category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் | திருவள்ளூர்: ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேவன்பு வரவேற்றார். முடிக்கப்படாத ஓய்வூதியர் குறைகளை, இரு வாரத்திற்குள் முடித்து அறிக்கை அனுப்ப, துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் 5வது மற்றும் 6வத... |
தமிழகம் | புதிய பாதை அமைத்தும் பயணிகள் அவதி : மதுரை ரயில் புனலூருக்கு நீட்டிக்கப்படுமா...? | கொல்லம் : கொல்லம் - புனலூர் இடையே மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு, அகல ரயில் பாதை அமைக்கப்பட்டும் பயணிகள் அவதி தொடர்கிறது. மதுரை - கொல்லம் ரயில் புனலூர் வரை நீட்டிக்கப்படவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக - கேரள பகுதிகளில் உள்ள செங்கோட்டை - கொல்லம் இடையே இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்... |
தமிழகம் | சத்துணவு சரியில்லை: மாணவர்கள் புகார் | பொன்னேரி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சத்துணவு சாப்பாடு தரமற்று இருப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காட்டாவூர் கிராமம். இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மதிய உணவு சரிவர வழங்கப்படுவதில்லை எனவும், அரிசி பருப்புகள்... |
இந்தியா | வெடிமருந்து குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை | புதுச்சேரி:பட்டாசு மற்றும் வெடிமருந்து விற்பனை செய்யும் குடோன்களில் சீனியர் எஸ்.பி., தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.புதுச்சேரியில் கடந்த மாதம் 18ம் தேதி பிரபல ரவுடி கழுவாசெந்தில் உட்பட இரண்டு பேர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட் டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கப்பல் கேப்டன் விஜயரங்கம் வெடி குண்டு வீ... |
தமிழகம் | அழிந்து வரும் பாரம்பரிய கால்நடைகள் | உலகில் கால்நடைகள் வளர்ப்பில் இந்தியா, 7வது பெரிய நாடாக உள்ளது. இங்கு, 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் 61 வகை பசு, 19 வகை எருமை, 29 வகை வெள்ளாடு, 59 வகை செம்மறியாடு, 9 வகை குதிரை, 3 வகை கழுதை மற்றும் பன்றி, 18 வகை கோழி இனங்கள் உள்ளன. இ... |
தமிழகம் | 42 அடி உயர வெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் | தூத்துக்குடி : உலக நன்மைக்காக, தூத்துக்குடி அருகே நேற்று 42 அடி உயர வெட்காளியம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அடுத்த சிந்தலக்கரையில் காளிபராசக்தி கோவில், இருமுடி பூஜை விழாவை முன்னிட்டு, நேற்று காலை பழம், நவதானியங்கள், சித்ரானங்கள், பட்டுப்... |
தமிழகம் | பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி | பள்ளிப்பட்டு: நேற்று முன்தினம் பெய்த மழையால், ஏரி, குளங்களில் தேங்கிய நீரால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப... |
தமிழகம் | கோட்டை மாரியம்மன் தங்க ரதம் : ஆவணியில் ஓட்ட முடிவு | திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்கரதம் உலா வரும் பாதை அமைக்கும் பணி நடக்கிறது. ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் 12.5 அடி உயரத்தில் தங்கரதம் தயாரிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது கோவிலைச் சுற்றி ரதம் உலா வரும் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.10 லட்சம் செலவில் நடக்கும் இப்பண... |
தமிழகம் | கல்லூரி மாணவருக்கு "பன்றிக்காய்ச்சல்' | சென்னை: சென்னை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர், பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறியுடன் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு, கேரளாவில் முழுவீச்சில் துவங்கி உள்ளது. இந்நிலையில், கே.கே.நகரைச் சேர்ந்த உமேஷ்குமார்(19), தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்து... |
இந்தியா | தடுப்புச் சுவர் அமைக்கும் பணி:ஷாஜகான் துவக்கி வைத்தார் | புதுச்சேரி:வம்புப்பட்டு- சோரப் பட்டு ஏரிக்கரை சாலை பக்கவாட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை அமைச்சர் ஷாஜகான் துவக்கி வைத்தார்.மண்ணாடிப்பட்டு கொம்யூன் வம்புப்பட்டு- சோரப்பட்டு ஏரிக்கரை சாலையை தடுப்புச் சுவருடன் அகலப்படுத்தி மேம் படுத்தவும், இரண்டு சிறு குழல் பாலம் அமைக்கவும் நபார்டு வங்கியின் கடனுதவி பெறப்பட்டுள்ளது... |
தமிழகம் | காஞ்சியில் அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம்: போதிய உணவு வழங்கப்படவில்லை என புகார் | காஞ்சிபுரம்: போதிய உணவு வழங்கப்படாததைக் கண்டித்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதியில் மாணவர்கள் இரவு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதி உள்ளத... |
தமிழகம் | மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடுவோரின் குடிநீர் மற்றும் மின் இணைப்புகள் துண்டிப்பு | காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரை அழகுபடுத்தும் பணியின் கீழ், 20 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை கலெக்டர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் கால்வாயில், கழிவுநீர் விடுபவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பை துண்டிக்கும்படி நகராட்சி கமிஷனருக்கு, கலெக்டர் சந்தோஷ் கே மிஸ்ரா... |
தமிழகம் | காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் குடிநீரின்றி மக்கள் அவதி | காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள், காஞ்சிபுரம் வந்து செல்கின்றன. எனவே, காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் எப்போதும்... |
தமிழகம் | போலீஸ் நிலையம் முன் இரு தரப்பினரிடையே மோதல் | காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தின் முன், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாலாஜாபாத் அடுத்த திருவாங்கரனை கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்(24). இவருக்கு எச்சூர் கிராமத்தில் வசிக்கும் தனது உறவினர் மகள் சித்ரா(20)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலா... |
தமிழகம் | ரயில் தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம் | மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன. தென்காசியிலிருந்து சென்னை வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 5.30 மணிக்கு, தொழுப்பேடு அருகில் வந்தபோது தண்டவாளத்தில் அதிர்வு ஏற்பட்டது. உடனே டிரைவர் ரயிலை நிறுத்தினார். கீழே இறங்கி பார்த்தபோது அப்பகுதிய... |
