category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | செயற்குழு கூட்டம் | தேவாரம்: தேவாரத்தில் பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் நகர தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் சிங்கராஜ், நகர பொறுப் பாளர் ராஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தேவாரம் பகுதி இறவை பாசன நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்க காட் டாற்று ஓடைகளில் தடுப்பண... |
தமிழகம் | தேவாரம் ஒப்புவித்தல் போட்டி | சிவகங்கை: சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் வரும் 28ம் தேதி தேவாரம் ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது.6,7ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு தேவார பதிகங்கள், 8, 9 வகுப்பு மாணவர்களுக்கு மூன்று தேவார பதிகங்களும் ஒப்புவித்தல் போட்டியில் இடம்பெறும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய தேவார பதிகங்கள் இடம்பெறும். இதற்கான... |
தமிழகம் | இந்த வாரமும் அரிசி விலை மாற்றமில்லை | மதுரை: மதுரை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் சந்திரன் கூறியதாவது :மதுரைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல் வரத்து சீராக இருப்பதால், இந்த வாரமும் அரிசி விலையில் மாற்றம் ஏற்படவில்லை.கர்நாடக பொன்னி பழசு 38.50 ரூபாய், புதுசு 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீலக்ஸ் பொன்னி பழசு 32.50 ரூபாய்க்கும், புதுசு 25 ரூபாய்க்... |
தமிழகம் | பாமாயில் விலை அதிகரிப்பு ஏன் | மதுரை: சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் பாமாயில் வரத்து குறைந்துள்ளதால், மதுரையில் மீண்டும் விலை அதிகரித்துள்ளது. எண்ணெய் வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது : கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்ற 15 கிலோ டின் பாமாயில் நேற்று 660 ரூபாய்க்கும், ரைஸ்பிரான் ஆயில் 670 ரூபாயில் இருந்து 675 ரூபாய்க்க... |
தமிழகம் | மாணவர் தேர்தல் | காரைக்குடி: புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக்., பள்ளியில் மாணவர் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. பள்ளி முதல்வர் சுவாமிநாதன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். மாணவர் சங்க தலைவராக அனிசூர் ரஹ்மான், துணை தலைவராக குணஜோதிலிங்கம், இணை தலைவராக சிபிஹரிதேவன் தேர்வாகினர். |
தமிழகம் | பனைத்தொழிலை ஊக்குவிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு | பெரியகுளம்: பனைத்தொழிலை ஊக்குவிக்க மத்திய அரசு உயிரி தொழில் நுட்பத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என பெரியகுளம் தோட்டக்கலைத்துறை கல்லூரி முதல்வர் பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது; பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் மத்திய அரசு உயிரி தொழில் நுட்பத்துறை மற்றும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து பனை... |
தமிழகம் | அரசு டெண்டரால் விலை அதிகரித்த பட்டாணி | மதுரை: பட்டாணியை கொள்முதல் செய்ய அரசு டெண்டர் விட்டுள்ளதால், இதன் விலையை வியாபாரிகள் அதிகரித்துள்ளனர். மதுரை பருப்பு வியாபாரிகள் சங்க செயலாளர் வெற்றிச்செல்வன் கூறியதாவது : கடந்த வாரம் 1550 ரூபாய்க்கு விற்ற நூறு கிலோ பட்டாணி பயறு, நேற்று 1650 ரூபாய்க்கும், பருப்பு 1850லிருந்து 1900க்கும் விற்கப்பட்டது. உளுந்தம் பயறு கடந... |
தமிழகம் | கொலை வழக்கில் இருவர் கைது | போடி: போடியில் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். போடி மேலத்தெருவில் வசித்தவர் முத்துக்காளை (50). இவர், போடி வலசத்துறை ரோட்டில் வசிக்கும் காளியப்பன் அண்ணன் ஆண்டவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். விடுதலையாகி வெளியே வந்து பத்த... |
இந்தியா | கேரளாவில் 22-ம் தேதி பஸ் ஸ்டிரைக் | திருவனந்தபுரம்: பெட்ரோல், டீசல்விலைஉயர்வை அடுத்து கேரளாவில் பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணத்தை உயர்த்த அரசை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.அந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் சந்தித்து பேச உள்ளனர். மேலும் அரசு எந்த ஒரு முடிவும் எடுக்காத பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் 3-ம் தே... |
தமிழகம் | பன்னீர் திராட்சை கிலோ ரூ.80 | மதுரை: தேனி மாவட்டத்தில் உற்பத்தி குறைந்துள்ளதால், மதுரையில் கிலோ 25 ரூபாய்க்கும் விற்ற பன்னீர் திராட்சை நேற்று 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மற்ற பழங்கள் விலை குறித்து யானைக்கல் வியாபாரி செந்தில் கூறியதாவது: ஒரு கிலோ ஆப்பிள் 100-130 ரூபாய், ஆஸி., கிரேப் 250, சப்பட்டை மாம்பழம் 80, காசாலட்டு மாம்பழம் 60, காபூல் மாதுளை 10... |
தமிழகம் | அரைகுறை ஸ்டேடியத்தில் கட்டமைப்பு வசதிகள்: "களம்' கொடுத்த அரசுக்கு "மனம்' இல்லை | சிவகங்கை: மாவட்ட விளையாட்டு அரங்கில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், வீரர்கள் முறையான பயிற்சி பெற முடியவில்லை. அரங்கம் அமைத்த அரசு, பயிற்சியாளர்களை நியமிக்காமல் இழுத்தடிப்பது, வீரர்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளது. இம்மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், முன்பு தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர்.
