாக்டர் சிவபாலன் பேசியதாவது: மாற்று மருத்துவ முறையான அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பக்க விளைவு இருக்காது. இம்முறையில் மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை, என்றார். அக்குபங்சர் சிகிச்சை முறையில் தேர்ச்சி பெ... |
தமிழகம் | வளாகத் தேர்வு | அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தமிழ்நாடு தொழிற் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் கேட்டரிங் புட் தயாரிப்பு தொழிற்பிரிவு மாணவர்களுக்கு நேர் முக வளாகத் தேர்வு நடந்தது. பள்ளியின் தாளாளர் சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.திருச்சி சத்யம் குரூப் பொது மேலாளர் கம்பன் நேர்முகத் தேர்வு நடத்தினார்... |
தமிழகம் | ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி., கைது | ராசிபுரம் :கோழிப் பண்ணை விவகாரம் தொடர்பாக போலீசில் பதியப்பட்ட வழக்கின் மீது மேல்நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நாமக்கல் டி.எஸ்.பி., மற்றும் புரோக்கர் ஒருவரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 ல... |
தமிழகம் | டிப்பர் லாரி மோதி கல்லூரி ஊழியர் பலி | மதுரை:மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்தவர் தளபதி(27). தனியார் பொறியியற் கல்லூரியில் அலுவலக உதவியாளராக இருந்தார். நேற்று மதியம் 12 மணிக்கு, சகோதரருடன் கென்னட் ரோடு, சர்வோதய சங்க ரோடு சந்திப்பில் நடந்து வந்தார். அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே தளபதி பலியானார். லாரியுடன் தலைமறைவான டிரைவரை, கரிமேடு... |
தமிழகம் | தேனூரில் நாளை மனுநீதி நாள் | பரவை : தேனூரில் மக்கள் குறை தீர்க்கும் மனுநீதி நாள் நாளை கலெக்டர் காமராஜ் தலைமையில் நடக்க உள்ளது. தேனூர் அழகுமலையான்கோயில் ஊராட்சி அரங்கத்தில் காலை 10 முதல் மாலை 5மணிவரை மனுக்கள் பெறப்படும். இதில் பட்டா மாறுதல், பட்டா பாஸ்புத்தகம் கோருதல், ரேஷன் கார்டு, முதியோர் பென்சன், வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ் கோரும் மனுக்கள் ... |
தமிழகம் | மாஜிஸ்திரேட் கோர்ட்டிலுள்ள வழக்குஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு : ஐகோர்ட்டில் ஆஜரான எஸ்.பி., | மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மர்மமான முறையில் ஒருவர் இறந்ததாக பதிவான வழக்கில் மாஜிஸ்திரேட் கோர்ட்டிலுள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து எஸ்.பி., நேற்று ஆஜரானார்.
திருமங்கலம் அருகே பொன்னம்பட்டியை சேர்ந்த பேச்சியம்மாள் தாக்கல் செய்த மனுவில், என் கணவர் மின்னல்கொடிக்கும், பெரு... |
தமிழகம் | மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி | அவனியாபுரம் : மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஐயப்பன்(46). தச்சு தொழில் செய்தார். வாடகை வீட்டில் மாடியில் குடியிருக்கும் இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு பாத்ரூம் சென்றார். பின், பால்கனியில் உட்கார்ந்த போது, தவறி கீழே விழுந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, நேற்று இறந்தார். இறந்த ஐயப்பனுக்கு ... |
தமிழகம் | ரயிலில் கடத்த முயன்ற தங்கக் கட்டிகள் பறிமுதல் | சென்னை: ரயிலில் கடத்த முயன்ற 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். கோவையைச் சேர்ந்தவர்கள் சவுடப்பன்(43), சுரேஷ்(36). நண்பர்களான இவர்கள் சில நாட்களுக்கு முன், கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். வெடிகுண்டு பரிசோதன... |
இந்தியா | கேரளாவில் பயங்கரவாத செயல்கள் தொடர்ந்து அதிகரிப்பு | ஆலப்புழா : கேரளாவில் பெருகி வரும் பயங்கரவாத செயல்களை தடுக்க, பயங்கரவாத தடுப்பு சிறப்பு பிரிவு அமைக்கப்படுகிறது. இதுகுறித்து இரு மாதங்களுக்கு முன், மாநில டி.ஜி.பி., அனுப்பிய அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டது.கேரளாவில், பயங்கரவாத செயல்கள் பெருகி வருகின்றன.
