category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை; உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 1வது வார்டுக்கு சித்திக்பாஷா, பள்ளிப்பட்டு பேரூராட்சி 3வது வார்டுக்கு சித்ரா, திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றிய 12வது வார்டுக்கு ராம்குமார், கன்ன...
தமிழகம்
ஊராட்சி தலைவர்களுக்கு ஒரு நாள் பணியரங்கம்
புவனகிரி:மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் ஒரு நாள் பணியரங்கம் புவனகிரியில் நடந்தது.திட்ட மேற்பார்வையாளர் ஜெயலட்சுமி வரவேற்றார். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பானுமதி திட்டப் பணிகள் குறித்து விளக்கினார்.கிரா...
தமிழகம்
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் வரும் 24ம் தேதி கடலூரில் நடக்கிறது
கடலூர்:மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வரும் 24ம் தேதி கடலூரில் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திலிருந்து விடுத்துள்ள செய்திக் குறிப்பு:மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திடும் பொருட்டு மாவட்ட மாற்றுத் தினாளிகள் நல அலுவலகம் மற் றும் திருப்பூர் மாவட்டம் அவின...
தமிழகம்
சங்கக் கூட்டம்
கடலூர்:மாவட்ட எச்.ஐ.வி., உள்ளோர் சங்கம் சார்பில் தற்சார்புக் குழு கூட்டம் கடலூரில் நடந்தது.தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார். ராமகிருஷ்ணா சேவா சங்கத்தின் வெங்கடேசன், கென்னடி, பாலசுப்ரமணியன் மற்றும் ஸ்ரீதர் உட்பட பலர் பங் கேற்றனர். கூட்டத்தில் நெய்வேலி ராமகிருஷ்ணா சேவா சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கப்பட்டன...
தமிழகம்
மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிதியுதவி
நெல்லிக்குப்பம்:மின்னல் தாக்கி இறந் தவரின் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., சபா ராஜேந் திரன் நிதியுதவி வழங்கினார்.பண்ருட்டி அடுத்த சின்னப்பேட்டையைச் சேர்ந்த வேணுகோபால் மகன் பச்சையப்பன் (30). இவர் தனது நிலத் தில் நடந்து சென்று கொண்டிருந்த போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்த எம்.எல். ஏ., சபா ராஜேந் திரன் ம...
தமிழகம்
இலவச கண் சிகிச்சை முகாம்
சேத்தியாத்தோப்பு:அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாமில் 300 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம், கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் சேத்தியாத்தோப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தத...
தமிழகம்
நடுவீரப்பட்டில் உயர்மட்ட பாலம் திறப்பு விழா குறித்து ஆலோசனை
நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு -சி.என்.பாளையம் இடையே புதியதாக கட்டப்பட்டு பணி நிறைவு பெற்ற உயர்மட்ட பாலம் திறப்பு விழா நடத்துவது குறித்து எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு -சி.என். பாளையம் இடையே புதியதாக கட்டப்பட்டு பணி நிறைவு பெற்ற உயர்மட்ட பாலம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில...
தமிழகம்
வரக்கால்பட்டு பள்ளியில் சீருடை வழங்கும் விழா
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது.தலைமையாசிரியர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் ராசாத்தி முன் னிலை வகித்தார். தமி ழா சிரியர் ராஜசேகரன் வர வேற்றார். 600 மாணவி களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீருடை களை தனது சொந்த செல ...
தமிழகம்
திருமாணிக்குழி பாலத்தை சீரமைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
கடலூர்:கடலூரில் மா.கம்யூ., ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுகு மாறன், தட்சணாமூர்த்தி, ஒன்றிய செய லாளர் மாதவன், உறுப்பினர்கள் வைத் திலிங்கம், தயாளன், நீலநாராயணன், அய் யாதுரை, ராமர், மச்சகாந்தி, செந் தாமரைக்கண்ணன் பங்கேற்றனர். கூட்டத்தில்,பெட்ர...
தமிழகம்
தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு: 11 பேர் மீது வழக்கு
பண்ருட்டி:பண்ருட்டி அருகே தனியார் பஸ்சை வழி மறித்து பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டியில் இருந்து புதுச்சேரிக்கு மாளிகைமேடு வழியாக நேற்று முன்தினம் இரவு திருக்குமரன் என்ற தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மேல்கவரப் பட்டு காலனி அருகில் 11 பேர் கொண்ட கும்பல் பஸ்சை வழி...
தமிழகம்
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டுஅரசுப் பள்ளியில் ஓவியப் போட்டி
கடலூர்:காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பளளியில் ஓவியப் போட்டி நடந்தது.காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதன் முதல் கட்டமாக நடந்த இந்தப் போட்டியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் ஓவியப் போட்டி நடந்தது. போட்டி துவக்க விழாவிற்...
தமிழகம்
கண்தானம்
சிதம்பரம்:சிதம்பரத்தைச் சேர்ந்த முதியவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.சிதம்பரம் மணலூரைச் சேர்ந்த கஜேந்திரன் தந்தை சின்னசாமி (70). நேற்று இறந்தார். தகவல் அறிந்த சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்க தலைவர் முருகப்பன், செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர் வாகிகள், சின்னசாமியின் கண்களை டாக்டர் வாசுதேவன், கீர்த்திவாசன் உதவ...
தமிழகம்
மேட்டூர் அணை நீர்வரத்து6,121 கனஅடியாக உயர்வு
மேட்டூர்:கர்நாடகா-தமிழக எல்லையில்  காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த பருவமழையால் மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தாமதம் ஆனதால் மேட்டூர் அணை நீர்வரத்து கடந்த 8ம் தேதி  விநாடிக்கு 878 கனஅடியாக குறைந்தது. கர்நாடகா தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு ...