தமிழகம் | மாணவியர் விடைத்தாள் மாயம் : தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு | வேலூர் : வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில், 229 மாணவியரின் விடைத்தாள்கள் மாயமானதால், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 85 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, ... |
இந்தியா | கொத்தனார் தற்கொலை | புதுச்சேரி:மனைவியுடன் ஏற் பட்ட தகராறில் கணவர் தூக்கு போட்டு தற் கொலை செய்து கொண்டார்.வீமக்கவுண்டன்பாளை யத்தில் வசித்தவர் கொத் தனார் ரமேஷ்(45). இவருக்கும் மனைவி நாகவள்ளிக்கும் அடிக் கடி தகராறு ஏற்படும். இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மன முடைந்த ரமேஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோரிமேடு போலீசார் விச... |
தமிழகம் | உதவித்தொகை பெறும் வயது 70 ஆக உயர்த்தப்படுமா...? | பேரம்பாக்கம்: முதியோர் உதவித்தொகை பெறும் வயதை 65லிருந்து 70ஆக உயர்த்த வேண்டுமென, விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டத்தின் கீழ், 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதன்படி 18 வயது முதல் 65 ... |
இந்தியா | இதழ் வெளியீட்டு விழா | புதுச்சேரி:மாகியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார் பில் கொலுசு என்ற இதழ் வெளியீட்டு விழா நடந்தது.மாகி முதன்மைக் கல்வி அதிகாரி (பொறுப்பு) சூரியநாராயணன் வரவேற்றார். துணை சபாநாயகர் ஸ்ரீதரன் தலைமையுரையாற்றினார். சுகாதாரத் துறை அமைச்சர் வல்சராஜ் கொலுசு இதழை வெளியிட, மாகி கல்லூரி முதல்வர் மோகன் பெற்றுக்கொண்டார்.விழாவில் தேக... |
தமிழகம் | பட்டுப்புழு வளர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் | செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆனூர் கிராமத்தில், ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை சார்பில், பட்டுப்புழு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அறக்கட்டளை தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் விஜயராகவன், கஜேந்திரன், வெங்கடேசன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகி... |
இந்தியா | செட்டிப்பட்டில் ஸ்மார்ட் கார்டு திட்டம்:காங்., பிரமுகர் மனு மீது நடவடிக்கை | புதுச்சேரி:காங்., பிரமுகரின் மனுவால், செட்டிப்பட்டு கிராமத்தில் விரைவில் ஸ்மார்ட் கார்டு திட்டம் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து காங்., செய்தி தொடர்பாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை:கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய விவசாய தொழிலாளர்களுக்கு வங்கிச் சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செட்டிப்பட்டு கிராமத்... |
தமிழகம் | ராதாகிருஷ்ணன் விருதுக்கு 500 பேர் விண்ணப்பம் | சென்னை : ஆசிரியர் தினமான வரும் செப்டம்பர் 5ம் தேதி, தமிழக அரசு வழங்கும் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, 500 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், பல்வேறு சிறப்புகளும், தகுதியும் கொண்ட 370 பேர், விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி, தேசிய அளவில் ஆசிரியர் தின... |
தமிழகம் | சென்னை வழியாக கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தல்: வேனில் மறைத்து வைத்திருந்த 1,085 லிட்டர் பறிமுதல் | பரங்கிமலை: ஆந்திர மாநிலம் தடாவிலிருந்து சென்னை வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட்ட 1,085 லிட்டர் எரிசாராயத்தை, புறநகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தல் வேனின் டிரைவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா மற்றும் வடமாநிலங்களிலிருந்து தமிழகம் வழியாக, கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தப்படுவத... |
தமிழகம் | பொறியியல் கல்லூரி இடங்களுக்கான அனுமதி குழப்பம் தீர்ந்தது | சென்னை : கடந்த ஆண்டு தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி அடிப்படையில், இந்த ஆண்டும் அனுமதியை நீட்டிப்பது என ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. இதனால், பொறியியல் கவுன்சிலிங்கில் நீடித்த குழப்பம் தீர்ந்தது.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெற வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ.,யின் பு... |
தமிழகம் | அடுத்தவர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி விமான டிக்கெட்: சென்னையில் ஆன்-லைன் மோசடி கும்பல் அட்டகாசம் | அடுத்தவர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, ஆன்-லைன் மூலம் விமான டிக்கெட் எடுத்து விற்பனை செய்து வந்த மோசடி கும்பல், இதுவரை 20 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிந்துள்ளது. இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செயல்படும் சில விமான நிறுவனங்கள் அளித்த தகவலின்படி, மோசடி கும்பலின் "நெட் ஒர்க்' சென்னை முழுதும் பரந்து விர... |
தமிழகம் | தபால் ஊழியர்கள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு | மதுரை : பத்தாயிரத்திற்கும் குறைவான தபால் கையாளும் மெயில் அலுவலகங்களை மூடக்கூடாது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட 18 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக என்.எப்.பி.இ., எப்.என்.பி.ஒ., கூட்டு நடவடிக்கை குழு அறிவித்திருந்தது. இதனால் தபால் பட்டுவாடா பணிகள் ... |
தமிழகம் | ஏர்போர்ட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஐந்து பேர் கும்பலில் இருவர் கைது | சென்னை: சென்னை விமான நிலைய ஆணைய அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி, 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மூவரை தேடி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, இளைஞர்களை மோசடி செய்யும் கும்பல் ஒன்று உலா வருவ... |
தமிழகம் | கார் டிரைவர் கொலை வழக்கு: குற்றவாளிகள் முன்ஜாமீன் தள்ளுபடி | சென்னை: சகோதரியுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு, கார் டிரைவரை கொலை செய்த தொழிலதிபர் மகன் உள்ளிட்டோரின் முன்ஜாமீன் மனுக்களை முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.