இதில் குறிப்பாக, கோழிக்கோட்டில் வெடிகுண்டு சம்பவம், தமிழக விரைவு போ... |
தமிழகம் | கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த தடை வருமா? | மதுரை : மதுரை கலெக்டர் அலுவலக அருகே போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்.மதுரையில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மறியல் நடத்த வேண்டும் என நினைக்கும் அமைப் புகள் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளையே தேர்ந்தெடுக் கின்றன. இதனால் மக்கள், அரசு கவனத்தை ஈர்ப்பதாக கருதுகின்றன. அவை பொதுமக்களின் அன்றாட பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் மதுரை நக... |
தமிழகம் | மற்றவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை; எங்களாலும் முடியும் | தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் முடங்கிப் போயிருந்தது அந்தக்காலம். தற்போது, அவர்களும் மற்றவர்களைப் போல தன்னம்பிக்கையுடன், தன்னிச்சையாக செயல்படும் அளவிற்கு, ஏதேனும் ஒரு துறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்து வருகின்றனர். இந்த வகையில் கல்வித்துறையில் முன்னேறத்துடிக்கும் மாற்றுத் திறனாளிகள் புறப்பட்டுள்ளனர்... |
தமிழகம் | நெல்லையில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி | திருநெல்வேலி : நெல்லையில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலியானார். இன்னொருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். திருச்செந்தூரை அடுத்துள்ள வள்ளிவிளையை சேர்ந்த தங்கவேல் மகன் ராமநாதன் (38). குஜராத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர், சமீபத்தில் சொந்த ஊர் வந்திருந்தார். காய்ச்சலால் அவதிப்பட்ட அவரை, பாளையங்கோட்டையில் உள்ள நெல... |
தமிழகம் | மனைவியை கொலை செய்த ராணுவ வீரருக்கு ஆயுள் ஐகோர்ட் உறுதி | மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வேலைக்கு சென்ற மனைவியை அலுவலகத்தில் வைத்து கொலை செய்த ராணுவ வீரருக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது.
உசிலம்பட்டி ஒய்யாண்டபட்டியை சேர்ந்தவர் அம்சராஜன். இவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி துர்காதேவி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். துர்காதேவ... |
தமிழகம் | கோவையில் ஜெ., ஆர்ப்பாட்டம் | விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில், கோவையில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. விழுப்புரம், நெய்வேலியை தொடர்ந்து, இந்த போராட்ட களத்தில், ஜெ., நேரடியாக களமிறங்கியதால், தொண்டர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். செம்மொழி மாநாட்டுக்கு போட்டியாக, லட்சக்கணக்கான தொ... |
தமிழகம் | பஸ் - லாரி மோதல் : 2 பேர் பலி; 9 பேர் காயம் | கரூர் : பழுதாகி நின்ற லாரி மீது, அரசு பஸ் மோதியதில் இருவர் பலியாகினர்; ஒன்பது பேர் காயமடைந்தனர். ஈரோடு மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் பழனிசாமி (60), கடந்த 10ம் தேதி, முசிறியிலிருந்து கயிறு ஏற்றி, தாராபுரம் சென்றார். கரூர் அடுத்த மொச்சக்கொட்டாம்பாளையத்தில், லாரி பழுதாகி நின்றது. பழுது நீக்கும் பணியால், இரண்டு... |
தமிழகம் | விழுப்புரம் - திண்டுக்கல் ரயில் பாதை :ரூ.60 கோடி ஒதுக்கீடு | விழுப்புரம்-திண்டுக்கல் இரட்டை அகலப்பாதை ரயில் திட்டத்துக்கு இந்த ஆண்டு செலவு தொகையாக, 60 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறிய, பெரிய பாலங்கள் கட்டுவது உட்பட, சிவில் பணிகள் அனைத்தும் துரிதப்படுத்தப்படவுள்ளன. தவிர, வேலூர் - விழுப்புரம் அகலப்பாதை போக்குவரத்து, விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
தென்மாவட்ட மக்களின் ந... |
