category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் | அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டிலுள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலு வலகத்தில் நாளை காலை 11.00 மணிக்கு மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் பங்கேற்று, மின் நுகர் வோர் குறைகளை கேட் டறிந்து, நிவர்த்தி செய்ய உள்ளார், என்று அவிநாசி கோட்ட மின் வாரிய செயற்பொ... |
தமிழகம் | பஸ் ஸ்டாப் எதிரில் மதுபான கடை: அகற்றக்கோரி காங்., ஆர்ப்பாட்டம் | மேட்டூர்: மேட்டூர், சின்னபார்க், காமராஜர் சிலை மற்றும் பஸ் ஸ்டாப் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மேட்டூர் தாலுகா அலுவலகம் முன் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேட்டூர், சின்னபார்க் பஸ் ஸ்டாப் எதிரில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. சின்னபார்க் பஸ் ஸ்டாப்பில் ஏராளமான பயணிகள், பெண்கள், மாணவியர் நின்று ஈரோடு... |
தமிழகம் | பட்டா கேட்டு திடீரென குவிந்த மக்கள் | திருப்பூர்: இலவச வீட்டுமனை பட்டா கோரி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த மக்கள் மனு கொடுத்ததால், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்தார். சில வாரங்களாக... |
தமிழகம் | குடிநீர் கேட்டு எல்லபாளையம் மக்கள் சாலை மறியல் | பெருந்துறை: கருமாண்டி செல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எல்லபாளையம் கிராமத்தில் நூற்றுக்குக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இவர்களுக்கு குடிநீர் வசதிக்காக பஞ்சாயத்து சார்பில் ஆழ்குழாய் கிணறு போடப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீரும் விநியோகம் செய்யப்படுகிறது. சமீபத்தில் ஆ... |
தமிழகம் | மாநகராட்சி துப்புரவு பணி விவகாரத்தில் குழப்பம்! கவுன்சிலர்கள் விடாப்பிடியாக எதிர்ப்பு | சேலம்: சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணியை தனியார் வசம் ஒப்படைக்க பெரும்பாலான கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் துப்புரவு பணி விவகாரத்தில் குழப்பம் அடைந்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் சேலம் மாநகராட்சியில் இரண்டு, ஏழு, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 27, 29... |
தமிழகம் | குடிபோதையில் தாக்குதல்: மின்வாரிய ஊழியர் பலி | தாராபுரம்: குடிபோதையில் ஒருவரை ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் இறந்தார்.குண்டடம் யூனியன் மருதூர் கிராமத்தில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான காற்றாலை மின் கோபுரங்களை அமைத்துள்ளனர். மின்சாரத்தை சேமித்து வைத்து பல இடங்களுக்கு விநியோகிக்கும் பவர் ஹவுஸ் மருதூர் க... |
தமிழகம் | தலைமை செயலகம் செல்ல முயன்ற 163 பேர் கைது | சேலம்: சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ஆக்கிரமிப்பு குடிசை வாசிகள், சென்னை தலைமை செயலகம் நோக்கி நடை பயணம் மேற்கொண்டதால், அவர்களை தடுத்து போலீஸார் கைது செய்தனர்.சேலம் நரசோதிப்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குடிசைகளை போட்டு ஆக்கிரமித்திருந்தனர். அதே இடத்தில் த... |
தமிழகம் | தொழிலாளி அடித்துக்கொலை | தாராபுரம்: தாராபுரம், மருதூர் பவர் ஹவுஸ் தொழிலாளர்கள் குடிபோதையில் ஒருவரை ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கிக்கொண்டனர்; ஒருவர் இறந்தார். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குண்டடம் ஒன்றியம், மருதூர் கிராமத்தில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் மின் கோபுரங்கள் அமைத்துள்... |
தமிழகம் | ரூ.34.74 லட்சம் மதிப்பில் மகப்பேறு நிதியுதவி வழங்கல் | ஆத்தூர்: ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை, சாத்தப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 579 பயனாளிகளுக்கு 34.74 லட்சம் ரூபாய் மதிப்பிலான மகப்பேறு நிதியுதவிகளை எம்.எல்.ஏ., சின்னதுரை வழங்கினார்.ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை, சாத்தப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வட்... |
தமிழகம் | போலீஸ்காரருக்கு கத்திக்குத்து | அவிநாசி: திருப்பூர் அருகே போலீஸ்காரரை கத்தியால் குத்திய நபரை, பெருமாநல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்.தொரவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கந்தம் பாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (43); கோபி உட்கோட்டம், வரப்பாளையம் போலீசில் ஏட்டாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு, "டியூட்டி' முடித்து விட்டு, பைக்கில் கந்தம் பாளை... |
தமிழகம் | கவுந்தப்பாடி அருகே பஸ் கவிழ்ந்து 38 பேர் காயம் | கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி அருகே அதிவேகமாக வந்த பஸ் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் காயம் அடைந்தனர்.கோபியில் இருந்து ஈரோடு நோக்கி வந்த ராஜலட்சுமி என்ற தனியார் பஸ் நேற்று இரவு 8.30 மணி அளவில் கவுந்தப்பாடி அருகே செட்டிபாளையம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த பஸ், அங்குள்ள பாலமருகே திரும... |
