category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | தொழிற்கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங் தர வரிசைப் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம் | காலாப்பட்டு : இன்ஜினியரிங், மருத்துவம் உள் ளிட்ட தொழில் படிப்புகளில் சேர, புதுச்சேரி மாணவர்கள் 5756 பேர் விண்ணப்பித்துள்ளனர் என சென் டாக் கன்வீனர் பிருத்திவிராஜ் தெரிவித்தார். எம்.பி.பி.எஸ்., பி.டெக்., உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை சென் டாக் மூலம் கடந்த மே 27ம் தேதி துவங்கியது. மொத்தம் 7300 விண் ... |
தமிழகம் | நெல்லிக்கொல்லை மருத்துவ முகாமில் 785 பேருக்கு சிகிச்சை | புவனகிரி: புவனகிரி அருகே நெல்லிக்கொல்லையில் நடந்த வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் 785 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்புவனகிரி ஒன்றியம் நெல்லிக்கொல்லை கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் கிருஷ்ணாபுரம் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குணசேகரன... |
இந்தியா | காரைக்கால் என்.ஐ.டி.,க்கு கபில்சிபல் அடிக்கல் நாட்டினார் | காரைக்கால் : காரைக்காலில் அமைய உள்ள என்.ஐ.டி.,க்கு, மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று அடிக்கல் நாட்டினார். காரைக்காலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய என்.ஐ.டி., அமைப்பதற் கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் 35 அரசு பள்ளிகளில் கட்டப்பட் டுள்ள 60 கூடுதல் வகுப் பறைகள் திறப்பு விழா அண்ணா அர... |
இந்தியா | நிர்வாகிகள் பொறுப்பேற்பு | புதுச்சேரி : புதுச்சேரி ரோட்டரி ஈவ்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஆனந்தா இன்னில் நடந்தது. முன்னாள் தலைவி மதுரிமா வரவேற்றார். சிறப்பு விருந்தினரான டாக்டர் ஆஷா உமா, வாழ்த்தி பேசினார். ரோட்டரி உதவி கவர்னர் ராமகிருஷ்ணன், புதிய பொறுப்பாளர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து செய்து வைத்தார். புதிய தலைவியாக மேரிகல... |
தமிழகம் | வரவூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை யாகசாலை பூஜைகள் துவக்கம் | கடலூர்:வரவூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள வரவூர் மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் 16ம் தேதி காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனையொட்டி நாளை 14ம் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை மற்றும் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. ப... |
இந்தியா | இடுபொருட்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி : உழவர் மன்ற நிர்வாகிகள் குற்றச்சாட்டு | புதுச்சேரி : பாசிக் நிறுவனத்தில் உரம் உள் ளிட்ட இடுபொருட்கள் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட் டுள்ளனர் என உழவர் மன்ற நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள் ளனர். கரிக்கலாம்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன், உழவர் மன்ற நிர்வாகிகள் ஆதிமூலம், அன்புராசு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயத்தை பாதுகாப்பதற்காக உருவாக்கப்ப... |
தமிழகம் | தினமலர் செய்தி எதிரொலி: பள்ளியில் முட்புதர்கள் அகற்றம் | புவனகிரி: சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியின் அவலம் குறித்து தினமலர் சுட்டிக் காட்டியதையடுத்து விளையாட்டு மைதானத்தை சூழ்ந்திருந்த முட்புதர் காடுகள் அகற்றப்பட்டது. சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் 500க் கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் மாணவர்களுக்கு அடி... |
இந்தியா | தேசியவாத காங்., கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் | புதுச்சேரி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள சரத்பவாருக்கு புதுச்சேரி தேசியவாத காங்., பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசியவாத காங்., மாநில தலைவர் சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:தேசியவாத காங்., கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பழனியாண்டி,... |
தமிழகம் | சி.இ.ஓ.,வைக் கண்டித்து போராட்டம் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் முடிவு | கடலூர்: மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை கண்டித்து மூன்று கட்ட போராட் டம் நடத்த உடற்கல்வி ஆசிரியர் கழகங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் கழகங்களின் கூட்டமைப்பின் அவசரக் கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.மாநில துணைத் தலைவர் அசோகன், தேவசேனாபதி, மக்தூம் உ... |
இந்தியா | நிர்வாகிகள் தேர்வு | புதுச்சேரி : முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் தெரு விரிவு குடியிருப்போர் நல வாழ்வு சங்கம் துவக்கப் பட்டது. சங்கத் தலைவராக சீமா தேவி, துணைத் தலைவராக வீரப்பன், பொதுச் செய லாளராக தாமோதரன், கூடு தல் செயலாளராக நாகரத் தினம், செயலாளராக கிருஷ் ணன், காசாளராக மீனாட்சி சுந்தரம், நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக சந்திரன், கஸ்தூரி, ப... |
தமிழகம் | காஸ் அடுப்பு வழங்கும் விழா | திட்டக்குடி: திட்டக்குடி பேரூராட்சி இளமங்கலம் கிராமத்தில் 2வது வார்டு பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் வேலு, வருவாய் ஆய் வாளர் சக்திவேல் முன் னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் வரவேற்றார். மங்களூர் ஒன்றிய தி.மு.க., துணை... |
தமிழகம் | சிதம்பரத்தில் மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி நாள் பேச்சுப்போட்டி | சிதம்பரம்: சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடந்தது. சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில் நடந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 26 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். காஸ்மோபாலிட்டன் அரிமா தலைவர் முருகப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் பாலநாகச... |
