category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டப்பணி 90 சதவீதம் நிறைவு | உடுமலை : உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியம் மற்றும் நான்கு பேரூராட்சிகள் உட்பட 112 குடியிருப்புகள் பயன்பெற உள்ள, திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. செப்., முதல் வாரத்தில் சோதனை முறையில் குடிநீர் வினியோகம் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்க... |
தமிழகம் | பாளையத்தில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு | குஜிலியம்பாறை: பாளையம் பேரூராட்சி பகுதியில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த ஏராளமான குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி நிர்வாகம் துண்டித் துள்ளது. பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 130 குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவக்காக, மேல்நிலை தொட்டிகளில் இருந்து, பொது குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய... |
தமிழகம் | மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது | சென்னை: ஆழ்வார்ப்பேட்டை பெனிபிட் பண்டு என்ற பெயரில் 115 கோடி ரூபாய் மோசடி வழக்கில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த உண்ணாமலை நாச்சியார் என்ற பெண்ணை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ஆழ்வார்ப்பேட்டை பெனிபிட் பண்டு என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு உரிய தொகையை... |
தமிழகம் | இளம்பெண் சாவில் மர்மம் | பல்லடம் : பல்லடத்தில் இளம் பெண் தூக்குபோட்டு தற் கொலை செய்து கொண் டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் செல்வம் (30). கடந்த மாதம் குடும்பத்துடன் பல்லடம் வந்த அவர், வடுகபாளையத்தில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் வேலைக்... |
தமிழகம் | திருச்செந்தூர் கோயிலுக்குள் தகராறு: கண்காணிப்பாளர் - அர்ச்சகர் மீது வழக்கு | தூத்துக்குடி; திருச்செந்தூர் கோயிலுக்குள் பக்தர்களை அழைத்துச் சென்ற அர்ச்சகருக்கும், கண்காணிப்பாளருக்கும் ஏற்பட்ட தகராறில், இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகர் சுப்பையா(எ) வினோத்(31). இவர் கடந்த 11ம் தேதி மதியம் கோயிலுக்குள் 13 பக்தர்களை, 100 ரூபாய் கட்டண தரிசன வழ... |
தமிழகம் | தேர்தலில் ஓட்டுபோட 1,316 பேருக்கு "ஆசை' | அவிநாசி : அவிநாசி தாலுகாவில் நடந்த வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில், 1,316 மனுக்கள் பெறப்பட்டன. அவிநாசி தொகுதியில் 89 ஆயிரத்து 523 ஆண், 87 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்கள் என ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 777 வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது. அனைத்து பள்ளிகளிலும் நடந்த இம்முகாமில், மொ... |
தமிழகம் | குமரன் கல்லூரி மாணவியர் தங்கம் வென்று சாதனை | திருப்பூர் : கடந்த 2009-10ம் கல்வியாண்டில் பாரதியார் பல்கலையால் நடத்தப்பட்ட பருவத்தேர்வில், திருப்பூர் குமரன் கல்லூரியைச் சேர்ந்த ஒன்பது மாணவியர் பல்கலை அளவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.தங்கம் வென்ற மாணவியர்: நந்தினி (பி.காம்., கோ-ஆபரேஷன்); சங்கீதா (பி.எஸ்.சி., கணினி அறிவியல்); கனிமலர் (பி.எஸ்.சி., சி.டி.ஏப்.,); கவுசல... |
தமிழகம் | இடமாறுதல் கவுன்சிலிங் 15ம் தேதி இடமாற்றம் | சென்னை : அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் 15ம் தேதி மட்டும் ராணிமேரி கல்லூரியில் நடக்கும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 62 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் உதவி பேராசியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று முன்தினம் முதல் சென்னை லேடி வெ... |
தமிழகம் | சுரண்டையில் நாளை காங்.,பிரமுகர் இல்ல திருமண விழா | தென்காசி:சுரண்டையில் நாளை (15ம் தேதி) காங்.,பிரமுகர் இல்ல திருமண விழா நடக்கிறது.செங்கோட்டை மேற்கு வட்டார காங்.,தலைவரும் புதூர் டவுன் பஞ்., துணைத் தலைவருமான திவான்-பாரீஸா தம்பதியினரின் மகன் ஷேக் அப்துல்லாவிற்கும் வீராணம் பீர்கண்ணு-ரசீதாள் பீவி தம்பதியினரின் மகள் ஹக்கிமா பானுவிற்கும் நாளை (15ம் தேதி) சுரண்டை சுபசுந்தரி ம... |
தமிழகம் | பணம் "வசூலித்த' பெண்ணை முற்றுகையிட்டதால் பரபரப்பு | திருப்பூர் : அரசு திட்டத்தில் கடன் பெற்று தருவதாகக்கூறிய பெண்ணிடம், பணத்தை செலுத்தியவர்கள் திருப் பித்தரக்கோரி முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி முதலாவது வார்டில், எஸ்.ஏ.பி., தியேட்டருக்கு பின்புறம் பாரதிதாசன் நகர் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலரை, சில நாட்களுக்கு முன் இந்திராணி என்... |
தமிழகம் | வி.குரும்பப்பட்டி ஸ்ரீநாகம்மாள் கோயிலில் ஜூலை 16ல் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம் | கோபால்பட்டி: சாணார்பட்டி அருகேயுள்ள வி.குரும் பப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீநாகம்மாள் கோயில் கும்பாபி ஷேக விழா வரும்16ல் நடக்கிறது. சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார் பட்டி அருகேயுள்ள வி. குரும்பப்பட்டியில் ஸ்ரீநாகம்மாள் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 16 ம்தேதி (வெள்ளிக் கிழமை) காலை 9 ம... |
தமிழகம் | போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக்கும் கோரிக்கை: தொழிற்சங்கங்கள் மெகா பிளான் | தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக்கும் கோரிக்கையை செப்டம்பர் மாத ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் அதிகமாக வலியுறுத்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
அரசுபோக்குவரத்துகழகத்தில் சுமார் 28 தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வந்தாலும் இதில் பிரதான தொழிற்சங்கம் என்பது திமுக, அதிமு... |
தமிழகம் | இளம் பெண்னை ஆபாச படம் எடுத்துசெக்ஸ் டார்ச்சர் செய்த 3பேர் கைது | கடையநல்லூர்:கடையநல்லூரில் இளம்பெண்னை ஆபாச படம் எடுத்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கணவர் செய்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.கடையநல்லூர் அட்டைகுளம் பகுதியை சேர்ந்த முகம்மது மைதீன் மனைவி அசன்பாத்திமா (35). முகமது மைதீன் தனியார் டிராவல்ஸ் கம்பெனி நடத்தி வந்தர். இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந... |