இது கடந்த கால ப... |
தமிழகம் | பல லட்சம் ரூபாய் செலவழித்தும் 7 ஆண்டுகளாக தயாராகாத திட்டம் | கம்பம்: ஏழு ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் செலவழித்தும் கம்பம் நகராட்சிக்கு குடிநீர் திட்ட மதிப்பீடே இன்னும் தயாராகவில்லை. கம்பம் நகராட்சிக்கு குடிநீர் மேம் பாட்டு திட்டம் என்ற பெயரில் 7 ஆண்டுகளுக்கு முன் திட்டம் தயாரிக்கப் பட்டது. 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப் பட்ட திட்டம் பல முறை திருத்தப்பட்டு 15 கோடி ரூபாயை தா... |
தமிழகம் | தங்கம் குறையுமா | மதுரை: மதுரையில் கடந்த வாரம் தங்கம் விலை குறைந்து, மீண்டும் அதிகரித்தது. ஜூலை 7ல் ஒரு கிராம் தங்கம் 1731 ரூபாய்க்கும், 8ல் ஒன்பது ரூபாய் அதிகரித்து 1740 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஜூலை 9ல் 12 ரூபாய் குறைந்து 1728 ரூபாய்க்கும், 10 மற்றும் 12ல் 1740 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த வாரம் விலை குறைந்தது. நேற்று முன் தினம... |
தமிழகம் | மாற்றுத்திறனாளிகள் வாகனத்திற்கு விண்ணப்பம் | சிவகங்கை: மாற்றுத்திறனாளிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்படும். இதற்கான, பயனாளிகள் தேர்வு வரும் 19ம் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில், நடக்கிறது. இதில் பயன்பெற இரு கால்கள் பாதித்து, கைகள் நன்றாக இருத்தல் வேண் டும். தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு அவச... |
தமிழகம் | கவுமாரியம்மன் கோயில் விழா | பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழா துவங்கியது முதல் தினமும் அம்மன் சிம்மம், யானை, குதிரை, அன்னபட்சி, வாகனங்களில் வீதி உலா வந்தார். எட்டாம் நாள் மண்டகப்படி வணிக வைசியர் சங்கத்தில் நடந்தது. அம்மன் குதிரை வாகனத்தில் மின் அலங்காரத்துடன் வீதி உலா வந்தார். ஏற்ப... |
தமிழகம் | மல்லிகை விலை அதிகரிப்பு | மதுரை: மதுரையில் சில வாரங்களாக மல்லிகை பூக்கள் வரத்து அதிகரிப்பால், விலை கிலோ 20 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், வரத்து குறைந்ததால், விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மற்ற பூக்கள் விலை குறித்து, வியாபாரிகள் சங்க தலைவர் சோ.ராமச்சந்திரன் கூறியதாவது : ஒரு கிலோ ர... |
தமிழகம் | கமிஷன் கிடைக்காமல் ஏங்கும் அஞ்சலக சேமிப்பு திட்ட பெண் முகவர்கள் | தேனி: ஓராண்டாக கமிஷன் தொகை கிடைக்காததால் அஞ்சலக சேமிப்பு திட்ட பெண் முகவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அஞ்சலக நிலை முகவர்கள் உட்பட 57 ஆயிரம் அஞ்சலக சேமிப்பு திட்ட முகவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களில் 48 ஆயிரம் பேர் பெண் முகவர்கள்.அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் மக்கள் முதலீடு செய்வதற்கு இவர்கள்உதவியாக உள... |
தமிழகம் | இலவச சேலைகளுக்கான கொள்முதல் விலை: உயர்த்தாததால் பாதிப்பு | ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் உற்பத்தியாகும் இலவச சேலைகளுக்கான கொள்முதல் விலையை உயர்த்தாததால் நெசவாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 800 க்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. நெசவாளர் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் இத்தறிகளில் அரசின் இலவச சேலைகள் உற்பத்தி செய்யப்பட... |
தமிழகம் | ஓய்வுபெற்ற ஆசிரியரை மீட்க தனிப்படை | கோவை : கோவை நகரில் ஏழு மாதங்களுக்கு முன் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரை மீட்க, தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கோவை நகரிலுள்ள சிங்காநல்லூர், வரதராஜபுரம், காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ(60); ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். எழுத்தாளரான இவர், சில நூல்களையும் வெளியிட... |
தமிழகம் | தேவகோட்டையில் பன்றிகள் வளர்க்க தடை | தேவகோட்டை: தேவகோட்டையில் பன்றிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வளர்த்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என நகராட்சி தலைவர் வேலுச்சாமி தெரிவித்தார். இங்கு 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். நகர் முழுவதும் தெருக்களில் நூற்றுக்கணக்கான பன்றிகள் சுற்றித்திரிந்தன. இதனால், தொற்று ... |
தமிழகம் | தனியார் வேலைவாய்ப்பு திருவிழா 112 பேருக்கு நியமன உத்தரவு | பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு திருவிழா நிகழ்ச்சியில் 112 பேருக்கு வேலை நியமன ஆணை வழங்கப் பட்டது. கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் தனியார் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு திருவிழா நடக்கும். இதில், கோவையில் உ... |
தமிழகம் | வியாபாரிகள் சம்மேளனசெயற்குழு கூட்டம் | கோவை : தமிழக வியாபாரிகள் சம்மேளன சூலூர் ஒன்றிய கிளையின், செயற்குழு கூட்டம் பாப்பம்பட்டியிலுள்ள கிளை அலுவலகத்தில் நடந்தது.செயலாளர் செந்தில் ஆனந்தம் வரவேற்றார். கிளை தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் உறுதிமொழியான தமிழில் கையெழுத்திடுதலை சங்க உறுப்பினர்கள் அனைவரும் கடைபிடிக்க வ... |
தமிழகம் | தேனி நகராட்சி கமிஷனருக்கு நுகர்வோர் கோர்ட் பிடிவாரண்ட் | தேனி: நகராட்சி கமிஷனருக்கு தேனி கோர்ட்டில் ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேனி அல்லிநகரம் வள்ளிநகரை சேர்ந்தவர் கர்ணன்(40). இவர், கடந்த 2004ல் குடிநீர் இணைப்பு கேட்டு தேனி அல்லிநகரம் நகராட்சியில் விண்ணப்பித்து இருந்தார். அதற்கான பணம் அனைத்தும் கட்டியும் இணைப்பு கொடுக்காமல் காலம் கடத்தி வந்த... |