தமிழகம்
சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
திட்டக்குடி:பெண்ணாடம் இலவச உண்டு, உறைவிடப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பெண்ணாடத்தில் சி.எஸ்.டி., தொண்டு நிறுவனமும், நல்லூர் ஒன்றிய எஸ்.எஸ்.ஏ., இணைந்து இடைநின்ற மாணவர்களுக்கான இலவச உண்டு, உறைவிடப் பள்ளி நடத்தி வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந...
தமிழகம்
பேரவைக் கூட்டம்
கடலூர்:தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர் மற்றும் அடிப் படை பணியாளர் மாவட்ட சங்க பேரவைக் கூட்டம் கடலூரில் நடந்தது.மாவட்ட தலைவர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். செயலாளர் கலியமூர்த்தி வரவேற் றார். கூட்டத்தில் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அரசு கருவூலம் மூலம் அடையாள அட்டை வழங்கவேண்டும் என் பது உட்பட பல தீர்மானங்கள் நி...
தமிழகம்
ஆபாச பேச்சு: 9 பேர் கைது
புவனகிரி:பெண்ணிடம் மொபைல் போனில் ஆபாசமாக பேசிய வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.கீழ்புவனகிரி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் தண்டபாணி. புவனகிரியில் மொபைல் போன் கடை வைத்துள்ளார். இவரது மனைவியிடம் பெருமாத்தூரைச் சேர்ந்த கண்ணன் (33) மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி கிண்டல் செய்தார். இதனைக் கண்டித்த தண்டபாணி மற்று...
தமிழகம்
முன்விரோத தகராறு: ஆறு பேர் கைது
ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் அருகே கோஷ்டி மோதலில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கூடலையாத்தூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (29). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கணேசன் மகளை வேல்முருகன் தரப்பினர் கிண்டல் செய்ததை கணேசன் தட்டிக் கேட்டார்.ஆத்திரமடைந்த வேல்மு...
தமிழகம்
லாரி கவிழ்ந்து இருவர் காயம்
புவனகிரி:இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி வளைவில் திரும்பும் போது வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது.சென்னையிலிருந்து 30 டன் எடையுள்ள இரும்பு பொருட்களுடன் மயிலாடுதுறைக்கு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை மதுரை மாவட்டம் முத்தம்பட்டியைச் சேர்ந்த குமார்(32) ஓட்டினார். புவனகிரி ஒருவழிப்பாதை வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப...
தமிழகம்
சிறுவன் விளையாடிய தகராறு: ஒருவர் கைது
பரங்கிப்பேட்டை:மகனை திட்டியதைத் தட்டிக் கேட்ட தந்தையை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகன் காவியச்செல்வன். இவர் ரோட்டில் விளையாடும் போது அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு, திட்டினார். அப்போது மகாராஜன் தட்டிக்கேட்டதால் அவரை தங்கராசு தாக்கினார். இதில் படு...
தமிழகம்
வேன் - பஸ் மோதல்: ஒருவர் பலி
பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை பாலத்தில் மினிவேன் - அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் இறந்தார்.சென்னையில் இருந்து பண்ருட்டி நோக்கி நேற்று அதிகாலை 4 மணிக்கு டாடா ஏஸ் மினிவேன் வந்து கொண்டிருந்தது. கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்று பாலத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரில் வந்த கும்பகோணம் - சென்னை நோக்க...
தமிழகம்
குரங்கு கடித்து மாணவி படுகாயம்
சிறுபாக்கம்:சிறுபாக்கம் அருகே குரங்கு கடித்ததால் ஆறாம் வகுப்பு மாணவி பலத்த காயமடைந்தார்.சிறுபாக்கம் அடுத்த லக்கூரைச் சேர்ந்தவர் மணி மகள் கவுசல்யா (11). ஆறாம் வகுப்பு மாணவி. இவர் நேற்று காலை தனது தந்தையுடன் மாங்குளம் கிராமத்திலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். அப்போது வீட்டு வாசலில் அமர்ந்திருந்த கவுசல்யாவை, திடீரென க...
தமிழகம்
உயிரி இடுபொருள் உற்பத்தி மையம்:கடலூர் வட்டாரத்தில் துவக்க விழா
கடலூர்:கடலூரில் உயிரி இடுபொருட்கள் உற்பத்தி மையம் துவக்க விழா நடந்தது.தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் துறை மூலம் உயிரி இடுபொருட்கள் உற்பத்தி மையம் அமைத் திட 2.5 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் மானியம் வழங் கப்படுகிறது.கடலூர் வட்டத்தில் இடுபொருட்கள் உற்பத்தி மையம் அமைத்திட காரணப் பட்டு டான்வ...
தமிழகம்
கடலூர் செஷன்ஸ் கோர்ட் வக்கீல்கள் புறக்கணிப்பு
கடலூர்:வக்கீல்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரி கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.பண்ருட்டி வக்கீல் செல்வம் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரி வக்கீல்கள் வேலை நிறுத் தம் செய்து வருகின்றனர். அதற்கு ஆதரவு தெரிவித்து நேற்று கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட் பு...
தமிழகம்
அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் இனிப்பு நகர அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். தலைவராக ஜெயசந்திரன், செயலாளராக சலீம், பொருளாளராக ரவிச்சந்திரன் தேர்வு செய் யப்பட்டனர்.முதல்நிலை துணை ஆளுநர் கல்யாண்குமார், மாவட்ட தலைவர் கணேஷ் மூக்கையா, முன்னாள் ஆளுநர் திலகர் ஆகியோர் புதிய நிர...
தமிழகம்
விருத்தாசலம் பஸ் நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
விருத்தாசலம்:விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்த ஆக் கிரமிப்புகளை நகராட்சி கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் அகற்றினர்.விருத்தாசலம் பஸ் நிலையத்தின் உள் பகுதியிலும், வெளிப்பகுதியிலும் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பெட்டிக் கடைகள், நடைபாதை கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் தினமும் போக்குவரத்து நெ...
தமிழகம்
ஒறையூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த ஒறையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.பண்ருட்டி அடுத்த ஒறையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (14ம் தேதி) நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதன்க...