தமிழகம் | செங்கோட்டை ஒன்றிய எம்.ஜி.ஆர்.இளைஞரணி புதிய நிர்வாகிகள் | தென்காசி:செங்கோட்டை ஒன்றிய எம்.ஜி.ஆர்.இளைஞரணி புதிய நிர்வாகிகளை அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.செங்கோட்டை ஒன்றிய எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளராக கனகராஜ், தலைவராக முருகேசன், துணைத் தலைவர்களாக அப்துல்காதர், கணேசன், இணை செயலாளர்களாக மணிகண்டன், திருப்பதி, துணை செயலாளர்களாக ஆறுமுகச்சாமி, தவமணி, பொருளாளராக ப... |
தமிழகம் | செங்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க.மகளிரணி புதிய நிர்வாகிகள் | தென்காசி:செங்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க.மகளிரணி நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.செங்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க.மகளிரணி தலைவராக கனகலட்சுமி, துணைத் தலைவர்களாக சித்ரா, ராமலட்சுமி, செயலாளராக சுமதி, இணை செயலாளர்களாக முத்துலட்சுமி, லட்சுமி, துணை செயலாளர்களாக ஆறுமுகத்தாய், சரஸ்வதி, பொருளாளராக தங்கச்ச... |
தமிழகம் | குற்றால அருவிகளில்தண்ணீர் வரத்து குறைந்தது | குற்றாலம்:குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.குற்றாலம் மெயின் அருவியில் நேற்று தண்ணீரின் குறைந்தது விழுகிறது. அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.ஐந்தருவியில் 3 கிளைகளில் மட்டும் பரவலாக விழுந்த தண்ணீர் குளிக்க கூட்டம... |
தமிழகம் | வேளாண் துறையின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் வடிவமைப்புகாந்திகிராமத்தில் உதவி இயக்குனர் பேச்சு | காந்திகிராமம்: எளிமையான திட்ட செயலாக்க முறை,சுலபமான சந்தைப்படுத்தும் வழிமுறைகளை அடிப்படையாக கொண்டு வேளாண்மை வளர்ச்சிக் கான புதிய திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் சதாசிவம் காந்திகிராமத்தில் பேசினார். காந்திகிராம பல்கலை., யில் ஐதராபாத் கபார்ட் நிறுவன நிதியுதவியுடன் தொண்டு நிறுவனங்களின் திறன... |
தமிழகம் | நிலக்கடலை வரத்து குறைவு | அவிநாசி : சேவூரில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு வரத்து குறைந்தது.சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்,நேற்று நடந்த இவ்வார நிலக்கடலை ஏலத்துக்கு 33 மூட்டைகளே வரத்தாக இருந்தது. இது, கடந்த வாரத்தை காட்டிலும் 30 மூட்டை குறைவு. நிலக்கடலை ரகங்களின் விலையிலும் பெரிய அளவில் மாற்றமில்லை. இவ்வார ஏலத்தில் காய்ந்த நிலக்கடலை முதல் ரகம... |
தமிழகம் | தென்காசி ரயில்வே மேம்பாலம்பில்லர் அமைக்கும் பணி தீவிரம் | தென்காசி:தென்காசியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதில் பில்லர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தென்காசியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் ரயில்வே ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. ரயில்வே கேட்டிற்கு வடபுறம் பில்லர் அமைக்கும் பணி நடந்தது. ரயில்வே கேட்டிற்கு தென்புறம் பில்லர் அமைக... |
தமிழகம் | மூத்த குடிமகன்கள் தரும் புகார் தொடர் நடவடிக்கை முக்கியம்திண்டுக்கல் டி.ஐ.ஜி., பேச்சு | திண்டுக்கல்: போலீஸ் ஸ்டேஷன்களில் மூத்த குடிமகன்கள் தரும் புகார்கள் மீது தொடர் நடவடிக்கை முக்கியம் என டி.ஐ.ஜி., சைலேஷ்குமார் யாதவ் பேசினார். திண்டுக்கல்லில் போலீஸ்துறை சார்பில் முதியோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. டி.ஐ.ஜி.,சைலேஷ்குமார் யாதவ் தலைமை வகித்து பேசுகையில்: மூத்த குடிமகன்களை அவர்களது குழந்தைகள் ஒதுக்க... |
தமிழகம் | விஸ்வ கர்மா இளைஞர்சங்க நிர்வாகிகள் தேர்வு | தென்காசி:செங்கோட்டையில் விஸ்வகர்மா இளைஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.செங்கோட்டை கண்ணாட்சி முப்புடாதியம்மன் கோவில் வளாகத்தில் விஸ்வகர்மா இளைஞர் சங்க துவக்க விழா கூட்டம் நடந்தது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்க தலைவராக சுப்பிரமணியன், துணைத் தலைவராக பிரபு, செயலாளராக கண்ணன், து... |
தமிழகம் | தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு | திருப்பூர் :தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, திருப்பூர் ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நூர்மாலிக் தலைமை வகித்தார்.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு பின்பற்றப்பட்டு வருகிறது. பெற்றோர் ஆசிரிய கழகத்தின் மூலம் இப்பாடப்பிரிவிற... |
தமிழகம் | மாணவன் மாயம் | பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அண்ணா நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் சக்திவேல் (18). என்.எஸ்.வி.வி., ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தார். பள்ளிக்கு பணம் கட்ட வேண்டும் என கூறி 5 ஆயிரம் ரூபாய் வீட்டில் வாங்கிக் கொண்டு தலைமறைவானார். மகன் வீட்டிற்கு வராததால் சுப்பிரமணி பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் செய்தார். |
தமிழகம் | ஓய்வூதியர் சங்க கூட்டம் | தென்காசி:மேலகரத்தில் ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.மேலகரத்தில் மத்திய, மாநில அரசு ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் அழகய்யா, சங்கரசுப்பு முன்னிலை வகித்தனர். அகில இந்திய ஓய்வூதிர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சாக்கோ, உறுப்பினர் முத்து... |
தமிழகம் | நடனப் போட்டி | நிலக்கோட்டை: நிலக்கோட்டை கே.சி.எம்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடனப் போட்டி நடந்தது. தாளாளர் கே.எம்.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். முதல்வர் சண்முகாநந்தன் முன்னிலை வகித்தார். நடன ஆசிரியை காந்திமதி நடனம் குறித்த நுணுக்கங்களை விளக்கினார். மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். துணை முதல்வர் அழகம்மை நன்றி கூறினார். |