தமிழகம் | "கோ-ஆப்டெக்ஸ்சில்' ஆடித் தள்ளுபடி : முந்தானையில் மதுரை கோபுரம் | கோவை : நேரு ஸ்டேடியம் வளாகத்திலுள்ள மருதம் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை மையத்தில், ஆடி சிறப்பு விற்பனை துவக்க விழா நடந்தது.விற்பனை மையத்தில் நடந்த விழாவில், சிறப்பு விற்பனையை கோவை, அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வசந்தா துவக்கி வைத்தார். கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ராமச்சந்திரன், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர்கள் ஜெ... |
தமிழகம் | வளர்ச்சிப் பணி முடக்கம் கவுன்சிலர்கள் கலக்கம் | பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வளர்ச்சிப்பணி முடங்கியதால், ஒன்றிய கவுன்சிலர்கள் கலக்கமடைந்தனர். பணிகளை விரைவு படுத்த கலெக்டரிடம் முறையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் கூட்டம் தலைவர் சம்பத் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., ஜானகி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர் வெங்... |
தமிழகம் | லாட்டரி விற்ற 4 பேர் கைது 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் | கோவை : தடை செய்யப்பட்ட ஒரு நெம்பர் லாட்டரி விற்பனை நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பல இடங்களில் லாட்டரி விற்பனை நடக்கிறது. இச்சூழலில், நேற்று முன்தினம் காட்டூர் போலீசார், காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டலில் சோ... |
தமிழகம் | போனஸ் பிரச்னையால் விசைத்தறி தொழிலுக்கு மீண்டும் சிக்கல் | சத்திரப்பட்டி: பழைய, புதிய கூலி விகிதாசாரத்தை கணக்கிட்டு போனஸ் வழங்க உள்ளதாக சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளதை, தொழிலாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதனால் மீண்டும் சத்திரப்பட்டியில் விசைத்தறி நெசவுத் தொழிலுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வ... |
தமிழகம் | தண்ணீர் லாரியை தடுக்க விவசாயிகள் கண்விழிப்பு | சாமளாபுரம் : எச்சரிக்கையை மீறி லாரிகள் தண்ணீர் பிடிக்கிறதா என விவசாயிகள் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.சாமளாபுரம் பெரிய குளத்தின் அருகே, குளத்து நீரின் ஆதாரத்தைப் பெற்றுள்ள ஒரு சில கிணறுகளிலிருந்து சைசிங் மில்கள் மற்றும் டையிங் பேக்டரிகளுக்கு தினமும் ஏராளமான லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.சாமள... |
தமிழகம் | விழிப்புணர்வு முகாம் | விருதுநகர்: செங்குன்றாபுரத்தில் மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடந்தது. வேளாண் துணை இயக்குனர் ராமராஜ் தலைமை வகித்து விவசாயிகளுக்கு மண் மற்றும் பாசன நீர் ஆய்வின் முக்கியத்துவம் பற்றி கூறினார். ஊராட்சித் தலைவர் முத்தையா, வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பாராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். |
தமிழகம் | டென்னிகாய்ட் போட்டி | விருதுநகர்: விருதுநகரில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரண்ட்ஸ் டென்னிகாய்ட் கிளப் சார்பில் மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி நடந்தது. ஒற்றையர் போட்டியில் விருதுநகர் கோல்டன் ஸ்டார் டென்னிகாய்ட் கிளப் செல்வ கணேஷ் முதல் பரிசும், பிரண்ட்ஸ் டென்னிகாய்ட் கிளப் கணேசன் இரண்டாம் பரிசும் பெற்றனர். இரட்டையர் பிரிவு போட்டியி... |
தமிழகம் | ரத்ததான முகாம் | வெம்பக்கோட்டை: ஆலங்குளத்தில் நண்பர்கள் ரத்ததான குழு, கல்லமநாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்த தான முகாம் நடத்தின. சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலசுப்பிரணியன் துவக்கி வைத்தார். டாக்டர்கள் அய்யனார், இளங்கோவன் தலைமையில் மருத்துவக்குழுவினர் ரத்தம் சேகரித்தனர். 36 பேர் ரத்தம் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் ராம்க... |
தமிழகம் | மின்னல் தாக்கி பெண் பலி | டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்தவர் பொன்னுத் தாய்(36). இவர் நேற்று மாலை தனது தோட்டம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். திடீரென இவர் மீது இடிமின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | கல்வி தேசிய குழு உறுப்பினராக சி.ஐ.டி., கல்லூரி தாளாளர் தேர்வு | கோவை : அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஏ.ஐ.சி.டி.இ) ஒரு தன்னாட்சி பிரிவான தேசிய அங்கீகார வாரியத்தின் தேசிய குழு உறுப்பினராக கோவை, சி.ஐ.டி., கல்லூரி தாளாளர் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிரசாத் கூறியதாவது:கல்வி மேம்பாட்டிற்காக இந்தியா வாஷிங்டன்னுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந... |
தமிழகம் | பயிற்சி | விருதுநகர்: ரேஷன் ஊழியர்களுக் கான புத்தாக்கப் பயிற்சி விருதுநகரில் நடந்தது. கலெக்டர் சண்முகம் துவக்கி வைத்து பேசினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலக கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். |
தமிழகம் | அர்ஜுனா ஆற்றில் மண் திருட்டால் வடமலாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு | சிவகாசி: அர்ஜுனா ஆற்றில் தொடர்ந்து மணல் திருடப்படுவதால் ஆற்றுபடுகை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. சிவகாசி ஒன்றியம், வடமலாபுரம் அர்ஜுனா ஆற்றங்கரையில் குடிநீருக்காக அரசு உயர்நிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து வடமலாபுரத்திற்கு தினமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. கிணறு அமைந்த பகுதியை... |