தமிழகம்
கடலூர் இன்னர்வீல் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
கடலூர்:கடலூர் இன்னர்வீல் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.முன்னாள் தலைவி கீதா பிறையோன் வரவேற்றார். புதிய தலைவியாக ரமாதேவி மகேந்திரன் பதவி ஏற்றார். இன்னர்வீல் மாவட்டத் தலைவி பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். முன்னாள் செயலாளர் அம்பிகா ஆண்டறிக்கை வாசித்தார். முன...
இந்தியா
22 வயதில் ஐ.ஐ.டி., பேராசிரியர் பீகாரை சேர்ந்தவர் சாதனை
மும்பை : பீகாரை சேர்ந்த ததாகத் துளசி (22) என்ற இளம்மேதை, பாம்பே இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி.,) உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். மிகக் குறைந்த வயதில் ஒருவர் ஐ.ஐ.டி.,யில் பேராசிரியராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. பீகாரை சேர்ந்தவர் ததாகத் துளசி. இவர் தன் 9 வயதில் பள்ளி இறுதிப் படிப்பை முடித்தார். 1...
தமிழகம்
மாணவர்களுக்கு கையெழுத்து பயிற்சி
சிதம்பரம்:சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கையெழுத்து பயிற்சி முகாம் நடந்தது.சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்களுக்கு கையெழுத்து பயிற்சி அளிக்கப் படுகிறது. எட்டாவது ஆண்டாக நடக்கும் இந்த பயிற்சியை மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ரவி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மதுரை ...
தமிழகம்
கிடப்பில் போடப்பட்ட சாலை: விவசாயிகள் கடும் அவதி
பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் - ஒறையூர் இடையிலான 3 கி.மீ., தார் சாலையை பொக்லைன் இயந்திரம் உடைத்து ஐந்து மாதங்களாகியும் சீரமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் - ஒறையூர் இடையிலான 3 கி.மீ., தார்சாலை அமைக்க கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நபார்டு திட்டத்தின் கீழ் 28 லட்சம்...
இந்தியா
பெட்ரோல் விலை நிர்ணயம் கம்பெனிகள் தீவிர ஆலோசனை
புதுடில்லி : குழப்பத்தைத் தவிர்க்க, பொதுத்துறை  பெட்ரோலிய  நிறுவனங்கள்  ஒரே நேரத்தில் பெட்ரோல் விலையேற்றம் அல்லது விலைக் குறைப்பு  நடைமுறைகளை  சீராக மேற்கொள்ளும். இனி மாதம் இருமுறை  விலை நிர்ணயம் வெளியாகும் நடைமுறை உருவாகும். பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
கடலூர்:கடலூர் துறைமுகம் பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல கூட்டமைப்பு சங்க ஒருங்கிணைப்பு கூட்டம் முதுநகரில் நடந்தது. கூட்டத்தில் புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். கவுரவத் தலைவராக புவனேந்திரன், ஆலோசகராக ஆனந்தன், தலைவராக பஞ்சாட்சரம், செயலாளராக அகஸ் டின்ராஜ், பொருளாளராக ராமமூர்த்தி, துணைத் தலைவராக ...
தமிழகம்
பண்ருட்டி பகுதியில் மானிய விலையில் விதைகள்
பண்ருட்டி:பண்ருட்டி பகுதியில் 50 சதவீத மானிய விலையில் காய்கறி விதைகள் வாங் கிப் பயன் பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராமலிங்கம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த தோட் டக்கலை காய்கறி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஆடிப் பட்டத்தில் பயிரிட பண்ருட்டி வட...
தமிழகம்
விரும்பும் நேரத்தில் சமையல் காஸ்: கூடுதலாக ரூ. 25 கட்டணம்
புதுடில்லி : வாடிக்கையாளர்கள், இனி தாங்கள் விரும்பும் நேரத்தில் சமையல் காஸ் சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக கூடுதலாக 25 முதல், 50 ரூபாய் வரை செலுத்த வேண்டும். இத்திட்டம், நேற்று முதல் குறிப்பிட்ட சில நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமையல் காஸ் வினியோகத்தை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையை, பொதுத்துறை எண...
தமிழகம்
கடலூரில் 23ம் தேதிகூடைப்பந்து போட்டி
கடலூர்:மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி கடலூரில் வரும் 23ம் தேதி துவங்குகிறது.மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண் மற் றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள அணிகள் வரும் 20ம் தேதிக்குள் 94426 26123, 9...
தமிழகம்
நெல்லிக்குப்பத்தில் ஊஞ்சல் உற்சவம்
நெல்லிக்குப்பம்:வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.நெல்லிக்குப்பம் காந்தி வீதியில் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் சிலை மரத்தால் ஆனது சிறப்பாகும். ஆனி மாதம் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது.பாமா ருக்மணி சமேதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சலில...
தமிழகம்
குடிநீருக்கு தவிக்கும் தொழூர் கிராம மக்கள்:விவசாய நிலங்களை தேடிச் செல்லும் அவலம்
தொழூர் ஊராட்சியில் இரண்டு குடிநீர் தொட்டிகள் இருந் தும் குடிநீருக்கு விவசாய நிலங்களில் உள்ள மின் மோட் டார்களை நாடிச் செல்லும் அவல நிலை உள்ளது.விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ளது தொழூர் கிராமம். தனி ஊராட்சியாக செயல்படும் இக்கிராமத்தில் 600க்கும் மேற் பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்திற்குச் செல்லும்...
இந்தியா
சச்சினை முந்தினார் தோனி : ரூ. 210 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம்
புதுடில்லி : கிரிக்கெட்டில் மட்டுமல்ல, விளம்பர உலகிலும் கொடி கட்டிப் பறக்கிறார் கேப்டன் தோனி. சுமார் 210 கோடி ரூபாய்க் கான விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் சச்சினை(ரூ. 180 கோடி) முந்தி, சாதனை படைத்துள்ளார். இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. கடந்த 2007ல் "டுவென்டி-20' உலக கோப்பை கைப்பற்றி வரலாறு ...