தமிழகம் | சர்க்கரை, கத்தரிக்காய் விலை வீழ்ச்சி | திருப்பூர் : கத்தரிக்காய் வரத்து அதிகரித் துள்ளதால், விலை வீழ்ச்சி அடைந் துள்ளது; கிலோ ஆறு ரூபாய்க்கு உழவர் சந்தைகளில் விற்கப்படுகிறது.தெற்கு உழவர் சந்தை அலுவலர் கூறியதாவது:நாளொன்றுக்கு 20 டன் வரை, கத்தரிக்காய் வரத்துள்ளது; கிலோ ஆறு ரூபாய்க்கு விற்பனையாகிறது. தக் காளி வரத்து குறைவாக இருப்பதால், தொடர்ந்து விலை உயர்வாகவே... |
தமிழகம் | ஆசிரியர், மாணவர் விகிதம்1:20 கொண்டு வர வேண்டும்: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் | தென்காசி:ஆசிரியர், மாணவர் விகிதம் 1:20 என கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ன்காசியில் நெல்லை மாவட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமபுலி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் வரவேற்றார். புதிய நிர்வாகிகள் ... |
தமிழகம் | உதவியாளர் பணி பதவி மூப்பு அறிவிப்பு | திண்டுக்கல்: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஹசினா பேகம் அறிக்கை: தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் இளநிலை உதவியாளர், சென்னை போலீஸ்துறையில் சிறப்பு பிரிவு உதவியாளர் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்பட உள்ளனர். திண்டுக்கல் மாவட் டத்தை சேர்ந்தவர்களின் பதவி மூப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல... |
தமிழகம் | தூத்துக்குடியில் கஞ்சா வியாபாரி கொலை:நெல்லை கோர்ட்டில் வாலிபர் சரண் | திருநெல்வேலி:தூத்துக்குடியில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் நெல்லை கோர்ட்டில் சரணடைந்தார்.தூத்துக்குடி மாவட்டம் ராஜபாண்டிநகர் ஜீவானந்தம் மகன் விஜயகுமார்(34). இவர் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 11ம் தேதி அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டிக... |
தமிழகம் | அனைத்துப் பள்ளிகளிலும் காமராஜ் விழா, கிராம கல்விக்குழு கொண்டாட வலியுறத்தல் | தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் காமராஜ் பிறந்த நாள் விழா மற்றும் கிராம கல்விக்குழு நாள் கொண்டாடப்பட உள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அதிகாரி பகவதி தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வரும் 15ம் தேதி காமராஜ்... |
தமிழகம் | பஸ்சிற்குள் ஆசிட் கொட்டியதால் பரபரப்பு | தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அருகே குளத்தூரில் பஸ்சிற்குள் ஆசிட் கொட்டியதால் பயணிகள் கூச்சலிட்டனர். எரியோடு வழியாக திண்டுக்கல்-கரூர் செல்லும் தனியார் பஸ்சில் பயணி ஒருவர் கேனில் ஆசிட் கொண்டு சென்றார். செல்லமந்தாடி அருகே பஸ் சென்றபோது துர் நாற்றம் வீசியது.குளத்தூர் அருகே வேகத்தடை மீது பஸ் ஏறிய போது கேனின் மூடி திறந்து பஸ்ச... |
தமிழகம் | "பெட்டிக்கடை' திருடர்கள் கைது; 40 பவுன் நகை மீட்பு | திருப்பூர் :திருப்பூர், அவிநாசி பகுதிகளில் பெட்டிக்கடைகளில் தனியாக உள்ள வயதான பெண்களிடம் செயின் பறிப்பு திருட்டுகளில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்; அவர் களிடம் இருந்து, 40 பவுன் நகை மற்றும் இரண்டு டூவீலர்கள் மீட்கப்பட்டன.அனுப்பர்பாளையம் ஸ்டேஷனுக்கு உட்பட்ட தாய் மூகாம்பிகை நகரில் பெட்டிக் கடை வைத்துள... |
தமிழகம் | சிவகிரி செங்கல் சூளை மேஸ்திரி சென்னையில் மர்மச்சாவு: எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார் | திருநெல்வேலி:சென்னையில் சிவகிரியை சேர்ந்த செங்கல்சூளை மேஸ்திரி மர்மமான முறையில் இறந்ததாக கூறி குடும்பத்தினர், உறவினர்கள் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.சிவகிரி அம்பேத்கர் மேலத்தெருவை சேர்ந்தவர் குட்டித்தம்பி(30). செங்கல் சூளை மேஸ்திரி. இவர் மனைவி கணபதி(25). இவர்களுக்கு இசக்கிஈஸ்வரி(10), கஸ்தூரி(8) ஆக... |
தமிழகம் | "பாஸி பாரெக்ஸ்' நிறுவன மோசடிவிசாரணை நடத்த வக்கீல் நியமனம் | திருப்பூர் : திருப்பூர் பாஸி பாரெக்ஸ் நிதி நிறுவன மோசடி குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க, சீனியர் வக்கீல் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இருவருடன் சேர்ந்து இவர், "பாஸி பாரெக்ஸ்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினார். அதிக வட்டி தருவதாகக்கூறி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட் டோரிடம் ... |
தமிழகம் | நாய்கடி மருந்து தட்டுப்பாடு | தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் வெறிநாய்கடி மருந்து தட்டுப்பாடாக உள்ளது.தாடிக்கொம்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் தினமும் சிகிச் சைக் காக வந்து செல்கின்றனர்.வெறிநாய்க்கடி மருந்து, பாம்பு கடிமருந்து இல்லாததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோ... |
தமிழகம் | ஜனநாயக மாதர் சங்க கூட்டம் | தூத்துக்குடி: ஜனநாயக மாதர் சங்க தூத்துக்குடி மாவட்டக் குழு கூட்டம் நடந்தது. ஜனநாயக மாதர் சங்க மாவட்டக்குழு கூட்டம் மாவட்டப் பொருளாளர் சுந்தரி தலைமையில் நடந்தது. மாநில துணைத் தலைவர் மேரி, மாவட்ட செயலாளர் ருக்மணி, மாவட்ட நிர்வாகிகள் விஜயலட்சுமி, கலைச் செல்வி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில... |
தமிழகம் | நகைக்கடையில் ரூ.2லட்சம் நகைகள்மோசடி முயற்சி., நெல்லையில் பரபரப்பு | திருநெல்வேலி:நெல்லையில் நகைக்கடையில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகளை மோசடி செய்ய முயன்றதாக கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.நெல்லை டவுன் அம்மன் சந்நிதி தெருவை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் ரதவீதியில் நகைக்கடை நடத்திவருகிறார். சம்பவத்தன்று இவர் கடைக்கு ஒரு இளம்பெண் வந்தார். கடையில் பல டிசைன்களில் நகைகளை பார்த்த அவர்... |
தமிழகம் | மருத்துவ முகாம் | பழநி: மாவட்ட பார்வை இழப்பு தடுப்புசங்கம், குட்வில் தொண்டு நிறுவனம் சார்பில் தட்டான் குளத்தில் கண்பரிசோதனை, லென்ஸ் ஆபரேஷன் முகாம் நடத்தப் பட்டது. தாராபுரம் கார்த் திகா ஜோதிட கல்லூரி முதல்வர் சித்தார்த் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் மாரியப்பன் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர்கள் செந்தாமரைச்செல்வி, கீதாசுப்புராஜ் உள்பட ... |