தமிழகம் | கே.எல்.என்., பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு | மதுரை: மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக்கில், வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு ஜூலை 16 ல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. சென்னை டபிள்யூ.டி.ஐ., நிறுவனத்துக்கான நேர்முகத் தேர்வில், 2009 - 2010ம் ஆண்டில் இ.இ.இ., இ.சி.இ., மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் பங்கேற்கலாம். அனைத்து பாலிடெ... |
தமிழகம் | குடிநீர் பிரச்னை மக்கள் அவதி | சத்திரப்பட்டி: மீனாட்சிபுரத்தில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. தற்போது குடிநீர் தட்டுப்படு ஏற்பட்டுள்ளதால், தனியாரிடம் ரூ.2.50க்கு ஒரு குடம் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். வசதியில்லாதவர்கள், 2 கி.மீ., தூரத்தில் உள்ள மொட்டமலை பகுதிக்குச் சென்று அங்குள்ள அடி பம்ப்பில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இப்பகுதியின் தண்ணீ... |
தமிழகம் | பரிசளிப்பு விழா | அருப்புக்கோட்டை: பாலையம்பட்டியில் ஓ.பி.ஆர். ரெட்டி நல பேரவை சார்பாக பரிசளிப்பு விழா நடந்தது. தலைவர் போஸ் தியாகராஜன் தலைமை வகித்தார். செயலர் தியாகராஜன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் சிவகுமார் நிதிநிலை அறிக்கை சமர்பித்தார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2ல் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது.... |
தமிழகம் | பீமா ஜூவல்ஸ் இன்று துவக்கம் | கோவை : பீமா ஜூவல்ஸ் புதிய ஷோரூம் கோவை, காந்திபுரம் பஸ் நிலையம் அருகில் பாரதியார் ரோட்டில்இன்று திறக்கப்படுகிறது.இது குறித்து, பீமா ஜூவல்ஸ் நிர்வாக இயக்குனர் பிந்துமாதவ் கூறியதாவது: பீமா குழுமத்தின் 18வது ஷோரூமாகவும், தமிழகத்தின் 3வது ஷோரூமாக திகழும் இப்புதிய ஷோரூம் கோவை, காந்திபுரம் பஸ்நிலையம், பாரதியார் ரோட்டில் இன்று... |
தமிழகம் | கோயில் திருவிழா | வத்திராயிருப்பு: மேலக்கோபாலபுரம் தூயமரியா மாசற்ற திரு இதயக் கோயில் திருவிழா நடந்தது. முதல் நாள் கொடியேற்றமும், திருப்பலி நிகழ்வுகளும், 2ம் நாள் சிலுவை மிக்கேல்ராஜ் தலைமையில் திருப்பலி பூஜைகளும், 3ம் நாள் திருத்தேர் வீதியுலாவும், 4ம் நாள் கொடியிறக்கமும், திருப்பலி நிறைவு பூஜைகளும் நடந்தன. ஏராளமானோர் பிரார்த்தனைகளில் கலந... |
தமிழகம் | டீசலுக்காக லாரி திருட்டு | கோவை : உக்கடம், பைபாஸ் ரோட்டில் நின்றிருந்த லாரியை கடத்தி, 160 லி.,டீசல் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.செட்டிபாளையம், பூங்காநகரைச் சேர்ந்தவர் கண்டியப்பன்(41); லாரி உரிமையாளர். கோவை மாநகராட்சி பணிகளுக்காக இவரது லாரி ஓடுகிறது. இரு நாட்களுக்கு முன் லாரியை உக்கடம், பைபாஸ் ரோடு, மாநகராட்சி கழிவு நீர் பண்ணை அருக... |
தமிழகம் | நான்கு பஸ்கள் கண்ணாடி உடைப்பு | உசிலம்பட்டி: பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியினர் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்கோரி இன்று பந்த் அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு எட்டு மணியளவில், மறவபட்டியில் இருந்து உசிலம்பட்டி வந்த அரசு டவுண் பஸ்சை கருக்கட்டான்பட்டி கண்மாய் அருகிலும், கருமாத்தூர் அருகே பெரியார் பஸ்... |
தமிழகம் | கலசலிங்கம் பல்கலையில் பி.டெக். வகுப்பு துவக்கம் | ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் முதலாமாண்டு பி.டெக்., வகுப்பு துவக்க விழா நடந்தது. பேராசிரியர் வாசுதேவன் வரவேற்றார். பேராசிரியர் சுந்தர், துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் பேசினர். தலைமை வகித்த பல்கலை வேந்தர் ஸ்ரீதரன் குத்துவிளக்கு ஏற்றித் துவக்கி வைத்துப் பேசியதாவது: இப்பல்கலை பல நாடுகளிலுள்ள உலகப் ப... |
தமிழகம் | மின் குறைதீர் முகாம் | கருமத்தம்பட்டி : அரசூர் மின் கோட்டத்தில் இன்று மின் நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது.சோமனூர் மின் வாரிய செயற்பொறியாளர் ரங்கநாதன் அறிக்கை:கோவை (தெற்கு) மின் பகிர்மான வட்ட, நுகர்வோர் குறைதீர்க்கும் மன்ற தலைவர், கோவை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இன்று மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக... |
தமிழகம் | பதவி ஏற்பு | வெம்பக்கோட்டை: சிவகாசி பட்டாசு நகர் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தலைவர் தனசேகரன் தலைமையில் நடந்தது. செயலாளர் ராமர் வரவேற்றார். கண்தான மாவட்டத் தலைவர் கணேஷ் முன்னிலை வகித்தார். ராஜேஸ் புதிய தலைவராகவும், வினோத்குமார், ஞானசேகர் செயலாளர்களாகவும், ராமதாஸ் பொருளாளராகவும் பதவியேற்றனர். இவர்களுக்கு முன்னாள் கவ... |
தமிழகம் | சென்னை திரும்பிய மதுரை விமானம் | அவனியாபுரம்: மதுரை விமான நிலையம் பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால், சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த விமானம் தரையிறங்க முடியாமல் திரும்பி சென்றது. சென்னையில் இருந்து நேற்று இரவு 7.20 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மதுரை வந்தது. மதுரை விமான நிலையத்தில் இரவு 8.20 மணிக்கு வந்த போது, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தரைய... |
தமிழகம் | போலி ஆவணம் தயார் செய்து நிலம் விற்ற 7 பேர் மீது வழக்கு | காரியாபட்டி: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி காடனேரியைச் சேர்ந்த கமலாவுக்கும், கோவில் பாப்பாகுடியைச் சேர்ந்த மகராஜனுக்கும் காரியாபட்டி மின்வாரிய அலுவலகம் எதிரில் ஒரு ஏக்கர் இரண்டரை சென்ட் நிலம் இருவரது பெயரிலும் கூட்டு பட்டவாக உள்ளது. இந்த நிலம் தனக்கு மட்டுமே சொந்தம் என கூறி போலி ஆவணம் தயார் செய்து வேறு ஒரு நபருக்கு மக... |