மந்தைவெளிப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி மகள் தீபா. இவரிடம், கார் டிரைவராக பாபு என்ற ஹேமந்த் குமார் (22) பணிபுரிந்து வந்தார். தீபா... |
தமிழகம் | தந்தையை உதைத்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு | சென்னை: சொத்தை அபகரிக்க முயன்ற மகன்கள் மீது, 82 வயது தந்தை தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், வாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொடுங்கை யூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: எனக்கு மூன்று மகன்கள்; மூன்று மகள்கள். எனக்கு வயது முதிர்ந்தவுடன், மகன்கள் என்னை வி... |
தமிழகம் | பைரவர் கோவில் கும்பாபிஷேகம் | குரோம்பேட்டை: குரோம்பேட்டை, நேருநகர், படேல் தெருவில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள சொர்ண ஹர்ஷண பைரவருக்கும், சரஸ்வதிக்கும் 15ம் தேதியன்று காலை 10.15 மணி முதல் 11.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. முன்னதாக, கடந்த 11ம் தேதியன்று காலை 8 மணிக்கு பந்தகால் முகூர்த்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாகசால... |
தமிழகம் | துண்டான கை நவீன சிகிச்சை மூலம் சேர்ப்பு | குரோம்பேட்டை: கை துண்டிக்கப்பட்ட வாலிபருக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கை பொருத்தப்பட்டது. வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்தர் சவுகான் (27). சென்னை புறநகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில், வலது கை துண்டானது. விபத்து நடந்த இரண்டு மணிநேரத்தில், குரோம்பேட்டையில் உள்ள பார்வதி மருத்துவமனையில்... |
தமிழகம் | மைனர் பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது | பல்லாவரம்; மைனர் பெண்ணை காதலித்து, கற்பழித்த வாலி பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்லாவரத்தை அடுத்த கவுல்பஜார், மாங்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் ராஜகுரு (21). தனியார் நிறுவன பணியாளர்.
கண்டோன்மென்ட் பல்லாவரம், காயலார் தெருவைச் சேர்ந்த சுல்தான் மகள் பாத்திமா(16) (பெயர் மா... |
தமிழகம் | முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு | மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில், கடந்த ஏப்ரலில் நடந்த முதுநிலை பட்டப் படிப்பு (செமஸ்டர்) தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. எம்.எஸ்சி., கணிதம், எம்.காம்.,(சி.ஏ) மற்றும் பாங்கிங், பைனான்ஸ் ஆகிய பாடங்களுக்கு தேர்வு முடிவுகளை, "www.mkuniversity.org ல் தெரிந்து கொள்ளலாம். இப்பாடங்களுக்கு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக... |
தமிழகம் | லாரி கிளீனர் கொலை: நண்பர் கைது | செங்குன்றம்: லாரி கிளீனரை கட்டையால் அடித்து, குத்திக் கொலை செய்த வழக்கில், அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். செங்குன்றம் அடுத்த அலமாதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் பாடியநல்லூர் அடுத்த விஜய நல்லூரைச் சேர்ந்த முருகய்யாவின், சரக்கு லாரியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
அதே லாரியில் ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம் கிராமம் ... |
தமிழகம் | ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் ரயில் தாமதம் : பயணிகள் அவதி | ராமநாதபுரம் : உச்சிப்புளி அருகே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ,மதுரை- ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் ஒரு மணி நேரம் ராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டு, தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மதுரை-ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மதுரையில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, ராமநாதபுரத்திற்கு இரவு 8.30 க்கு வந்து சேரும். பி... |
தமிழகம் | ஆள் குறைப்பு நடவடிக்கை: மின் ஊழியர்கள் அதிர்ச்சி | மேட்டூர் : நீர் மின்நிலையங்களில் ஆள் குறைப்பு நடவடிக்கையால், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக மின்வாரியத்தில், 72 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் ஈரோடு, குந்தா, காடம்பாறை, திருநெல்வேலி ஆகிய, நான்கு நீர்மின் உற்பத்தி வட்டங்களில், 2,500க்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர்; அதிகபட்சம் 2,840 மெகாவாட் மின்ச... |
தமிழகம் | இடமாறுதல் கவுன்சிலிங்: 15ம் தேதி இடமாற்றம் | சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் 15ம் தேதி மட்டும் ராணிமேரி கல்லூரியில் நடக்கும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 62 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் உதவி பேராசியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று முன்தினம் முதல் சென்னை லேடி வெல... |
தமிழகம் | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மச் சாவு: மொபைல் போன், நகைப்பெட்டி மாயம் | அரும்பாக்கம்: வீட்டில் தனியாக இருந்த பெண், பட்டப்பகலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டில் இருந்த மொபைல் போன், நகை பெட்டி ஆகியவை மாயமான தால், கொலையா என்ற கோணத் தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
அரும்பாக்கம் என்.எஸ்.கே. காலனியை சேர்ந்தவர் மீனாகுமாரி(43). இவரது கணவர் முரளி மார்ட்டின் போட்டோகிராபர். அசோக் பில்லரில்... |
தமிழகம் | மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது | சென்னை: ஆழ்வார்ப்பேட்டை பெனிபிட் பண்டு என்ற பெயரில் 115 கோடி ரூபாய் மோசடி வழக்கில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த உண்ணாமலை நாச்சியார் என்ற பெண்ணை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ஆழ்வார்ப்பேட்டை பெனிபிட் பண்டு என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு உரிய தொகையை... |