தமிழகம் | வேகத்தடை அகற்றப்பட்டதால் வாகனங்கள் தடுமாற்றம் | உடுமலை :ரோடு விரிவாக்க பணிகளுக்காக வேகத்தடை அகற்றப்பட்டதால், ஏரிப்பாளையம் சந்திப்பில் வாகனங்கள் தாறுமாறாக சென்று விபத்துகள் ஏற்படுகிறது. உடுமலை ஏரிப்பாளையத்தில் செஞ்சேரிமலை ரோடு திருப்பூர் ரோட்டுடன் இணைகிறது. சந்திப்பு பகுதியில் அடிக்கடி ஏற்பட்டு வந்த விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. இதனால், சந்திப்பு ப... |
தமிழகம் | பள்ளி தொடக்க விழா | ஒட்டன்சத்திரம்: பழநி நகர்புற தொகுப்பு வள மையத்திற்கு உட் பட்ட பெரியப்பா நகரில் அனைவருக்கும் கல்வி இயக்கம், ரீட்சா தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளி தொடக்க விழா நடந்தது. தொகுப்பு வள மைய ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) விஜயலட்சுமி தலைமை வகித்து பள்ளியை துவக்கி வைத் தார். இங்கு 6 வயது ... |
தமிழகம் | தென்காசி அருகே மகளிர் குழு தலைவி கொலை வழக்கில் 4பேர் கைது: 20பவுன் நகைகள் பறிமுதல் | திருநெல்வேலி:தென்காசி அருகே மகளிர் சுயஉதவிக்குழுத்தலைவியை கொலை செய்து தங்கநகைகளை கொள்ளையடித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 20 பவுன் தங்கநகைகள், இரு நீர்மூழ்கி மோட்டார்கள் கைப்பற்றப்பட்டன.தென்காசி அருகேயுள்ள இலத்தூர் சீவநல்லூரை சேர்ந்த வேலு மனைவி கனியம்மாள்(50). வேலு இறந்துவிட்டார். கனியம்மாளின் மகள் முத்துலட்சுமி த... |
தமிழகம் | மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை உடுமலையில் சிறப்பு முகாம் | உடுமலை : தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு போட்டோ எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில், உடுமலை நகரத்தில் 3 ஆயிரம் பேரும், கணக்கம்பாளையம் கிராமத்திலுள்ள 1,500 பேரும் அடையாள அட்டை பெறாமல் உள்ளனர். விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் அடையாள அட்டை வினியோகம் செய்யப்படுகிறது. உடு... |
தமிழகம் | கோட்டை மாரியம்மன் தங்க ரதம் ஆவணியில் ஓட்ட முடிவு | திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் தங்கரதம் உலா வரும் பாதை அமைக்கும் பணி நடக்கிறது. ரூ. ஒன்றரை கோடியில் 12.5 அடி உயரத்தில் தங்கரதம் தயாரிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது கோயிலை சுற்றி ரதம் உலா வரும் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ. 10 லட்சம் செலவில் நடக்கும் இப்பணி ஒரு மாதத்... |
தமிழகம் | வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம்:16ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம் | திருநெல்வேலி:வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம்.வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்தம் செய்யும் பணி கடந்த 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. 1.1.2010 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் ஆகியோர் பெயர்களை வாக்காளர் பட்... |
தமிழகம் | செந்தூர் பள்ளி மாணவர்களுக்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி | திருச்செந்தூர்: திருச்செந்தூர் பள்ளியில் காஞ்சி ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் பந்தல் மண்டபத்திலுள்ள சரவணய்யர் நடுநிலைப்பள்ளி மற்றும் அன்பு இல்லத்திற்கு வருகை தந்தார். அவரை பள்ளி நிர்வாகி ராமச்சந்திரன், அன்பு இல்ல மெய்க்காப்பாளர் நல்லதம்பி, சரவணய்யர், பள்ளித் தலைமை ஆசிரியை பரமேஸ்வரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பூரண கும்ப... |
தமிழகம் | டிராபிக் சிக்கலை குறைக்க அதிக அளவில் போலீசாரை நியமிக்க கோரிக்கை | தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து சிக்கலைத் தீர்க்க கூடுதலாக டிராபிக் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் சக்தி இயக்க உறுப்பினர்கள் கூட்டம் ஜெயதர்மர் தலைமையில் நடந்தது. இயற்கை மறுவாழ்வு சங்க செயலாளர் பாலகுருசாமி முன்னிலை ... |
தமிழகம் | 685 பேருக்கு தொழில் திறன் பயிற்சி:நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள் | திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் 685 பேருக்கு வேலைவாய்ப்பு தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.நெல்லை மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள 18 வயது முதல் 35 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண் இளையோர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியுடன் கூடிய தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்க... |
தமிழகம் | கொடைக்கானலில் இரண்டாவது சீசன் தோட்டக்கலைத்துறை சிறப்பு ஏற்பாடு | கொடைக்கானல்: கொடைக்கானலில் இரண்டாவது சீசன் ஆக., 15ல் துவங்குகிறது. இதற்காக தோட்டக்கலைத்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கொடைக்கானலில் மே மாதம் முழுவதும் பிரையண்ட் பூங்காவில் மலர்க் கண்காட்சி தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்பட்டது. 80 ஆயிரம் வகையான மலர்கள் இடம் பெற்றன.இதில் மலர் கோபுரம், கிளாஸ் கவுஸ், ப... |
தமிழகம் | கணித ஆசிரியர்களுக்கு பயிலரங்கம்பாளை., கல்லூரியில் இன்று ஆரம்பம் | திருநெல்வேலி:பாளை ஜான்ஸ் கல்லூரியில் இன்று (14ம் தேதி) காலை 10 மணிக்கு கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2 நாட்கள் பயிலரங்கம் துவக்க விழா நடக்கிறது.டில்லி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை, சென்னை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை, சென்னை ராமானுஜம் கணித கல்வி மையம் ஆகியவை இணைந்து இப்பயிலரங்கத்தை நடத்துகிறது.கல... |
தமிழகம் | தூத்துக்குடி மாவட்ட கடலோரத்தில் மீன்கள் அதிகம் கிடைக்கும் பகுதிகள் | தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் இன்று (14ம் தேதி) வரை அதிகமாக மீன் கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகளை ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் செயற்கைக்கோள் மூலம் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பாண்டியன் தீவிற்கு வடகிழக்குத் திசையி... |
தமிழகம் | பேட்டையில் நாளை தொழில்முனைவோர் ஊக்குவிப்பு முகாம் | திருநெல்வேலி:பேட்டையில் நாளை (15ம் தேதி) தொழில் முனைவோர் ஊக்குவிப்பு முகாம் நடக்கிறது.இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிலையத்தின் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் பயிற்சிகள் நடத்த்பபட்டுவு ருகுறது. தையல், எம்பிராய்டரி, அழகு கலை, செங்கல் தயாரிப்பு உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகி... |
தமிழகம் | பழநி கோயிலில் 5 கிலோ தங்கத்தில் படிக்கவசம், திருஆவினன்குடி கோயில் தரிசனத்திற்கு கட்டணம் | பழநி: பழநி கோயிலில் 5 கிலோ தங்கத்தினால் ஆன படிகவசம் பொருத்தப்பட உள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் தெரிவித்தார். பழநி கோயில் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. அறங்காவலர்கள் கார்த்தி ப.சிதம்பரம்,நாகராஜன், இந்திரா,குண்டன்,கோயில் இணை ஆணையர் தி.ராசமாணிக்கம், துணை ஆணைய... |
தமிழகம் | உலக மக்கள் தொகை தினம்:பாளை.,யில் விழிப்புணர்வு பேரணி | திருநெல்வேலி:உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பாளையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நேற்று காலையில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் ஜெயராமன் துவக்கி வைத்தார்.சுகாதார பணிகள் இணை இயக்குனர் உஷா ரிஷபதாஸ், துணை இயக்குனர்கள் மீரா மைதீன், கலுசிவலிங்கம், நெல்லை பல்கலை எ... |
தமிழகம் | கோவில்பட்டியில் செம்மொழிமாநாடு: தீர்மான விளக்க பொதுக்கூட்டம் | கோவில்பட்டி: கோவில்பட்டியில் செம்மொழி மாநாடு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கோவில்பட்டி நகர திமுக., சார்பில் தமிழக முதல்வரின் 87வது பிறந்தநாள் விழா மற்றும் கோவை செம்மொழி மாநாடு தீர்மான விளக்க விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது. கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் நடந்த விழாவிற்கு நகர திமுக.,செயலாளர் ராமர் தலைமை... |
தமிழகம் | இலஞ்சியில் போலீஸ் ஏட்டை தாக்கிகொலை செய்ய முயன்ற இருவர் மீது வழக்கு | தென்காசி:இலஞ்சியில் போலீஸ் ஏட்டை தாக்கி கொலை செய்ய முயன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.குருவிகுளம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றுபவர் முத்து. இவர் குற்றால சீசன் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று இலஞ்சி சவுக்கு முக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இரண்டு வாலிபர்கள் அப்ப... |
தமிழகம் | சைவ திருமுறை பாடல் நிகழ்ச்சி | தூத்துக்குடி: தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களின் சைவ திருமுறை பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப்பள்ளியில் சைவ திருமுறை பயிற்சி வகுப்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் சைவ திருமுறைப் பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. திருவாவடுதுறை ஆதீனம் சார்பாக சைவ திருமுறை வகுப்பு மாதந்தோறும் நடந்து வருகிறது. அதன் நிறைவா... |
தமிழகம் | புதியம்புத்தூர் பள்ளியில் பழைய மாணவர் சங்க கூட்டம் | புதியம்புத்தூர்; புதியம்புத்தூர் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்க கூட்டம் 17ம் தேதி நடக்கிறது. புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர் சங்க கலந்தாய்வுக் கூட்டம் பள்ளி வளாகத்தில் வைத்து பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் தலைமையில் நடக்கிறது. பள்ளி கரஸ்பான்டெண்ட் சுதன்கீலர், பஞ்.,தலைவர் ஜெபராஜ் ஆகி... |
தமிழகம் | விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு | தூத்துக்குடி: தூத்துக்குடியில் நாளை நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வரும் 22ம் தேதி நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வியாழக்கிழமை நடக்கும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (15ம் தேதி) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தவிர்க்கமுடியாத ... |
தமிழகம் | திமுக.,சாதனை விளக்க பொதுக் கூட்டம் | காயல்பட்டணம்: காயல்பட்டணத்தில் திமுக.,சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் ஜெய்னுத்தீன் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் கிதுரு முகம்மது, சொளுக்கு, செ யற்குழு உறுப்பினர் முகம்மது அலிசாகிபு உவைஸ், செயற்குழு உறு ப்பினர் தைக்கா சாமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி அமைப்பாளர் கோபால் வரவேற... |
தமிழகம் | இளம் பெண்னை ஆபாச படம் எடுத்து செக்ஸ் டார்ச்சர் செய்த 3பேர் கைது | கடையநல்லூர்: கடையநல்லூரில் இளம்பெண்னை ஆபாச படம் எடுத்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கணவர் செய்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.கடையநல்லூர் அட்டைகுளம் பகுதியை சேர்ந்த முகம்மது மைதீன் மனைவி அசன்பாத்திமா (35). முகமது மைதீன் தனியார் டிராவல்ஸ் கம்பெனி நடத்தி வந்தர். இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடையநல்லூர் பகுதியைச் சேர்... |
தமிழகம் | விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை | தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த உப்பளத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் மகன் செல்வகுமார்(21). இவர் உப்பளத்தில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணமாகி ... |
தமிழகம் | காயல்பட்டணத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு | காயல்பட்டணம்: காயல்பட் டணத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கண க்கானே õர் பங்கேற்றனர். காயல்பட்டணம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் சபையின் 83ம் ஆண்டின் கடைசி தினமா ன நேற்று அபூர்வ துஆ தினமாகும். இதனை முன்னிட்டுநேற்று அதிகாலை, காய ல்பட்டிணம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர்... |
தமிழகம் | எந்த தேதிக்கு என்ன கிழமை: 10,000 வருட கிழமைகளில் எது கேட்டாலும் பளிச் பதில் | புதூர்: சாதனையாளர்கள் பிறப்பதில்லை வாழும் காலத்திலேயே உருவாக்கப்படுகிறார்கள் என்ற தத்துவக் கருத்துக்கிணங்க கோவில்பட்டி செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3ம் வகுப்பு மாணவன் பரத் அதிவேக மனித மூளையாக இருந்து சூப்பர் காலண்டராக செயல்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பல சாதனைகளை செய்து வருகிறான்.
கோவில... |
தமிழகம் | குளச்சல் மீன்பிடித்துறை பணிகள் இன்னும் நான்கு மாதங்களில் நிறைவடையும் | குளச்சல்; குளச்சல் மீன்பிடித்துறை முகபணிகள் இன்னும் நான்கு மாதங்களில் முழுமையாக நிறைவடைந்தது விடும் என்று கடல் சீற்றத்தால் சேதமடைந்த தடுப்பணையை பார்வையிட்ட பொறியாளர்கள் தெரிவித்தனர். மேலும் கடலலை தடுப்பணையை நீட்டிப்பதாகவும் கூறினார்.
இயற்கை துறைமுக நகரமான குளச்சலில் மீன்பிடித்துறை முகம் அமைப்பதற்காக கடந்த ஆக.5,2008ல் அ... |
தமிழகம் | ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி மா.கம்யூ., மறியல் | மார்த்தாண்டம்: ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் மார்த்தாண்டம், ஆற்றூர் பகுதிகளில் நடந்த மறியல் போராட்டங்களில் இரண்டு எம்.எல்.ஏ., க்கள் உட்பட 235 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும். மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண அவசர ந... |
தமிழகம் | செப்டம்பரில் தமிழகம் முழுவதும் பசுவதை தடை பேரணி: சிவசேனா மாநில தலைவர் பேச்சு | நாகர்கோவில்: பசுவதை தடை சட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திட கேட்டு , வரும் செப்டம்பர் முதல் வாரத்தில், தமிழகம் முழுவதும் பசுவதை தடை பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு சிவசேனா கூறியுள்ளது.
இது குறித்து மாநில தலைவர் ராஜேஷ் கூறியுள்ளதாவது;- பசுவதையை தமிழகத்தில் அனுமதியோம், தமிழகத்தில் எந்த பகுதியிலும் பசுவதையை அனுமதியோம் என தம... |
தமிழகம் | ரியல் எஸ்டேட் பதிவிற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் | மார்த்தாண்டம்: குழித்துறையில் உள்ள மார்த்தாண்டம் பத்திர பதிவுத்துறை பதிவாளர் அலுவலகத்தில் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ஊழியர் ஒருவர் சிக்கினார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குறி வைத்து பிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், முன்சிறை, கொல்லங்கோடு, வேர்க்கிளம்பி உள்ளிட்ட பகுதிகளில் பத்தி... |
தமிழகம் | பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் வழங்கும் விழா | பெரியகுளம்: பெரியகுளத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளுக்கு மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் வழங்கும் விழா ஒன்றிய தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் அப்துல் ஜப்பார் முன் னிலை வகித்தார். உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஹெலன் மெட்டில்டா வரவேற்றார். இதில், 117 அரசு மற்றும் அரசு உ... |
தமிழகம் | உயர்ந்தது தக்காளி விலை சரிந்தது முருங்கை விலை | தேவாரம்: தேவாரம் மார்க் கெட் டில், தக்காளி அதிகரித்து முருங்கை விலை குறைந் துள்ளது.ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்க வரும் தக்காளி வரத்து குறைந் துள்ளது. தேவாரம் பகுதியில் விளையும் தக்காளி சேதமடையாமல் உள்ளதால் தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. ஒரு பெட்டி(15 கிலோ) அத... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு நீடிக்கப்படுமா பணி சிரமங்களை நீக்க ஊழியர்கள் எதிர்பார்ப்பு | மதுரை: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் உள்ள சிரமங்களை நீக்கி பணி முழுமையடைய காலக் கெடுவை நீடிக்க வேண்டும் என கணக்கெடுப்பாளர்கள் எதிர் பார்க்கின்றனர். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கடந்த ஜூன் 1 முதல் நடந்து வருகிறது. இரு கட்டமாக நடக்கும் இப்பணியின் முதற்கட்டம் ஜூலை 15ல் முடிவடைகிறது. இ... |
தமிழகம் | ஆக்ஷன் கம்பெனிக்கு ஏலக்காய் வரத்து சரிவு | கம்பம்: ஸ்பைசஸ் போர்டின் ஆக்ஷன் கம்பெனிக்கு ஏலக்காய் வரத்து குறைந் துள்ளது. விலையிலும் பெரிய அளவில் மாற்றமில்லை. கம்பம்மெட்டு அருகே உள்ள புத்தடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்பைசஸ் போர்டின் ஆக்ஷன் ஹாலில் கே.சி.பி.எம்.சி., ஆக்ஷன் கம்பெனியின் முதலாவது ஆக்ஷன் துவங்கியது. கே.சி.பி. எம்.சி.,யின் பொதுமேலாளர் பி.சி.புண்ணூஸ் தல... |
தமிழகம் | கம்பம் நகராட்சியில் "நிதி நெருக்கடி' வளர்ச்சி பணிகளில் பெரும் தேக்கம் | கம்பம்: கம்பம் நகராட்சியில் நிதி நெருக்கடி ஏற்பட் டுள்ளது. இதனால் நகரில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் பெரும் தேக்கம் ஏற்பட் டுள் ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில் கம்பத்தில் அதிக வருவாய் கிடைக்கிறது. எனவே இங்கு மழைநீர் வடிகால் கட்டுதல், தார் ரோடு, சிமெண்ட் ரோடு அமைத் தல், குடிநீர் பகிர்மான குழாய் அமைத... |
தமிழகம் | போலி ஆவணம் தயாரித்த வக்கீல் உட்பட நான்கு பேர் மீது வழக்கு | தேனி: போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி செய்த தி.மு.க., வக்கீல் உட்பட நான்கு பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சின்னமனூரை சேர்ந்த தங்கமுத்தம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டு மனை நிலம் தேனி ஜி.எச்., ரோட்டில் உள்ளது. இந்த நிலத்தை விற்பதற்காக தேனி அல்லிநகரத்தை சேர்ந்த வடிவுடையம்மாளுக்கு பவர... |
தமிழகம் | நிறுத்தப்பட்ட பேட்டரி கார் ரயில்வே ஸ்டேஷனில் இயங்குமா | மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் 15 நாட்களாக செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட பேட்டரி காரை இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் 40 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். முதியவர்கள், மாற்றுதிறனாளிகள் வருகின்றனர். அவர்கள் மெயின் நுழைவு வாயிலிலிருந்து ரயில்களுக்கு செல்வதில் சிரமங்கள் உள்... |
தமிழகம் | தற்கொலை | ஆண்டிபட்டி: போடியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் ஜெயராமன்(30). ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று வைகை அணை மாந்தோப்பு பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து வைகை அணை போலீசார் விசாரித்து வருகின்றனர். பிணத்தை கைப்பற்றி தேனி மருத்துவ கல்லூரி... |
தமிழகம் | மாட்டு வண்டிகள் பறிமுதல் | தேனி: தேனி தாசில்தார் குழந்தைவேல், பெரியகுளம் தாசில்தார் சின்னக் காளை ஆகியோர் தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் நேற்று காலை தேனி- மதுரை ரோட்டில் சோதனை நடத்தினர். அப்போது குன்னூர் வைகையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 12 மாட்டு வண்டிகளை மடக்கினர். அவற்றை பறிமுதல் செய்து தேனி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மாட்டு ... |
தமிழகம் | ஆட்டோ டிரைவர் இறந்தது தீ விபத்திலா, மாரடைப்பிலா | மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் சங்கர் இறந்தது மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் ஏற்பட்ட தீ விபத்திலா அல்லது மாரடைப்பிலா என சர்ச்சை நிலவுகிறது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கடைகளில் ஜூலை 1ல் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க முயன்ற ஆட்டோ டிரைவர்கள் 10 பேர் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர... |
தமிழகம் | காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் | தேனி: காஸ் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி தலைமையில் ஜூலை 17 பகல் 11 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம், முறைகேடுகள், பதிவு செய்வதில் காஸ் ஏஜென்சிகளின் மெத்தன போக்கு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடி... |
தமிழகம் | கட்சிகள் மீது உத்தப்புரம் மக்கள் புகார் | மதுரை: மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி, நேற்று முன் தினம் மார்க்சிஸ்ட் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதாயினர். இவ்விவகாரம் குறித்து, உத்தப்புரம் ஊராட்சித் தலைவர் புஷ்பம் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது : உத்தப்புரத்தில் சில ஆண்டுகளாக இரு சமூகத்தினருக்கு இடையே தொடர்ந்து பிர... |
தமிழகம் | முதியவர் சாவில் மர்மம் | மூணாறு: தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் மூக்கன் (63). இவர் மூணாறு அருகே வட்டவடை பகுதியில் குடை வியாபாரத்திற்காக வருவது வழக்கம். வியாபாரத்திற்காக இப்பகுதிக்கு வந்த இவர், நேற்று முன்தினம் இரவு கோவிலூரில் கடை முன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். காலையில் இறந்த நிலையில் கிடந்தார். தேவிகுளம் போலீசார் விசாரணை நடத்தி வ... |
தமிழகம் | இன்று பட்டா மாறுதல் சிறப்பு முகாம் | மதுரை: மதுரை மாவட்டத்தில் பட்டா மாறுதல் தொடர் பான பொதுமக்களின் மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக முடிவுகாணும் வகையில் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. மதுரை வடக்கு தாலுகாவில் ஒத்தக்கடையிலும், தெற்கு தாலுகாவில் திருப்பரங் குன்றத்திலும், மேலூர் தாலுகாவில் மேலவளவிலும், வாடிப்பட்டி தாலுகாவில் சோழவந்தானிலும், திருமங்கலம் தா... |
தமிழகம் | தென்னை, சிறுதானிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு | பொள்ளாச்சி:தென்னை, நிலக்கடலை, பருத்தி மற்றும் சிறு தானிய பயிர்களுக்கு காப்பீடு செய்து, இழப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.பொள்ளாச்சி வடக்கு வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் அறிக்கை:தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள், தென்னை காப்பீட்டு திட்டத்தில் சேர்வதன் மூலம் வெள்ளம், புய... |
தமிழகம் | தேவதானப்பட்டி பகுதியில் தொடர் திருட்டு: போலீஸ் நடவடிக்கை இல்லை | தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டுக் களை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். தேவதானப்பட்டி பகுதியில் விவசாய கிணறுகளில் உள்ள மின்மோட்டார், மின் வயர்கள் பல திருடப்பட்டுள்ளன. ஆனால் இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. மின் வயர் திருட்டு என்பது தொடர்ந்து ... |
தமிழகம் | கிளீனர் உட்பட 3 பேருக்கு கத்தி குத்து: டிரைவர் கைது | மானாமதுரை: மானாமதுரை பயணியர் விடுதி தெருவை சேர்ந்த லாரி கிளீனர் தங்கராஜ் மகன் மணிகண்டன்(16). லாரியை வேலூரை சேர்ந்த காந்தி மகன் கர்ணன் ஓட்டுகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு லாரியை எடுத்து ஓரமாக நிறுத்துமாறு கிளீனரிடம் கூறினார். இதற்கு, அவர் மறுத்தார். இதில் ஆத்திரமுற்ற டிரைவர், கிளீனரை கத்தியால் குத்தியதில் காயத... |
தமிழகம் | போலீஸ் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி | மதுரை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் சார்பில் போலீஸ் பணிக் கான தேர்வு ஆக., 8ல் நடக்கிறது. இத்தேர்வுக் கான சிறப்பு பயிற்சி, மதுரை பீ.பீ., குளம் உபன்யாஸ் அமைப்பு சார்பில் ஜூலை 16 முதல் நடத்தப்படுகிறது. பங்கேற்க விரும்புபவர்கள், போட்டோ மற்றும் ஜாதிச் சான்றிதழ் நகலுடன், உபன்யாஸ் இயக்குனர் சரவணகுமாரை, 98421 92533ல... |
தமிழகம் | கணக்கு கேட்கிறது, கம்பெனிகள் பதிவு நிறுவனம்:சட்ட நடவடிக்கை தவிர்க்க எச்சரிக்கை | கோவை:கோவையில் பல தொழில் நிறுவனங்கள் கணக்கு விபரங்களை சரிவர சமர்ப்பிக்காததால், தீவிர நடவடிக்கை மேற்கொள்ள கம்பெனிகள் பதிவு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கு முன்னதாக, அரசு அளித்துள்ள சமரச திட்டங்களையும் அளிக்கவுள்ளது.கோவை மண்டலத்தில் ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய, "கம்பெனிகள் பதிவு நிறுவனம்' கோவை,திருச்சி ரோட்டில் உள்ள ... |
தமிழகம் | மின் கம்பியை மிதித்து மாடு பலி | மானாமதுரை: மானாமதுரை அருகே பெரும்பச்சேரியை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ் (24). நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு இவரது மனைவி கலா, வீட்டில் உள்ள பசு மாட்டை மேய்ச் சலுக்காக கட்டிக்கு ளம் கண்மாய்க்கு அழைத்து சென்றார். கண்மாயில் தண்ணீர் குடிக்க சென்ற மாடு, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தது. இதில், மின்சாரம் தாக்கி மாடு பலியான... |
தமிழகம் | கடத்தல் கழுதைகளால் பொதுமக்கள் சிரமம் | தேவாரம்: கோம்பை, தேவாரத்தில் ரோட்டில் சுற்றித் திரியும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் கழுதைகளால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. கோம்பை, தேவாரத்தில் 200 க்கும் மேற்பட்ட கழுதைகள் வளர்க்கப்படுகின்றன. சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை சீசனில் பொதி சுமக்க கழுதைகள் பயன்படுத்தப் படுகின்றன. மற்ற காலங்களில் வனப்பகுதி வழியாக ரேஷன... |
தமிழகம் | பள்ளியில் மரக்கன்று நடும் விழா | தேனி: வெங்கடாசலபுரம் ஸ்ரீ வரத வேங்கடரமண மேல் நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும்விழா, மாணவர்களுக்கு இலவச ஆங்கில அகராதி வழங்கும் விழா நடந்தது. தேனி முதன்மைக்கல்வி அலுவலர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாணவிகளுக்கு இலவச ஆங்கில அகராதி வழங்கினார். பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் முன்னிலை வகித்தார். தலைமை ஆச... |
தமிழகம் | போக்குவரத்தில் திணறியது கோவை கலக்கியது அ.தி.மு.க., கூட்டம் | கோவை : கோவையில் அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத் தால்,கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கோவையில் நேற்று கண்டன பொது... |
தமிழகம் | இளையோர் விருது பெற விண்ணப்பம் வரவேற்பு | சிவகங்கை: மாவட்டத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவில் இளையோர், மகளிர் மன்றம், சிறந்த இளையோர் விருதும் வழங்கப்படுகிறது. இதி ல் பங்கேற்க இளையோர், மகளிர் மன்றத்தினர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவில் இளைஞர், மகளிர் மன்றத்தினருக்கான விருது பெற, நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவ... |
தமிழகம் | பழுதான பாலத்தால் பரிதவிக்கும் கிராமம் | வாடிப்பட்டி: பழுதான பாலத்தை பராமரிக்க பொதுபணித்துறை முன்வராததால் போக்குவரத்திற்கு முறையான வழியின்றிஒரு கிராமம் பரிதவிக்கும் நிலை உருவாகியுள்ளது. வாடிப்பட்டியிலிருந்து அலங்காநல்லூர் செல்லும் வழியில் உள்ளது செம்புக்குடிபட்டி.இக்கிராமத்தை ஓட்டி வடபுறத்தில் 80 அடி அகலம் கொண்ட பெரியாறு பிரதான கால்வாய் செல்கிறது.கால்வாயின் வ... |
தமிழகம் | கல்வி உதவி தொகை வழங்கல் | காரைக்குடி: காரைக்குடியில் தமிழர் பண்பாட்டு மனிதநேய மன்றம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். துணை பொருளாளர் தங்கச்சாமி முன்னிலை வகித்தார். தாய், தந்தை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, படிப்பிற்கு தேவையான உபகரணம் வழங்கினர். பொறுப்பாளர் ராம... |
தமிழகம் | காலமுறை சம்பளம் கோரி டாஸ்மாக் மாற்றுதிறனாளி ஊழியர்கள் உண்ணாவிரதம் | சிவகங்கை: மாற்றுத்திறனாளிகள் ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்ககோரி, நாளை சென்னையில் உண் ணாவிரதம் இருப்பதென, சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் மாற்றுத்திறனாளி பணியாளர் சங்கத் தில் தீர்மானம் நிறைவேற்றினர். சிவகங்கையில் டாஸ் மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாரூக் தலைமை வகித்தார். செயலாளர் பலர... |
தமிழகம் | தேவாரம் பகுதியில் கண்மாய் ஆக்கிரமிப்புகளால் விவசாயம்.பாதிப்பு | தேவாரம்: தேவாரம் அருகேயுள்ள டி.புதுக் கோட்டை, பொட்டிப்புரம் பகுதி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி 18-ம் கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்ப வழிவகை செய்யவேண்டும். தேவாரத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ளது. கட்டபொம்மன் குளம் உள்ளிட்ட கண்மாய்களில் நிறையும் நீரால் இறவை பாசன முறையில் சாகுபடி நடக்கிறது. அருகி... |
தமிழகம் | செந்தில் ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் | அன்னூர்:மேகிணறுபுதூர் செந்தில்ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.மேகிணறுபுதூரில் செந்தில் ஆண்டவர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. புதியதாக வீரமகா முனியப்பசாமிக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் நாளைநடக்கிறது. காலை 6.00 மணிக்கு வேத பாராயணம், யாகசாலை பூஜை, யாத்ரா தானம் நடக்கிறது.யாகசால... |
தமிழகம் | பதவி உயர்வு இன்றி பகுதி நேர நூலகர்கள் புலம்பல் | திருப்புத்தூர்: நூலகத்தில் பணியாற்றும் பகுதி நேர நூலகர்கள், அரசு அறிவித்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 5 ஆண்டுக்கு முன் பகுதி நேர நூலகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக 725 ரூபாய் வழங்கப்பட்டது.
கடந்த சட்டசபை கூட்டதொடரில், கல்வித்துறை மானிய கோரி... |
தமிழகம் | குப்பை கொட்ட இடமின்றி அ.புதூர் ஊராட்சி தவிப்பு | தேனி: குப்பை கொட்ட இடம் இன்றி அரண்மனைப்புதூர் ஊராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது.தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் ஊராட்சியில் புதிய குடியிருப்புகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. குடியிருப்புகள் பெருகியதால் குப்பைகளும் பெருகி வருகிறது. ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் எண் ணிக்கை குறைவாக உள்ளது. இருப்பினும் வெளியில் இருந்... |
தமிழகம் | மீனாட்சி கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா, கடை வியாபாரிகளுக்கு இடையே பனிப்போர் | மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழாவிற்காக, கோயில் கடைகளை வியாபாரிகளே முன்வந்து தற்காலிகமாக அகற்றுவர். ஆனால் சில வியாபாரிகள் அகற்றாமல் அடம் பிடிப்பதால், பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்படவுள்ளது. அம்மன் சன்னதியில் உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபம், சுவாமி சன்னதியில் உள்ள வீரவசந்தராயர் மண்... |
தமிழகம் | கருத்தரங்கு | சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில், அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. முதல்வர் (பொறுப்பு) பரமசிவம் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் செல்லம் முன்னிலை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல் கலை பயோடெக்னாலஜி துறை தலைவர் கருத்தப் பாண்டியன், மனித வள மேம்பாட்டில் உயிர் தொழில்நுட்பவியலின் பங்கு ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.