General
உகாண்டா வெடிகுண்டு சம்பவம் : விசாரிக்க அமெரிக்கா முடிவு
வாஷிங்டன்:    உகாண்டாவில் நடந்த இரட்டை வெடிகுண்டு சம்பவத்தை விசாரிப்பதற்காக எப்.பி.ஐ., அதிகாரிகளை அதிபர் ஒபாமா அனுப்பி வைத்துள்ளார்.ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் கம்பாலா நகரில் கடந்த 11ம்தேதி இரண்டு குண்டுகள் வெடித்தன. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஏராளமான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது, குண்டுகள் வெடித்ததால்  74...
தமிழகம்
முட்டத்தூர் பகுதி விவசாயிகள் தொடர் சாதனை:2,000 ஏக்கர் பரப்பில் கம்பு சாகுபடி
செஞ்சி:கம்பு சாகுபடியில் முட்டத் தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உலக தரம் வாய்ந்த தேயிலை முதல் குறைந்த விலைக்கு விற்கப்படும் வெள்ளரிக்காய் வரை சாகுபடி செய்வதற்கு ஏற்ற மண் வளத்தை கொண்ட பொன் விளையும் பூமியாக தமிழகம் திகழ்கிறது.தமிழர்களின் கடின உழைப்பும்,...
தமிழகம்
மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதிற்குட்பட்டோர் தேர்வு
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் அணியில் 14 மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் வீரர்கள் தேர்வு வரும் 18ம் தேதி நடக்கிறது.இது குறித்து கிரிக்கெட் சங்க மாவட்ட செயலாளர் ரமணன் விடுத்துள்ள அறிக்கை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு விழுப்புரம் மாவட்ட சங்கம் சார்பில் 14 மற்...
தமிழகம்
அமெரிக்கப் படைக்கு எதிர்ப்பு : இந்தியர் இருவருக்கு சிறை
பாஸ்டன்  : ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கப் படைகளை கொல்வதற்கு திட்டமிட்ட இந்தியர்கள் இருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க வாழ் இந்தியர் கலீல் அகமது(29), இவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் சுபைர் அகமது (31); இவர் சிகாகோவில் பிறந்தவர்.  ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெர...
தமிழகம்
லேசான மழைக்கே சாய்ந்த ஹவுசிங் போர்டு காம்பவுண்ட்
விழுப்புரம்:விழுப்புரம் மகாராஜபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காம்பவுண்ட் சுவர் லேசாக பெய்த மழைக்கே தாக்குபிடிக்காமல் சாய்ந்தது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் விழுப்புரம் மகாராஜபுரத்தில் 210 குடியிருப்புகள் உள்ளன. பெரும்பாலான குடியிருப்பிலும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. கழிவறை செப்டிக் டேங்குகள் உடைந்து ...
தமிழகம்
மகளிர் பள்ளி கூடுதல் கட்டடம் கட்டுமானப் பணிகள் துரிதம்
விழுப்புரம்:விழுப்புரம் அரசு மகளிர் பள்ளிக்கான கூடுதல் கட்டடப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.விழுப்புரம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் ஆண்டு தோறும் மாணவிகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இட நெருக்கடியை போக்க 4.31 கோடி ரூபாய் மதிப்பில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 84 வகுப்பறைகள் கொண்ட இரு கட்டடங்கள் கட்ட தீர்மானிக...
தமிழகம்
வக்கரகாளியம்மன் கோவிலில் 16ம் தேதி கும்பாபிஷேகம்
விழுப்புரம்:விழுப்புரம் ஊரல் கரைமேடு வக்கரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் ஊரல் கரைமேடு திடீர்குப்பத்தில் உள்ள வக்கரகாளியம்மன், பெரியாண்டவர், விநாயகர், வீரன், காளி, நாகம் மாள் சுவாமிகளுக்கு வரும் 16ம் தேதி காலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு உபகரணம் வழங்கும் விழா
செஞ்சி:செஞ்சியில் பழங்குடி இருளர் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.சென்னை ஸ்ரீபுகழ் அறக்கட்டளை சார்பில் பழங்குடி இருளர் மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூல் பேக், நோட்டு, பேனா, பென்சில் ஆகியன வழங்கினர்.இதற்கான விழாவிற்கு அறக்கட்டளை தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சுடரொளி மேம்பாட்டு அறக்கட் டளை தலைவர...
தமிழகம்
மா.கம்யூ.,கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டை:மதுரையில் மா.கம்யூ., கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து உளுந்தூர் பேட் டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சேகர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சீனுவாசன், ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்த...
தமிழகம்
திருட முயன்றவாலிபர் கைது
உளுந்தூர்பேட்டை:நகையை திருட முயன்ற வாலிபர் பிடிபட்டார்.உளுந்தூர்பேட்டை அடுத்த செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மனைவி முத்துலட்சுமி(21). இவர் நேற்று முன்தினம் எலவனாசூர் கோட்டை பஸ் நிலையத் தில் நின்றிருந்தார். அவரிடமிருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகையை சிவாப்பட்டினத்தைச் சேர்ந்த ஏர்உழவன் (28), திருட முயன்றார...
தமிழகம்
கொலைமிரட்டல் விடுத்த ஐந்து பேர் மீது வழக்கு
விழுப்புரம்:கூலி தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஐந்து பேரை தேடி வருகின்றனர்.விழுப்புரம் அருகே நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணி(25). அதே ஊரில் உள்ள புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்து வருபவர் குப்பன்(47). நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய மணி வழியில் குப்பனை சந்தித்து பு...
தமிழகம்
காதலன் ஏமாற்றியதால் கர்ப்பிணி பெண் தற்கொலை
உளுந்தூர்பேட்டை:காதலனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.திருநாவலூர் அடுத்த ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் ராஜவள்ளி(17). இவரும் அதே ஊரைச் சேர்ந்த பார்த் திபன் மகன் ஜெயராமன்(21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதில் ராஜவள்ளி 5 மாத கர்ப்பமடைந்த நில...