தமிழகம் | அ.தி.மு.க., செயலாளருக்கு ஜாமீன் வழங்க கோர்ட் மறுப்பு | மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தி.மு.க., வினரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெயராமன் உட்பட 11 பேருக்கு செஷன்ஸ் கோர்ட் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. திருமங்கலத்தில் ஜூலை 5ம் தேதி நடந்த பந்த்தின் போது தி.மு.க., வினர் கடைகளை திறக்க வலியுறுத்தினர். இதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., வினர... |
தமிழகம் | தி.மு.க., கூட்டம் | நரிக்குடி: நரிக்குடியில் தி.மு.க., தொண்டர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் போஸ் தலைமை வகித்தார். அவைத் தலைவர் சமயத்தேவர் முன்னிலை வகித்தார். வாக்காளர்களை சேர்த்தல், காரியாபட்டியில் 21ல் நடக்கும் பொதுக்கூட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், உறுப... |
தமிழகம் | காப்பீடு திட்ட போட்டோ எடுக்க மற்றொரு வாய்ப்பு | ராமநாதபுரம்: உயர் சிகிச்சை காப்பீடு திட்டத்தில் போட்டோ எடுக்க தவறிய தகுதியானவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்ப்பட்டுள் ளது. மாவட்டத்தில் இதுவரை போட்டோ எடுக்காமல் விடுபட்ட தகுதியுள்ள நபர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் போட்டோ எடுக்கும் பணி ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இன்று முதல் இதற்கான பணி தொடங்க உள்ள நிலைய... |
தமிழகம் | சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு | சிவகாசி: சிவகாசி கார்னேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் தலைமையில் நடந்தது. போக்குவரத்து எஸ்.ஐ., முருகேசன், சாலை விதிகள் பற்றி கூறினார். சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு கேள்விகளுக்கு பதிலளித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. |
தமிழகம் | ஆதிதிராவிட விடுதிகளில் சேர மாணவர்களுக்கு வாய்ப்பு | மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 53 மாணவியர் விடுதிகள் இயங்கி வருகிறது. இவ்விடுதிகளில் பள்ளி மாணவ, மாணவியர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. நான்காம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடிய பள்ளி மாணவர், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, கல்லூரி, தொழிற்பயிற்சி மாணவர்கள் சேரலாம். உணவு, உறைவிடம், 12ம் வகுப்ப... |
தமிழகம் | ஜமாஅத்துல் உலமா சபை ஷரியத் விளக்க கூட்டம் | கீழக்கரை: கீழக்கரை நகர் ஜமாத்துல் உலமாசபை சார்பில் ஷரியத் விளக்க பொதுக்கூட்டம் கடற்கரை பள்ளி வாசல் வளாகத்தில் செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்தது. அனைத்து ஜமாத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.சேகு அப்பா பள்ளிவாசல் இமாம் அப்துல் வாஹித் கிராஅத் ஓதினார். சீனிமுகம்மது இஸ்லாமிய பாடல்களை பாடினார். அரபிக்கல்லூரி பேராசிர... |
தமிழகம் | குழந்தை வளர்ச்சி திட்ட கூட்டம் | வெம்பக்கோட்டை: வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சுப்பாலட்சுமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் கற்பகம் வரவேற்றார். மேற்பார்வையாளர் சரஸ்வதி நன்றி கூறினார். |
தமிழகம் | அரசு விடுதிகளை ஆய்வு செய்ய மண்டல அலுவலர்கள் | மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், கள்ளர் சீரமைப்பு துறைகள் மூலம் நடத்தப்படும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் உதவிகள் சீராக வழங்கப்படுகிறதா, விடுதிகளின் கட்டட பராமரிப்பு, குடிநீர், மின்வசதி குறித்தும், காப்பாளர், சமையலர், காவலர் தினமும் விடுதிக்கு வருகின்றனரா என்றும் ஆய்வு செய்து அற... |
தமிழகம் | மாணவிகளுக்கு எதிரான ஈவ்டீசிங் அதிகரிப்பு: போலீஸ் ரோந்து குறைவால் மக்கள் அதிருப்தி | ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெண் களுக்கு எதிரான ஈவ்டீசிங் அதிகரித்து வருவதால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக திருட்டு, மர்ம கொலை, ஈவ் டீசிங் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறையை காரணம் காண்பித்து ரோந்து செல்வதில் தொய்வு ஏ... |
தமிழகம் | கிராமப்புறங்களில் பள்ளி மாணவர்களுக்கு நூலக பாட வேளை அமல்படுத்த பயிற்சி | விருதுநகர்: கிராமப்புறங்களில் உள்ள நூலகத்தை, பள்ளி பாட வேளையில் மாணவர்கள் பயன்படுத்த கிராமப்புற நூலகர்கள், தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.கிராமப்புறங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூலகத்திற்கும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான... |
தமிழகம் | போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியவர் கைது | கோவை : போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.கோவை விமான நிலையத்தில் குடியுரிமைப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் குழு, நேற்று முன்தினம் அதிகாலை 2.45மணிக்கு ஷார்ஜா செல்லும் பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை பரிசோதித்தார்.அப்போது, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் வென்ஜிரா கிராமத்தைச் சேர்ந்த பஷீர... |
தமிழகம் | இடித்தாக்கி பெண் பலி | டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்தவர் பொன்னுத்தாய்(36). இவர் நேற்று மாலை தனது தோட்டம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். திடீரென இவர் மீது இடிமின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | ஆசிரியர் புத்தாக்க பயிற்சி | கீழக்கரை: கீழக்கரை முகம்மத சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், கøடா-இந்தியா கூட் டுப்பயிலகத் திட்டத்தின் ஆசிரியர் மேம்பாட்டு மையம் மற்றும் ஐ.எஸ்.டி.இ.,ஆசிரியர் அமைப்பின் மூலம் விரிவுரையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகதித்தார்.
ஆசிரியர் மேம் பாட்டு அமைப்பின் மேலாளர் முஹம்மது சலீம் வ... |
தமிழகம் | ஷார்ஜாவில் தொழில் துவங்க தொழில் முனைவோருக்கு அழைப்பு | கோவை : கோவை மண்டல இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கு கோவையில் நடந்தது.நிகழ்ச்சியில் கோவை மண்டல சி.ஐ.ஐ., ஒருங்கிணைப்பாளர் இளங்கோ வரவேற்றார். ஷார்ஜாவிலுள்ள ஹம்ரியா சிறப்பு பொருளாதார மண்டலத்தின் முதன்மை வணிக அலுவலர் அஸ்மத் அல் குசாமி பேசியதாவது: அரபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்உறவு நீடிக்கிறது. ... |
தமிழகம் | நாய் பீதியில் மாணவர்கள்: தேவை நடவடிக்கை | பரமக்குடி: பரமக்குடி நகர், எமனேஸ்வரம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் பெருகி விட்ட நாய்களால் தெருக்களில் செல்ல முடியாமல் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் பீதியில் உள்ளனர். மக்குடி அனைத்து தெருக்களிலும் நாய்கள் பெருகி விட்டன. இதன் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. நாய்கள் தெருவில் செல்வோரை கடிக்க பாய்கின்றன. இதனால் இவர்கள் வேகமாக ... |
தமிழகம் | முதுநிலை பட்டப்படிப்புதேர்வு முடிவு | மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் கடந்த ஏப்ரலில் நடந்த முதுநிலை பட்டப்படிப்பு (செமஸ்டர்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எம்.எஸ்சி., கணிதம், எம்.காம்.,(சி.ஏ) மற்றும் பாங்கிங், பைனான்ஸ் ஆகிய பாடங்களுக்கு தேர்வு முடிவுகளை, "www.mkuniversity.org ல் தெரிந்து கொள்ளலாம். இப்பாடங்களுக்கு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வி... |
தமிழகம் | சுகாதாரப் பணியாளர்கள் ஆலோசனை கூட்டம் | கும்பகோணம்: கும்பகோணத்தில் நேற்று சுகாதாரப் பணியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.தேசிய ஊரக நலத்திட்டம் சார்பில் திருவிடைமருதூரில் ஏப்ரல் 17ம் தேதி சுகாதார திருவிழா நடக்க உள்ளது. விழாவில் சென்னை, தஞ்சை, திருச்சி, கும்பகோணத்தில் உள்ள அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவக்... |
தமிழகம் | தி.மு.க., மனு தள்ளுபடி: வென்றது அ.தி.மு.க., | மேட்டுப்பாளையம் : பெள்ளாதி ஊராட்சியில் 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தி.மு.க., சார்பில், தாக்கல் செய்த இரண்டு மனுக்களும் தள் ளுபடி செய்யப்பட்டன. போட்டியின்றி,அ.தி.மு.க., வேட்பாளர் தேர்ந்தெடுக் கப்பட உள்ளார்.பெள்ளாதி ஊராட்சி 1வது வார்டு உறுப்பினராக இருந்தவர் வெள்ளிங்கிரி. இவர் இறந்ததால் இந்த வார்டு உறுப்பினர... |
தமிழகம் | மண்புழு உரங்களை பயன்படுத்தினால் செலவு குறையும்: விஞ்ஞானி யோசனை | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த நம்பிவயல் கிராமத்தில் ஏற்படுத்தப்பட்ட மண்புழு உர உற்பத்தி கிடங்கில் வயல்தின விழா கொண்டாடப்பட்டது. நம்பிவயல் பஞ்சாயத்து தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். உகந்த கழிவுகள், மண்புழுக்களின் தன்மைகள், புழு வகைகள் மற்றும் மண்புழு உர உற்பத்திக்கான இடத்தை தேர்வு செய்தல் பற்றி விவசாயிகளுக்கு ... |
தமிழகம் | இன்னாம்பூர் எழுத்தறிநாதர் கோவிலில் 16ம் தேதி சொக்கர், அம்மன் விக்ரக பிரதிஷ்டை | கும்பகோணம்: கும்பகோணம் அருகே இன்னம்பூரில் எழுந்தருளியுள்ள சுகந்த குந்தளாம்பாள், நித்ய கல்யாணி உடனாய எழுத்தறிநாதர் கோவிலில், புதிதாக அமைக்கப்பட்ட பள்ளியறை மண்டபத்தில் ஜூலை 16ம் தேதி சொக்கர், அம்மன் விக்ரகங்களின் பிரதிஷ்டை விழா நடக்கிறது. முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இ... |
தமிழகம் | அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர், மாட்டு வண்டி பறிமுதல் | கும்பகோணம்: கும்பகோணம் அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிய ஒரு டிராக்டர், இரண்டு மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். கும்பகோணம் தாசில்தார் போஸ் மற்றும் கிராம உதவியாளர்கள் துரை, சந்திரகாசன், அனந்தராமன், மாரிமுத்து ஆகியோர் நேற்று அதிகாலை 7 மணிக்கு ரோந்து சென்றனர். நாச்சியார்கோவில் திருமலைராஜன் ஆற்றி... |
தமிழகம் | காம்பவுண்ட் சுவர் இல்லாத பள்ளி | திருவாடானை: திருவாடானை அரசு மேல்நிலைபள்ளியில் காம்பவுண்ட் சுவர் இல்லாததால் இரவில் சமூகவிரோத செயல்கள் தொடர்கிறது. திருவாடானையில் அரசு மேல்நிலைபள்ளியில் காம்பவுண்ட் சுவர் இல்லை. இதனால் இரவில் சிலர் பெண்களை அழைத்து சென்று உல்லாசமாக இருப்பதும், மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். காம்பவுண்ட் சுவர்... |
தமிழகம் | திருவிடைமருதூர் யூனியன் ஆஃபீஸில் ரூ.1.5 கோடியில் கட்டிடம் கட்ட முடிவு | கும்பகோணம்: திருவிடைமருதூர் யூனியன் அலுவலகத்துக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. திருவிடைமருதூர் யூனியன் கூட்டம் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் இளங்கோவன், கமிஷனர் பிரேமாவதி, மாவட்ட கவுன்சிலர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். யூனியன் பொறியாளர் குணசேக... |
தமிழகம் | குடிநீருக்காக தினம் ஒரு கி.மீ.,பயணம்: எஸ்.பி.பட்டினம் ஊராட்சியின் அவலம் | தொண்டி: எஸ்.பி.பட்டினம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், இங்குள்ள மக்கள் குடிநீருக்காக தினம் ஒரு கி.மீ.,பயணம் மேற்கொள்வதோடு, பல வித இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர்.
மாவட்டத்தின் எல்கையில் உள்ளது எஸ்.பி.பட்டினம் ஊராட்சி. 9000 மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு தலை விரி... |
தமிழகம் | குருதி கொடையாளர் தின ஊர்வலம் | ராமநாதபுரம்: உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். ரத்த தானத்திற்கு உதவியாக இருந்த ம.ம.க., செயலாளர் சலிமுல்லாகான், ஆசிரியர் அய்யப்பன், டாக்டர் சந்திரமவுலி ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. சுகாதார பணிகள் இணை இயக்குனர் இப்ராஹிம் அலி, ... |
தமிழகம் | தஞ்சையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற 10 நாட்கள் கெடு: கலெக்டர் எச்சரிக்கை | தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்திலுள்ள ஆக்ரமிப்புக்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது: தஞ்சை நகராட்சிப்பகுதியை அழகுபடுத்தவும், முழுமையாக ஆக்ரமிப்புக்களை அகற்றவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக நகரில் உள்ள அனைத்து... |
தமிழகம் | நெகமம் கொப்பரை ஏலம்: கிலோ ரூ.32.10 | பொள்ளாச்சி:நெகமத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ஒரு கிலோவுக்கு அதிகபட்சமாக 32.10 ரூபாய் விலை கிடைத்தது.நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகள் 16 பேர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்திற்கு 54 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர். நான்கு வியாபாரிகள் கொப்பரையை தரம் பிரித்து ஏலம் கூறினர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சண்முகம் ஏ... |
தமிழகம் | அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த செருவாவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி கார்த்திகேயன் ஆய்வு செய்தார். கடந்த கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்காக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரை, டி.இ.ஓ., கார்த்திகேயன் பராட்டினார். மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களின் வரு... |
தமிழகம் | தொண்டி அருகே மீண்டும் பதட்டம் 37 பேர் கைது ; கடைகள் அடைப்பு | தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் ஜபருல்லாகான் என்பவரது வீட்டை நேற்று முன் தினம் நள்ளிரவில் ஒரு கும்பல் தாக்கியதால், மீண்டும் மோதல் உருவாகும் நிலையில் பதட்டமான சூழல் உருவானதால் கடைகள் அடைக்கபட்டன. தொண்டியை சேர்ந்த ஐஸ்சத்ரூபாயா என்ற பெண்ணை நம்புதாளையை சேர்ந்த பழனி என்பவர் ஆட்டோவில் அழைத்து சென்றார... |
தமிழகம் | குடந்தை பி.எஸ்.என்.எல்., புதிய சலுகைகள்: பொது மேலாளர் தகவல் | கும்பகோணம்: பி.எஸ். என்.எல்., கும்பகோணம் தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் ராஜாரெட்டி வெளியிட்ட அறிக்கை: தரைவழி தொலைப்பேசி இணைப்பு வழியாக பி.என்.என்.எல்., நிறுவனம் அகண்ட அலைவரிசை இன்டர்நெட் சேவையை பல்வேறு திட்டங்களில் வழங்கி வருகிறது. அதன் பயன்
பாட்டை மேலும் ஊக்கப்படுத்த புதியதாக அந்த சேவை பெறும் வாடிக்கையாளர்களுக்கு இண... |
தமிழகம் | ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் ரயில் தாமதம்: பயணிகள் அவதி | ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ,மதுரை- ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் ஒரு மணி நேரம் ராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டு கால தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மதுரை-ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மதுரையில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு இரவு 8.30 க்கு வந்து சேரும்.... |
தமிழகம் | பி.ஏ.பி., தண்ணீரை உப்பாறு அணைக்கு வழங்கியதில் யாருக்கு வெற்றி | பொள்ளாச்சி:பி.ஏ.பி., திட்டத்தில் சேராத உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து பாசன விவசாயிகள் போராட்டத்தில் குதித்தும் பலன் கிடைக்கவில்லை. அதனால், உப்பாறு அணைக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தம் செய்யும் நிலையிலும் நீதிக்காக போராடிக்கொண்டுள்ளனர்.பி.ஏ.பி., திட்டத்திலுள்ள தொகுப்பு அணைகள... |
தமிழகம் | ஐநூறு மி.கிராமில் தங்க கார் நகை வியாபாரி சாதனை | தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 500 மில்லி கிராமில் தங்க கார் செய்து அசத்திய நகை வியாபாரி கருப்பசாமியின் வினோத முயற்சி பலரையும் கவர்ந்துள்ளது. தொண்டி ஆசாரி தெருவை சேர்ந்த கருப்பசாமி(25) ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆவலில், தங்க கார் செய்யும் எண்ணம் தோன்றியது. இதற்காக பெரிய அளவில் தங்கம் செலவிட பணமில்லாதத... |
தமிழகம் | மாட்டு வியாபாரிகள் போராட்டம் வாபஸ் பொள்ளாச்சியில் வர்த்தகம் துவக்கம் | பொள்ளாச்சி:தமிழகத்தில் இறைச்சிக்கான மாடு வர்த்தகம் செய்வதில் இருக்கும் பிரச்னைகள் குறித்து தமிழக அரசிடம் பேசுவதாக கேரளா அரசு உறுதியளித்துள்ளதால், கேரளா மாட்டு வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு நேற்று பொள்ளாச்சியில் வர்த்தகத்தை துவங்கினர்.பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக மாடுகளை கொண்டு செல்லு... |
தமிழகம் | செவிலியர் பற்றாக்குறையை போக்க கோரிக்கை | பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மற்றும் பணியாளர் பற்றாக்குறையை போக்க தே.மு.தி.க., கோரிக்கை விடுத்துள்ளது.பொள்ளாச்சி நகர தே.மு.தி.க. செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில், தொகுதி பொறுப்பாளர் ஜேக்கப், மாணவரணி செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் சப்-கலெக்டர் அலுவலக குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு கொட... |
தமிழகம் | பயன்படுத்தப்படாத மகளிர் சுயஉதவிக்குழு பயிற்சி கட்டடம் | கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தேவராயபுரம் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பயிற்சி கட்டடம் பயன்படுத்தாமல் விட்டதால், கட்டடம் சேதம் அடையும் நிலையில் உள்ளது.தேவராயபுரம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பயிற்சி கட்டடம் கட்டப்பட்டது. இதில் ஆரம்ப காலகட்டத்தில், முறையாக பயிற்சிகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து ... |
தமிழகம் | வாராந்திர பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம் | அரியலூர்: அரியலூரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பட்டா மாற்றம், கல்வி உதவி தொகை, திருமண உதவி தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனுக்கள் பொதுமக்கள் தரப்பிலிருந்து பெறப்ப... |
தமிழகம் | கோவிந்தாபுரம் - சங்கராயபுரம் தார் ரோடு புதுப்பிக்க கோரிக்கை | கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள கோவிந்தாபுரம் முதல் சங்கராயபுரம் வரை செல்லும் தார் ரோடு புதுப்பிக்காததால், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.கோவிந்தாபும் முதல் சங்கராயபுரம் வரை செல்லும் இரண்டு கி.மீ., தூரத்திற்கு போடப் பட்ட தார்ரோடு புதுப்பிக்காததால், குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இந்த இடத்தில் மழை பெய்யும்ப... |
தமிழகம் | மாநில விளையாட்டு விருது பெற அரியலூர் கலெக்டர் அழைப்பு | அரியலூர்: மாநில விளையாட்டு விருது பெற, அரியலூர் மாவட்ட விளையாட்டு கலெக்டர் ஆபிரகாம் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக, விளையாட்டில் சிறந்து விளங்கும் பிரபலமான, விளையாட்டு வீரர் வீராங்கணைகளுக்கு, முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருது மற்ற... |
தமிழகம் | தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம் | மடத்துக்குளம்:மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத்துவக்க விழா நடந்தது. கார்த்திகேயன் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் கதிரேசன் வரவேற்றார்.குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை பத்மாவதி இலக்கியத்தை பற்றியும்,இலக்கிய ஆர்வலர்கள் குறித்தும் பேசினார். விழாவில் தமிழ் இலக்கியம்... |
தமிழகம் | புதுகை அருகே தீ விபத்து: ரூ.3 லட்சம் பொருள் சேதம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த ஒக்கூர் நரிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரைவேலு(45). விவசாயக் கூலித்தொழிலாளி. குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்துவருகிறார். நேற்று காலை இவரது வீட்டின் பின்புறம் வசிக்கும் சிறுவர்கள் சிலர் விளையாட்டாக குப்பைகளை குவித்து தீ வைத்துள்ளனர... |
தமிழகம் | மக்கள் குறைதீர்க்கும் முகாம் | வால்பாறை:முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது.வால்பாறை அடுத்துள்ள முடீஸ் மத்திய நடுநிலைப் பள்ளியில் இன்று காலை 11.00 மணிக்கு மக்கள் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட கலெக்டர் உமாநாத் தலைமையில் நடக்கிறது. இதில் வால்பாறை எம்.எல்.ஏ., கோவை தங்கம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகா... |
தமிழகம் | வி.ஏ.ஓ., வீட்டு முன் 10 நாள் பெண் குழந்தை வீச்சு | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை, பால் குப்பியுடன் பைக்குள் வைத்து அனாதையாக விட்டுச் சென்ற கொடூர மனம் கொண்ட தாயை போலீஸார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா வீரப்பட்டி கிராமத்தில் வி.ஏ.ஓ., வாக பணியாற்றி வருபவர் அருண்குமார். அவர் புதுக்கோட்டை அடுத்த திர... |
தமிழகம் | புதிய மேலாளர் நியமனம் | வால்பாறை:வால்பாறை சிந்தாமணி கிளைக்கு புதிய மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். வால்பாறை தாலுகாவில் 17 இடங்களில் சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் கிளை அலுவலகம் ஸ்டேன்மோரில் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை மேலாளராக அண்ணாத்துரை இருந்து வந்தார். இவர் தற்போது கோவை சிந்தாமணி தலைமையிடத்திற்கு திடீர்... |
தமிழகம் | வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர்: மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைப்பு | வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். வேதாரண்யம் அடுத்த தென்னம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (43). விவசாயி. இவரது வீட்டில் முன்புறம் பித்தளை பெரிய பாத்திரம் வைத்திருந்தனர். நேற்று முன்தினம்
இரவு கோடியக்காடு இந்திரா நகரைச் சேர்ந்த மாரியப்பன் ம... |
தமிழகம் | ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம் | வால்பாறை:தோட்ட தொழிலாளர் வீட்டு வசதி ஆலோசனைக் குழு உறுப்பினராக வால் பாறை வக்கீல் வினோத்குமார் நியமிக்கப் பட்டுள்ளார்.தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பாக தோட்ட தொழிலாளர்களின் வீட்டு வசதியினை பார்வையிடவும், மேம்பாட்டுப்பணிகளை பார்வையிடவும் மாநில அளவில் தோட்ட தொழிலாளர் வீட்டுவசதி ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது.இந்த குழ... |
தமிழகம் | சோலையாறு அணை நீர்மட்டம் 82 அடியாக உயர்வு | வால்பாறை:வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்த நிலையிலும் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 82 அடியாக உயர்ந்தது.வால்பாறையில் பெய்துவரும் பருவ மழையினால் பி.ஏ.பி.திட்டத்தின் சோலையாறு அணை, தொகுப்பு அணைகளான மேல்நீராறு, கீழ் நீராறு, அப்பர் ஆழியாறு மற்றும் காடம்பாறை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக... |
தமிழகம் | கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட விசாரணைக் கைதி "எஸ்கேப்'! :மக்கள் ஒத்துழைப்புடன் போலீசாரிடம் சிக்கினான | பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட விசாரணைக்கைதி போலீஸ் காவலில் இருந்து தப்பித்து ஓடியபோது, பாதுகாப்புக்கு வந்த போலீசார் விரட்டி சென்று பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆனைமலையில் மெஸ் உரிமையாளர் ராஜூ, அவரது பெரியம்மா மயிலம்மாள் ஆகியோரை கடந்த பிப். 15ம் தேதி கொலை செய்து, நகையை க... |
General | சீனாவில் கடும்மழை: 3 பேர் பலி | பீஜிங்: சீனாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 3 பேர் பலியாயினர். மேலும்50 பேர் வரை காணாமல் போயினர்.சீனாவின் யுனான் மாகாணத்தில் காலை முதல் பெய்து வரும் கடும்மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 3 பேர் இறந்ததாக அரசு செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்கள்,... |
தமிழகம் | தென்னை, சிறுதானிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு | பொள்ளாச்சி:தென்னை, நிலக்கடலை, பருத்தி மற்றும் சிறு தானிய பயிர்களுக்கு காப்பீடு செய்து, இழப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. பொள்ளாச்சி வடக்கு வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் அறிக்கை:தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள், தென்னை காப்பீட்டு திட்டத்தில் சேர்வதன் மூலம் வெள்ளம், பு... |
தமிழகம் | கோவையில் சிறுதுளியின் இரு நாள் பிரமாண்ட விழா | கோவையில் பருவம் தவறாமல் மழை பொழியச்செய்யவும், நீராதாரங்களை பாதுகாப்பதற்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு கோவையிலுள்ள தொழிலதிபர்களால் துவங்கப்பட்ட சிறுதுளி அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் இயற்கையை மையப்படுத்தி நிகழ்ச்சிகளை கோவையில் நடத்துகிறது. இந்த ஆண்டு பிரமாண்ட நிகழ்ச்சியை இரண்டு நாட்களுக்கு கோவையில் நடத்த திட்டமிட் டுள்ளது. கடந்த... |
தமிழகம் | ஜெ., கூட்டத்தில் திடீர் தள்ளுமுள்ளு; நெரிசல் : தொண்டர்கள் காயம்; பத்திரிகையாளர்கள் ஓட்டம் | கோவை : விலைவாசி உயர்வு, மின்வெட்டு கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்த போது, அவரை அருகிலிருந்து பார்க்கும் ஆவலில் தொண்டர்கள் முண்டியடித்து மேடையை நோக்கி வந்தனர். இதனால், திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நாற்காலிகள் பறந்தன. மரத்தடுப்புகளின் மீது ஏறிக்குதித்த தொண்டர்கள், பத்... |
தமிழகம் | தடையை மீறி ஆர்ப்பாட்டம் | மேட்டுப்பாளையம் : திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி கேசவன் மீது பொய் வழக்கு பதிவு செய்து,தாக்கிய திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்ரை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். நேற்று மாலை மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன் கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ராஜ்குமார் தலைமையில், 73... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.