தமிழகம் | பனியன் கம்பெனியில் தீவிபத்து | திருப்பூர்: திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. திருப்பூர், மங்கலம் ரோடு எஸ்.ஆர்., நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி; இவரது மனைவி புவனேஸ்வரி, கருவம் பாளையம் கே.வி.ஆர்., நகர் கோபால் காலனி யில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். நே... |
தமிழகம் | வாரியத்தேர்வில் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை | ஈரோடு: தொழிற்நுட்ப இயக்ககம் நடத்திய ஏப்ரம் 2010 வாரியத் தேர்வில் குமாரபாளையம் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு சாதனைகளை பெற்றனர்.ஏப்ரல் 2010 வாரியத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் தொழிற்நுட்ப இயக்ககம் வெளியிட்டது. இதில் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் பிரிவு மாணவர் சீனிவாசன் 591 மதிப்பெண் பெற்... |
தமிழகம் | திருமூர்த்தி அருவியில் கொட்டுகிறது தண்ணீர் | உடுமலை: உடுமலை திருமூர்த்தி அருவியில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒரு மாதமாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மலை தொடரில் அமைந்துள்ள திருமூர்த்தி மலை பகுதிகளிலும் கன மழை பெய்து, உழுவியாறு, குருமலையாறு, வெண்டையாறு, கொட்டையாறு, தோணியாறு உட்பட காட்டா... |
தமிழகம் | ராம்ராஜ் காட்டன் ஷோஷாரூம் அவிநாசியில் திறப்பு | திருப்பூர்: ராம்ராஜ் காட்டன் ஷோரூம் புதிய கிளை, அவிநாசி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் திறக்கப்பட்டுள்ளது. வெண்மைக்கென்றே வேட்டி, சட்டைகளின் பிரத்யேக ஷோரூமாக திகழும் ராம்ராஜ் நிறுவனம், சென்னை, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, புதுச்சேரி, மதுரை, கரூர், சேலம், ஈரோடு ஆகிய இடங்களில் கிளைகள் அமைத்துள்ளது. இந்நிறுவனத்தின் புதிய கிளை... |
தமிழகம் | நாமக்கல்லில் பிளாட்டினம் கண்டுபிடிப்பு தொழில் நகரமாகும் சித்தம்பூண்டி | நாமக்கல்: ப.வேலூர் பகுதியில், இந்திய புவியியல் துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டதில், பிளாட்டினம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வருங்காலத்தில் சித்தம்பூண்டி கிராமம் தொழில் நகரமாக உருமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் தாலுகாவில் அனார்த்தசைட் கேப்ரோ, எக்லோகைட் போன்ற பிளம்பி பாறைகள் உள்ளன. இவை திருச்செங்கோடு... |
தமிழகம் | கபாடிக்கு புத்துயிர்: வீரர்களை ஊக்கப்படுத்த ரொக்கப்பரிசு | ஆத்தூர்: ஆத்தூர் பகுதியில் கபாடி போட்டிகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுவதால் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர்.தமிழகத்தில் பாரம்பரிய வீர விளையாட்டுகளாக ஜல்லிக்கட்டு, வாள் சண்டை, கபாடி, குத்து சண்டை போன்ற விளையாட்டுகள் இ... |
தமிழகம் | நீச்சலில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி கட்டணத்தில் சிறப்பு சலுகை | சேலம்: சேலம் காந்தி விளையாட்டு அரங்கில் நீச்சலில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது.சேலத்தில் பல திறமையான நீச்சல் வீரர்களை உருவாக்கிய பெருமை காந்தி விளையாட்டு அரங்க நீச்சல் குளத்திற்கு உண்டு. இங்கு பயிற்சி பெற்ற ஏராளமான நீச்சல் வீரர்கள் மாநில அளவில் பதக்கங்களை வென்றுள்ளனர... |
தமிழகம் | காலைக்கதிர் செய்தி எதிரொலி: தலைவாசல் எஸ்.ஐ., அதிரடி இடமாற்றம் | ஆத்தூர்: தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த பெண்ணை, கழிவறையை சுத்தம் செய்ய உத்தரவிட்ட எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டார்.ஆத்தூர் அருகே தலைவாசல் தேவியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பெரியம்மாள் (40). நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க சென்றார். பணியில் இருந்த எஸ்.ஐ., சா... |
தமிழகம் | தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன பணிக்கு பதிவுமூப்பு | மதுரை : தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரால் இளநிலை உதவியாளர் மற்றும் உதவி கிடங்கு மேலாளர் பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்கள் தங்கள் பதிவுமூப்பு விபரம் இணையதளத்தில் (http://www.madurai.tn. nic.in. ... |
தமிழகம் | நாமக்கல்லில் பிளாட்டினம் கண்டுபிடிப்பு தொழில் நகரமாகும் சித்தம்பூண்டி | நாமக்கல்: ப.வேலூர் பகுதியில், இந்திய புவியியல் துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டதில், பிளாட்டினம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வருங்காலத்தில் சித்தம்பூண்டி கிராமம் தொழில் நகரமாக உருமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் தாலுகாவில் அனார்த்தசைட் கேப்ரோ, எக்லோகைட் போன்ற பிளம்பி பாறைகள் உள்ளன. இவை திருச்செங்கோடு... |
தமிழகம் | பொறியியல் கல்லூரிகளில் தரமான கல்வி : துணைவேந்தர் உறுதி | மதுரை : இந்திய தொழில் நுட்ப கல்விக் கழக (ஐ.எஸ்.டி. இ.,) தமிழக, புதுச்சேரி அமைப்பு சார்பில், அண்ணா பல்கலை கோவை துணைவேந்தர் கருணாகரன் மற்றும் மதுரை துணை வேந்தர் முருகேசனுக்கு பாராட்டு விழா, மதுரையில் நடந்தது.
மதுரை அண்ணா பல்கலை துணைவேந்தர் முருகேசன் பேசுகையில், "" தமிழகத்தில் 509 பொறியியல் கல்லூரிகள், 6 பொறியியல் பல்கலைக... |
தமிழகம் | முகமூடி போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றும் அவசியம் எங்களுக்கு இல்லை | சங்கரன்கோவில் : முகமூடி போட்டுக் கொண்டு வேறு முகங்களை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் அவசியம் எங்களுக்கு இல்லை என்று சங்கரன்கோவிலில் நடந்த வேலைவாய்ப்பு சிறப்பு முகாமை துவக்கி வைத்து எம்.பி., கனிமொழி பேசினார். சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தி.மு.க., சார்பில் கருணாநிதி 87வது பிறந்த நாளை முன்னிட்ட... |
தமிழகம் | சேர்ந்தமரம் அருகே பெண் தற்கொலை | திருநெல்வேலி : சேர்ந்தமரம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சேர்ந்தமரம் அருகேயுள்ள பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் திருமலை. இவர் கேரளாவில் கூலிவேலை செய்துவருகிறார். இவர் மனைவி சரஸ்வதி(38) சுரண்டையில் ஆஸ்பத்திரியில் துப்புரவு ஊழியராக இருந்தார். சரஸ்வதி கடந்த 8ம்தேதி விஷம் குடித்தார். குடும்பத்தினர் அவரை பாளை... |
தமிழகம் | கிராமத்துக்கு வராத மினிபஸ் சிறைபிடிப்பு பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு | நாமக்கல்: காதப்பள்ளி கிராமத்துக்கு சரிவர இயக்காத, தனியார் மினி பஸ்ஸை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் அருகே உள்ள காதப்பள்ளி கிராமத்துக்கு அரசு டவுன் பஸ் மற்றும் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் மினி பஸ் போக்குவரத்து அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்பட்டது. கடந்த சில தினங்ளாக மினி பஸ் அந்த ... |
தமிழகம் | உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி | நாமக்கல்: மாவட்ட மக்கள் கல்வி நிலையம் சார்பில், எம்.களத்தூர் பஞ்சாயத்து மேய்க்கல்நாயக்கன்பட்டியில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி நடந்தது.கல்வி நிலைய இயக்குனர் சந்தானம் தலைமை வகித்தார். பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வம், நிறுவன திட்ட அலுவலர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் மீனா பேரணியை துவக்கி... |
தமிழகம் | அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது | திருநெல்வேலி : நெல்லை அருகே அண்ணனை அரிவாளால் வெட்டியதாக தம்பி கைது செய்யப்பட்டார். நெல்லை அருகேயுள்ள கொங்கந்தான்பாறை வடக்குத்தெருவை சேர்ந்த நாராயணன் மகன் ஜான்சன்(33). இவர் தம்பி இன்பராஜ்(28). தாய் ரத்தினமணி இன்பராஜ் வீட்டில் வசித்துவந்தார். சம்பவத்தன்று ரத்தினமணியிடம் இருந்த பணத்தை வாங்க ஜான்சன் இன்பராஜ் வீட்டுக்கு சென... |
தமிழகம் | அரவாணிகள் கலெக்டரிடம் மனு | சேலம்: சேலம் தாய் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் கலெக்டரிடம் அளித்த மனு விபரம்:சேலம் மாநகர, மாவட்டப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட அரவாணிகள் உள்ளனர். அவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதுபோன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் அரவாணிகளுக்கான குறைதீர் கூட்டமும் நடத்தப்பட... |
தமிழகம் | எக்ஸல் நிர்வாகவியல் மாணவர்கள் சாதனை | குமாரபாளையம்: எக்ஸல் நிர்வாகவியல் கல்லூரி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். குமாரபாளையம் அருகேயுள்ள பல்லக்கா பாளையத்தில் உள்ள எக்ஸல் நிர்வாகவியல் கல்லூரி சென்ற 1998ல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி நிர்வாகவியல் மாணவர்கள் சென்ற மே மாதம் நடந்த அண்ணா பல்கலைக்கழக (கோவை) தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று ச... |
தமிழகம் | நெல்லையில் போலீஸ் அதிகாரிகளுக்கு அகதிகள் குறித்து பயிற்சி துவக்கம் | திருநெல்வேலி : நெல்லையில் போலீஸ் அதிகாரிகளுக்கு அகதிகள் தொடர்பான பயிற்சி முகாம் துவங்கியது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஊழியர்ஸ்தான அலுவலகம் சார்பில் போலீஸ் அதிகாரிகளுக்கு அகதிகள் குறித்து பயிற்சிமுகாம் நடக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள், மாநகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்க... |
தமிழகம் | இரும்பாலை பணியாளர் கூட்டுறவு | சங்க மோசடி: தனி அலுவலர் கைதுசேலம்: சேலம் இரும்பாலை பணியாளர்கள் வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தில் ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தனி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள செயலாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.சேலம் இரும்பாலை பணியாளர்கள் வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தில் 2007 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 4 வரையிலான கால... |
தமிழகம் | ஏர்வாடியில் இலவச கண் சிகிச்சை முகாம் | திருநெல்வேலி : ஏர்வாடியில் த.மு.மு.க., சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. த.மு.மு.க., மருத்துவ சேவை அணி ஏர்வாடி கிளை, பெஜான்சிங் கண் ஆஸ்பத்திரி சார்பில் முகாம் நடந்தது. த.மு.மு.க., மாநில துணைச்செயலாளர் காதர்முகைதீன் தலைமை வகித்தார். ஆஷாத் துவக்கிவைத்தார். த.மு.மு.க., மாவட்டத்தலைவர் மைதீன்பாரூக், முன்னாள் மாவட்ட... |
தமிழகம் | அரசு அலுவலகத்தில் கிடா வெட்டி பூஜை | ஆத்தூர்: ஆத்தூர் அருகே நான்கு வழிச்சாலை அலுவலக வளாகத்தில் கிடா வெட்டி பூஜை நடந்தது.சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (என்.ஹெச்., 68), சேலம் - உளுந்தூர்பேட்டை வரையிலான 140 கி.மீ., தூரம் கொண்ட சாலையை 944 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துதல், நஷ்ட ஈடு வ... |
தமிழகம் | காலி குடங்களுடன் சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு | நாமக்கல்: வகுரம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாருதி நகர் மக்கள் குடிநீர் வசதி செய்து தரக்கோரி, காலி குடங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று புகார் மனு அளித்தனர்.நாமக்கல் அருகே வகுரம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாருதி நகரில்150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப்பகுதி மக்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் ... |
தமிழகம் | போலி டாக்டர் கைது | மேட்டூர்: எஸ்.எஸ்.எல்.ஸி., படித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.மேச்சேரி தபால் அலுவலகம் அருகே கணேசன் என்பவர் கிளினிக் நடத்தி வந்தார். நோயாளிகளுக்கு ஊசி போட்டு மாத்திரை வழங்கி சிகிச்சையளித்த அவர், எஸ்.எஸ்.எல்.ஸி., மட்டுமே படித்திருப்பதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்த புகாரின் பேரில் மேச்சேரி இன்... |
தமிழகம் | உள்ளாட்சி இடைத்தேர்தல் பரிசீலனை 6 வேட்பாளர்களின் வேட்பு மனு தள்ளுபடி | திருநெல்வேலி : நெல்லை மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் வேட்பு மனு பரிசீலனையில் 6 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 3ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமானது. கடந்த 10ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 40 உள்ளாட்சி அமைப்புக... |
தமிழகம் | திறன் வளர்ச்சி கருத்தரங்கு | நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவ, மாணவியருக்கு திறன் வளர்ச்சி குறித்த கருத்தரங்கு நடந்தது.செட்டிநாடு இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவர் முருகவேல், கருத்தரங்குக்கு தலைமை வகித்தார். கல்வி குழும தாளாளர் கணபதி, முதல்வர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆங... |
தமிழகம் | ரேஞ்சர் நியமனத்தில் குழப்பம் வனபாதுகாவலர் புது உத்தரவு | சேலம்: சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தெற்கு வனச்சரகத்தில் ரேஞ்சராக பணிபுரிய 2 அலுவலர்களிடையே நீடித்த போட்டியில், சேலம் வன பாதுகாவலர் புது உத்தரவு பிறப்பித்துள்ளார்.சேலம் அஸ்தம்பட்டி தெற்கு வனச்சரகத்தில் ரேஞ்சராக பணியாற்றிய பாலசுப்பிரமணியம் ஓய்வு பெற்றார். அந்த பணியிடத்திற்கு கடும் போட்டி நிலவி வந்தது.
வனச்சரகர் குருநாதனை... |
தமிழகம் | விபத்துகளில் 9 பேர் காயம் | ஆத்தூர்: ஆத்தூர் பகுதியில் நடந்த இரு விபத்துகளில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர்.ஆத்தூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பஸ், நேற்று காலை 8.45 மணியளவில் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு புதுப்பேட்டை வழியாக வந்தது.விழுப்புரத்திலிருந்து சேலத்துக்கு சமையல் பாத்திரங்கள் ஏற்றி வந்த ஈச்சர் சரக்கு லாரி... |
தமிழகம் | நெல்லை மாவட்டத்தில் அனுமதி இல்லாத 65 பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும் | திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாத 65 பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும் என்று தொடக்க கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளதாவது: நெல்லை மாவட்டத்தில் அரசு ஒப்புதல் பெற்ற நர்சரி மற்றும் துவக்கப் பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. ... |
தமிழகம் | தாயை தாக்கிய மகன் கைது | ப.வேலூர்: ப.வேலூர் அருகே தாயை தாக்கிய மகனை போலீஸார் கைது செய்தனர்.ப.வேலூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் குமார் (35). அவர் தாய் மகாலட்சுமியிடம் பணம் கேட்டுள்ளார். மகாலட்சுமி பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த குமார், அருகில் இருந்த தடியால் மகாலட்சுமியை தாக்கினார். பலத்த காயமடைந்த மகாலட்சுமி ப.வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்ச... |
தமிழகம் | வனத்துறையினரை மிரட்டிய 10 பேர் மீது போலீஸ் வழக்கு | பனமரத்துப்பட்டி: சூரியூர் பள்ளக்காடு பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி செய்தவர்களை தடுத்த வனத்துறையினரை மிரட்டிய பத்து பேர் மீது பனமரத்துப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சேலம் ஜருகுமலை அடிவாரத்தில் பனமரத்துப்பட்டி ஏரி கிழக்கு பகுதியில் சூரியூர் பள்ளக்காடு வனப்பகுதி அமைந்துள்ளது. "சூரியூர் நிலத்தில் பல ஆண்டுகளாக விவ... |
தமிழகம் | கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 15ல் ஆர்ப்பாட்டம் | ராசிபுரம்: விடுதலை களம் அமைப்பினர் சார்பில், தொட்டிநாயக்கர் சமூக மாணவ, மாணவியருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, ஜூலை 15ம் தேதி ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.மாலை 4 மணிக்கு நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு, நிறுவன தலைவர் நாகராஜன் தலைமை வகிக்கிறார். மாவட்ட தலைவர் முத்துசாமி, செயலாளர் பாலு, பொருளாளர் நட... |
தமிழகம் | பாளை.,யில் 15ம் தேதி 30 மாணவர்களுக்கு எம்.பி கனிமொழி லேப்டாப்கள் பரிசு வழங்கல் | திருநெல்வேலி : பாளையில் வரும் 15ம் தேதி நடக்கும் விழாவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் சாதனை படைத்த 30 மாணவர்களுக்கு எம்.பி கனிமொழி லேப்டாப்களை வழங்குகிறார். பாளை சேவியர் கல்லூரியில் வரும் 15ம் தேதி பள்ளிக் கல்வித் துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதில் சபாநாயகர் ஆவுடையப்பன... |
தமிழகம் | குறைதீர் கூட்டத்தில் 55 மனுவுக்கு தீர்வு | ராசிபுரம்:மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவின்படி, ரேஷன் கார்டுதாரர்களுக்கான குறை தீர் கூட்டம், ராசிபுரம் அடுத்த வடுகத்தில் நடந்தது.வட்ட வழங்கல் அலுவலர் திருமுருகன் தலைமை வகித்தார். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், கடை மாற்றுதல் தொடர்பாக 55க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்... |
தமிழகம் | சந்தேகப்படும் கணவரோடு வாழ முடியாது: மணமான 40வது நாளில் இளம்பெண் புகார் | ஆத்தூர்: சந்தேகப்படும் கணவரோடு வாழ முடியாது என்று திருமணம் நடந்த 40 வது நாளில் இளம்பெண் ஒருவர் போலீஸில் புகார் தெரிவித்தார்.ஆத்தூர் அருகே மணிவிழுந்தான் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் விஜயகுமார் (24). அதேபகுதியை சேர்ந்த லதா மகள் ஜீவா (22). இருவரும் சில மாதங்களாக காதலித்தனர். கடந்த மே 24ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வ... |
தமிழகம் | படகு போக்குவரத்து நிறுத்தம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் | இடைப்பாடி: விசைப்படகு பழுதடைந்ததால் பூலாம்பட்டி காவிரியில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகினர்.பூலாம்பட்டியில் காவிரிநீர் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு தேங்கி இருப்பதால் விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது.சேலம் மாவட்டம் பூலாம்பட்டி, சித்தூர், ஆடையூர், பக்கநாடு உள... |
தமிழகம் | நெல்லை மாநகராட்சி 50வது வார்டில் இலவச கலர் டிவி வழங்க வேண்டுகோள் | திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி 50வது வார்டு மக்களுக்கு கலர் டிவி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மனித நேய மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஷேக் முகம்மது தலைமையில் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: நெல்லை மாநகராட்சி 50வது வார்டு பழைய பேட்டை... |
தமிழகம் | சங்ககிரி ஐ.ஓ.சி., டிப்போவில் லாரி "ஸ்டிரைக்' ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையில் உடன்பாடு | சங்ககிரி: சங்ககிரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் டிப்போவில் லாரி டிரைவரை அதிகாரி தாக்கியதாக கூறி, லாரி டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக் மேற்கொண்டனர். ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.சேலம் மாவட்டம் சங்ககிரியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல், டீஸல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்... |
தமிழகம் | "ஈவ் டீசிங்' தடுக்க பெண் போலீஸ் படை | ஆத்தூர்: ஆத்தூர் நகர பகுதிகளில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களை கேலி செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.ஆத்தூர் நகர பகுதிகளில் அரசு, தனியார் கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள் என செயல்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் ... |
தமிழகம் | பென்ஷன் வழங்காததால் கடும் அவதி : நெல்லையில் முதியோர்கள் முற்றுகை | திருநெல்வேலி : பென்ஷன் வழங்க கோரி நெல்லையில் முதியோர்கள் முற்றுகையிட்டனர். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஆலங்குளம் வட்டார மா.கம்யூ., துணை செயலாளர் ராமர் பாண்டியன் தலைமையில் முதியோர் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: ஆலங்குளம் தாலுகா நெட்டூர் பகுதியை சேர்ந்த நாங்கள... |
தமிழகம் | பைக் மோதி ஒருவர் பலி | ப.வேலூர்: ப.வேலூர் அருகே பைக் மோதி, விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.ப.வேலூர் அருகே சோளசிராமணியை சேர்ந்தவர் விவசாயி குணசேகரன் (45). அவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மளிகை சாமான்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது, ஜமீன் இளம்பள்ளியை சேர்ந்த ஆனந்த்குமார் ஓட்டி வந்த பைக், குணசேகரன் மீது மோதியது.அந்த விபத்தி... |
தமிழகம் | பதவி உயர்வு கோரி வாயில் கூட்டம் | மேட்டூர்: பதவி உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கை நிறைவேற்றக்கோரி மேட்டூர் அனல்மின் நிலையம் முன் தமிழ்நாடு மின் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் வாயில் கூட்டம் நடந்தது.மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 940 களப்பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அனைத்து கள உதவியாளர்களையும், பொருத்துனராக பதவி உயர்வு செய்ய வேண்டும். முகவர் முதல்நிலை, இரண்டா... |
தமிழகம் | அரிசி ஆலையால் சுகாதார கேடு அபாயம் : கறுப்பு துணி கட்டி பெண்கள் புகார் | திருநெல்வேலி : அரிசி ஆலையால் சுகாதார கேடுகள் பரவி வருவதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மானூர் ஒன்றிய மக்கள் அமைப்பின் சார்பில் பெண்கள் பலர் கறுப்பு துணிகளை கட்டி அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: சீதபற்... |
தமிழகம் | போலி டாக்டர் கைது | மேட்டூர்: எஸ்.எஸ்.எல்.சி., படித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.மேச்சேரி தபால் அலுவலகம் அருகே கணேசன் என்பவர் கிளினிக் நடத்தி வந்தார். நோயாளிகளுக்கு ஊசி போட்டு மாத்திரை வழங்கி சிகிச்சையளித்த அவர், எஸ்.எஸ்.எல்.சி., மட்டுமே படித்திருப்பதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்த புகாரின் பேரில் மேச்சேரி இன்... |
தமிழகம் | லஞ்ச டி.எஸ்.பி.,யை படம் எடுக்க முடியாதபடி மின் விளக்கு அணைப்பு | நாமக்கல்: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி.,யை பத்திரிகை ஃபோட்டோகிராஃபர்கள் படம் எடுக்க முடியாதபடி, டி.எஸ்.பி.,யின் குடும்பத்தார் விளக்கை அணைத்து இடையூறு ஏற்படுத்தினர்.நாமக்கல் போலீஸ் டி.எஸ்.பி., சீனிவாசனை நேற்று மாலை அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இரவு 7 மணி வரை விசாரண... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | சேலம்: சேலம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் நிர்மல்சனை கண்டித்து பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.துணை இயக்குனர் நிர்மல்சன் சுகாதார ஆய்வாளர்களை திட்டுவதை கண்டித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க சேலம் மாவட்ட தலைவர் செம்மலையப்பன்... |
தமிழகம் | கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி வாசல் கட்ட வலியுறுத்தல் | திருநெல்வேலி : நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி வாசல் கட்டித் தர வலியுறுத்தப்பட்டது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் பாரூக் தலைமையில் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வருவாய்த் துறை, பத... |
தமிழகம் | சங்ககிரி ஐ.ஓ.சி., டிப்போவில் லாரி "ஸ்டிரைக்'ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையில் உடன்பாடு | சங்ககிரி: சங்ககிரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் டிப்போவில் லாரி டிரைவரை அதிகாரி தாக்கியதாக கூறி, லாரி டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக் மேற்கொண்டனர். ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.சேலம் மாவட்டம் சங்ககிரியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல், டீஸல் சேமிப்பு கிடங்கு உள்ளது.
இங... |
தமிழகம் | இடைத்தேர்தலில் இ.ஜ.க., போட்டி | ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி 28வது வார்டு, நரசிங்கபுரம் மூன்றாம் நிலை நகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் தேர்தல் நடக்கவுள்ளது. ஆத்தூர் நகராட்சி 28வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஞானம்மாள் இறந்துவிட்டதால், அவரது மருமகள் அகிலா கண்ணன் என்பவர் தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறார். இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கலைச்செல்வி, சுயேட்... |
தமிழகம் | விவசாயிகள் மண் அள்ளுவதில் சிக்கல் : வறுமைக்கோடு பட்டியலில் கடும் குளறுபடிகள் | திருநெல்வேலி ; நெல்லை மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு விவசாயிகள் மண் அள்ளுவதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று கண்காணிப்பு குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். நெல்லையில் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.... |
தமிழகம் | நெல்லையில் 100 முஸ்லிம்களுக்கு ரூ.4.65 லட்சத்தில் உதவிகள் : அமைச்சர் மைதீன்கான் வழங்கல் | திருநெல்வேலி : நெல்லையில் 100 முஸ்லிம்களுக்கு 4.65 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மைதீன்கான் வழங்கினார். நெல்லை மாவட்டத்தில் 2008-09ம் நிதி ஆண்டிற்கான முஸ்லிம் உதவி சங்கத்திற்கு நன்கொடை இணை மானியத்தில் இருந்து ஏற்கனவே 46 ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது. நெல்லை கலெக்டர் அலுவலகத்த... |
தமிழகம் | கரிவலம் கோயில் கோபுர பணி தீவிரம் | திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ராஜகோபுரம் 4வது நிலை கட்டும் பணி துவங்கியது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் துணை கோயிலான பழம்பெருமை வாய்ந்த கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோயிலில் 9 நிலைகளுடன் கூடிய புதிய ராஜகோபுரம் உபயதாரர்களால் சுமார் ஒரு கோடியே 50 லட... |
தமிழகம் | கரிவலம் அருகே இளம்பெண் மாயம் | திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண் மாயமானார். கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சரகம் ப.ரெட்டியபட்டியில் வசித்து வருபவர் சுப்பையா நாயக்கர் மகன் மாடசாமி (40). இவர் ஆடுகள் மேய்த்து வருகிறார். இவருடைய மகள் லதாசுந்தரி பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு 3 ஆண்டுகளாக ராஜபாளையம் சட்டிகிணறு தனியார் மில்லில் வேலை செய்து வந... |
தமிழகம் | குற்றால அருவிகளில் மிதமான தண்ணீர் | குற்றாலம் : குற்றால அருவிகளில் நேற்று மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குற்றாலம் பொதிகை மலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த சாரல் மழை காரணமாக அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்தது. பின்னர் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. நேற்று மெயின் அருவியில் மிதமான அளவில... |
தமிழகம் | பாவூர்சத்திரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை | பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பாவூர்சத்திரம் தெற்கு காமராஜ் நகரை சேர்ந்தவர் பெருமாள் நாயுடு மகன் ராஜாராம் (53). இவர் கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய மகளை பார்ப்பதற்காக கோவில்பட்டிக்கு சென்றுள்ளார். நேற்று க... |
தமிழகம் | இருதய அறுவை சிகிச்சைக்கு பயந்து விஷம் குடித்து வாலிபர் தற்கொலை | பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் அருகே இருதய அறுவை சிகிச்சைக்கு பயந்து வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பாவூர்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளம் கருப்பசாமி மகன் கருணாகரன் (28). இவருக்கு இருதய நோய் இருந்துள்ளது. நோயை குணப்படுத்துவதற்கு 1997ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு வால்வு ... |
தமிழகம் | பழவூரில் ஆர்ப்பாட்டம் | வள்ளியூர் : பழவூரில் சாக் தொண்டு நிறுவனங்களில் கூட்டமைப்பு சார்பில் பாரத ஸ்டேட் பாங்கை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பழவூர் மற்றும் நான்குநேரி பாரத ஸ்டேட் பாங்க் நேரடி கடன், சுழல் நிதி கடன், பொருளாதார கடன்கள் வழங்க மறுத்து வருகி... |
இந்தியா | கேரள முதல்வருக்கு கொலை மிரட்டல் | திருவனந்தபுரம்; கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர். திருவனந்தபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர், முதல்வர் அச்சுதானந்தனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இந்த டெலிபோன், மலப்புரம் மாவட்டம், கீழட்டூரிலிருந்து வ... |
தமிழகம் | செங்கோட்டை பெண் தியாகிக்கு ஓய்வூதியம் வழங்கல் | தென்காசி : செங்கோட்டையை சேர்ந்த சுதந்திர போராட்ட பெண் தியாகி கோதையம்மாளுக்கு தமிழக அரசு தியாகிகள் ஓய்வூதியம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்திய விடுதலை போராட்டத்தில் நெல்லை கலெக்டர் ஆஷ்துரையை கொலை செய்த வழக்கில் வீரவாஞ்சிநாதனுடன் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றவர் செங்கோட்டையை சேர்ந்த அழகப்பபிள்ளை. இவரது மகள் கோதையம்மா... |
தமிழகம் | தரமான பீடி இலை வழங்க கோரி ஆலங்குளத்தில் பெண்கள் முற்றுகை | ஆலங்குளம் : ஆலங்குளத்தில் தரமான பீடி இலை வழங்காததை கண்டித்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் தனியார் பீடி நிறுவனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குளம் - தென்காசி மெயின்ரோட்டில் தனியார் பீடி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஒருவாரமாக தரமான பீடி இலை வழங்கப்படவில்லையாம். இதனால் பீடி சுற்றும் பெண்கள... |
தமிழகம் | முக்கூடலில் நம்பூதிரிபாட் நூற்றாண்டு விழா | திருநெல்வேலி ; முக்கூடல், சிங்கம்பாறையில் நம்பூதிரிபாட் நூற்றாண்டு விழா நடந்தது. மா.கம்யூ.,கட்சியின் ஸ்தாபக தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமாகிய நம்பூதிரிபாட் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் முக்கூடல், சிங்கம்பாறையில் நடந்தது. விழாவிற்கு மா.கம்யூ., பாப்பாக்குடி ஒன்றியக்குழு உறுப்பினர் மணி தலைமை வகித்தார். சிங்கம்ப... |
தமிழகம் | பாவூர்சத்திரத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி | திருநெல்வேலி : பாவூர்சத்திரத்தில் போதை மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில் சுகாதார பணிகள் மற்றும் காவல் துறை ஆகியன இணைந்து பாவூர்சத்திரத்தில் போதை மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. பேரணியில் த.பி.சொ.அரசு ஆண்கள் ம... |
தமிழகம் | மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டம்ளர்கள் பறிமுதல் | திருநெல்வேலி : நெல்லை, பாளை.யில் மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டம்ளர்களை மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் திலகவதி, மாநகராட்சி உதவிப் பொறியாளர் (திட்டம்) லெனின், இள... |
தமிழகம் | பாப்பாக்குடியில் இலந்தைகுளத்தில் ஆக்ரமிப்பு வேலி : கலெக்டரிடம் மக்கள் ஒன்றியம் புகார் | திருநெல்வேலி : பாப்பாக்குடியில் இலந்தைகுளத்தை சுற்றிலும் வேலி போட்டுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி குளத்தை மக்கள் பயன்படுத்த செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பாப்பக்குடி ஒன்றிய மக்கள் அமைப்பு மிக்கேல் அந்தோணி மற்றும் மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவ... |
தமிழகம் | பழவூர் பிர்காவில் பயிர், மக்களை காப்பாற்ற பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் | திருநெல்வேலி : ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவேண்டும் என பாசன விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆவரைக்குளம் பாசன விவசாயி மனோகரன் மற்றும் விவசாயிகள் அளித்துள்ள மனு: ராதாபுரம் வட்டம் பழவூர் பிர்கா பகுதியில் பருவமழை சரிவர இல்லாததால் அப்பகுதி வறண்டு... |
இந்தியா | பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கை சென்டாக் கவுன்சிலிங் துவக்கம் | காலாப்பட்டு : பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கான சென்டாக் முதற்கட்ட கவுன்சிலிங், புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் நேற்று துவங் கியது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை 557 பேர் எழுதினர். இதில் தகுதியில்லாத விண்ணப் பங்கள் நிராக... |
தமிழகம் | வீட்டு மனை தருவதாக ரூ.25 ஆயிரம் மோசடி : பணத்தை மீட்டுத்தர கலெக்டரிடம் புகார் மனு | திருநெல்வேலி : வீட்டு மனை தருவதாக ரூ.25 ஆயிரத்தை வாங்கி மோசடி செய்துவிட்டதாக வி.ஏ.ஓ., மீது கலெக்டரிடம் ஒருவர் புகார் கூறியுள்ளார். பாளை., பஸ்ஸ்டாண்ட் நேசநயினார் தெரு அருணாசலம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாளை.,யில் வீட்டு மனை வேண்டும் என வி.ஏ.ஓ.,விடம் நேரில் போய் கேட்டேன். பணம் கொடுத்தால் வீட்டுமனை தருவதாக வி.... |
இந்தியா | புதுச்சேரியில் பரவலாக தொழிற்சாலை ஷெட்கள் : தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை தேவை | தொழிற்சாலை நடத்துவதற்கு பயன்படும் ஷெட்கள் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படாமல் காலியாக உள்ளன. புதுச்சேரியில் தொழிற்சாலை களை ஊக்குவிக்க கடந்த காலங்களில் ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. குறிப்பாக வரி சலுகைகள், மின்சார மான்யம், அமைதியான சூழல் போன்றவை தொழில் முனைவோர்களை கவர்ந்திழுத்தது.