தமிழகம்
சின்னசெவலை கிராமத்தில் தீ விபத்து: 2 வீடுகள் சாம்பல்
திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள் எரிந்தன.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சின்னசெவலையை சேர்ந்த அருண்குமாரின் வீடு நேற்று காலை மின்கசிவால் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அருகிலிருந்த ராஜேந்திரன் வீட்டிற்கும் தீ பரவியது.திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அண...
தமிழகம்
அஷ்டவராகி கோவிலில் சிறப்பு யாகம்
விழுப்புரம்:விழுப்புரம் சாலாமேடு எஸ்.ஆர்.நகரில் உள்ள அஷ்டவராகி கோவிலில் அமாவாசை சிறப்பு யாகம் நடந்தது.விழாவையொட்டி கடந்த 11ம் தேதி இரவு 8 மணிக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து அமாவாசை நிகும்பலா யாகமும் நடந்தது. இந்த யாகத்தில் வாசனை திரவியங்கள், நெய், மூலிகை பொருட் கள், மிளகாய், உப்பு, எலுமிச்சை பழம், கரும்பு ஆகியன சேர்ப்பிக...
தமிழகம்
திண்டிவனத்தில் டிராபிக்ஜாம்
திண்டிவனம்:திண்டிவனம் நேரு வீதியில் லாரி பழுதாகி நின்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.பெண்ணாடத்திலிருந்து சிமென்ட் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று நேற்று காலை 9 மணியளவில் திண்டிவனத்திற்கு வந்தது. திண்டிவனம் நேரு வீதி பிள் ளையார் கோயில் அருகே லாரியின் ஆக்ஸில் உடைந் தது. அதே இடத்தில் லாரி பழுதடைந்து நின்றதால் அப்பகுதி...
தமிழகம்
நகர் ரயில்வே கேட் மூடுகின்றபோது துணைப் பாதை ஏற்படுத்த வேண்டும்
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டையில் மேம்பாலப் பணிக் காக கேட் மூடப்படுவதால் துணை பாதை அமைக்க வேண்டுமென தே.மு.தி.க., கோரிக்கை விடுத்துள்ளது. உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க., ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். நகர தலைவர் தாஸ் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் வெங்கடேச...
தமிழகம்
மாணவர்களுக்கு பாராட்டு விழா
செஞ்சி:மேல்மலையனூர் ஒன்றியம் ஆத்திப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா நடந்தது.விழாவில் தலைமையாசிரியர் அக்சிலியம் பெலிக்ஸ் வரவேற்றார். மாநில மற்றும் மாவட்ட அளவில் நடந்த கோடை கால பயிற்சியில் பங் கேற்று, கலெக்டரிடம் சான்றிதழ் பெற்ற 17 மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதேபோல் திண்டிவனம் கல்வ...
தமிழகம்
விழுப்புரத்தில் 16ம் தேதிவிவசாயிகள் குறைகேட்பு
விழுப்புரம்:விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 16ம் தேதி விழுப்புரம் கலெக் டர் அலுவலகத்தில் நடக்கிறது.மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 16ம் தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடக் கிறது. கலெக்டர் அலுவலகத்தில் நடக்கவுள்ள கூட் டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்க...
தமிழகம்
விவசாயிகளுக்கு இயற்கை முறை வேளாண்மை பயிற்சி
விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த பானாம்பட்டில் இயற்கை முறை வேளாண்மை, மீன் வளர்த்தல் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.மாநில நீர்வள மேம் பாட்டு அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு மையம் சார்பில் நடந்த முகாமிற்கு நிறுவனர் தேவராஜ் தலைமை தாங்கினார். இதில் இயற்கை உரங் களை பயன்படுத்தி பழ மரக்கன்றுகள...
தமிழகம்
இருளர் காலனி மக்கள் விண்ணப்பம்
செஞ்சி:வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட வெள்ளகுளம் இருளர் காலனியினர் சிறப்பு முகாமில் விண்ணப்பம் கொடுத்தனர்.செஞ்சி பேரூராட் சிக்கு உட்பட்ட முதல் ஐந்து வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டது, திருத்தம், புதிய சேர்க்கை செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. செஞ்சி புனித மிக்கேல் மேல்நிலை பள்ளி...
தமிழகம்
வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணி
விழுப்புரம்:விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து போலீசார் வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டினர்.பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையினால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை செய்து வருகின்றனர். விழுப்புரம் போக்...
தமிழகம்
சங்கராபுரம் ஒன்றியத்தில் தலைவர்கள் அவசர கூட்டம்
சங்கராபுரம்:சங்கராபுரத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான அவசர கூட்டம் நடந்தது.சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பல்வேறு கிராமங்களில் பொது மக்கள் திடீர் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு ஊராட்சி தலைவர்களுக்கான அவசர கூட்டம் நடந்தது.சங்கராபுரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஒன்றியத்திற்கு உட்ப...
தமிழகம்
மயிலத்தில் அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்
மயிலம்:மயிலம் ஒன்றிய அ.தி. மு.க., சார்பில் தி.மு.க., அரசின் விலைவாசி உயர்வு கண்டித்து பொதுக் கூட்டம் நடந்தது.மயிலம் பஸ் நிறுத்தம் அருகில் நடந்த கூட்டத் திற்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன் றிய பிரதிநிதிகள் ராதாகிருஷ்ணன், தயாளன், லட் சுமி, தசரதன், தேசிங்கு, ஜெயவீரபாண்டியன், மயிலாசலம், சின்னத...
தமிழகம்
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
விழுப்புரம்:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட் டம் விழுப்புரத்தில் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த உண்ணாவிரதத்திற்கு மாவட்ட தலைவர் அண் ணாமலை தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கலிவரதன் துவக்கி வைத் தார். சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கண்ணன், மாவட்ட செ...