தமிழகம் | மனைவியை கொலை செய்துதலைமறைவான கணவன் கைது | சென்னை :சிங்கப்பூரில் கடந்த 1998ம் ஆண்டு மனைவியை கொலை செய்து விட்டு தமிழகத்தில் வாழ்ந்தவர் சர்வதேச போலீசின் தகவல் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.சிங்கப்பூரை சேர்ந்த சிதம்பரம் மகன் துரைராஜ் என்பவர் கடந்த 1998ம் ஆண்டு சிங்கப்பூரில் தனது மனைவியை கொலை செய்து விட்டு, தமிழகத்திற்கு தப்பி வந்து, தஞ்சாவூரில் உள்ள காரம்பாயம் ... |
தமிழகம் | அறிவிப்பின்றி தொழிலாளர்கள் நீக்கம் நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் | ஊட்டி : குதிரை பந்தய நிர்வா கத்தை கண்டித்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், தினக்கூலியாக 50 ரூபாய் பெற்று, நிர்வாகத்துக்கு பல கோடி லாபம் ஈட்டி வழங்குகின்றனர். தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியான பி.எப்., போனஸ், வருங்கால சேம நல வைப்பு... |
தமிழகம் | "டெண்டர்' புறகணிப்பு தொடருது; மக்களின் வளர்ச்சி பணி பாதிக்குது | பந்தலூர் : ஒப்பந்த பணிகளுக்கான மதிப்பீட்டு தொகையை அதிகரிக்க வலியுறுத்தி,சேரங்கோடு ஊராட்சியில் நடந்த டெண்டரை ஒப்பந்ததாரர்கள் புறக்கணித்தனர்.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மக்கள் பயன்பெறும் வகையில், மண் சம்பந்தப்பட்ட பணிகள் மட்டும் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ம... |
தமிழகம் | மகளிர் குழுக்களுக்கு ரூ.33 லட்சம் கடனுதவி | ஊட்டி : சின்ன குன்னூர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 33 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.ஊட்டி அருகே சின்ன குன்னூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இணைப்பதிவாளர் தயாளன் கடன்களை வழங்கினார். அவர் பேசுகையில், ""நீலகிரி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கட... |
தமிழகம் | புறக்காவல் நிலையம் அமைத்தால் ரேஷன் அரிசி கடத்தல் குறையும் | மஞ்சூர் : மரம், ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க ஓணிக்கண்டி பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மர உரிமையாளர்கள் உள்ளனர். இவர்கள் சில்வர் ஓக் மரங்களை போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். மரம் வெட்டுவதற்கான பெர்மிட் வாங்குவதற்கு முன்பே, மர... |
தமிழகம் | தடுப்பு இல்லாததால் தடுமாற்றத்தில் மக்கள் | கூடலூர் : கூடலூர் கிளை நூலகம் எதிரேயுள்ள நடைபாதையோரம் தடுப்பு இல்லாததால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.கூடலூர் கிளை நூலகம் எதிரேயுள்ள நடைபாதை பழுதடைந்து சீரமைக்கப் படாமல் இருந்தது. பாதைசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முயலாமல் சிரமப்பட்டு வந்தனர். பழுதடைந்த நடைபாதையை சீரமைக்க பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதனை ஏற்று ப... |
தமிழகம் | குண்டும், குழியுமான சாலை மக்கள் பயணிப்பதில் தொல்லை | மஞ்சூர் : மஞ்சூர் மணிஹட்டி-தங்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மஞ்சூர் மணிஹட்டி, தங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. மணிஹட்டியிலிருந்து 2 கி.மீ., தூரம் உள்ள தங்காடு வரையிலான சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது ... |
தமிழகம் | புதிய ஓய்வு அறை திறப்பு | கூடலூர் : தேவர்சோலை பேரூராட்சி சார்பில் பாடந்துறையில் 8 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய ஓய்வு அறை திறக்கப்பட்டது.தேவர்சோலை பேரூராட்சி சார்பில், பாடந்துறை பகுதியில் ஓய்வு அறை கட்ட வலியுறுத்தப்பட்டு வந்தது. அதனை ஏற்று, மலைப் பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் பாடந்துறை பகுதியில் ஓய்வறை அமைக்க 3 லட்சம் ரூபாய் நிதி ஓதுக... |
தமிழகம் | கூடலூர் பஸ் ஸடாண்டை விரிவுபடுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதி | கூடலூர் : கூடலூர் பஸ் ஸ்டாண்டை விரிவு படுத்த நடவடிக்கை எடுப்பதாக கதர்வாரிய அமைச்சர் ராமச்சந்திரன் உறுதியளித்தார்.கூடலூரில் உள்ள பஸ் ஸ்டாண்டில் போதிய வசதியில்லாததால், பஸ்கள் நிறுத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் பஸ்களை தவிர, ஊட்டி, கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களையும், கர்னாடக மாநிலம் செல்லும் ப... |
தமிழகம் | கூட்ட நெரிசல் பஸ்களில் செல்ல பயம் பணம், நகைகளை இழக்கும் பயணிகள் | ஊட்டி : ஊட்டி-குன்னூர் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் பயணிகளின் பணம் மற்றும் உடமைகள் பறிபோவது சமீப காலமாக அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.ஊட்டி-குன்னூர் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் அதிக கூட்டம் காணப்படும். காலையில் பணி நிமித்தமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு வருவபவர்கள் மற்றும் மாலை... |
இந்தியா | நகைச்சுவை மன்ற செயற்குழு கூட்டம் | புதுச்சேரி:புதுச்சேரி நகைச்சுவை மன்றம் சார்பில் கதிர்காமத் தில் செயற்குழு கூட்டம் நடந்தது.மன்ற செயலாளர் பூபதி வரவேற்றார். குப்புசாமி தலைமை தாங்கினார். நகைச்சுவை இதழ் துவங்குவது, மன்ற முதலாமாண்டு நிறைவு விழாவை சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நகைச்சுவை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கு... |
இந்தியா | மிராசுதாரரை காரில் கடத்தி சென்று கொலை:தாசில்தார் முன்னிலையில் பிணம் தோண்டியெடுப்பு | புதுச்சேரி:புதுச்சேரி ஆற்றில் அடையாளம் தெரியாத பிணமாக கண்டெடுக்கப்பட்டு புதைக்கப் பட்ட உடல், கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டவரா என கண்டறிவதற்காக, நேற்று தாசில்தார் முன்னிலையில் பிணம் தோண்டியெடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழ் கவரப்பட்டில் வசித்தவர் மிராசுதார் வெங்கடகிருஷ்ணன்(58). இவரை கடந்த மாதம் 26... |
தமிழகம் | திடீர் காய்ச்சலால் பாதிப்பு | பந்தலார் : பந்தலூர் குந்தலாடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். குந்தலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்தனர். வகுப்பு துவங்கிய நிலையில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், கண்கள் சிவந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.அருகிலுள்ள அரசு துணை சு... |
தமிழகம் | சாலையை சீரமைத்தால் தீர்வு | மஞ்சூர் : மஞ்சூர் அருகே நஞ்சநாடு சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்.மஞ்சூர் அருகே நஞ்சநாடு கிராமத்தில் 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. இப்பகுதிக்கு ஊட்டியிலிருந்து தினமும் ஏராளமான அரசு பஸ், தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் ஆன... |
தமிழகம் | கடலூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்:மாணவி உட்பட நான்கு பேர் பலி; 9 பேர் படுகாயம் | கடலூர்:கடலூர் அருகே அதிவேகமாக வந்த டிப்பர் மற்றும் டாரஸ் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பள்ளி மாணவி உட்பட நான்கு பேர் உடல் நசுங்கி இறந்தனர். ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தினால் கடலூர் - புதுச்சேரி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
கடலூர் அருகே நடந்த இந்த கோர விபத்து குறித்த விவரம் வர... |
தமிழகம் | சீமான் கைதை கண்டித்து போஸ்டர் ஒட்டிய 2 பேர் கைது | கடலூர்:நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைதை கண்டித்து, கடலூரில் போஸ்டர் ஒட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் இந்திய - இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் சீமான் பேசியதாக, வடக்கு கடற... |
தமிழகம் | களை கொல்லிகளை அகற்ற புதிய வழி : மஞ்சூர் விவசாயிகள் கடைபிடிப்பு | மஞ்சூர் : தேயிலை செடிகளில் இடையே வளர்ந்து வரும் களை கொல்லிகளை அகற்ற புதிய முறை கடை பிடிக்கப்பட்டு வருகிறது.மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலும் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலை விலை வீழ்ச்சி ஏற்பட்ட போது பெரும்பாலானவர்கள் வேலை வாய்ப்புகளை தேடி வெளியூருக்கு சென்றனர். இதையடுத்து தே... |
தமிழகம் | அரசு பஸ் நடத்துனர்களின் அலட்சியம்:நள்ளிரவில் பரிதவித்த பஸ் பயணிகள் | கடலூர்:அரசு பஸ் போக்குவரத் துக் கழக தொழிலாளர்க ளிடையே ஒத்துழைப்பு இல்லாததால் பயணிகள் நள்ளிரவு நேரத்தில் அவதிப்பட்டனர்.அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிர்வாக வசதிக் காக 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இயக்கி வருகின்றன. போக்குவரத் துக் கழக தொழிலாளர்கள் ஒற்றுமையின்மையால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் நள்ளிரவு நேரத் தில் அவதிப்... |
இந்தியா | மனைவிக்கு தொந்தரவு தர முதல்வருக்கு மிரட்டல் | கோழிக்கோடு : கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கேரள முதல்வர் அச்சுதானந்தனை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.உஷாரான போலீசார், அந்த தொலைபேசி எண்ணை க... |
தமிழகம் | மாணவரை நிர்வாணப்படுத்தியஆசிரியர் கோர்ட்டில் சரண் | பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் வகுப்பறையில் மாண வரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் கோர்ட்டில் சரண டைந்தார்.கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் சுந்தர்ராஜன். 10ம் வகுப்பு மாணவர் உபைது ரஹ்மானின் பேண்ட், சட் டையைக் கழற்றி நிர் வாணப்படுத்தினார். இச் சம்பவம் குறித்து கலெக்டர் உத்தரவ... |
தமிழகம் | வீட்டுமனை ஆக்கிரமித்த தகராறுஒருவர் கைது: 5 பேருக்கு வலை | குறிஞ்சிப்பாடி:வீட்டு மனையை ஆக்கிரமித்த தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.வடலூர் அடுத்த பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி (58). இவர் வடலூர் ராகவேந்திரா நகரில் வீட்டு மனை வாங்கி இருந்தார். இதே மனையை சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த நாகராஜ் உரிமை கோரி அங்கு எல்லைக் கல் போட்டுக் கொண்டு இருந்தார். இதனை சூரியமூர்த்தி த... |
தமிழகம் | மின் கம்பியை மிதித்தசிறுவன் பலி | சிதம்பரம்:மின் கம்பியை மிதித்த சிறுவன் இறந்தான்.சிதம்பரம் அருகே கீழகுண்டலபாடி கிராமத் தைச் சேர்ந்தவர் பழனிவேல். அவரது மகன் சிவா (8). நேற்று காலை வீட்டு அருகே உள்ள வயல்வெளிக்குச் சென்ற சிறுவன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தான் மின்சாரம் தாக்கியதில் அதே இடத்தில் சிறுவன் இறந்தான்.இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் விச... |
தமிழகம் | பெண்ணாடத்தில் வயிற்றுப்போக்கு | திட்டக்குடி:பெண்ணாடம் அருகே வாந்தி மற்றும் வயிற் றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை காலனியைச் சேர்ந்த ஜெயமணி (50), தங்கவேல் (55) உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு நேற்று மதியம் திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற் பட்டது. உடன் பெண்ணாடம், திட்டக்குடி அரசு மற்றும்... |
தமிழகம் | அடுத்தடுத்து ஐந்து வீடுகளில் மர்ம தீ: செஞ்சி அருகே பதட்டம் | செஞ்சி:செஞ்சி அடுத்த கட்டாஞ்சிமேடு கிராமத்தில் ஐந்து வீடுகளில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா கட்டாஞ்சிமேடு கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக் கின்றனர். குடிசைகள் நிறைந்த இங்கு, கடந்த 3ம் தேதி தட்சணாமூர்த்தி என்பவரின் கூரை வீடு... |
தமிழகம் | வருமான வரித்துறையினர் கள்ளக்குறிச்சியில் ரெய்டு | கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர்.விழுப்புரம் வருமான வரித்துறை அதிகாரி ராஜமாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் கள்ளக்குறிச்சியில் நேற்று திடீர் ரெய்டு மேற் கொண்டனர். அதிகாரிகள் மூன்று குழுவாக பிரிந்து ரியல் எஸ்டேட் அதிபர்களான வீரமணி, மருதை, குணசேகரன் ஆகியோரது ... |