தமிழகம் | செயற்குழு கூட்டம் | கடலூர்:மருத்துவத்துறை அமைச்சுப்பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்கம் சார்பில் முதுகுளத்தூரில் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். "வரும் காலங்களில் வெளியிடப்படும் அனைத்து அரசாணைகளையும் தமிழில் வெளியிட வேண்டும். பண் டிகை முன் பணத்தை 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தி ... |
இந்தியா | எம்.டெக்., எம்.எஸ்சி., படிப்புகளுக்கான சென்டாக் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு | காலாப்பட்டு : புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் நடந்த எம்.டெக்., எம்.எஸ்சி., சென்டாக் நுழைவுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள எம்.டெக்., எம்.எஸ்சி,. படிப்புகளுக்கான சென்டாக் நுழைவுத் தேர்வு புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த 10, 11ம் தே... |
தமிழகம் | என்.சி.சி., புதிய மாணவர் சேர்க்கைக்கு உடல் கூறு ஆய்வு | விருத்தாசலம்: என்.சி.சி., புதிய மாணவர் சேர்க்கைக்கு உடல் கூறு ஆய்வு விருத்தாசலத்தில் நடந்தது. இந்த ஆண்டிற்கான புதிய என்.சி.சி., மாணவர் கள் சேர்க்கும் பணி விருத் தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. இதற் கான பணிகளை பள்ளி என்.சி.சி., அலுவலர் ராஜ்குமார் மேற்கொண்டு வருகிறார். என்.சி.சி.,யில் புதிதாக சேர... |
இந்தியா | மாநில அளவிலான கபடி போட்டி : சேத்திலால் அணி சாம்பியன் | புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த மாநில அளவிலான 37வது சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் சேத்திலால் அணி முதலிடத்தை பிடித்தது. புதுச்சேரி மாநில கபடி சங்கம் சார்பில் மாநில அளவிலான 37வது சாம்பியன்ஷிப் கபடி போட்டி கடந்த 9ம் தேதி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத் தில் துவங்கியது. இதில் ஆண்கள் பிரிவில் 39 அ... |
இந்தியா | பழமையான நகராட்சி கட்டடம் பலப்படுத்தும் பணி தீவிரம் | புதுச்சேரி : நூற்றாண்டு கடந்த பழமை வாய்ந்த புதுச்சேரி நகராட்சி கட்டடத்தை பலப் படுத்தும் பணி நடந்து வருகிறது. புதுச்சேரி நகராட்சி இயங்கி வரும் கட்ட டம் 1870ம் ஆண்டு கட்டப்பட்டது. 140 ஆண்டுகளை கடந்த நிலையில் நகராட்சி கட்டடம் மழை, வெயில், கடற்காற்று மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப் பட்டு, கட்டடத்தை சுற்றி பல்வேறு இடங... |
தமிழகம் | மாத இறுதியில் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை | கடலூர்: ஓய்வூதிய முன் மொழிவுகளை உரிய காலத்தில் அனுப்பி, ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து பயன்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க சிறப் புக் கூட்டம் கடலூரில் சங்க அலுவலகத்தில் நடந் தது. சங்கத் தலைவர் கண்ணன்... |
தமிழகம் | பரிசளிப்பு விழா | நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக் கழகம் சார்பில் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. நகர தலைவர் அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் அசன்அலி வரவேற்றார். மண்டல துணை பொதுச் செயலாளர் அசரப் அலி,... |
தமிழகம் | ஐசோபார்ம் எண்ணெய்வித்து திட்ட பயிற்சி | திட்டக்குடி: பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் கிராம விவசாயிகளுக்கு நல்லூர் வட் டார வேளாண்மைத் துறை சார்பில் ஐசோபார்ம் எண்ணெய்வித்து திட்டத்தின் கீழ் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது. நிறைவு நாள் முகாமிற்கு வேளாண் உதவி இயக்குநர் அப்பன்ராஜ் தலைமை தாங்கினார். வக்கீல் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். உதவி வேளாண் அலுவலர்... |
தமிழகம் | நிதியளிப்பு கூட்டம் | புவனகிரி: புவனகிரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநாட்டு நிதியாக 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. திருச்சியில் வரும் 19ம் தேதி நடைபெறும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாட் டிற்கு நிதியளிப்பு கூட்டம் புவனகிரியில் நடந்தது. மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் துரைராஜ், ஆறுமுகம்... |
தமிழகம் | முன்னாள் படை வீரர்களுக்கு ஸ்டேட் பாங்க் பாதுகாப்பு பணி | கடலூர்: ஸ்டேட் பாங்க் பணிக்கு முன்னாள் படை வீரர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் ஜைத் தூர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியாவில் செக்யூரிட்டி முதன்மை அலுவலர் பணிக்கு தகுதியுள்ள முன் னாள் படை வீரர்கள் விண் ணப்பிக்கலாம் என அறிவிக... |
தமிழகம் | அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் | கடலூர்: பாலூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கடலூர் ஜூனியர் சேம்பர் சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங் கப்பட்டது. ஜூனியர் சேம்பர் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் டாக்டர் கணபதி, கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் புஷ்பராஜ் வரவேற்றார். ரெட் கிராஸ் மாவட்ட கவுரவத் தலைவர் பாலசுப்ரமணியன் ம... |
இந்தியா | போலீசார் மீது தாக்குதல் தடுக்க அரசுக்கு கோரிக்கை | புதுச்சேரி : போலீசார் தாக்கப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று லால் பகதூர் சாஸ்திரி சமூக சேவை மன்றம் கூறியுள்ளது. இதுகுறித்து மன்றத் தலைவர் கலியமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு ஊழியர்கள் தங்களின் பணியில் ஈடுபடும் போது ஒரு சில தனி நபர்களால் தாக்கப் படுவது புதுச்சேரியில் அடிக்கடி நடக்கிறது. குறி... |
தமிழகம் | நள்ளிரவில் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருட்டு | விருத்தாசலம்: நள்ளிரவில் மூன்று கடைகளின் பூட்டை உடைத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராம பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வணிக வளாக கட்டடத்தில் 10க்கும் மேற் பட்ட கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்தவுடன் இரவு கடைகளை பூட்டி விட்டு சென்றனர... |
இந்தியா | ஆர்ப்பாட்டம் | புதுச்சேரி : அடிப்படை வசதிகளை வலியுறுத்தி, சவுக்குப்பேட்டையில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சவுக்குப்பேட்டை அம்பேத்கர் நகரில் மின்சாரம், குடிநீர், பாதாள சாக்கடை வசதி செய்ய வேண்டும். பெருகி வரும் கொசுத் தொல்லையை போக்க வாரம் ஒரு முறை கொசு மருந்து தெளிக்க வேண்டும். சோலை நகர் பகுதிக்கு மீண்டும் பஸ் வசதி ஏற... |
இந்தியா | அரவிந்தர் பொறியியல் கல்லூரியில் ஆங்கில உச்சரிப்புத் திறன் போட்டி | புதுச்சேரி : சேதராப்பட்டில் உள்ள அரவிந்தர் பொறியியல் கல்லூரியில் ஆங்கில உச்சரிப்புத் திறன் போட்டி நடந்தது. இப் போட்டியில் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இறுதிப்போட்டிக்கு குளூனி, அமலோற்பவம், பேட்ரிக், பெத்திசெமினார் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்க... |
தமிழகம் | வாக்காளர் திருத்தப்பட்டியல் சிறப்பு முகாமில் குளறுபடி: எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு | பண்ருட்டி: தி.மு.க., நிர்வாகிகளுக்கு மட்டும் சேர்த்தல், நீக்கம் படிவங்கள் அதிகமாக வழங்கப்பட்டதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை சிறப்பு முகாமில் குளறுபடி ஏற் பட்டுள்ளது என கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.சி.சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தினமலர் நிருபரிடம் கூறியதாவது: புதிய வாக்காளர் சேர்... |
தமிழகம் | வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் | நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் கிராமத் தில் வரும்முன் காப் போம் திட்டதின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரை ஆரம்ப சுகாதார நிலையம் சார் பில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் தங்கம் நந்தகோபால் த... |
தமிழகம் | தீக்குளித்து பெண் சாவு | பண்ருட்டி: வயிற்று வலியால் பெண் தீக்குளித்து இறந்தார்.பண்ருட்டி பனங் காட்டு தெருவைச் சேர்ந் தவர் சவுந்தரி. இவரது மகள் விமலா (35). இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதுண்டு. கடந்த 10ம் தேதி வயிற்றுவலி அதிகமானதால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயமடைந்த விமலா புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க... |
தமிழகம் | மோசடி செய்த மகளிர் குழு தலைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு | கடலூர்: இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மகளிர் சுய உதவிக்குழு தலைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து குறிஞ்சிப் பாடி அடுத்த புதுக்குப்பம் ரோஜா மகளிர் குழுவினர் கலெக்டர் சீத்தாராமனிடம் கொடுத்துள்ள புகார் மனு:புதுக்குப்பம் ரோஜா மகளிர் குழுவில் 12 பேர் உறுப்பினர்களா... |
தமிழகம் | கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு பிடிக்க கூண்டு | கடலூர்: கலெக்டர் அலுவல வளாகத்தில் பாம்பு பிடிப் பதற்கு கூண்டு வைக்கப் பட்டுள்ளது. கடலூரில் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் பாம்பு புகுந்ததால் அங்கு வேலை செய்தவர்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து கலெக் டர் அலுவலகத்தில் இருந்து சாரை பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டது. இந்நிலையில் கலெக் டர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் பாம்புகளின... |
தமிழகம் | பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி | கடலூர்: கடலூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கடலூரில் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டம் நடந்தது. கலெக் டர் சீத்தாராமன் தலைமையில் நடந்த இந்த கூட் டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங் கேற்றனர். கூட்டத்தில் குடி... |
தமிழகம் | பூச்சி மருந்து குடித்து விவசாயி பலி | கடலூர்: பூச்சி மருந்து குடித்த விவசாயி இறந்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த மா.கொளக் குடியைச் சேர்ந்தவர் பழனிவேல் (40). விவசாயியான இவருக்கு சில ஆண் டுகளாக மனநிலை பாதிக் கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி நிலத்திற்கு போட வீட் டில் வைத்திருந்த பூச்சி மருந்தை பழனிவேல் குடித்து மயங்கி விழுந் தார். ஆபத்தான நிலையில்... |
தமிழகம் | ஆபாச பேச்சு: வாலிபர் கைது | சேத்தியாத்தோப்பு: ஆசிரியையிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேத்தியாத்தோப்பை அடுத்த துறிஞ்சிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி சார்லஸ் மேரி (33). இவர் மஞ்சக்கொல்லை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மொபைல் போனுக்கு மிராளூரைச் சேர்ந்த சண்முகம் மகன் பழனிச்சா... |
தமிழகம் | சாலையில் இறந்தவர் யார் | கடலூர்: சாலை ஓரத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் முதுநகர் அடுத்த வள்ளி காரைக்காடு அருகே சாலை ஓரத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். கருப்பு சிவப்பு கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் கட்டியிருந்தார். மேலும் முன் தலை வழுக்க... |
தமிழகம் | மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது; 2 பேருக்கு வலை | சிதம்பரம்: மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் அருகே உத்தமசோழமங்கலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (32). டைலர். இவரது மனைவி மாரிமுத்து. திருமணமாகி ஆறு ஆண்டு ஆகிறது. இந்நிலையில் மனைவி மாரிமுத்துவை அவரது கணவர் லட்சுமணன், மாமனார் பாலசுப்ரமணியன், மாமியார் ராஜலட்சுமி ஆகியோர் துன்புறுத்தினர். இதுகுறித்... |