தமிழகம் | 5 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட் செலுத்தி சாதனை | சென்னை :பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட், ஐந்து செயற்கைக்கோள்களுடன், திட்டமிட்டபடி நேற்று விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்டுள்ள 16 பி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்களும் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளன. இவ்வாண்டு இறுதிக்குள் தொலைத்தொடர்பு மற்றும் வேளாண் செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளதாக, இஸ்ரோ த... |
தமிழகம் | வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைப் பயிற்சி | மதுரை:மதுரை விவசாயக் கல்லூரியில், மண்பாசன நீர் மற்றும் உரப்பரிசோதனை குறித்த வேளாண் தொழில் நுட்ப ஆலோசனை பயிற்சி ஜூலை 16 வரை (காலை 10 முதல் மாலை 4 மணி) நடக்கிறது. வேளாண் ஆலோசனை மையம் அமைக்க விரும்புவோர், சர்க்கரை ஆலை ஆய்வுக்கூட அலுவலர்கள், வேளாண் தொழில் சார்ந்த நிறுவன உறுப்பினர்கள் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் பிளஸ் 2 முட... |
தமிழகம் | பள்ளத்தில் பைக் விழுந்து ஒருவர் பலி | மேலூர் : மேலூர் மலம்பட்டி யை சேர்ந்தவர் ராஜேந்திரன்(40). கொட்டாம்பட்டி வஞ்சிநகரத்தை சேர்ந்தவர்கள் முத்துவேல்(23), ராஜேஷ்(25). மூவரும் மல்லாகோட்டையில் நடந்த திருவிழா சென்றனர். பின்னர் குடி போதையுடன் மூவரும் ஒரே பைக்கில் (ஹெல்மெட் அணியவில்லை) நாவினிப்பட்டி அருகில் சென்ற போது ரோட்டோரம் கேபிள் பதிக்க தோண்டிய பள்ளத்தில் பைக... |
தமிழகம் | இளம் பெண்ணின் சினைப்பையில் இருந்த 10 கிலோ கட்டி ஆபரேஷன் மூலம் அகற்றம் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் இளம்பெண்ணின் சினைப்பையில் இருந்த 10 கிலோ கட்டியை, ஆபரேஷன் மூலம் டாக்டர்கள் அகற்றினர். தூத்துக்குடி, திரேஸ்புரம் மீனவர் அப்துல் கனி. இவரது மனைவி செய்யது அலி பாத்திமா(27), இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், செய்யது அலி பாத்திமாவின் வயிறு வீங்கி வந்தது. ஆனால், வலி ஏற்படவில்லை. "ஸ்கேன்' எட... |
தமிழகம் | வால்பாறையில் வாலிபரை தாக்கிய சிறுத்தை ஓட்டம் | வால்பாறை : வால்பாறை அருகே உறவினர் வீட்டுக்கு சென்ற உடுமலை வாலிபரை சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்தார். கோவை மாவட்டம், வால்பாறையில் சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இரவு, பகல் எல்லா நேரத்திலும் குடியிருப்பு பகுதியில் நடமாடுவதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். உடுமலை, தேவனூர்புதூர் வல்லகுண்டாபுரத்தை சே... |
தமிழகம் | 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மானாம்பதி அடுத்த விசூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம் (58). இவருக்கு சொந்தமாக காஞ்சிபுரம் அடுத்த வேலிங்கபட்டரை பகுதியில் வீடு மற்றும் காலி இடம் உள்ளது. அவரது இடத்தில் அருகில் வசிப்பவர் சுற்றுச்சுவர் எ... |
தமிழகம் | ஏர்போர்ட்டில் ரூ.67 லட்சம் பொருட்கள் பறிமுதல் | திரிசூலம்: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானப் பயணிகளிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் நடத்திய தொடர் சோதனையில் 17 பயணிகளிடம் இருந்து 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்... |
தமிழகம் | இந்திய கடற்படையின் அட்டூழியம் | வேதாரண்யம் : புஷ்பவன கிராமத்தை சேர்ந்த மீனவர்களின் வலைகளை அறுத்து, இந்திய கடற்படையினர் சேதப்படுத்தியதை கண்டித்து, அப்பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த, புஷ்பவனம் மீனவர் கிராமத்திலிருந்து, நேற்று முன்தினம் மதியம், 50 படகுகளில் சென்ற மீனவர்கள், வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டி... |
தமிழகம் | ரயிலில் கடத்த முயன்ற தங்கக் கட்டிகள் பறிமுதல் | சென்னை : ரயிலில் கடத்த முயன்ற 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.கோவையைச் சேர்ந்தவர்கள் சவுடப்பன்(43), சுரேஷ்(36). நண்பர்களான இவர்கள் சில நாட்களுக்கு முன், கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.வெடிகுண்டு பரிசோதனை... |
இந்தியா | நாளந்தா பல்கலை புனரமைப்பு பணி : தலாய்லாமாவை புறக்கணித்தது ஏன்? | புதுடில்லி : மிகப் பழமை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தை, சர்வதேச தரத்துக்கு புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் புத்த மத தலைவர் தலாய் லாமா புறக்கணிக்கப்பட்டுள்ளது, திபெத்தியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் உள்ள மிகப் பழமை மற்றும் பெருமை வாய்ந்த பல்கலைகளில், பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா ... |
இந்தியா | தீபாவளி வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி கிடையாது: அரசு முடிவு | புதுடில்லி : நவம்பர் மாதம் வரும் தீபாவளி பண்டிகை காலகட்டம் வரை, சர்க்கரை ஆலைகள் தங்களிடமுள்ள 10 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய உணவு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. தீபாவளிக்கு பின் அனுமதி வழங்கப்படலாமென்று அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள சர்க்கரை ஆலைகள், தங்களிடம் உள்ள 9.67 ... |
தமிழகம் | ரூ.900 தராமல் "90' ஐ அலைக்கழிக்கும் தொடக்கக் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் | ராமநாதபுரம் : வங்கியிலுள்ள தனது பணம் 900 ரூபாயைதராமல் பல ஆண்டுகளாக கூட்டுறவு வங்கிஅதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த 90 வயது மூதாட்டி லட்சுமி புகார் தெரிவித்து உள்ளார். பார்த்திபனூர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் லட்சுமி. 20 ஆண்டுகளுக்கு முன் பார்த்திபனூரில் உள்ள தொடக்க வேளாண் கூட... |
இந்தியா | ராமர் கோவில் கட்ட பரிஷத் புது வியூகம் | அயோத்தியா : விசுவ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாக கமிட்டி கூட்டம் நேற்று அயோத்தியில் துவங்கியது. அயோத்தியில் நேற்று துவங்கிய இக்கூட்டம் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும். இதில், வி.எச்.பி., தலைவர் அசோக் சிங்கால், பொதுச்செயலர் பிரவீண் தொகாடியா, துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோர் உட்பட அமைப்பின் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்... |
தமிழகம் | கொலை: வாலிபர் மாதிரி படம் வெளியீடு | காஞ்சிபுரம் : மாமல்லபுரம் லாட்ஜில் பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பியோடிய வாலிபரின் அடையாளங்கள் அடிப்படையில் கம்ப்யூட்டர் உதவியுடன் உருவாக்கப்பட்ட படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் நேற்றுமுன்தினம் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் வந்தார். தனது பெயர் கணேசன். இருவரும் கணவன் மனைவி என... |
தமிழகம் | இலவச பஸ் பாஸ் இருக்கு ஆனா, பஸ் இல்லை : கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் புகார் | திருவள்ளூர் : பள்ளிக்கு செல்ல மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் இருந்தும், பஸ் இல்லாததால் தினசரி 5 கி.மீ., தூரம் நடந்து பள்ளிக்கு சென்று வருவதாகவும், பள்ளி செல்ல பஸ் வசதி செய்து தருமாறும் பள்ளி மாணவர்கள், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மணவூர், ராஜபத்மாபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து... |
தமிழகம் | போதையில் தகராறு: இருவர் கைது | கும்மிடிப்பூண்டி : சோழவரம் அடுத்த காரனோடை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் பென்னி(27). இதே பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் டேனியல்(24). இருவரும் நேற்று முன்தினம், ஜனப்பன் சத்திரம் கூட்டு சாலையில் மது அருந்தினர். போதை ஏறியதும், அவ்வழியே சென்ற பொதுமக்களிடம் தகராறு செய்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற, சோழவரம் ப... |
தமிழகம் | கார் மீது லாரி மோதல் எம்.எல்.ஏ., காயம் | செய்யூர் :கார் மீது லாரி மோதியதில் விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ., காயமடைந்தார்.காட்டுமன்னார் கோவில் தொகுதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர், ரவிக்குமார் எம்.எல்.ஏ., (50). நேற்று அதிகாலை புதுச்சேரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில், ஸ்கார்பியோ காரில் சென்னை சென்றார். காரை, புதுச்சேரியைச் சேர்ந்த டிரைவர் ர... |
தமிழகம் | பூர்வீக சான்றிதழ்கள்: ஆய்வு செய்ய வருவாய் துறைக்கு அனுப்ப முடிவு | சென்னை : பொறியியல் கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள் சமர்ப்பிக்கும், பூர்வீக சான்றிதழின் உண்மைத்தன்மையை அறிய, அவற்றை வருவாய் துறைக்கு அனுப்ப அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இக்கவுன்சிலிங்கி... |
தமிழகம் | பதிவு செய்ததும் ஆவணத்தை பெறலாம் : பத்திரப் பதிவுத்துறையில் புதிய சலுகை | சென்னை : அடித்தட்டு, நடுத்தர மக்கள் வீடு வாங்கும்போது, பத்திரப்பதிவு முடிந்ததும், ஆவணங்களைத் திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் பத்திரப் பதிவுத்துறை புதிய சலுகையை அறிவித்துள்ளது.
பத்திரப் பதிவுத்துறை தலைவர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கிராம, பேரூராட்சி பகுதிகளில் ஒரு லட்சமும், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இரண்... |
தமிழகம் | 250 வீட்டு காஸ் சிலிண்டர் இணைப்பு ரத்து : எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை | மதுரை : மதுரையில் திருட்டுத்தனமாக வீட்டு சிலிண்டர்களில் உள்ள காஸை, குடிசைத் தொழிலாக கார், ஆட்டோக்களுக்கு பயன்படுத்தி வருவது எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. முறைகேட்டிற்கு உதவிய 250 பேரது வீட்டு காஸ் சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மதுரை மண்டல துணை மேலாளர் மனோகர... |
தமிழகம் | வாணியர் பேரவை முப்பெரும் விழா | சென்னை : தமிழ்நாடு வாணியர் பேரவையின் மூன்றாம் ஆண்டு விழா, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா, தி.நகர் சர்.பிட்டி. தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு பேரவையின் நிறுவன தலைவர் ஆ... |
தமிழகம் | ஏர்போர்ட்டில் ரூ.67 லட்சம் பொருட்கள் பறிமுதல் | திரிசூலம் : சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானப் பயணிகளிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் நடத்திய தொடர் சோதனையில் 17 பயணிகளிடம் இருந்து 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங... |
தமிழகம் | "ஆவின் ஸ்மார்ட் கார்டு' வாங்க மக்கள் தவிப்பு | கோவை: ஆவின் நிறுவனத்தின் சார்பில் பால் கார்டு தாரர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளை வாங்க மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். ஆவின் நிறுவனம் பால் வாங்கும் நுகர்வோருக்கு, பால் பூத்களின் வாயிலாக ரொக்கத்தொகை பெற்றுக்கொண்டும், பால் கார்டுகளுக்கும் பால் பாக்கெட்டுகளை வழங்கி வந்தது. ஆவின் பால் பூத்களில் ரொக்கத்தொகை கொடுத... |
தமிழகம் | சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்களில் செடிகள் அகற்றம் | சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபுரங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டன. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலின் நான்கு திசைகளிலும் ராஜகோபுரங்கள், கம்பீர தோற்றத்துடன் சிற்ப கலை நுட்பத்துடன் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமை... |
தமிழகம் | பத்ம விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு | சென்னை : வரும் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறுவதற்கு விண்ணப்பங்கள் அனுப்புமாறு அரசு கேட்டு கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்காக, குடியரசு தினத்தன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, பத்மவிபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ என மூன்று நிலைகளில் ... |
தமிழகம் | மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா | கோவை: கோவை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் கலை விளையாட்டு போட்டி துவக்க விழா நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்தி செல்வன் பேசியதாவது: எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விளையாட்டு துறை குறித்த முக்கியத்துவத்தை உணர்த்... |
தமிழகம் | உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு வரவேற்பு பிரபு, வாசன் கோஷ்டியினர் புறக்கணிப்பு | கோவை: திருப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த உள் துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு கோவை விமான நிலையத்தில் சிறப் பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காமராசர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் நடந்த அ... |
தமிழகம் | ஊரகப்பகுதி மாணவர்களுக்கு செப்.19ல் திறனாய்வு தேர்வு | விருதுநகர் : தமிழகத்தில் ஊரகப்பகுதி பள்ளிகளில் 8ம் வகுப்பில் 0 ச மதிப்பெண் பெற்றவர்களுக்கு செப் ., 19ல் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. திறமையான மாணவர்களை தேர்வு செய்து, உயர்நிலை, மேல்நிலை கல்வி பயில உதவித்தொகையாக ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் மாநில அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும், முதல் 50 மாணவர்கள்... |
தமிழகம் | கோவை நகரில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு போலீசார் திணறல்; பொதுமக்கள் அவதி | கோவை: உக்கடம் பகுதியில் நடக்கும் மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி காரணமாக உக்கடம், பெரியகடைவீதி, என்.எச்.ரோடு, ஒப்பணக்கார வீதி, சுங்கம் பைபாஸ் ரோடு பகுதிகளில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். பருவமழையின் போது உக்கடம் பெரியகுளம் நிரம்பிய பின் உபரித்தண... |
தமிழகம் | கல்வி உதவி தொகை வழங்கும் விழா | பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் வேத வித்யா அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு நிறைவு விழா, பாரதிய கைத் தொழில் பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா ஆகியன நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஜீவகாருண்ய ஆஸ்ரமத்தில் நடந்த விழாவில் நிர்வாக அறங்காவலர் பத்மாவதி வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி... |
தமிழகம் | அண்ணன்களை தொடர்ந்து "கின்னஸ்' சாதனை படைத்த கல்லூரி மாணவி | ராமநாதபுரம் : ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரமா, அண்ணன்களை தொடர்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.ராமநாதபுரம் முத்துராமலிங்க சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகள் ரமா; கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி., (ஐ.டி.,) முதலாமாண்டு படிக்கிறார். இவரது மூத்த சகோதரர்களான சுந்தர், 398 ஸ்ட்ராவை வாயி... |
தமிழகம் | ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் | கோவை: கோவை மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணியின், செயற்குழு கூட்டம் கோவையில் நடந்தது. மாவட்ட பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள காலி பணியிடங்களுக்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, மாவட்ட தலைவர் ராஜசேகரன், மாவட்ட மகளிரணி செயலாளர் புஷ்பலதா, மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார், மா... |
தமிழகம் | பூட்டிய வீட்டில் திருட்டு | திருமுல்லைவாயல் : திருமுல்லைவாயல், நர்மதா குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்; ஐ.சி.எப்., ஊழியர். தனது குடும்பத்துடன் பட்டாபிராமில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 7 சவரன் நகை மற்றும் 5,800 ரூபாய் திருடு போனது தெரிந்தது. திர... |
தமிழகம் | போக்குவரத்தில் மாற்றம் | கோவை: ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட என்.எஸ்.ஆர்., ரோட்டில் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு அறிக்கை: சாய்பாபா காலனியிலுள்ள என்.எஸ்.ஆர்., ரோடு மற்றும் அழகேசன் ரோடு கடந்த 6ம் தேதி முதல் ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப் பட்டுள்ளன. வியாபாரிகள் மற்றும் மக... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியோருக்கு மாநில விருதுகள் | சென்னை : சுதந்திர தினத்தன்று முதல்வரிடம் இருந்து மாநில விருதுகள் பெறுவதற்காக, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த முறையில் பணிபுரிந்த நபர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், ஆண்டுதோறும் மாநில விருதுகள், சுதந்திர தினத்தன்று தமிழக ம... |
தமிழகம் | பிஷப் பேரவை கூட்டம் : திண்டுக்கல்லில் துவக்கம் | திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தமிழக பிஷப் பேரவை கூட்டம் நேற்று துவங்கியது. திருச்சி ரோடில் முள்ளிப்பாடி வளன்நகர் பிஷப் இல்லம் மற்றும் தியான மையத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், ஆர்ச் பிஷப்கள் ஏ.எம்.சின்னப்பா (சென்னை), பீட்டர் பெர்னாண்டோ (மதுரை), அந்தோணி அனந்தராயர் (புதுச்சேரி), பிஷப்கள், சிரியன் மலபார் பிஷப்கள், பணிக்குழ... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இலவச பயிற்சி | சென்னை : ஐ.ஏ.எஸ்., பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் கட்டணத்தை திருப்பித் தரும் புதிய திட்டத்தை மனிதநேய அறக்கட்டளை அறிவித்துள்ளது. அம்மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சைதை துரைசாமியின், மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தில் இலவச பயிற்சிக்காக, தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய 14... |
தமிழகம் | கல்வி உரிமை சட்டம் அமல்படுத்த ஆலோசனை | விருதுநகர் : மத்திய அரசு 14 வயதிற்குட்பட்ட அனைவ ருக்கும் இலவச கல்வி வழங்கும் உரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் கபில்சிபல் தலைமையில் தமிழகத் தில் இச்சட்டம் அமல் படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உட்பட பத்து மாவ... |
தமிழகம் | வைகை அணை நீர்மட்டம் உயர்வு | மதுரை : தேனி மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. பெரியாறு, வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதால், அணை களின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று பெரியாறு அணை நீர்மட்டம் 116.80 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1431 கன அடியாக இருந்தது. வைகை அணை நீர்மட்டம் 27.46 அடியாகவும், நீர்வரத்த... |
தமிழகம் | 6ம் வகுப்புக்கு கம்ப்யூட்டர் அறிவியல் புத்தகம் | விருதுநகர் : தமிழகத்தில் மெட்ரிக், ஆங்கிலோஇந்தியன் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு 22 ரூபாய்க்கு கம்ப்யூட்டர் புத்தகம் வழங்கப் பட உள்ளது. தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் முதல், ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சம... |
தமிழகம் | சுற்றுச்சூழல் பாதிப்பு: கலெக்டரிடம் புகார் | கோவை: கோவை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான புகார்கள், கலெக்டருக்கு அதிகளவில் வரத்துவங்கியுள்ளன. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடப்பதற்கு முன்பாக, கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், மாநாடு நெருங்கிய பின்னும், மாநாடு முடிந்த அடுத்த வாரத்திலும் மனுக்களின் எண்... |
தமிழகம் | வீட்டு வசதி வாரியத்திடம் அரசு அலுவலர் கோரிக்கை | மதுரை : விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு அலுவலர்கள் சேர்ந்து வீட்டு வசதி சங்கத்தை துவக்கினர். சொந்த நிலம் வாங்கி, வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 205 வீடுகளை கட்டினர். இதற்காக ஒரு வீட்டுக்கு 56,610 என வாரியத் திற்கு செலுத்தி, வீடுகளை சொந்தமாக்கினர். ஆனால் இவ்வீடுகளுக்கு தடையில்லா சான்றிதழை வாரியம் தரவில்லை. இந்நிலையில... |
தமிழகம் | இலவச கலர் டி.வி., திருப்பி ஒப்படைப்பு : மறியல் போராட்டத்தில் 200 பேர் கைது | கடையாலுமூடு : களியலில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் இலவச டி.வி., திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவ, மாணவியர் உட்பட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையால் பஞ்., சிற்கு உட்பட்ட புறத்திமலை, வெள்ளருகுமலை, வட்டப்பாறை போன்ற பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் இது... |
தமிழகம் | பாலம் அமைக்கும் பணியில் தொய்வு | பேரூர்: போளுவாம்பட்டி அருகே, சின்னாறு வாய்க்கால் பகுதியில் பாலம் அமைக்கும் பணி நிறுத்தப்பட் டுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொண்டாமுத்தூர் அருகே, போளுவாம்பட்டியிலிருந்து சின்னாறு வாய்க்கால் பகுதி வழியே பூண்டி, ஈஷா, கோவை குற்றாலம், காருண்யா ஆகிய பகுதிகளுக்கு பாலம் இருந்தால் எளிதில் செல்லலாம். இங்... |
தமிழகம் | கொகைன் போதைபொருள் கடத்தல் விவகாரம் : விசாரணையில் தெரியவந்தது திடுக் தகவல் | நாகர்கோவில் : நாகர்கோவிலில் கைது செய்யப்பட்ட போதை பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 850 கிராம் கொகைன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள சுங்கத்துறை போதை பொருள் சிறப்பு தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர்கள் சாம் மற்றும் முரளி ஆகியோருக்கு வடசேரி பஸ்டாண்டில் போதை ப... |
இந்தியா | கனிம அபிவிருத்தி கழகத்தில் நக்சலைட்கள் திடீர் தாக்குதல் | தந்தேவாடா : சத்திஸ்கரில் உள்ள தேசிய கனிம அபிவிருத்தி கழகத்தில் அத்துமீறி நுழைந்த நக்சலைட்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, நக்சலைட்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கிடையே விடிய விடிய துப்பாக்கி சண்டை நடந்தது. சத்திஸ்கர் மாநிலம், தந்தேவாடா அருகே, கிரண்துல் பகுதியில் உள்ளது தேசிய கனிம அபிவிருத்த... |
தமிழகம் | பழநி-திண்டுக்கல் அகல ரயில்பாதை பணி டிசம்பருக்குள் முடிக்க திட்டம் | பொள்ளாச்சி: கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதை திட்டத்தில், பழநி - திண்டுக்கல் வரையிலான பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்கு முடித்து, 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ரயில் வெள்ளோட்டம் விட திட்டமிடப்பட்டுள்ளது. கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள், பொள்ளாச்சி - பாலக்காடு - திண்டுக்கல் - போத்தனூர் ஆகிய பிரிவுகளாக, 225 கி.மீ., த... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.