category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மணப்பெண் திடீர் மாயம் திருக்கோவிலூரில் பரபரப்பு | திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் மணப்பெண் திடீரென மாயமானார். அவரை கடத்திச் சென்றதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். திருக்கோவிலூர் கிழக்கு வீதி முகமது ஷரீப் மகள் நஸ்ரீன் (19). இவருக்கு திருமணம் நிச்சயிக் கப்பட்டு, நேற்று முன்தினம் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி அதிகா... |
தமிழகம் | விழுப்புரத்தில் பட்டதாரி வாலிபர் கடனுதவி கோரி மனு | விழுப்புரம்: சிறுதொழில் துவங்க கடனுதவி கோரி மாற்றுத் திறனுடைய பட்டதாரி வாலிபர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். விழுப்புரம் மாவட் டம் உளுந்தூர் பேட்டை தாலுகா கெடிலம் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் ஜெயராமன்(26). இரண்டு கால்களும் ஊனமுற்ற நிலையில் (90 சதவீதம்) கையால் தவழ்ந்தவாறு நேற்று காலை விழுப்புரம்... |
தமிழகம் | மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி | கள்ளக்குறிச்சி: மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி இறந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த கா.மாமநந்தல் காலனியைச் சேர்ந்த கண்ணன் மகன் கனகராஜ்(18). கொத்தனார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள பாலமுருகன் என்பவரின் கட்டடத்தில் வேலை செய்தார். அப்போது மேலே சென்ற உயர்அழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி கனகராஜ் உடல் கருகி இறந... |
தமிழகம் | சாலை விபத்தில் வாலிபர் பலி | கள்ளக்குறிச்சி: டிராக்டர் மீது மோட் டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். சின்னசேலம் அடுத்த பூண்டியைச் சேர்ந்த வர் சங்கர் (28). இவர் நேற்று காலை மோட் டார் சைக்கிளில் அம் மையகரத்திலிருந்து வி.கூட் ரோடு நோக்கி சென் றார். அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (35), சரவணன்(30) ஆகியோரும் உடன் அமர்ந்து சென்றனர். அம்மையகரம் அ... |
தமிழகம் | கனிம அபிவிருத்தி கழகத்தில் நக்சலைட்கள் திடீர் தாக்குதல் | தந்தேவாடா: சத்திஸ்கரில் உள்ள தேசிய கனிம அபிவிருத்தி கழகத்தில் அத்துமீறி நுழைந்த நக்சலைட்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, நக்சலைட்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கிடையே விடிய விடிய துப்பாக்கி சண்டை நடந்தது. சத்திஸ்கர் மாநிலம், தந்தேவாடா அருகே, கிரண்துல் பகுதியில் உள்ளது தேசிய கனிம அபிவிருத்தி... |
தமிழகம் | மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி சுற்றுலா தலங்களை மேம்படுத்த நிதி | சென்னை: மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி சுற்றுலா தலங்களை, பாரம்பரிய யாத்திரை சுற்றுலா தலமாக மேம்படுத்த, 18 கோடியே 23 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. மெகா சுற்றுலா திட்டத்தில் தமிழகத்தில், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி பாரம்பரிய யாத்திரை சுற்றுலாவை மேம்படுத்த, 62 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு திட்டம் வகுத்தது. ... |
இந்தியா | போஸ்ட் ஆபிஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு | மதுரை: நாடு முழுவதும் போஸ்ட் ஆபிசில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இன்று வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள இருந்தனர். இந்நிலையில் இப்பிரச்சனை தொடர்பாக டில்லியில் போஸ்ட் ஆபிஸ் துறை செயலாளர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது சில கோரிக்கைகள் ஏற்று கொள்ளப்பட்டன.... |
தமிழகம் | எஸ்.எம்.கிருஷ்ணா 14ம் தேதி பாகிஸ்தான் பயணம் | புதுடில்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வரும் 14ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார். மும்பை தாக்குதல் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு பிளவுபட்டது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த வரும் 14ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாகிஸ்தான் செல்கிறார். அங்கு அந்... |
தமிழகம் | துபாயில் நான்கு இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை | துபாய்: துபாயில் குமார் என்ற தொழில் அதிபர் குமில் என்பவரை கூலிப்படை ஏவி கொலை செய்தார். இந்த வழக்கில் கூலிப்படையினர் ஜகாரியா, பஷீர், அன்வர் ஆகியோருக்கு ஷார்ஜா கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. இதேபோல் தன்னுடன் தங்கிருந்த தொழிலாளி ஒருவரை வாய்தகராறு காரணமாக கொலை செய்தற்காக இந்தியாவை சேர்ந்த எஸ்.எஸ்., என்பவருக்கும் தூக்கு தண... |
தமிழகம் | ரேஷன் அரிசி கடத்திய 5பேர் கைது | தேவகோட்டை: தேவகோட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திய 5பேரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு 80மூட்டை ரேஷன் அரிசியுடன் வந்த வேனை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுதொடர்பாக வேன் டிரைவர் பாஸ்கரன் உட்பட 5பேரை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் கைது செய்தார். |
இந்தியா | நெல்லையில் போலீஸ்காரர் மகள் விஷம் குடித்து தற்கொலை | திருநெல்வேலி : நெல்லையில் போலீஸ்காரர் மகள் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் தென்காசியில் ஒரு கல்லூரியில் படித்து வந்தார் சுப்ரமணியம் மகள் நிவேதிதா. இவரை சுப்ரமணியம் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த நிவேதிதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சுப்ரமணியம் தூத்துக்குடியில் ... |
தமிழகம் | ஈரோட்டில் சாலை மறியல் | ஈரோடு : ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேட்டுப் பகுதியில் சமுதாயக் கூடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை தாக்கியதை கண்டித்து இன்று காலையில் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு வாய்க்கால் மேட்டில் சமுதாய கூடம் அமைக்கும் பணி நடந்தது. இங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் மீது 2 நாட்களுக்க... |
இந்தியா | நெல்லையில் ரயில் நிலைய துப்புரவு தொழிலாளர்கள் ஸ்டிரைக் | திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் ரயி்ல் நிலைய துப்புரவு தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரயில் நிலையத்தில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. |
தமிழகம் | ஆத்தூரில் பள்ளிச்சிறுவன் மாயம் : போலீசில் புகார் | ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் பள்ளிச்சிறுவன் ஒருவன் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆத்தூரில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்தார் ராஜ்பிரதாப் (17). இவரது சொந்த ஊர் பெரம்பூர். இவர் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 5ம் தேதியன்று பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பில் கலந... |
தமிழகம் | வரவேற்பு விழா | சென்னை: அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில், சிறப்பு விருந்தினராக, மெட்ராஸ் பல்கலைக் கழக டீன் ராஜா உசேன் கலந்து கொண்டார். உடன், டாக்டர் தேவராஜ், ஜானி கிறிஸ்டோபர், கல்லூரி முதல்வர் செலஸ்டினா ஜெயசிங் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள். |
தமிழகம் | கேரளாவுக்கு மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் | கோவை : கரூரில் இருந்து கேரளாவுக்கு ஆற்று மணலை கடத்திய 6 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் சூளூரில் நேற்றிரவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சில லாரிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது லாரியில் ஆற்று மணல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.... |
தமிழகம் | பிறந்த நாள் விழா | சென்னை: சுவாதி சாப்ட் சொல்யூஷன் சார்பில், இயக்குனர் பாலசந்தரின் 80வது பிறந்தநாள் விழா, சென்னை செட்டிநாடு வித்யாஸ்ரம் அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவில், நாடகம் சம்பந்தமான நான்கு "டிவிடி'க்களை, பத்திரிகையாளர் சோ.ராமசாமி வெளியிடடார். கவிஞர் வாலி, நடிகர்கள் சிவகுமார், கிரேசி மோகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உடன், சுவாதி ச... |
தமிழகம் | கவுன்சிலிங் | சென்னை: அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்லூரியில் துவங்கியது.இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். |
தமிழகம் | கடன் வழங்கு முகாம் | சென்னை: சென்னையில் ஓட்டுவதற்கு புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் சார்பில் கடன் வழங்கும் முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் வங்கி கடன் மூலம் ஆட்டோ வாங்க டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட சான்றுகளை பரிசோதிக்கும் வங்கி அதிகாரிகள். |
தமிழகம் | வாணியர் பேரவை முப்பெரும் விழா | சென்னை:தமிழ்நாடு வாணியர் பேரவையின் மூன்றாம் ஆண்டு விழா, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா, தி.நகர் சர்.பிட்டி. தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பேரவையின் நிறுவன தலைவர் ஆர்... |
தமிழகம் | சிசு மரணங்களை குறைக்க விழிப்புணர்வு கருத்தரங்கு | சென்னை: சிசு இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு, குழந்தைகள் நல மருத்துவமனையில் நடந்தது. தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு, ஆயிரம் குழந்தைகளுக்கு 31 குழந்தைகள் இறக்கும் நிலை தற்போது உள்ளது. இதில் 20 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே இறந்து விடுகின்றன. ... |
தமிழகம் | கல்வித் திருவிழா | மதுரை: பைக்காரா மாநகராட்சிப் பள்ளியில், கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் கல்வித் திருவிழா நடந்தது. மன்றச் செயலாளர் சந்திரன் வரவேற்றார். 66வது திட்ட தி.மு.க., செயலாளர் முத்துராமலிங்கம் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் பாலநாகம்மாள் நன்றி கூறினார். |
தமிழகம் | கல்லூரியில் புத்துணர்வு பயிற்சி | மதுரை: பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்துணர்வு பயிற்சி நடந்தது. வணிகவியல் துறைத் தலைவர் காமராஜ் வரவேற்றார். முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் குத்துவிளக்கேற்றினார். வரலாற்றுத் துறைத் தலைவர் மாதீசன், பேராசிரியர்கள் ... |
தமிழகம் | ஆண்டு விழா | மதுரை: மதுரை அமுதசுரபி கலைமன்ற 35 வதுஆண்டு விழா நடந்தது. மன்றச் செயலாளர் கந்தசாமி வரவேற்றார். தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராமமூர்த்தி, டாக்டர் சங்கரமகாலிங்கம் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தொடங்கி வைத்தார். மேயர் தேன்மொழி, ராஜ்மஹ... |
தமிழகம் | மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் விரிசல் | மதுராந்தகம் ; மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. மதுராந்தகம் தொழுப்பேடு அருகே இன்று காலை 5 மணியளவில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வழியில் தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. விரிசல் சரி செய்யப்பட்ட பிறகு ரயில் இயக்... |
தமிழகம் | புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் டில்லி பயணம் | புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் டில்லி புறப்பட்டுச் சென்றார். அவர் அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். புதுச்சேரி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசிக்கிறார். புதுச்சேரியில் 38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆஸ்பத... |
இந்தியா | ஆக்டோபஸ் பால் ஓய்வு | ஜெர்மனி : உலக கோப்பை கால்பந்து வெற்றிகளை துல்லியமாக கணித்துக் கூறிய ஆக்டோபஸ் பால் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்டோபஸ் பால், ஜெர்மனி ஓபர்ஹூசன் கடல் வாழ் உயிரின பராமரிப்பு பூங்காவில் வசித்து வருகிறது. அந்த பூங்காவின் செய்தி தொடர்பாளர் தான்சா முன்சிக் பால் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். |
தமிழகம் | அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுக்கடை மூடல் | ஆத்தூர் : அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுக்கடை மூடப்பட்டது. ஆத்தூர் தேவியாக்குறிச்சி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுக்கடையை போலீசார் இன்று மூடி சீல் வைத்தனர். கடையில் இருந்த 200 மதுபாட்டில்களையும், வசூல் செய்யப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்தனர். டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி நடவடி... |
தமிழகம் | கர்நாடக கவர்னர் ஜனாதிபதியுடன் சந்திப்பு | புதுடில்லி : கர்நாடகா கவர்னர் பரத்வாஜ் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்துப் பேசியுள்ளார். கர்நாடக சட்டசபையில் தொடர்ந்து 16 மணி நேரத்துக்கு மேலாக காங்., எம்.எல்.ஏ., க்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் பரத்வாஜ் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
தமிழகம் | ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவு | சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 27 சென்டுகள் குறைந்து 74.68 அமெரிக்க டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் விலை 8 சென்டுகள் குறைந்து 74.29 ஆக வர்த்தகமாகியிருந்தது. |
தமிழகம் | கர்நாடகா சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு | பெங்களூரு : கர்நாடகா சட்டசபை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டசபைக்குள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
இந்தியா | குண்டு வெடிப்பில் சிக்கிய அமைச்சர் உடல் நலம் தேறி வருகிறார் | லக்னோ : குண்டு வெடிப்பில் சிக்கிய உத்தர பிரதேச அமைச்சர் நந்த் கோபால் உடல் நலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நந்த் கோபால் குப்தாவை குறி வைத்து நேற்று தாக்குதல் நடந்தது. தாக்குதலில் சிக்கி அமைச்சர் படுகாயமடைந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். |
தமிழகம் | குற்றால அருவியில் டூவிலர் பார்க்கிங்குக்கு கட்டணம் : 3 பேர் கைது | திருநெல்வேலி : நெல்லையில் குற்றால அருவியில் டூவீலர் பார்க்கிங்குக்கு கட்டணம் வசூலித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றால அருவிக்கு சுற்றுலா வருபவர்களின் 4 சக்கர வாகனங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இரண்டு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. இந்நிலையில் தடையை மீறி , புலி அருவியில் வாகனங்களை பா... |
இந்தியா | நக்கசல் பாதிப்பு : மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை சந்திப்பு | புதுடில்லி : நக்சல் பாதிப்புள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். சட்டீஸ்கர், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா, பீகார் ஆகிய மாநில முதல்வர்களும், ஜார்கண்டில் ஜனாதிபதி ஆட்சி நடப்பதால் அம்மாநில கவர்னரும் நாளைய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்... |
தமிழகம் | பெல்காம் விவகாரம் : மகாராஷ்டிரா சட்டசபை ஒத்திவைப்பு | மும்பை : பெல்காமில் மராத்தி பேசுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மகாராஷ்டிரா சட்டசபையில் எம்.எல்.ஏ., க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ., க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. |
இந்தியா | தங்கம் விலை பவுனுக்கு ரூ. 40 குறைவு | சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ. 40 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் ஆயிரத்து 714க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூபாய் ரூ. 13 ஆயிரத்து 712க்கு விற்கப்படுகிறது. |
தமிழகம் | உயர்கல்வித் தரம் குறைந்து விட்டது : கபில்சிபல் வேதனை | திருச்சி : மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் இன்று திருச்சி வந்தார். திருச்சியில் தூவாக்குடி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் : தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதாக தெரிவித்தார். தமிழகத்தில் செயல் முறை கற்றல் முறையை... |
இந்தியா | ஆகஸ்ட் 1ம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக் | புதுடில்லி : ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தென் இந்தியாவில் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என அனைத்து இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | சர்வாதிகார குடும்ப அராஜக ஆட்சி - நொறுங்கி போன மக்கள்; கோவையில் ஜெ., ஆவேசம் | கோவை: ஒரு ரூபாய்க்கு இலவச அரிசி கொடுத்துவிட்டு ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திய தி.மு.க., அரசை ஆட்சியில் இருந்து விரட்டுவதற்கு அ.தி.மு.க., வினரும், பொதுமக்களும் தயாராகுங்கள் என விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., பேசுகையில், குறிப்பிட்டார்.
பெட்ரோல், ட... |
இந்தியா | ஊழல் அமைச்சர்கள் வெளியேற வேண்டும் : கர்நாடகா கவர்னர் | பெங்களூரு : கர்நாடகாவில் எதிர்கட்சி எம்.எல்.ஏ., க்கள் சட்டசபைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், அம்மாநில கவர்னர் பரத்வாஜ் , ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து நிலவரம் குறித்து எடுத்துரைத்தார் . பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் : ஜனாதிபதிக்கும், முதல்வர் எடியூரப்பாவுக்கும், நிலைமையை எடு... |
இந்தியா | பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம் | மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 48.70 புள்ளிகள் அதிகரித்து 17985.90 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17 புள்ளிகள் அதிகரித்து 5400.65 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. |
இந்தியா | பெல்காம் யாருக்கு ? தடியடி ! | பெங்களூரூ: கர்நாடக, மராட்டிய, மாநில எல்லையில் பெல்காம், அமைந்துள்ளது. எனவே பெல்காம் மராட்டியத்துக்கே சொந்தம் என்று அந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. அதற்கு கர்நாடக அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பெல்காம் கர்நாடகத்த... |
தமிழகம் | தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை | சென்னை : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. |
இந்தியா | 21 வயதில் ஐ.ஐ.டி., விரிவுரையாளராகி சாதனை | புதுடில்லி : பாட்னாவில் பிறந்தவர் ததாகட் துளசி. இவருக்கு வயது 22. ஆனால் இவருக்கு மும்பை ஐ.ஐ.டி., யில் இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. துளசி 9 வயதில் ஹைஸ்கூல் படிப்பை முடித்தார். 10 வயதில் பி.எஸ்.சி., படிப்பையும், 12 வயதில் எம்.எஸ்.சி., படிப்பையும் முடித்தார். 21 வயதில் இந்திய அறிவியல் கழகத்தில... |
தமிழகம் | லாரி-ஷேர் ஆட்டோ மோதல் : 4 பேர் பலி | கடலூர் : கடலூர் அருகே உள்ள கங்காணங்குப்பம் பகுதியில் லாரியும் ஷேர் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளனதில் 4 பேர் பலியானார்கள். கடலூரிலிருந்து சிமின்ட் ஏற்றி கொண்டு லாரி ஒன்று புதுவைக்கு சென்றது. எதிர்திசையில் புதுவையிலிருந்து டிப்பர் லாரி வந்தது. அதன் ஓரத்தில் ஷேர் ஆட்டோ ஒன்று வந்தது. சின்ன கங்கணங்குப்பம் என்ற இடத்தில் சிமி... |
தமிழகம் | செயல்வழி கற்றலில் தமிழகம் முன்னோடி:மத்திய அமைச்சர் கபில்சிபல் பெருமிதம் | தஞ்சாவூர்:தஞ்சை அருகேவுள்ள இரண்டு பள்ளிகளில் செயல்வழி கற்றல் மற்றும் படைப்பாற்றல் திறன் முறையில் கல்வி கற்பிப்பது குறித்து மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் நேற்று நேரில் பார்யைவிட்டு ஆய்வு செய்தார்.தஞ்சை மருத்துவக் கல்லூரி ரோடு கலைஞர் நகரிலுள்ள பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் வல்லம் பஞ்சாயத்த... |
தமிழகம் | நிதிமோசடி செய்த பெண் பெங்களூருவில் கைது | சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டை அருகே நிதிநிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி தொடர்பாக பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த உண்ணாமலை என்பவர் பெங்களூருவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை எழும்பூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். உண்ணாமலையை வரும 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீத... |
தமிழகம் | சத்துணவு மையங்களில் 13,753 பேர் நியமனம் | சென்னை : தமிழகத்தில் சத்துணவு மையங்களில் 13,753 சத்துணவு மைய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையிலும் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். சென்னை ஐகோர்ட் உத்தரவு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களை நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. |
இந்தியா | சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட முடியாது : எடியூரப்பா | பெங்களூரு : சட்ட விரோத சுரங்க தொழில் தொடர்பான சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட முடியாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடகாவில் அமைச்சர்கள் சட்டவிரோதமாக சுரங்க தொழில் செய்கின்றனர். இது தொடர்பாக சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் அம்மாநில சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் வருக... |
தமிழகம் | விருதுநகரில் பிரபல ரவுடி மர்மமான முறையில் கொலை | அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பிரபல ரவுடி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் காளையார்கரிசல்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ஜான் மோசஸ்(25). அப்பகுதியில் பிரபல ரவுடியான இவர் மீது கற்பழிப்பு, கொலை,கொள்ளை, இரு சக்கர வாகன திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ஒரு சில நாட்கள் சென்னை ... |
தமிழகம் | விளையாட்டு விழா | கோவை: கோவை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் கலை விளையாட்டு போட்டி துவக்க விழா நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்தி செல்வன் பேசியதாவது: எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விளையாட்டு துறை குறித்த முக்கியத்துவத்தை உணர்த்தவும் ... |
தமிழகம் | கல்வி உதவி தொகை வழங்கும் விழா | கோவை: கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் வேத வித்யா அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு நிறைவு விழா, பாரதிய கைத் தொழில் பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா ஆகியன நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஜீவகாருண்ய ஆஸ்ரமத்தில் நடந்த விழாவில் நிர்வாக அறங்காவலர் பத்மாவதி வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி ம... |
தமிழகம் | தேவகோட்டையில் 80 ரேஷன் அரிசி மூடைகள் கடத்தல் : 5 பேர் கைது | தேவகோட்டை : பரமக்குடியில் இருந்து சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூருக்கு 80 ரேஷன் அரிசி மூடைகளை கடத்தியதாக, கூட்டுறவு ஊழியர் உட்பட 5 பேரை தேவகோட்டை போலீசார் கைது செய்தனர்.இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கூட்டுறவு மார்க்கெட்டிங் பிரிவு அலுவலர் செய்யது அபுதாகீர்(36). இவர், பரமக்குடி பகுதி ரேஷன் கடைகளுக்கு, பொருட்கள் வினியோகிக... |
இந்தியா | எம்.எல்.ஏ.,க்கள் மாநிலத்தில் தங்கியிருக்க பா.ஜ., உத்தரவு | பெங்களூரு : கர்நாடக சட்டசபையில் எதிர்கட்சிகள் உள்ளிருப்பு போராட்டம்நடத்தி வரும் நிலையில், எந்த ஒரு சூழ்நிலையையும் சந்திக்க பா.ஜ., தனது கட்சி எம்.எல்.ஏ.,க்களை மாநிலத்திலேயே தங்கியிருக்க உத்தரவிட்டுள்ளது. எடியூரப்பா எம்.எல்.ஏ.,க்களுடன் நடத்திய ஆலோசனைகூட்டத்திற்கு பின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள்... |
இந்தியா | ஜெ.,கூட்ட நெரிசலில் சிக்கி போலீஸ்காரர் மயக்கம் | கோவை : ஜெ.,கூட்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் மயங்கி விழுந்தார். விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில், பொதுக்கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்துக்கு கோவை, நாமக்கல், ஈரோடு மாவட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.கூட்டம் முடிந்து ஜெ.,விமான நிலையத்துக்கு புறப்பட்ட போது, அவினாசி ரோட... |
இந்தியா | அகாலி தள தலைவர் சுட்டுக்கொலை | சண்டிகர் : சண்டிகரில் அகாலி தள கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் டிரிப்தித் சிங் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். |
தமிழகம் | ஐ.நா., பாதுகாப்பு சபை :இந்தியா வற்புறுத்தல் | நியூயார்க் : ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர மற்றும் தற்காலிக நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, இந்தியா வற்புறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மற்ற 10 நாடுகள், சுழற்சி முறையில் இந்த சபையில் தற்காலிக... |
General | புர்காவுக்கு பிரான்ஸ் தடை விதித்து சட்டம் | பாரீஸ் : பிரான்ஸ் பார்லிமென்டில் புர்காவுக்கு தடை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 335 பேர் ஆதரவாகவும், எதிராக ஒருவரும் ஓட்டளித்தனர். |
தமிழகம் | லஞ்ச வழக்கில் கைதான அதிகாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி | கோவை : கோவையில் ரூபாய்.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கலால் பிரிவு துணை ஆணையர் மூர்த்தி ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட கோர்ட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. |
தமிழகம் | ஆடு மேய்க்க சென்றவர் இடி தாக்கி பலி | டி. கல்லுப்பட்டி : மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுத்தாயி(36). இன்று மாலை ஆடு மேய்க்க சென்ற இவர் இடிதாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். |
தமிழகம் | ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் ரயில் தாமதம் : பயணிகள் அவதி | ராமநாதபுரம் : உச்சிப்புளி அருகே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ,மதுரை- ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் ஒரு மணி நேரம் ராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டு கால தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மதுரை-ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மதுரையில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு இரவு 8.30 க்கு வந்து சேரும்.... |
தமிழகம் | இது உங்கள் இடம் | மியன்மார் தமிழர்களை மறப்பதா?கோ.வேணுகோபாலன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: உலகமே திரும்பிப் பார்க்குமளவில், அண்மையில் கோவையில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டின் கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் உரை வீச்சு போன்ற அரங்குகள் எதிலுமே, மியன்மார் நாட்டில் வாழும் தமிழர்களைப் பற்றி யாருமே பேசவில்லை.மாநாட்டில் பேசிய, வெளிநாட... |
தமிழகம் | " டவுட்' தனபாலு | முதல்வர் கருணாநிதி: வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாண ராமன் ஆகியோர், இந்த விழாவில் பங்குபெற்று, எங்களுக்குத் தமிழ் இன்பத்தை ஊட்டியுள்ளனர். இவர்கள் எப்படி வந்தனர் என்று சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அது ஆழ்வார் செய்த வேலை. நாங்களெல்லாம் ஆழ்வார் என்று அழைக்கும், ஜெகத்ரட்சகன் செய்த வேலை இது.
டவுட் தனபாலு: புகழ்பவரு... |
தமிழகம் | ஊட்டி மலைரயில் இன்ஜின் பழுது : நடு வழியில் பயணிகள் தவிப்பு | மேட்டுப்பாளையம் : ஊட்டியிலிருந்து இன்று மாலை மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்ட மலை ரயில் இன்ஜின் ராடு கட் ஆனதால், மலைரயில் நடுவழியில் பழுதாகி நின்றது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு தினமும் காலை 7.10 மணியளவில் மலைரயில் செல்கிறது. மறுமார்க்கத்தில் மாலை 3 மணிக்கு ஊட்டியிலிருந்து மலைரயில் மேட்டுப்பாளையம் திரும்பும். இன... |
இந்தியா | எம்.எல்.ஏ.,வை அடித்ததால்போலீசார் பணிமாற்றம் | டேராடூன்:உத்தரகாண்ட்டில், போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளர். பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவரை போலீஸ் அடித்ததின் எதிரொலியாக இந்த மாற்றம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.உத்தரகாண்ட் மாநிலம், சகஸ்பூர் தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., ராஜ்குமார், போலீசாரை தரக்குறைவாக பேசியதால் எழுந்த வாக்குவாதம், மோதலைத்... |
தமிழகம் | செக் மோசடி செய்தவருக்கு ஒராண்டு சிறை தண்டனை | ஆத்தூர் : செக் மோசடி செய்தவருக்கு ஒராண்டு சிறை தண்டனையும் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் மஞ்சள் வியாபாரி மணிகண்டன். இவர் கடந்த 2005ம் ஆண்டு ஆத்தூர் அருகே புதுப்பேட்டையில் உள்ள வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 75 லட்சத்துக்கு மஞ்சளை ஏலத்தில் எடுத்தார். இதற... |
தமிழகம் | சென்னையில் மின்வாரிய தலைமை பொறியாளர் கைது | சென்னை : சென்னை அண்ணாசலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சஸ்பெண்ட் ஆன ஊழியரை மீண்டும் பணியில் அமர்த்த 4 லட்ச ரூபாய் பேரம் பேசி முதல்கட்டமாக 2 லட்ச ரூபாய் பெற்ற போது மின்வாரிய தலைமை பொறியாளர் சீனிவாசகன் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மாம்பலத்தில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய... |
தமிழகம் | சொல்கிறார்கள் | மணல் ஓவியம் கலை பொக்கிஷம் : மணல் ஓவியம் வரையும் கிருஷ்ணன் நாயர்: சின்ன வயதிலிருந்தே எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. கன்னியாகுமரியில், எங்கள் வீடு, கடற்கரைக்கு அருகில் இருந்ததால், எப்போதும் நான் அங்கு தான் இருப்பேன். ஒருமுறை பள்ளியில் அறிவியல் கண்காட்சியில், என் மணல் ஓவியத்தைப் பார்த்த ஆசிரியர்கள், என்னை ஓவ... |
தமிழகம் | பதிவுத் துறையில்பணி நியமனம் | சென்னை:பத்திரப்பதிவு துறையில், 33 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.பதிவுத் துறையில் காலியாக உள்ள இடங்களில், 33 பேர், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராக நியமிக்க தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை, தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.இதுவரை 135 பேர்... |
இந்தியா | தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீதம் தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி | புதுடில்லி : தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 69 சதவீத ஒதுக்கீட்டை கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் அமல்படுத்த மேலும் ஓராண்டுக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. இது எல்லாருக்கும் ஆறுதல் தரும் தீர்ப்பாகும்.
இட ஒதுக்கீடு, 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என, சுப்ரீம் கோ... |
தமிழகம் | கோட்டை மாரியம்மன் தங்க ரதம் ஆவணியில் ஓட்ட முடிவு | திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் தங்கரதம் உலா வரும் பாதை அமைக்கும் பணி நடக்கிறது.ரூ. ஒன்றரை கோடியில் 12.5 அடி உயரத்தில் தங்கரதம் தயாரிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது கோயிலை சுற்றி ரதம் உலா வரும் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ. 10 லட்சம் செலவில் நடக்கும் இப்பணி ஒரு மாதத்... |
தமிழகம் | லண்டன் சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: தீர்ப்பு ஒத்தி வைப்பு | சென்னை : வெளிநாட்டில் இருந்து கார் வாங்கியதில், எம்.நடராஜன் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், வரும் 26ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் முதன்மை நீதிபதி ரவீந்திரன் தெரிவித்தார்.
சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், வருவாய் புலனாய்வுத் துறை சார்பில் தாக்கல் செய்த மனு: கடந்த 1994ம... |
தமிழகம் | சொத்துக்காக 82 வயது தந்தையை அடித்து உதைத்த மகன்கள் : வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உ | சென்னை : சட்ட விரோதமாக அடைத்து வைத்திருந்தது, சொத்தை அபகரிக்க முயன்றது, மன உளைச்சலை ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட 82 வயது தந்தை தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அவரின் வாரிசுகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன... |
தமிழகம் | மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் கோர்ட்டில் சரண் | பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் வகுப்பறையில் மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் கோர்ட்டில் சரணடைந்தார். கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் சுந்தர்ராஜன். இவர், கடந்த 7ம் தேதி 10ம் வகுப்பிற்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதில் கூறியதால் ஆத்த... |
தமிழகம் | மாசு ஏற்படுத்தும் சங்கு தொழிற்சாலை : மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை : ராமேஸ்வரம் அருகே ஆத்திக்காடு, கீழக்காடு, செம்மண்டபம் கிராம தலைவர் ஜீலியஸ் தாஸ் தாக்கல் செய்த பொது நல வழக்கு: ராமேஸ்வரத்தை சேர்ந்த அபுல் அன்சாரி, முகமது அவுல் ஆகியோர் கிராமத்தில் சங்கு தொழிற்சாலை நடத்துகின்றனர். கடலில் சேகரிக்கப்படும் சங்குகளை சுத்தம் செய்து பாலிஷ்படுத்தி விற்பனைக்கு அனுப்புகின்றனர். இந்த தொழிற்... |
General | ஐ.நா., பாதுகாப்பு சபை: இந்தியா வற்புறுத்தல் | நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர மற்றும் தற்காலிக நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, இந்தியா வற்புறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மற்ற 10 நாடுகள், சுழற்சி முறையில் இந்த சபையில் தற்காலிக உறு... |
தமிழகம் | உகாண்டா வெடிகுண்டு சம்பவம் விசாரிக்க அமெரிக்கா முடிவு | வாஷிங்டன்: உகாண்டாவில் நடந்த இரட்டை வெடிகுண்டு சம்பவத்தை விசாரிப்பதற்காக எப்.பி.ஐ., அதிகாரிகளை அதிபர் ஒபாமா அனுப்பி வைத்துள்ளார். ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் கம்பாலா நகரில் கடந்த 11ம்தேதி இரண்டு குண்டுகள் வெடித்தன. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஏராளமான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது, குண்டுகள் வெடித்ததால் 74 ... |
இந்தியா | நக்சல் பாதிப்பு மாநில முதல்வர்களுடன் மன்மோகன் சிங் இன்று முக்கிய பேச்சு | புதுடில்லி; நக்சலைட் ஒழிப்பு நடவடிக்கை குறித்து, நக்சல் பாதிப்பு நிறைந்த மாநில முதல்வர்களுடன், பிரதமர் மன்மோகன் சிங், டில்லியில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மாவோயிஸ்டுகளின் வன்முறை சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. வேகமாக வளர்ந்து வரும் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தை ஒடுக்க, மத்திய அரசு தீவிரம் காட்டி... |
தமிழகம் | நெஞ்சுவலி காரணம் கூறிய லஞ்ச டி.எஸ்.பி., மருத்துவமனையில் அனுமதி | சேலம் : கோழிகள் கடத்திய வழக்கின் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கிய நாமக்கல் டி.எஸ்.பி., மற்றும் உதவியாளர், நெஞ்சுவலி காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ்(66). நாமக்கல் காக்கநாயக்கன்பட்டி, என்.புதுப்... |
இந்தியா | மக்களிடம் திருப்பம் ஏற்படுத்த காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் | ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று என்று அம்மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச... |
இந்தியா | உ.பி., மந்திரி நந்தி மீதான தாக்குதல் : ஒருவர் பலி; தடயம் ஏதும் சிக்கவில்லை | அலகாபாத் : உத்தரபிரதேச மாநில அமைச்சர் நந்த கோபால் குப்தா என்ற நந்தி மீது, நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில், ஒருவர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் இதுவரை எவ்விதத் தடயமும் கிடைக்காத நிலையில் போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்துகின்றனர்.
உத்தரபிரதேச நிறுவன நிதி மற்றும் முத்திரைத்தாள் துறை... |
இந்தியா | மந்திரி கிருஷ்ணா இன்று பாக்., பயணம் | புதுடில்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மூன்று நாள் பயணமாக இன்று இஸ்லாமாபாத் புறப்படுகிறார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று பாகிஸ்தான் புறப்படுகிறார். இந்த பயணத்தின்போது, அந்நாட்டு வெளியுறவுத்துறை துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியை சந்தித்து, இரு... |
இந்தியா | கப்பல் கேப்டன் கொலை வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது | புதுச்சேரி : புதுச்சேரியில் கப்பல் கேப்டன் கொலை வழக்கில், மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் விஜயரங்கம் (62); கப்பல் கேப்டன். சென்னை பனையூரில் குடும்பத்துடன் வசித்து வந்த விஜயரங்கம், தனது மகன் நிச்சயதார்த்த அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக, கடந்த 9ம் தேதி புதுச்சேரிக்கு... |
இந்தியா | நக்சல் இயக்க மாஜி தலைவன் கைது | ஐதராபாத் : ஐதராபாத்தில் நக்சல் இயக்க முன்னாள் தலைவன் அமர் குஜராத் போலீசாரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டான். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நக்சல் இயக்கத்தின் முன்னாள் தலைவன் அமரை குஜராத்தை, போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அமரை, நேற... |
தமிழகம் | அ.தி.மு.க., கண்டன கூட்டத்தில் லட்சம் பேர்: ஜெ.,முன் மேடையில் கல் விழுந்ததால் பரபரப்பு | கோவை: கோவையில் நேற்று அ.தி.மு.க.,வினர் நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். மேடையில் ஜெயலலிதா அமர்ந்திருந்த இருக்கைக்கு முன் திடீரென கல் விழுந்ததால், கட்சி நிர்வாகிகள் பதட்டமும், பரபரப்பும் அடைந்தனர்.
இக்கூட்டத்தில், ஜெயலலிதா பங்கேற்றதால் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்... |
இந்தியா | மனைவிக்கு தொந்தரவு தர முதல்வருக்கு மிரட்டல் | கோழிக்கோடு : கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கேரள முதல்வர் அச்சுதானந்தனை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார். உஷாரான போலீசார், அந்த தொலைபேசி எண்ணை... |
இந்தியா | ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை | கத்திகார்(பீகார்) : தன் இரண்டாவது கணவனை மறுமணம் செய்வதற்கு இளம்பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது ஆடைகள் களையப்பட்டு, கசையடி வழங்கப்பட்ட கொடுமையான சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
இதுகுறித்து கத்திகார் பகுதி போலீசார் கூறியதாவது: பீகாரின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் (35) ஒருவரது கணவர், திருமணமாகி நான்காண்ட... |
இந்தியா | எம்.எல்.ஏ.,வை அடித்ததால் போலீசார் பணிமாற்றம் | டேராடூன் : உத்தரகாண்ட்டில், போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளர். பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவரை போலீஸ் அடித்ததின் எதிரொலியாக இந்த மாற்றம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம், சகஸ்பூர் தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., ராஜ்குமார், போலீசாரை தரக்குறைவாக பேசியதால் எழுந்த வாக்குவாதம், மோதலைத் தொ... |
இந்தியா | போக்குவரத்து துறை அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரி மீண்டும் விசாரணை | காரைக்கால் : காரைக்கால் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரி நேற்று மீண்டும் விசாரணை நடத்தினார். காரைக்கால் மாவட்ட போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் அதிகரித்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த 10ம் தேதி சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி., முருகன், சி.பி.... |
தமிழகம் | மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் | கடலூர்:பாசனத்திற்காக மேட் டூர் அணை திறக்கப்படாததால் காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் ஏமாற் றத்திற்குள்ளாகியுள்ளனர்.காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் உள்ள ஒரு லட்சத்து 46 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மேட்டூர் அணை திறப்பதன் மூல... |
தமிழகம் | தஞ்சை, திருச்சி பள்ளிகளில் மத்தியமைச்சர் கபில் சிபல் ஆய்வு | தஞ்சாவூர்: தஞ்சை மற்றும் திருச்சி பள்ளிகளில், மத்தியமைச்சர் கபில் சிபல், நேற்று ஆய்வு மேற்கொண்டார். தஞ்சை மருத்துவக் கல்லூரி ரோடு கலைஞர் நகரிலுள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் வல்லம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அங்குள்ள வட்டார வளமையத்தில், நேற்று காலை 8.30 மணிக்கு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ... |
தமிழகம் | பாதாள சாக்கடைத்திட்டபணியால் குடிநீர் பைப் "கட்' | கடலூர்:திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டித் தெருவில் பாதாள சாக்கடைப் பணி செய்யும் போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. திருப்பாதிரிப்புலியூர் போடிசெட்டித் தெருவில் பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகிறது.தற்போது வீடுகளுக்கு பைப் லைன் இணைப்பு கொடுப்பதற்காக பொக்லைனால் தோண்டும் போது குடிநீர் பைப்ப... |
தமிழகம் | தேசிய அடையாள அட்டை பெற உடனடியாக விண்ணப்பிக்கலாம் | கடலூர்:இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:வாரம் தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற்றிட மாற்றுத் திறனாளிகள் தேச... |
தமிழகம் | அரசு திட்டங்கள் குறித்து எல்.சி.டி., மூலம் விளக்கம் | கிள்ளை:தமிழக அரசு சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து இருளர் மக்களுக்கு எல்.சி.டி., மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.சிதம்பரம் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்ட இருளர் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டங... |
தமிழகம் | விவசாய தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் | கடலூர்:வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கூலி குறைவாக வழங்கப்படுவதாக விவசாய தொழிலாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.கடலூர் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது. ஒன்றியத் தலைவர் கோதண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் துரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் தட்சணாமூர்த்தி, ஸ்ரீதரன், ஒன்றிய நிர்வாகிகள... |
தமிழகம் | வேளங்கிப்பட்டு பெரியநாயகி அம்மன்கோவிலில் 16ம் தேதி கும்பாபிஷேகம் | கடலூர்:வேளங்கிப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 16ம் தேதி நடக்கிறது.சிதம்பரம் தாலுகா வேளங்கிப்பட்டு கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், பெரியநாயகி அம்மன் கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை (15ம் தேதி) காலை 7.45 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்... |
தமிழகம் | பதிவுத் துறையில் பணி நியமனம் | சென்னை: பத்திரப்பதிவு துறையில், 33 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பதிவுத் துறையில் காலியாக உள்ள இடங்களில், 33 பேர், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராக நியமிக்க தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை, தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுவரை 135 ப... |
தமிழகம் | தேனீ வளர்ப்புபயிற்சி முகாம் | ஸ்ரீமுஷ்ணம்:ஜேசீஸ் சார்பில் தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.ஜேசீஸ் தலைவர் கிரி தலைமை தாங்கினார். இயக்குனர் வேல்முருகன், தேத்தாம்பட்டு ஊராட்சி தலைவர் காந்திசெல்வராஜன், வட்டத்தூர் ஊராட்சி தலைவர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை ஜோஸ்லின் செல்வராஜ் தேனீ வளர்ப்பு குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் மா... |
தமிழகம் | மானிய விலையில் தோட்டப் பயிர் விதைகள் | ஸ்ரீமுஷ்ணம்:விவசாயிகளுக்கு மானிய விலையில் தோட்டப்பயிர் விதைகள் வழங்கப்படுகிறது.காட்டுமன்னார்கோயில் மற்றும் குமராட்சி வட்டார தோட்டக்கலைத் துறை இயக்குநர் மோகன்தாஸ் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:காட்டுமன்னார்கோயில், குமராட்சி, ஸ்ரீமுஷ் ணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நடப்பு ஆடிப்பட்டத்தில் பயிரிடுவதற்கு ஏற்ற தோ... |
தமிழகம் | தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் தொகுப்பு வீடு கேட்டு மனு | கடலூர்:தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தொகுப்பு வீடு கட்டித்தரக் கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.இது குறித்து காட்டுமன்னார்கோவில் அடுத்த தண்டேஸ்வரநல்லூர் கிராம மக்கள் கலெக்டர் சீத்தாராமனிடம் கொடுத் துள்ள மனுவில் கூறியிருப் பதாவது:காட்டுமன்னார்கோவில் வட்டம் நங்குடி ஊராட்சிக் குட்பட்ட தண்டேஸ்வரநல்லூர் கிராமத்தில்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.