தமிழகம்
தொண்டநந்தல் கிராமத்தில் குறைகேட்பு
சங்கராபுரம்:தொண்டநந்தல் கிராமத்தில் நுகர்வோர் குறைகேட்பு நாள் முகாம் நடந்தது.சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலர் முனு சாமி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் குள்ளுகுட்டி முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்களிடமிருந்து புதிய ரேஷன் கார்டு உட் பட பல்வேறு கோரிக்கைகளுக்கான 91 மனுக்கள் பெறப்பட்டது. அவற் றில் 80 மனுக்கள் மீது உட...
தமிழகம்
அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருக்கோவிலூர்:விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருக்கோவிலூரில் நடந்தது. மாவட்ட மாணவரணி செயலாளர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி வரவேற்றார். நகர செயலாளர் இளவரசன், மாவட்ட மாணவரணி பொருளாளர் பாஸ்கர், ஒன்றிய மாணவரணி செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ம...
தமிழகம்
வாராந்திர குறைகேட்பு: 650 பேர் மனு வழங்கல்
விழுப்புரம்:விழுப்புரத்தில் நடந்த வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் 650 பேர் மனு கொடுத்தனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்பு கூட்டம் நடந் தது. கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். முதல்வர் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கோரியும், மாதாந்திர ஓய்வூதியம், ரேஷன் கார்டு, பஸ் வசதி, வீட்டு மனைப் பட்டா, வங்கி ...
தமிழகம்
செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
செஞ்சி:செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்க நிர்வா கிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்க புதிய நிர் வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. உடனடி தலைவர் குமரேசன் வரவேற் றார். செயலாளர் துளசி ராமன் அறிக்கை வாசித் தார். புதிய தலைவராக அய் யப்பன் பதவியேற்றார்.ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரி சேர் மன் செஞ்சி பாபு சிறப்...
தமிழகம்
தகராறு செய்த7 பேர் மீது வழக்கு
அவலூர்பேட்டை:குந்தலம்பட்டில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.மேல்மலையனூர் ஒன்றியம் குந்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் அன்பழகன்(37), சின்னபையன்(25). இவர் களுக்குள் நிலப் பிரச்னையால் கடந்த 11ம் தேதி தகராறு ஏற்பட்டது. குந்தலம்பட்டில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும்...
தமிழகம்
விழுப்புரத்தில் யோகா அறிமுக கூட்டம்
விழுப்புரம்:ஈஷா யோகா மையம் சார்பில் யோகா பயிற்சி முகாம் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் இன்று நடக்கிறது.ஈஷா யோகா மையம் சார்பில் விழுப்புரம் சண்முகா திருமண மண்டபத்தில் நாளை முதல் 20ம் தேதி வரை யோகா பயிற்சி முகாம் நடக் கிறது. தினமும் காலை 6 முதல் 9 மணி வரையும், பிற்பகல் 10 மணி முதல் 1 மணி வரையும், மாலை 6 மணி முதல் 9 மணி வ...
தமிழகம்
கடகம்பட்டில் மனுநீதி நாள் முகாம்
விழுப்புரம்:வானூர் தாலுகா கடகம்பட்டு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.முகாமிற்கு கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். தனித்துணை ஆட்சியர்கள் உதயகுமார், உமா மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராதாகிருஷ்ணன், நில அளவை உதவி இயக்குனர் ராகவன், ஆர்.டி.ஓ.,முத்துசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் மைதிலி ராஜேந்தி...
தமிழகம்
செயற்கை முறையில் பழுக்க வைத்த 290 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் கடை வீதியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைத்திருந்த 290 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து, அழிக்கப் பட்டது.திருக்கோவிலூர் பகுதியில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்கப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது. அதன...
தமிழகம்
வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் உதவித் தொகைக்காக விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத் தில் படித்த வேலை வாய்ப் பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப் பிக்கலாம்.இது குறித்து கலெக்டர் பழனிசாமி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்படுகின்றன. பள்ளி இறுதி வகுப்பு மற்றும் அதற...
தமிழகம்
அடுத்தவர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி விமான டிக்கெட் : மோசடி கும்பல் அட்டகாசம்
அடுத்தவர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, ஆன்-லைன் மூலம் விமான டிக்கெட் எடுத்து விற்பனை செய்து வந்த மோசடி கும்பல், இதுவரை 20 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிந்துள்ளது. இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செயல்படும் சில விமான நிறுவனங்கள் அளித்த தகவலின்படி, மோசடி கும்பலின் "நெட் ஒர்க்' சென்னை முழுதும் பரந்து விரிந...
தமிழகம்
கணினி இயக்குனர்கள் சங்க கூட்டம்
விழுப்புரம்:கணினி இயக்குனர்கள் மற்றும் நிர்வாக உதவியா ளர்கள் நலச் சங்க கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மூர்த்தி தலைமை தாங்கினார். காண்டீபன் வரவேற்றார். நெடுஞ்செழியன், தேவ ராஜ், செல்வம் முன்னிலை வகித்தனர். அண்ணா மலை, செந்தில், சந்திரா, அரசு, மோகனசுந்தரம் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.உலக செம்மொழி மாநாட்டை சி...
தமிழகம்
சென்னை - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் வளவனூரில் நிறுத்த கோரிக்கை
விழுப்புரம்:சென்னை -புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலை வளவனூர் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து ரயில்வே பொதுமேலாளர் மற்றும் கோட்ட மேலாளருக்கு புதுச்சேரி மாநில ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் அனந்தராமன் மற்றும் நிர்வாகிகள் அனுப்பிய மனு:புதுச்சேரியில் இருந்து தினமும் காலை 8.05 மணிக்கு ...
தமிழகம்
11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு
மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருடு போனது.திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருக்களம்புதூரில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சவுந்திரவள்ளியம்மன் உடனுறை வில்வாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் வெண...