தமிழகம் | நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்தம்பதியை மிரட்டி நகை பறிப்பு | கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே கணவன், மனைவியை மிரட்டி ஐந்து சவரன் நகை, பணத்தை அபகரித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனூர் ஏரிக்கரை அருகே வசிப்பவர் கந்தசாமி. நேற்று அதிகாலை 1.30 மணியளவில் ஒரு கும்பல் இவரது வீட்டு கதவை உடைத்தது. சத்தம் கேட்டு எழுந்து பார்த்த கந்தசாமி கதவுக்க... |
தமிழகம் | பஸ் சக்கரம் ஏறிமூதாட்டி பலி | தியாகதுருகம்:பஸ்சில் ஏற முயன்றபோது சக்கரத்தில் சிக்கிய மூதாட்டி இறந்தார்.புதுச்சேரியை சேர்ந்த தாவீது மனைவி அன்னமேரி(60). இவர் நேற்று முன்தினம் தியாகதுருகம் பஸ் நிலையத்தில் பஸ் ஏற காத்திருந்தார்.அப்போது அங்கு வந்த சென்னை செல்லும் பஸ்சில் பின் பக்க படியின் வழியே ஏற முற்பட் டார். அதற்குள் பஸ் நகர்ந்ததால் தவறி கீழே விழுந்த... |
தமிழகம் | 4,500 கிலோ மாம்பழம் அழிப்பு | கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பழக்கடைகளில் செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங் களை சுகாதாரத்துறையினர் கைப்பற்றி அழித்தனர்.கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் கீதா உத்தரவின் பேரில் பழக்கடைகளில் சோதனை மேற்கொள்ளப் பட்டது. கள்ளக்குறிச்சி நகரில் உள்ள பழக்கடைகளில் வட்டார சுகாதார ஆய் வாளர்கள் நல்லமுத்து, சேகர், தாமரைச்ச... |
தமிழகம் | கடன் பணத்தை கேட்ட தகராறு:காதை கடித்து துப்பியவர் கைது | திருக்கோவிலூர்:கடனை திரும்ப கேட்டவரின் காதை கடித்து துப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கழுமரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் அதே ஊரைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு பணம் கடனாக கொடுத்திருந்தார். கடந்த 11ம் தேதி இரவு 10 மணிக்கு நாராயணசாமியிடம் கொடுத்த பணத்தை பழனிசாமி திர... |
தமிழகம் | நரம்பில் ஊசிமூலம் காற்று குமிழ் ஏற்றி பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை | தியாகதுருகம்:கணவன் வீடு பிடிக்க வில்லை என மன முடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சின் னமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சதாசிவம் மகள் பொன்முடி(20). இவருக் கும் பெரியமாம்பட்டு காட்டுகொட்டகையை சேர்ந்த காசிநாதன் மகன் வேலு(25) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தத... |
தமிழகம் | அரசு மருத்துவமனையில் ஆதரவற்று கிடந்த குழந்தை | திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை வளாகத் தில் பச்சிளம் குழந்தை கேட்பாரற்று கிடந்தது.திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை வளாகத் தில் பிறந்து 15 நாட்களான பெண் குழந்தை நேற்று மதியம் 3.15 மணியளவில் கேட்பாரற்று கிடந்தது. இக்குழந்தையை மீட்டு டாக்டர் பாலமுருகன் மற்றும் செவிலியர்கள் முதலுதவி சிகிச்சை அளித் தனர்.பின்னர... |
தமிழகம் | மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவை தொகை வசூல் | அவிநாசி:அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், மக்கள் நீதிமன்றம், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பழனி சிவகுருநாதன், வக்கீல் இளவரசு ஆகியோர் முன்னிலையில் நடந்தது.பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு பணம் செலுத் தாமல், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்ட பிரச்னை எடுத்துக் கொள்ளப்பட்டு, 27 வழக்குபைசல் செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.... |
தமிழகம் | கல்லூரி மாணவருக்கு "பன்றிக்காய்ச்சல்' | தண்டையார்பேட்டை : தனியார் பொறியியல் கல்லூரி மாணவர், பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறியுடன் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு, கேரளாவில் முழுவீச்சில் துவங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த உமேஷ்குமார்(19), தண்டையார்பேட்டை தொற்று ந... |
தமிழகம் | காங்கயம் ரோட்டில்ஆக்கிரமிப்பு அகற்றம் | திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறை நேற்று துவக்கியது.திருப்பூரில் உள்ள பிரதான ரோடுகளில் போக்குவரத்து வசதிக்காக, ரோடுகள் அகலப்படுத்தப்படுகின்றன. இதற்காக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. தெற்கு கோட்ட நெடுஞ் சாலைத்துறை சார்பில்... |
தமிழகம் | வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகை | உடுமலை:வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குறைந்த கூலி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 200க்கும் அதிகமான தொழிலாளர்கள், வேலையை புறக்கணித்து, ஊராட்சிஅலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். குடிமங்கலம் ஒன்றியம், பூளவாடி ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கிராம இணைப்பு ரோட்டோரத்தில் நீர் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிக... |
தமிழகம் | தடுப்பணைகளில் தண்ணீர் திருட்டு அதிகரிப்பு : நிலத்தடி நீர்மட்டம் உயர்வது கேள்விக்குறி | உடுமலை:உப்பாறு அணைக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை ஒடை மற்றும் தடுப்பணைகளிலிருந்து திருடுவது குடிமங்கலம் பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வது கேள்விக்குறியாகியுள்ளது. திருட்டை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாராபுரம் பகுதியிலுள்ள உப்பாறு அணைக்கு ... |
தமிழகம் | கலை, இலக்கிய போட்டி மாணவர்கள் பங்கேற்பு | உடுமலை:உடுமலை சரக கல்வி வளர்ச்சி நாள் கலை, இலக்கிய போட்டிகள் அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.கல்வி வளர்ச்சி நாளையொட்டி சரக அளவிலான கலை, இலக்கிய போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவு அடிப்படையில் உடுமலை சரக அளவிலான கலை,... |
தமிழகம் | உடுமலையில் செயற்குழு கூட்டம் | உடுமலை:ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் உடுமலையில் நடந்தது. கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் நடராஜன் வரவேற்றார். கூட்டத்தில், கோவையில் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றிய துணை கருவ... |
தமிழகம் | இன்ஸ்பெக்டரை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் | திருப்பூர்:திருப்பூர் வடக்கு இன்ஸ்பெக்டர் செட்ரிக் இமானுவேலை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த சிலரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வடக்கு இன்ஸ்பெக்டர் செட்ரிக் இமானுவேலை கண்டித்து, இந்து முன்னண... |
தமிழகம் | பச்சிளம் குழந்தையை அனாதையாக்கிய தாய் யார்? | புதுக்கோட்டை : பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை, பால் குப்பியுடன் பைக்குள் வைத்து அனாதையாக விட்டுச் சென்ற, கொடூர மனம் கொண்ட தாயை, போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா வீரப்பட்டி கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருபவர், அருண்குமார். அவர், புதுக்கோட்டை அடுத்த திருக்கோகர்ணம் பழன... |
தமிழகம் | ராகிங் தடுக்க புகார் பெட்டி | திருப்பூர்:பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில் ராகிங் குறித்த புகார் தெரிவிக்க, கல்லூரிகளில் புகார் பெட்டி வைக்க பல்கலை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, திருப்பூரில் உள்ள கல்லூரிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.பாராதியர் பல்கலைக்கு கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ராகிங் புகார்களை தெரிவிக்க பு... |
தமிழகம் | அத்திக்கடவு 2வது குடிநீர் திட்டம் ஜனவரியில் துவங்க எதிர்பார்ப்பு | பல்லடம்:பல்லடம் நகராட்சியில் நடந்த அவசர கூட்டத்தில், அத்திக்கடவு இரண்டாவது குடிநீர் திட்டம் செயல்படுத்த விரிவான திருத்திய திட்ட மதீப்பீடான, 17.47 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் பெறப்பட்டது. பல்லடம் நகராட்சி பகுதியில் அத்திக்கடவு இரண்டாவதுகுடிநீர் திட்டம் நிறைவேற்ற திட்ட மதீப்பீடு 15.19 கோடி ரூபாய். நகராட்சி பகுதிகளில் தங்கு ... |
தமிழகம் | மனைவிக்கு வெட்டு: கணவனுக்கு சிறை | திண்டுக்கல்: மைக்கேல்பாளை யத்தை சேர்ந்தவர் மைக் கேல்(40). இவரது மனைவி காந்திமேரி. குடும்ப தகராறு காரண மாக 2007ல் இவரை மைக்கேல் வெட்டி காயப் படுத்தினார். தாலுகா போலீசார் இவரை கைது செய்து திண்டுக்கல் உதவி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிபதி சுப்பிரமணியம் விசாரணை நடத்தினார். மைக்கேலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக... |
தமிழகம் | வசதிகள் இல்லாததால் மலைப்பணிக்கு வரத்தயங்கும் தீயணைப்பு ஊழியர்கள் | கொடைக்கானல்: கொடைக்கானல் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலகக் கட்டடம் பழுதடைந்துள்ளது. கொடைக்கானல் தீயணைப்பு நிலையம் நாயுடுபுரம் ரோட்டில் உள்ளது. நிலைய அதிகாரி, மீட்புக்குழுவினர் உட்பட 12 பேர் உள்ளனர். இவர்களுக்கு குடியிருப்பு வசதி இல்லை. அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் தங்கியுள்ளனர்.இக்கட்டடமும் பழுதடைந்துள்ளது.... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | குஜிலியம்பாறை: தோளிப்பட்டியில், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கிராமப்புற விவசாய தொழிலாளர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், வேலை செய்யும் இடத் தில் விபத்து ஏற்பட்டால் முதலுதவி வசதி, சமூக ரீதியான பாகுபாடுகள் தவிர்க் கப்பட வேண்டுவது உட் பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர... |
தமிழகம் | ஓவியப்போட்டி | திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு பெண் கள் மேல்நிலைபள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஓவியபோட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் அருள்ஜோசப்ஜாலி, ஓவிய ஆசிரியர் நல்ல காசிராஜன் போட்டிகளை நடத்தினர். அரசு பெண்கள் மே.நி.ப., எம்.எஸ்.பி., மேல்நிலைபள்ளி, எம்.வி.எம். மேல்நிலைபள்ளி மாணவர்கள் பங் கேற்றனர். "இயற்கை காட்சி' என்ற தலைப்பில் போ... |
தமிழகம் | கண் பரிசோதனை முகாம் | திருப்பூர்:திருமூர்த்தி நேத்ராலயா மற்றும் ஐ பவுன்டேசன் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம், கதிரவன் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. முகாமை, பள்ளி தாளாளர் கதிரவன் துவக்கி வைத்தார்.கண் டாக்டர் அழகப்பன், கண்களில் உண்டாகும் நோய், கண்களை பராமரிக்கும் முறையை விளக்கினார். தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு இலவச கண் பர... |
தமிழகம் | அம்பேத்கர் காலனி கோவில் பிரச்னை இரு தரப்பினரும் திரண்டதால் பரபரப்பு | அவிநாசி:அவிநாசியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் பிரச்னை தொடர்பாக, இரு தரப்பினரும் தாலுகா அலுவலகத்தில் நேற்று திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.அவிநாசி பேரூராட்சி நான்காவது வார்டு அம்பேத்கர் காலனியில் பட்டத்தரசி அம்மன் கோவில், தேசிய நெடுஞ்சாலை ரோட்டோரம் இருந்தது. ஆக்கிரமிப்பில் இருந்ததால், கோவிலை பொதுமக்களே அகற்றி, சிலைக... |
தமிழகம் | ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டம்:108 பயனாளிளுக்கு ரூ.18.57 லட்சம் வழங்கல் | திருநெல்வேலி:ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 108 பயனாளிகளுக்கு காசோலைகளை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார்.நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நேற்று நடந்தது. இதில் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில் தச்சை மண்டலத்தில... |
தமிழகம் | பாளை., வீட்டு வசதி குடியிருப்பில் டிநீர் கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம் | திருநெல்வேலி:பாளை., யில் குடிநீர் சீராக வழங்கக் கோரி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பாளை., வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பாளை., ஐகிரவுண்ட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய... |
தமிழகம் | பிரண்ட்லைன் பள்ளிக்கு விருது | திருப்பூர்:திருப்பூர், தி பிரண்ட்லைன் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்ட்ரேக்ட் கிளப், சிறந்த கிளப் விருது பெற்றுள்ளது.தி பிரண்ட்லைன் பள்ளியில் செயல்பட்டு வரும் இன்ட்ரேக்ட் கிளப்புக்கு, ரோட்டரி மாவட்ட 3202 சார்பில், 2009-10ம் ஆண்டுக்கான சிறந்த இன்ட்ரேக்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களின் சேவையை பாராட்டி, ரோ... |
தமிழகம் | அரசு மருத்துவ கல்லூரி டீன் அலுவலகம்லேப் டெக்னிஷியன் மாணவிகள் முற்றுகை | திருநெல்வேலி:நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் அலுவகலத்தை லேப் டெக்னிஷியன் மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னிஷியன் வகுப்புகள் நடந்துவருகின்றன. 180 பெண்கள் உட்பட 200 பயிற்சி பெற்று வருகின்றனர். வார்டுகளில் பயற்சி பெறும் போது அங்கு பணியில் இருக்கும் நர்ஸ்கள், லே... |
தமிழகம் | விவசாயத்திற்கு தண்ணீர் திருட்டு மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை | பழநி: பாலாற்று நீரை விவசாயத்திற்காக திருடிய 20 மின் இணைப்புகளின் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. பழநி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மானூர், கீரனூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை தவிர்க்க பாலாறு பொருந்தலாறு அணைப் பகுதியில் இருந்து, சில நாட்களாக பத்து கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கலையம... |
தமிழகம் | கல்வி அலுவலர்களுக்கான பட்ஜெட் தயாரிப்பு பயிற்சி | திருப்பூர் : கல்வி அலுவலகங்களில் பட்ஜெட் தயார் செய்தல் தொடர்பான அலுவலக பணி யாளர்களுக்கான பயிற்சி வகுப்பு, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது; மாவட்ட கல்வி அலுவலர் (பொ) நடராஜன் துவக்கி வைத்தார்.வரும் 2011-12ம் கல்வியாண்டுக்கு மாவட்டம் வாரியாக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல் சார்... |
தமிழகம் | மேலப்பாளையம் காயிதே மில்லத் பள்ளிக்குஅடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை | திருநெல்வேலி:மேலப்பாளையம் காயிதே மில்லத் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என மேயரிடம் அப்பள்ளி தலைமை ஆசிரியை மனுக் கொடுத்துள்ளார்.நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. துணை மேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பையன் முன்னிலை வகித்தனர். மேலப்பாளையம் ... |
தமிழகம் | நகை திருடியவர்களுக்கு வலை | பல்லடம் : பல்லடத்தில் எழுதுபொருள் விற்பனை கடையின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகை, 30 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.பல்லடம் - கோவை மெயின் ரோடு அங்காளம்மன் கோவில் எதிர்புறம் எழுதுபொருள் விற்பனை கடை நடத்தி வருபவர் தாமோதரன் (49). இவர், வங்கியில் அடமானம் வைப்பதற்காக வீட்டில் இருந்... |
தமிழகம் | குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமிகோயிலில் மூலவர் வருஷாபிஷேக விழா | திருநெல்வேலி:குறுக்குத்துறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்ப பூஜை, யாகசாலை ஹோமம், ஜெபம், 108 சங்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள், சண்முகர், விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், விமானத்திற்கு... |
தமிழகம் | காமராஜர் பிறந்த நாள் போட்டி துவங்கியது | திருப்பூர் : காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிகளில் கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன; மாவட்ட அளவிலான போட்டி, நஞ்சப்பா பள்ளியில் இன்று நடக்கிறது.காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இத்தினத்தை ச... |
தமிழகம் | குற்றாலத்திற்கு பாதுகாப்புக்குவந்த போலீசாரின் பரிதவிப்பு | குற்றாலம்:குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கி 3 மாதங்கள் களைகட்டும் நிலையில் குற்றாலத்திற்கு பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். சுற்றுலா பயணிகளின் நலன்கருதி நெல்லை மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்து வரும் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்... |
தமிழகம் | ஆலங்குளத்தில் நாளைஅமிர்தம் ஜூவல்லர்ஸ் திறப்பு | தென்காசி:ஆலங்குளத்தில் நாளை (14ம் தேதி) அமிர்தம் ஜூவல்லர்ஸ் திறப்பு விழா நடக்கிறது.ஆலங்குளம் மெயின் ரோடு சி.எஸ்.ஐ.சர்ச் பில்டிங்கில் அமிர்தம் ஜூவல்லர்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (15ம் தேதி) காலை 8.30 மணிக்கு நடக்கிறது. கே.டி.எம்.தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. திறப்பு விழாவை... |
தமிழகம் | தனியார் மயம்கொடைக்கானல் நகராட்சி துப்புரவுப்பணி சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்த ஏற்பாடு | கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சியில் துப்புரவுப்பணியை தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுற்றுலா பகுதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 35 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.பொதுவாக சனி, ஞாயிறுகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இங்கு... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.