இதன் எதிரொலிய... |
இந்தியா | தபால் நிலையத்தில் குறை கேட்பு கூட்டம் | புதுச்சேரி : புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முதுநிலை கண்காணிப்பாளர் இன்பழகன் தலைமை தாங்கினார். அஞ்சலக தலைவர் ராஜலிங்கம் முன்னிலை வகித்தார். உதவி கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், வில்லியனூர் லால் பகதூர் சாஸ்திரி மன்றத் தலைவர் கலியமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ... |
இந்தியா | லிசே பிரான்சேவில் பிரெஞ்சு தூதர் ஆய்வு | புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள லிசே பிரான்சே கல்வி நிறுவனத்தில் இந்தியா வுக்கான பிரெஞ்சு தூதர் ஆய்வு செய்தார். இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் ஜெரோம் போனபோர்ட் நேற்று புதுச்சேரிக்கு வந்தார். புதுச்சேரியில் உள்ள லிசே பிரான்சே, அலியான்ஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.
மெசோம் கொலம்பானி யில் நடந்... |
தமிழகம் | கணக்கெடுப்பு பணிக்கு கால அவகாசம் வேண்டும் | திருநெல்வேலி : மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் கண்ணன், பொது செயலாளர் போத்திலிங்கம், மாநில பொருளாளர் மோசஸ், மாநில செயலாளர் மணிமேகலை, நெல்லை மாவட்ட தலைவர் சந்திரன், ... |
இந்தியா | கல்விக் கட்டணம் முறைப்படுத்த சிந்தனையாளர் பேரவை கோரிக்கை | புதுச்சேரி : புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் செயற்குழு கூட்டம் தலைவர் செல்வம் தலைமையில் நடந்தது. பொருளாளர் விக்டர் நிக்கோலஸ், துணை செயலாளர் ஜெயசங்கர், ரமேஷ் மற்றும் பேரவை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் தியாகு நன்றி கூறினார்.
பொறியியல் மற்றும் மருத்துவ படிப் பிற்கான கலந்தாய்வை உடனே முடித... |
இந்தியா | நலத்திட்ட உதவிகள்: கந்தசாமி வழங்கினார் | புதுச்சேரி : மகளிர் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டுத் துறை சார்பில் நிதியுதவி வழங்குதல் மற்றும் அங்கன்வாடி திறப்பு விழா நடந்தது. புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் நடந்த நிதி உதவி அளிக்கும் விழாவிற்கு எம்.எல்.ஏ., அனந்தராமன் தலைமை தாங்கினார். ஏம்... |
இந்தியா | பேரவை கூட்டம் | புதுச்சேரி : ஏ.ஐ.டி.யூ.சி., வீடுசார் தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் கொட்டுப்பாளை யம் கஸ்தூரி மகாலில் நடந்தது. உழவர்கரை வட்டார இந்திய கம்யூ., செயலர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். விசுவநாதன் எம்.எல்.ஏ., வீட்டு வேலை செய்யும் பெண்களின் நிலை, அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, நலவாரியத் தின் அவசியம் குறித்தும் கூறினார். மாநில ஏ.ஐ... |
இந்தியா | உளவியல் மருத்துவம் குறித்து வானொலியில் இன்று விளக்கம் | புதுச்சேரி : புதுச்சேரி வானொலியில் உளவியல் மருத்துவம் குறித்த உறவுப்பாலம் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பாகிறது. புதுச்சேரி வானொலி நிலைய இயக் குனர் கல்யாணி ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடும்பம், வேலை செய்யும் இடங் கள், சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தேவைப்படும் சரியான உளவியல் ரீதியான தீர்வுகள்,... |
இந்தியா | ஓட்டலில் மாமூல் கேட்டு தகராறு: 4 பேர் மீது புகார் | புதுச்சேரி : ஓட்டலில் மாமூல் கேட்டு தகராறு செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லாஸ்பேட்டை காலேஜ் ரோட்டில் ஓட்டல் வைத் திருப்பவர் காஜாமொய்தீன் (40). இவருடைய ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் உட்பட 4 பேர் பிரியாணி மற்றும் மாமூல் கேட்டு கடையில் வைத்திருந்த பொருட் களை அடித்து சே... |
இந்தியா | சகோதரர்களை தாக்கிய 6 பேர் மீது வழக்கு | புதுச்சேரி : கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அண்ணன், தம்பியை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லெவின் குமார் தரப்பினருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் கிரிக்கெட் விளையாடும் போது தகராறு ஏற்பட்டது. இந்நிலைய... |
இந்தியா | இளைஞர் நல சங்க ஆலோசனைக் கூட்டம் | புதுச்சேரி : புதுப்பேட்டை அரசு பள்ளி அருகில் வேகத் தடை அமைக்க ஏற்பாடு செய்த பொதுப்பணித் துறைக்கு இளைஞர் நல சங்கம் நன்றி தெரிவித் துள்ளது. புதுப்பேட்டை இளை ஞர் நல சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் வேலாயுதம் தலைமையில் நடந்தது. தலைவர் குமார், துணைத் தலைவர்கள் அன்பரசன், சிவா, செயலாளர் செல்வஆனந்த், துணை செயலாளர்கள் தணிகைவேல் உட்பட... |
இந்தியா | தி.மு.க., சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு | புதுச்சேரி : திருச்சி கலைஞர் அறிவா லயத்தில் நடந்த நிகழ்ச்சியில், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற புதுச் சேரியைச் சேர்ந்த மாணவர் களுக்கு தமிழக நிதியமைச் சர் அன்பழகன் ரொக்கப் பரிசு வழங்கினார். தி.மு.க., இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற புதுச்சேரி மாநிலத் தைச... |
இந்தியா | தெருக்கூத்து கலைஞர்கள் வில்லியனூரில் கவுரவிப்பு | புதுச்சேரி : வில்லியனூரில் நடந்த மணிவிழாவில் தெருக் கூத்து நாடகம் நடத்திய கலைஞர்களுக்கு சேர்மன் நடராஜன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் நடராஜன் மணி விழா வில்லியனூரில் நடந்தது. இவ்விழாவில் மக்கள் கலைக்கழகக் கலைஞர்கள் "கண்ணன் பிறப்பு' என்ற தலைப்பில் நாடகம் நடத்தினர்.
புதுச்சேரி நலி... |
இந்தியா | மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி | புதுச்சேரி : புதுச்சேரி மெட்ரோ ஜே.சி., சார்பில் மாணவ, மாணவிகளுக்கு முத லுதவி பயிற்சி வகுப்பு நடந்தது. திருமால் நகர் மகாலட்சுமி பாரா மெடிக்கல் கல்வி நிறுவன மாணவிகளுக்கு நடந்த பயிற்சி முகாமில் தலைவர் ஆனந்தசிவபாலன் தலைமை தாங்கினார். செயலர் அய்யனார் முன்னிலை வகித்தார். இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினர் குணசேகரன், முதலுதவி ... |
இந்தியா | போலி ஆவணம் தயாரித்து வீடு விற்பனை : அ.தி.மு.க., பிரமுகரின் தம்பி கைது | புதுச்சேரி : போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டை விற்பனை செய்தது தொடர்பாக அ.தி.மு.க., பிரமுகரின் தம்பியை போலீசார் கைது செய்தனர். முத்தியால்பேட்டை முத்தைய முதலி யார் தெருவில் வசிப்பவர் சண்முகம். இவரது தாய் சவுந்திராம்பாள் இறப்பதற்கு முன், சண்முகம் வசித்து வந்த வீட்டை சண்முகத்தின் மகன் ராமச்சந்திரன் பெயரில் உயில் எழுதி வைத்தா... |
தமிழகம் | நல்லூர் - ஐவதுகுடி சாலையில் பாலம்: ஒன்றிய கூட்டத்தில் முடிவு | சிறுபாக்கம்: நல்லூர் ஒன்றிய கவுன்சிலர்கள் அவசரக் கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நல்லூர் ஒன்றிய கவுன்சிலர்களின் அவசரக் கூட்டம் ஒன்றிய வளாகத்தில் நடந்தது. சேர்மன் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். துணை சேர்மன் தமிழழகன், ஆணையர்கள் ரவிசங்கர்நாத், சுலோச்சனா முன்னிலை
வகித்தனர். அலுவலர் பழனி சாமிந... |
இந்தியா | திருபுவனை தொகுதியில் காங்கிரசார் ரத்த தானம் | புதுச்சேரி : திருபுவனை வட்டார காங்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. அகில இந்திய காங்., பொதுச் செயலாளர் ராகுல், முன்னாள் பிரதமர் ராஜிவ் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தொடர் ரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ரத்ததான முகாமின் ஒரு பகுதியாக திருபுவனை வட்டார காங்., சார்பில் ரத்த தானம் அளிக்கப் பட்டது. காங்., பிரமுகர்... |
இந்தியா | அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருப்பணி | புதுச்சேரி : சின்ன சுப்ராயப் பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்கிறது. புதுச்சேரி சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில், திருப் பணிகள் நடந்து வருகிறது. விநாயகர், அங்கா ளம்மன், முருகர் வள்ளி தெய்வானை, வெங்கடாஜலபதி, செல்லியம்மன், சிவன், பாவாடைராயர், ஐய... |
தமிழகம் | ஆண்டு விழா | பண்ருட்டி: பண்ருட்டி இருசக்கர பழுது பார்ப்போர் சங்க 8ம் ஆண்டு விழா நடந்தது. சங்க மாநிலத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சம்பூர்ணம் முன் னிலை வகித்தார். பண் ருட்டி சங்கத் தலைவர் விஸ்வராஜன், பொரு ளாளர் கோபால் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் டி.எஸ்.பி., பிரசன்னகுமார், இன்ஸ் பெக்டர் செல்வம், மாவட்ட தொழில் வர்... |
இந்தியா | அரவிந்தர் நகரில் போர்வெல் சேர்மன் ஆனந்தன் ஆய்வு | புதுச்சேரி : அரியாங்குப்பம் அரவிந்தர் நகர் பகுதியில் போர் வெல் அமைப்பதற்கான இடத்தை கொம்யூன் சேர் மன் ஆனந்தன் நேரில் சென்று தேர்வு செய்தார். அரியாங்குப்பம் கொம்யூனுக்கு உட்பட்ட அரவிந்தர் நகரில் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுக்குமாறு குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத... |
இந்தியா | என்.ஆர். தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்வு | புதுச்சேரி : என்.ஆர். தொழிற்சங் கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர் கள் பல்வேறு தொகுதிகளில் என்.ஆர்.எஸ். பேரவையை துவக்கி வருகின் றனர். தற்போது, என்.ஆர். தொழிற்சங்கம் துவக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ராஜசேகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ... |
தமிழகம் | சத்துணவு பணியாளர் சங்க ஒன்றிய கிளைக் கூட்டம் | விருத்தாசலம்: தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க ஒன்றிய கிளைக் கூட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. ஒன்றிய தலைவர் சபாநாயகம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நேரு, மங்கான், மரியரோஸ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சேவியர் வரவேற்றார்.
மாநில தலைவர் விஜயபாண்டியன் கோரிக்கைகளை விளக்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.