தமிழகம்
ஹெட் மாஸ்டரை முட்டி போட வைத்து அடித்த இன்ஸ்பெக்டர் "டிரான்ஸ்பர்'
வேலூர் : தலைமையாசிரியரை முட்டி போட வைத்த இன்ஸ்பெக்டர், நெல்லைக்கு மாற்றப்பட்டார். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில், மேல்களத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜலபதி (45), சிவில் வழக்கு சம்மந்தமாக அரக்கோணம் தாலுகா போலீஸில் புகார் கொடுத்தார். புகாரை, போலீசார் பதவி செய்யவில்லை. எனினும், விசாரணை என்ற பெயரில் ஜலபதியை போ...
தமிழகம்
முதல்வர் திறந்து வைத்த போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்:விழுப்புரத்தில் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
விழுப்புரம்:விழுப்புரத்தில் முதல்வர் திறந்து வைத்த டவுன் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடம் பயன் பாட்டிற்கு வராமல் நீண்ட நாட்கள் காட்சிப் பொருளாக உள்ளது.விழுப்புரம் திரு.வி.க., வீதியில் கடந்த 1917ம் ஆண்டு டவுன் போலீஸ் ஸ்டேஷன் துவக்கப் பட்டது. நகரின் முக்கிய பகுதிகளை கட்டுப்பாட் டில் கொண்ட இந்த ஸ்டேஷனில் ஒரு இன்ஸ் பெக் டர், ம...
தமிழகம்
மனு நீதிநாள் ஒத்தி வைப்பு
திருக்கோவிலூர்:பனப்பாடி கிராமத்தில் இன்று நடப்பதாக இருந்த மனு நீதிநாள் முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.திருக்கோவிலூர் அடுத்த பனப்பாடியில் இன்று கலால் உதவி ஆணையர் தலைமையில் மனு நீதிநாள் முகாம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. நிர்வாக காரணத்தினால் மறுதேதி குறிப்பிடாமல் மனுநீதி நாள் கூட்டம் ஒத்தி வைக் கப்பட்டுள்ளது.
தமிழகம்
ஏர்போர்ட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி : ஐந்து பேர் கும்பலில் இருவர் கைது
சென்னை: சென்னை விமான நிலைய ஆணைய அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி, 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மூவரை தேடி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, இளைஞர்களை மோசடி செய்யும் கும்பல் ஒன்று உலா வருவ...
தமிழகம்
செட்டித்தாங்கல் துவக்கப் பள்ளி மரத்தடியில் நடக்கும் அவலம்
திருக்கோவிலூர்:செட்டித்தாங்கல் ஊராட்சி ஒன் றிய துவக்கப் பள்ளி இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். திருக்கோவிலூர் ஒன்றியம் செட்டித்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டடம் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால் மேல்தளம் பலமிழந்து பெயர்ந்து விழுந்து வர...
தமிழகம்
11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு
மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருடு போனது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருக்களம்புதூரில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சவுந்திரவள்ளியம்மன் உடனுறை வில்வாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் வ...
தமிழகம்
சென்னை வழியாக கேரளாவிற்கு 1,085 லிட்டர் எரிசாராயம் கடத்தல்
பரங்கிமலை: ஆந்திர மாநிலம் தடாவிலிருந்து சென்னை வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட்ட 1,085 லிட்டர் எரிசாராயத்தை, புறநகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தல் வேனின் டிரைவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா மற்றும் வடமாநிலங்களிலிருந்து தமிழகம் வழியாக, கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தப்படுவத...
தமிழகம்
உயர் கல்வி உதவிக்கு ஏங்கும் ஏழை மாணவி
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே ஏழை மாணவி உயர் கல்வி உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன். அவரது மனைவி மாரி. அவருக்கு வீரசக்தி என்ற மகனும், விஜயசக்தி (17) என்ற மகளும் உள்ளனர். அரசின் இலவச தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன்...
இந்தியா
பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கை:அரசு ஒதுக்கீட்டில் 228 இடங்கள்
காலாப்பட்டு:பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க் கைக்கு இக் கல்வியாண்டில் 228 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப் பப்பட உள்ளன.அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க் கைக்கான முதல் கட்ட கவுன்சிலிங் புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் துவங்கியது. கவுன் சிலிங் துவங்...
இந்தியா
விபத்தில் சிக்கிய மூதாட்டி யார்
புதுச்சேரி:விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூதாட்டி யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பத்துக்கண்ணு போகோ லேண்ட் எதிரில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலை விபத்தில் காயமடைந்து கிடந்தார். இவர் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இவரை ப...
தமிழகம்
ரயில் தண்டவாளத்தில் விரிசல் : ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்
மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன. தென்காசியிலிருந்து சென்னை வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 5.30 மணிக்கு, தொழுப்பேடு அருகில் வந்தபோது தண்டவாளத்தில் அதிர்வு ஏற்பட்டது. உடனே டிரைவர் ரயிலை நிறுத்தினார். கீழே இறங்கி பார்த்தபோது அப்பகுதியி...
இந்தியா
மருத்துவ மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி
வில்லியனூர்:மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே நடந்த வினாடிவினா போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான வினாடி வினா போட்டி அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் நடந்தது. புதுச்சேரியை சேர்ந்த ஆறு மருத்துவக் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு படிக் கும் சமுதாய மருத்து...
தமிழகம்
திருச்செந்தூர் கோயிலுக்குள் தகராறு : கண்காணிப்பாளர் - அர்ச்சகர் மீது வழக்கு
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகர் வினோத்(31). இவர் கடந்த 11ம் தேதி மதியம் கோயிலுக்குள் 13 பக்தர்களை, 100 ரூபாய் கட்டண தரிசன வழியில் அழைத்துச் சென்றார். அதற்குரிய கட்டணம் செலுத்திய ரசீதை கோயில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் கேட்டுள்ளார். உரிய கட்டணம் செலுத்தாமல் பக்தர்களை இவ்வழியில் அனுமதிக்கமுடியாது ...