தமிழகம் | இலவச மனைப்பட்டா கேட்டு சிதம்பரம் ஆர்.டி.ஓ., விடம் மனு | கிள்ளை: சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் ஊராட்சி புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு இவலச மனைப்பட்டா கேட்டு ஆர்.டி.ஓ., விடம் மனு கொடுத்தனர்.இது குறித்து மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி, ஊராட்சி தலைவர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் அளித்துள்ள மனு:சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன் ஊராட்சி மேலச்சாவடியில் இருந்து கீழச்சாவ... |
தமிழகம் | இளம்பெண்ணை கடத்தியவர் கைது | கடலூர்: இளம் பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகள் மதியழகி (20). இவர் திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு வேலை செய்த திருவாரூர் மாவட்டம் அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ரமணி மகன் மோகன் (22) என்பவருக்கும் பழக்கம... |
தமிழகம் | அடிப்படை வசதி கேட்டு குறவர்கள் கலெக்டரிடம் மனு | கடலூர்: அடிப்படை வசதி கேட்டு குறவர்கள் கலெக் டரிடம் மனு கொடுத்தனர். இது குறித்து திருமாணிக்குழியில் வசிக்கும் குறவர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கடலூர் அடுத்த திருமாணிக்குழி ஊராட்சி ஆர்.ஆர்., நகரில் காசா தொண்டு நிறுவனம் சார் பில் 28 குடியிருப்புகள் குறவர்களுக்கு கட்டித் தரப்பட்டு, அங்கு ஏராளமானோ... |
தமிழகம் | அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர் | விருத்தாசலம்: அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கொட்டகையை தாசில் தார் தலைமையில் அதிகாரிகள் அப்புறப்படுத் தினர். விருத்தாசலம் அரசு அச் சகத்திற்கு பின்புறம் கண்டியாங்குப்பம் எல்லைக் குட்பட்ட பகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்குச் சொந்தமான அரசின் காலி இடம் 72 சென்ட் உள்ளது.இந்த ... |
தமிழகம் | புஞ்சைமகத்துவாழ்க்கையில் மக்களை அச்சுறுத்தும் விஷ வண்டுகள் | கிள்ளை: சிதம்பரம் அடுத்த புஞ்சைமகத்துவாழ்க்கையில் பொதுமக்களை அச் சுறுத்தி வரும் விஷ வண் டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் அடுத்த புஞ்சைமகத்து வாழ்க்கை தாமரைக்குளம் அருகில் சாலையோரத்தில் உள்ள பனை மரம் மற்றும் மூங்கில் மரத்தில் இரு இடங்களில் விஷ வண்டு கூடுகள் உள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்களை விஷ வண... |
தமிழகம் | பாராட்டு விழா | சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எறும்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ். எல்.சி., பொதுத் தேர் வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி தலைமை தாங்கினார். சேகர் வரவேற்றார். விருத்தாசலம் அரிமா சங்கத்தலைவர் சுரேஷ், மாவட்... |
தமிழகம் | ஸ்ரீமுஷ்ணம் அரசு பள்ளிக் கட்டட பிரச்னை 15 நாட்களுக்குள் காலி செய்ய ஒப்புதல் | ஸ்ரீமுஷ்ணம்: அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகை தருவதாக கூறியதைத் தொடர்ந்து 15 நாட்களுக் குள் காலி செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.ஸ்ரீமுஷ்ணம் அரசு உயர் நிலைப்பள்ளி கட்டடம் கட்ட மலைமேடு பகுதியில் இடம் தேர்வு செய் யப்பட்டது. இந்த இடத் தில் கடந்த ஏப்ரல் மாதம் இலவச ... |
தமிழகம் | லாரி, புல்டோசர் சிறைபிடிப்பு | ஸ்ரீமுஷ்ணம்: இரவில் கருங்கல் ஜல்லி அள்ளிய டிப்பர் லாரி மற்றும் புல்டோசரை பொதுமக்கள் சிறை பிடித்தனர். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் கிராமத் திற்குச் செல்லும் சாலை யில் 47.65 லட்சம் செல வில் சாலை போடும் பணி நடக்கிறது. தற்போது கருங்கல் ஜல்லி அமைத்து கிராவல் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ... |
தமிழகம் | தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: படிப்பு பாதிப்பு | கிள்ளை: சிதம்பரம் அடுத்த கிள்ளை சுற்றுப் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் பள்ளி திறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. சிதம்பரம் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்ட கிள்ளை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் ம... |
தமிழகம் | உழவர் இருவார துவக்க விழா | சேத்தியாத்தோப்பு: பு. உடையூர் பாங்க் ஆப் இந்தியா கிளை சார் பில் விவசாயிகள் மற் றும் வாடிக்கையாளர்கள் பங் கேற்ற உழவர் இருவார துவக்க விழா பு.உடையூரில் நடந்தது. விழாவிற்கு பாங்க் கிளை மேலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்கள் சிங்க மகாதேவன், செந்தில்குமார், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை மேலாளர் சீன... |
தமிழகம் | சிதம்பரத்தில் விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டம் | சிதம்பரம்: சிதம்பரத்தில் விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முத்து வரவேற்றார். சுந்தரேசன், ராஜேந்திரன், கோவிந்தராஜன், ஏகாம்பரம், சின்னப்பா முன் னிலை வகித்தனர். கூட்டத்தில், சங்க உறுப்பினர்களுக்கு அடை யாள அட்டை வழங்குவது. செம்மொழி மாநாடு நடத்திய முதல் வர் கருணாந... |
தமிழகம் | மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா | சிறுபாக்கம்: மங்களூர் மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மதியம் மாரியம்மன் திருத்தேரில் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலையில் கிராம மக்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனை வழிபட்ட... |
தமிழகம் | ஜெயேந்திரருக்கு கனகாபிஷேகம் | சிதம்பரம்: ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 75வது அவதார மகோத்சவத்தையொட்டி சிதம்பரத்தில் கனகாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 7 மணிக்கு கணபதி, ஆவஹந்தி, நவக் கிரக ஹோமங்களும் மாலை வடக்கு வீதியில் இருந்து காஞ்சி ஜெயேந்திரர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து ஆனந்த நிலையம் என்ற தலைப்பில் தாமல் ராமகிருஷ்ணனின் உ... |
தமிழகம் | கொலை மிரட்டல் ஒருவர் கைது | பண்ருட்டி: கிராம உதவியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். மாளிகம்பட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது வீட்டிற்குச் செல் லும் வழியில் ராமு என்பவர் புறம்போக்கு இடத் தில் வேலி அமைத்தார். இதனைத் தொடர்ந்து ஆறுமுகம் கிராம உதவியாளர் மாயகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தார். மாயகிருஷ்ணன் ராமுவிற்கு எச்சரிக்கை வி... |
தமிழகம் | பள்ளி மாணவர்களுக்குள் பிரச்னை அதிகாரிகள் நேரில் விசாரணை | பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரு பிரிவு மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பரங்கிப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நிரந்தர தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களுக்குள் ஒற் ற... |
தமிழகம் | பண்ருட்டி அருகே தகராறு இருவர் கைது; மூவருக்கு வலை | பண்ருட்டி: தந்தையை திட்டியதை தட்டிக்கேட்ட தகராறில் ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டையை சேர்ந்தவர் மாஜிஸ்திரேட் உலகநாதன். இவரது மகன் திருவேங்கடரத்தினசாமி (27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவபாரதி என்பவருக்கும் கடந்த நான்கு நாட்களுக்கு முன் வாய்த் தகராறு ஏற... |
தமிழகம் | திருக்கோவிலூர் பகுதியில் பத்திரத் தாள் தட்டுப்பாடு | திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் கேட்கும் பத்திரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் பத்திரத்திற்கு 30 சதவீதம் வரை கமிஷன் கேட்கும் ஏஜண்ட்டுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், மணலூர்பேட்டை பத்திர பதிவு அலுவலகங்களில் பதிவு செய்ய பத்திரம் கிடைக் காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். 10, 20 ரூபாய... |
தமிழகம் | பாதிராப்புலியூரில் சிறப்பு கிராம சபா | மயிலம்: மயிலம் அடுத்த பாதிராபூலியூரில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சித் தலைவர் சசிகலா நடராஜன் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் சண் முகம் வரவேற்றார். வக் கீல் கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ., சந்திரசேகரன், நமசிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் ஒன்றிய இளநிலை உதவியாளர் சித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார... |
தமிழகம் | ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆவேசம் | செஞ்சி: மேல்மலையனூர் கோவில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கு சிறப்பு பஸ்களை இயக்க டவுன் பஸ்களை ரத்து செய்ததால் ஆவேசமடைந்த ஐந்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். திருவண்ணாமலையில் பவுர்ணமியன்று கிரிவலம் நடக்கும் போதும், மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போதும் செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் பகுதியில் கிராமப்புறங்க... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆர்.டி.ஓ., தலைமையில் ஆய்வு | திருக்கோவிலூர்: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்பார்வையாளர்கள் ஆய்வுக் கூட்டம் திருக்கோவிலூரில் நடந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மேற்பார்வையாளர்களின் களப்பணி குறித்த ஆய்வுக் கூட்டம் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., வரலட்சுமி தலைமை தாங்கினார். தாசில்தார் பாமா, கலெக்டர் அலுவலக ... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் | விழுப்புரம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் விஎக்செல் கல்வி அறக் கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி காணையில் நடந்தது. பேரணியை காணை ஒன்றிய சேர்மன் கல் பட்டு ராஜா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் ரமேஷ் வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் துரைக்கண்ணு, ஜெயபால், அரசு மேல்நிலைப் பள்ளி த... |
தமிழகம் | கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீண்டும் கேன்டீன் வசதி? | விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கேன்டீன் வசதி இல் லாதததால் சுகாதாரமாக தயார் செய்யப்பட்ட மலிவான உணவு கிடைக்காமல் பொது மக்களும், அரசு ஊழியர்களும் சிரமப்படுகின்றனர். மூடப்பட்ட கேன் டீனை மீண்டும் திறக்க கலெக் டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் கலெக்டர் பெருந் திட்ட வளாகத்திற்குள் டி.ஐ.ஜி., அலுவகலம், எ... |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் மாற்றுத் திறனுடைய மாணவர்களுக் கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அவலூர்பேட்டை துவக்கப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மேல்மலையனூர் வட்டார வளமையம் , சென்னை வி -எக் செல் கல்வி அறக் கட்டளை இணைந்து மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர... |
தமிழகம் | தபால் ஊழியர் சங்க கொடியேற்று விழா | விழுப்புரம்: விழுப்புரத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கொடியேற்று விழா நடந்தது.விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன் நடந்த விழாவிற்கு அஞ்சலக அதிகாரி வாசுகி தலைமை தாங்கினார். கோட்டப் பொருளாளர் வீராசாமி முன்னிலை வகித் தார். மாநில அமைப்புச் செயலாளர் கருணாகரன், கோட்டத் தலைவர் மாரிமுத்து, உதவி செயலாளர் வாசு ஆகியோ... |
தமிழகம் | பாதாள சாக்கடை திட்டப் பணிகள் பாதிப்பு | விழுப்புரம்: விழுப்புரத்தில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் வாகனங்கள் இடையூறினால் பாதித்து வருகிறது.விழுப்புரம் நகராட்சியில் 30 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. காமராஜர் வீதி, கே.கே.ரோடு, மகாத்மா காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட் டுள் ளது. சென்னை நெட... |
தமிழகம் | ரேஷன் அரிசி பறிமுதல் | சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே 5 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சங்கராபுரம் டி.எஸ்.ஓ., முனுசாமி மற்றும் குழுவினர் கல்லேரிகுப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்குள்ள பஸ் நிறுத்தத் தில் கேட்பாரற்று கிடந்த 5 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை செய்தனர். |
தமிழகம் | ஆட்டோ சங்க துவக்க விழா | அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் சி.ஐ.டி.யூ., ஆட்டோ சங்க துவக்க விழா நடந்தது. சங்க தலைவர் ஜான் பாஷா தலைமை தாங்கி பெயர் பலகையை திறந்து வைத்தார். நிர்வாகிகள் மகாராஜன், சீனுவாசன் முன்னிலை வகித்தனர். மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் முருகன் கொடி ஏற்றி வைத்தார். அ.தி.மு.க., முன் னாள் செயலாளர் ரகமத் துல்லா, ஜனநாயக வாலிபர் சங்... |
தமிழகம் | பைக்கில் சென்றபோது தவறி விழுந்தவர் பலி | திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே பைக்கில் சென்றவர் தவறி விழுந்து இறந்தார். திருக்கோவிலூர் அடுத்த வேங்கூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் செல்வராஜ் (45). தனது பைக்கில் கடந்த 3ம் தேதி செட்டித்தாங்கல் காலனிக்கு சென்று கொண்டிருந்தார். முன்னால் சென்ற வாகன டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழ... |
தமிழகம் | பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் பலி: இருவர் காயம் | திண்டிவனம்: திண்டிவனம் அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் இறந்தார்.திண்டிவனம் அடுத்த கொடிமா கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் ராஜா(29). இவர் சென்னை குரோம்பேட்டையில் தங்கி பெயின்டர் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மனோகரன்(30), கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த ராஜி(30) ஆகிய இருவரும் ராஜாவுடன் பெயி... |
தமிழகம் | கல்லடிக்குப்பம் கோஷ்டி மோதல் திண்டிவனம் ஆர்.டி.ஓ., விசாரணை | திண்டிவனம்: திண்டிவனம் கோட் டாட்சியர் அலுவலகத்தில் கல்லடிக்குப்பம் கிராமத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் குறித்து ஆர்.டி. ஓ., விசாரணை நடந்தது. பெரிய தச்சூர் போலீஸ் சரகம் கல்லடிக்குப்பத்தில் தேர்தல் முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் அடிக்கடி மோதிக் கொண் டனர். இது குறித்து திண்டிவனம் ஆர்.டி.ஓ., விசாரணை நேற்று (12 ம் தேதி) நட... |
தமிழகம் | அரசு கல்லூரி நாளை துவக்கம் | விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் துவக்கப்படுகின்றன. விழுப்புரம் அண்ணாதுரை அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு (2010-2011) மாணவர்களுக் கான வகுப்புகள் நாளை (14ம் தேதி) துவங் கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
தமிழகம் | வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மேல்மலையனூரில் ஆய்வு | செஞ்சி: மேல்மலையனூர் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் 17 ஆட் டோக்களை பறிமுதல் செய்தனர். கடந்த 12ம் தேதி இரவு மேல்மலையனூர் அங் காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையடுத்து வளத்தி, மேல்மலையனூர் பகுதியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் திண்டிவனம் குமரா, உளுந்தூர் பேட்டை துரை ஆகியோர்... |
தமிழகம் | இறகுப் பந்தாட்டப் போட்டி; சென்னை அணி முதலிடம் | விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த இறகு பந்தாட்டப் போட்டியில் சென்னை அணியினர் முதலிடம் பிடித்தனர்.மாவட்ட தி.மு.க., சார் பில் முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான இறகு பந்தாட்டப் போட்டி நடந்தது. விழுப் புரத்தில் நடந்த போட்டியில் 69 அணியினர் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவிற்கு எம்.எல்.ஏ., புஷ்... |
தமிழகம் | பூம்புகார் மகளிரணி மாநாடு குறித்து பா.ம.க., நிர்வாகக்குழு கூட்டம் | திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பா.ம.க., நிர்வாக குழுக்கூட்டம் மணம்பூண்டியில் நடந்தது. மாவட்ட செயலாளர் கலிவரதன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பாலசக்தி வரவேற்றார். வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும். வ... |
தமிழகம் | மகளிர் மன்ற ஆண்டு விழாவில் மாற்றுத்திறனாளிக்கு நிதியுதவி | திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் அடுத்த விராட்டிக்குப்பம் சாலையில் உள்ள கிருபாலயா மகிழ்ச்சி மகளிர் மன்றத் தில் ஆண்டு விழா நடந்தது. ஊக்குனர் சாந்தி தலைமை தாங்கினார். ஊர்நல அலுவலர் சிவக்குமார், தொண்டு நிறுவன செயலாளர் ஸ்மிதா முன் னிலை வகித்தனர். விழாவில் பல்லவன் கிராம வங்கி மேலாளர் ரவிச்சந்திரன் மன்றத்தின் சார்பில் இரு கை... |
தமிழகம் | பயனாளிகளுக்கு பிரசவ நிதியுதவி | விழுப்புரம்: விழுப்புரத்தில் தி சீர் லைப் பவுண்டேசன்ஸ் ஆப் இந்தியா சார்பில் பயனாளிகளுக்கு மருத்துவ செலவு நிதி வழங்கப்பட்டது. விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., மஹாலில் தி சீர் லைப் பவுண்டேசன்ஸ் ஆப் இந்தியா சார்பில் மருத்துவ செலவு நிதி வழங்கும் விழா நடந்தது. நிர்வாக அலுவலர்கள் மணிகண்டன், சிவமணி, செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு இத்திட... |
தமிழகம் | கூடுவாம்பூண்டியில் நாளை குறைகேட்பு | செஞ்சி: கூடுவாம்பூண்டி கிராமத்தில் நாளை (14ம் தேதி) மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. செஞ்சி தாலுகா கூடுவாம்பூண்டி கிராமத்தில் நாளை காலை 10 மணிக்கு பொதுமக்கள் குறைகேட்பு (மனுநீதிநாள்) கூட்டம் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் வாசுதேவன் தலைமையில் நடக்கிறது. பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை நேரில் தெரிவித்தும்... |
தமிழகம் | வணிகவியல் மன்ற துவக்க விழா | மயிலம்: மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மன்ற துவக்க விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி செயலாளர் குமாரசிவ ராஜேந்திரன் தலைமை தாங்கினார், பேராசிரியர்கள் கிருபாநந்தம், திருநாவுக்கரசு, தேவநாதன், வீரமுத்து முன்னிலைவகித்தனர். வணிகவியல் துறைத் தலைவர் ராஜ கோபால் பாபு வரவேற்றார். மதுரை பல்கல... |
தமிழகம் | வேளாண் அறிவியல் நிலையத்தின் விவசாயிகளுக்கு அலைபேசி சேவை பேராசிரியர் சாத்தையா தகவல் | திண்டிவனம்: திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தின் வேளாண் சேவைகள் அலைபேசி மூலம் துவக் கப்படவுள்ளது. இது குறித்து திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் பேராசிரியர் டாக்டர் சாத்தையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பு நிதியாண்டில் டில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் விவசாயிகளுக்கு குறுஞ்செய்திகளை நேரட... |
தமிழகம் | ஆய்வுக் கூட்டம் | திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. தாசில்தார் வேலாயுதன் பிள்ளை தலைமையில் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் நளினி, கலைச்செல்வி, ராஜாமணி பணியை ஆய்வை செய்தனர். இதில் மக்கள் தெகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மேற்பார் வையாளர்கள் கலந்து கொண்டன... |
தமிழகம் | தீவிபத்தில் பாதித்தவர்களுக்கு தே.மு.தி.க.,நிவாரண உதவி | விக்கிரவாண்டி: நெடி மோழியனூர் கிராமத்தில் தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு இலவச அரிசியை தே.மு.தி.க.,சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப் பட்டது. விக்கிரவாண்டி அடுத்த நெடி மோழியனூர் கிராமத்தில் தொடர் தீவிபத்து ஏற்பட்டு 37 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. கடந்த 6ம்தேதி வீட்டில் தூங்கிய இரு பெண்கள் புதுச்சேரி அரசு மருத்துவமன... |
தமிழகம் | சிங்கவரம் கிராமத்தில் அ.தி.மு.க.,பொதுக் கூட்டம் | செஞ்சி: செஞ்சி ஒன்றியம் சிங்கவரத்தில் அ.தி.மு.க., சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பொதுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். அன்பு சேகர், இளங்கீர்த்தி முன்னிலை வகித்தனர். கிளை நிர்வாகி ராமநாதன் வரவேற்றார். தலைமைக்கழக பேச்சாளர் இடிமுரசு ரவி, முன்னாள் எம்.எல்.ஏ., ஏழுமலை, ... |
தமிழகம் | பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் வேட்பு மனு | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பேரூராட்சி 11 வார்டு இடைத்தேர்தலுக்கு தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். உளுந்தூர்பேட்டை பேரூராட்சி 11வது வார்டு கவுன்சிலர் இடைத் தேர்தலுக்கு தி.மு.க., சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் இந்திராவிடம் வேட்பாளர் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். இ... |
தமிழகம் | அ.தி.மு.க., பொதுக் கூட்டம் | திண்டிவனம்: தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுப் பேட்டையில் அ.தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர் அமுதா, முன்னாள் ஒலக் கூர் சேர்மன் ராஜேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் சுப்ரமணியன், மக்புல் ... |
தமிழகம் | மின் இலக்கிய பூங்கா போட்டி பரிசளிப்பு விழா | சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மின்வாரிய இலக்கிய பூங்கா சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது. தமிழ்நாடு மின்வாரியம் சங்கராபுரம் கோட்ட மின் இலக்கிய பூங்கா அமைப்பின் சார்பில் பல்வேறு போட்டிகள் நடந்தன. சங்கராபுரம் ரோட்டரி மகாலில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கோலப் போட்டி, அறிவியல் கலைச் சொல்லாக்கப் போட்டி உள்ளிட்ட 14 வகையா... |
தமிழகம் | கண் சிகிச்சை | திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல் லூர் நடுநிலைப்பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமிற்கு சங்க தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். முகாமில் 188 பேருக்கு கண் பரி சோதனை செய்யப் பட்டது. முன்னாள் டி... |
தமிழகம் | வெங்கடாஜலபதி பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் | விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் ஸ்ரீவெங் கடாஜலபதி பாலிடெக் னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம், விக்கிராவண்டி ரோட்டரி சங் கம், ஸ்ரீவெங்கடாஜலபதி பாலிடெக்னிக் கல்லூரியின் என்.எஸ்.எஸ்., சார் பில் ரத்த கொடையாளர் நாள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கலெக்டர் அலுவலக... |
தமிழகம் | கிராம சபா கூட்டம் | அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் பானுரேகா தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் சாகினர்ஷத் முன்னிலை வகித்தனர். உதவியாளர் வெங்கடேசன் வரவேற் றார். வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டது. துணை பி.டி.ஓ., அறவாழி, வி.ஏ.ஓ., குணசேகரன்... |
தமிழகம் | காஸ் அடுப்பு வழங்கும் விழா கிராம பெண்கள் திடீர் கோஷம் | செஞ்சி: செஞ்சி ஒன்றியம் திருவதிகுன்னம் கிராமத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.ஒன்றிய சேர்மன் ரத்னா கணபதி தலைமை தாங்கினார். டி.எஸ்.ஓ., பூமிநாதன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சுப்புராம் வரவேற்றார். செஞ்சி பேரூராட்சி தலைவர் மஸ்தான் 253 பயனாளிகளுக்கு காஸ் அடுப்புகளை ... |
தமிழகம் | இளைஞர்களுக்கு கொத்தனார் பயிற்சி | விழுப்புரம்: முதல்வர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு இளைஞர்களுக்கு இலவச கொத்தனார் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட செயலாக்க அலகின் மூலம் 2010-11ம் ஆண்டில் கொத்தனார் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்வ... |
தமிழகம் | இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் | விழுப்புரம்: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மணி தலைமை தாங்கினார். மண்டல அமைப்பு செயலாளர் சந்தானம், கடலூர் மாவட்டத் தலைவர் பழனிமுருகன், அம்பேத்கர் மன்றத்தின் மாநிலத... |
தமிழகம் | வளவனூர் கோவிலில் தீமிதி விழா | விழுப்புரம்: வளவனூர் அடுத்த குமாரபுரி திரவுபதியம்மன் கிருஷ்ணசாமி கோவில் பிரம்மோற்சவ விழாவில் வரும் 23ம் தேதி தீமிதி விழா நடக்கிறது. இக் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை திரவுபதியம்மனுக்கு துவஜாரோகணம் முடிந்து இரவு அம்மன் வீதியுலா நடந்தது. வரும் 15ம் தேதி கிருஷ்ணசுவாமிக்கு துவ... |
தமிழகம் | சென்னையில் ரயில் பெட்டிகளுக்கு தீ வைப்பு | தண்டையார்பேட்டை: ரயில்வே யார்டில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, தண்டையார்பேட்டையில் ரயில்வே யார்டு உள்ளது. இங்கு பழுதடைந்த ரயில் பெட்டிகளை சரிபார்க்கும் பணி நடக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை பழுது பார்க்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்... |
தமிழகம் | ஓமியோபதி மருத்துவ முகாம் | திண்டிவனம்: திண்டிவனம் தாகூர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் ஓமியோபதி இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு புலவர் நல்லியக்கோடன் தலைமை தாங்கினார். வக்கீல் செந்தாமரை கண்ணன் முகாமை துவக்கி வைத்தார். ஓமியோபதி மருத்துவர்கள் குப் புசாமி, செந்தமிழ்செல்வி, ராஜகோபால், ஜெயக் குமார் தேவன், திருக்கனூர் சரவணன் ஆகியோர் நோயா... |
தமிழகம் | வடவெட்டி அங்காளம்மனுக்கு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் | செஞ்சி:வடவெட்டி அங்கா ளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.செஞ்சி- சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் வடவெட்டி ரங்கநாதபுரத்தில் ஆலமரத்தடியில் கல்லை நட்டு மாரியம்மனாக பல ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர். கடந்த மாதம் இங்கு மாரியம்மன் கோவில் கட்ட வேலைகளை துவக்கிய மறுநாள் இந்த ஆலமரத்தில் அங் காளம்மன் குடியேறியதாக செய்தி பரவி... |
தமிழகம் | அரசம்பட்டில் 21ம் தேதி மனுநீதி நாள் | சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் வரும் 21ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.நிகழ்ச்சிக்கு கள்ளக் குறிச்சி ஆர்.டி.ஓ., நாகபூ ஷண ராஜு தலைமை தாங்குகிறார். பின்னர் பொது மக் களிட மிருந்து கோரிக்கை மனுக் களை பெற்று, நலத் திட்ட உதவிகளை வழங் குகிறார். முகாம் ஏற்பாடு களை சங்கராபுரம் தாசில் தார் ஜெயகுமார்... |
தமிழகம் | சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் ஆஸ்திரேலிய வல்லுனர் குழு பயிற்சி | விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவர்களுக் கான மென்திறன் வளர்த்தல் மற்றும் மேம்பாடு பயிற்சி முகாம் நடந்தது. சூர்யா கல்வி அறக்கட்டளை சார்பில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு மென்திறன் மேம்பாடு பயிற்சி முகாம் நடந்தது. ஆஸ்திரேலியா வல்லுனர்கள் குழுவுடன் இந்திய வல்லுனர்கள் ஒருங்கிணைந்து ஒரு ... |
தமிழகம் | மத்திய அமைச்சருக்கு கறுப்புக்கொடி காங்., செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு | கள்ளக்குறிச்சி: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு கறுப்புக் கொடி காட்ட மாவட்ட காங்., செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டுள்ளது. விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்., செயல் வீரர்கள் கூட்டம் கள்ளக் குறிச்சி வி.ஏ.எஸ்., மகா லில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. முன் னாள் எம்.எல்.ஏ., சிவராமன் தலைமை தாங்கினார். முன்... |
தமிழகம் | ரயில் தண்டவாளம் தகர்ப்பு: ஆர்.டி.ஓ., விசாரணை முடிந்தது | திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலிருந்து திண்டிவனம் செல்லும் வழியில் உள்ள சித்தணி கிராமம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஜூன் 12ம் தேதி அதிகாலை குண்டு வெடித்தது. இதனால் ரயில் தண்டவாளம் ஒரு மீட்டர் அளவில் வெடித்து சிதறியது. குண்டு வெடிப்பு குறித்து திண்டிவனம் ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணை நடத்தப்படுமென கடந்த 5... |
தமிழகம் | மேல்மலையனூர் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் | செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு நடந்த ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆனி அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம்... |
தமிழகம் | வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இங்கு வந்தால் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகும் | விக்கிரவாண்டி: வெளிநாட்டு பல்கலை கழகங்கள் இங்கு வந்தால் அவற்றுடன் போட்டியிடவேண்டிய நிலை உருவாகுமென அமைச் சர் பொன்முடி தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவர் களுக்கான மென்திறன் வளர்த் தல் மற்றும் மேம்பாடு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. சூர்யா கல்வி அறக்கட்டளை சார்பில் ... |
தமிழகம் | அடுத்தடுத்து வீடுகள் தீப்பிடித்து எரிவதால் செஞ்சி அருகே கிராம மக்கள் கடும் பீதி | செஞ்சி: செஞ்சி அருகே கிராம பகுதியில் அடுத்தடுத்து வீடுகள் தீப்பிடித்து எரிவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த நெடிமோழியனூரில், கடந்த சில நாட்களாக தீ விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டது. தீப்பிடித்து எரிவதற்கான காரணங்களை கண்டறிய, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவன ... |
தமிழகம் | சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை | திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே சிறுமியை பலாத் காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருக்கோவிலூரை அடுத்த எடுத்தனூர் காலனியைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகள் நிவேதா(15), (பெயர் மாற்றப் பட்டுள்ளது). பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் உள்ளார். கடந்த 6ம் தேதி காலை 9 மணிக்கு வீட்டின் பின்புறம் சென்ற ந... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.