தமிழகம்
பள்ளியில் மாணவி தற்கொலை முயற்சி
மதுரை : சிவகங்கையைச் சேர்ந்தவர் யாமினி(14). திருப்புவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை பள்ளியில் மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.விசாரணையில், இவரது தாய் சர்க்கரை நோய்க்கு சாப்பிடும் மாத்திரைகள் 30ஐ விழுங்கியது தெரியவந்தது. ...
இந்தியா
அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்
காலாப்பட்டு:கோட்டக்குப்பத்தில் அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.கோட்டக்குப்பம் அண்ணா கலையரங்கில் தொடர் மின்வெட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண் டித்து அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நகர அவைத் தலைவர் தண்டபாணி, நகர துணை செயலர் நஜீர், நகர பொரு ளார் ராஜமாணிக்கம் வரவேற்றனர். நகர செயலர் அமீருதீ...
தமிழகம்
தொண்டி அருகே மீண்டும் பதட்டம் : 37 பேர் கைது ; கடைகள் அடைப்பு
தொண்டி : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, நம்புதாளையில் ஜபருல்லாகான் என்பவரது வீட்டை நேற்று முன் தினம் நள்ளிரவில் ஒரு கும்பல் தாக்கியதால், மீண்டும் இரு பிரிவினரிடையே மோதல் சூழல் ஏற்பட்டு, கடைகள் அடைக்கபட்டன. தொண்டியை சேர்ந்த ஐஸ்சத்ரூபாயா என்ற பெண்ணை நம்புதாளையை சேர்ந்த பழனி என்பவர், ஆட்டோவில் அழைத்து சென்றார் . இருவர...
இந்தியா
கோஷ்டி மோதல்: எட்டு பேர் காயம்
திருக்கனூர்:நிலப் பிரச்னை காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எட்டு பேர் காயமடைந்தனர்.திருக்கனூர் அடுத்த சோரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு. இவரது வீட்டிற்கு எதிரே உள்ள முனிசிபாலிட்டி இடத்தை அதே பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி(23) அனுபவித்து வந்துள் ளார். இந்நிலையில் வடிவேலு அந்த இடம் தனக்கு சொந்தம் என ...
இந்தியா
பெண் மாயம்
புதுச்சேரி:புதுச்சேரியில் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி பெரியார் நகரைச் சேர்ந்தவர் அலாவுதீன் மனைவி அம்மாஜி (50). இவர், கடந்த 23ம் தேதி மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும் பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இவரை பற்றி தகவல் தெரிந் தால் உருளையன் பேட்டை போலீஸ் இ...
இந்தியா
நாகமுத்து மாரியம்மன் கோவிலில்வரும் 23ம் தேதி செடல் உற்சவம்
புதுச்சேரி:நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 23ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது.நைனார்மண்டபத்தில் உள்ள நாகமுத்து மாரியம் மன், முத்து மாரியம்மன் கோவில்களில் 27ம் ஆண்டு செடல் உற்சவம் நாளை (15ம் தேதி) காலை 5 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. தினமும் 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 23ம் தேதி காலை...
இந்தியா
டெம்போக்களை மீண்டும் இயக்க அனிபால் கென்னடி வலியுறுத்தல்
புதுச்சேரி:டெம்போக்களை மீண் டும் இயக்க துறை அமைச் சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க., மாநில பொருளாளர் அனிபால் கென்னடி வலியுறுத் தியுள்ளார்.இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:கடந்த 4 நாட்களாக புதுச்சேரி காவல் துறையினருக்கும், டெம்போ ஓட்டு நர்கள் மற்றும் உரிமையா ளர்களுக்கும் இடையே நடந்த சில விரும்பத்தகாத நிக...
இந்தியா
முற்றுகை போராட்டம் நடத்திய தே.மு.தி.க.,வினர் 117 பேர் கைது
புதுச்சேரி:வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க., வினர் 117 பேரை போலீசார் கைது செய்தனர்.அனைத்து அரசு துறைகளில் மாற்றுத் திறனாளிகள் பணியமர்த்தப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தே.மு.தி.க., சார்பில் வேலை...
இந்தியா
நலத்திட்ட உதவி வழங்கல்
புதுச்சேரி:புஸ்சி, உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஜீவானந்தம் வீதியை சேர்ந்த பூகேஸ்வரி என்பவருக்கு வீல் சேர், மாணவி ஒருவக்கு கல்வி உதவித் தொகையாக 2,000, காந்தி வீதியை சேர்ந்த ஒரு மாணவருக்கு 3,000, தேவி என்பவருக்கு இட்லி கடை நடத்த 5,700 ரூபாய் வழங்கப்பட்டது.புஸ்சி தொ...
இந்தியா
கராத்தே பயிற்சி முகாம்
புதுச்சேரி:கென்-பு-காய் சிட்டோ ரியோ கராத்தே சங்கம் சார்பில் நடந்த பயிற்சி முகாமில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு எம்.எல்.ஏ., சிவா பரிசு வழங்கினார்.கென்-பு-காய் சிட்டோ ரியோ கராத்தே சங்கம் சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் மற்றும் பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி சித்தன்குடியில் நடந் தது. சங்கத் தலைவர் ராஜபாண்டியன், பொது...
இந்தியா
தனித்தமிழ் இயக்கம் கருணாநிதிக்கு பாராட்டு
புதுச்சேரி:தமிழ் வளர்ச்சிக்கு நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு தனித்தமிழ் இயக்கத் தலைவர் தமிழ்மல்லன் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தியதுடன், தமிழ்மொழிக்கான பல நல்...
இந்தியா
சிறந்த இளைஞர் மன்றத்திற்கு பரிசு
புதுச்சேரி:சிறந்த மன்றமாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர் மன்றத்திற்கு அனந்தராமன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார் பில் 2009-10ம் ஆண்டு வட்டார அளவில் சிறந்த மன்றமாக பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம் தேர்வு பெற்றதற்கான பரிசளிப்பு விழா அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத...