category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
துணை கமிஷனர் ஜாமீன் மனு தள்ளுபடி
கோவை : லஞ்சம் வாங்கி கைதான கோவை கலால் துணை கமிஷனரின் ஜாமீன் மனு நேற்று தள்ளுபடியானது.  கோவையில் கலால் பிரிவு துணை கமிஷனராக பணியாற்றியவர் மூர்த்தி; பொள்ளாச்சியில் செயல்படும் ஓட்டல் பார் ஒன்றின் உரிமத்தை புதுப்பிக்க, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக...
தமிழகம்
தெளிவில்லாத கம்ப்யூட்டர் சிட்டா
உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் வழங்கப்படும் கம்ப்யூட்டர் சிட்டா தெளிவில்லாமல் வழங்கப்படுவதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.வங்கி கடன், பத்திர பதிவு, அரசு மானிய திட்டங்கள் உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு கம்ப்யூட்டர் சிட்டா அவசியமாக உள்ளது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகா தினமும் கம்ப்யூட் டர் சிட்டா கேட்டு 200...
தமிழகம்
ஊராட்சி அலுவலகத்தில் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் முற்றுகை
உடுமலை:வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குறைந்த கூலி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.குடிமங்கலம் ஒன்றியம் பூளவாடி ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கிராம இணைப்பு ரோட்டோரத்தில் நீர் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகள் ந...
தமிழகம்
பெரம்பலூர் அருகே இளம்பெண் தற்கொலை
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கணவன் நகை வாங்கி தராததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி கீர்த்திகா (28). இவருக்கு பூபாலன் (8), பரத்குமார் (6) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்திகா தனது கணவர...
தமிழகம்
கோனேரிபாளையம் கிராமத்தில் இன்று மனுநீதி நாள் முகாம்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையம் கிராமத்தில் இன்று காலை 11 மணிக்கு சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. கலெக்டர் விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையம் கிராமத்தில் இன்று  காலை 11 மணிக்கு எனது தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. முகாமில் சம்பந்தப்பட்ட தொகுதி  எம்.எல்....
தமிழகம்
சேலம் மருத்துவமனையில் லஞ்ச டி.எஸ்.பி., "அட்மிட்' கையும்களவுமாக சிக்கியதும் நெஞ்சுவலி வந்தது
சேலம்: கோழிகள் கடத்திய வழக்கின் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கிய நாமக்கல் டி.எஸ்.பி., மற்றும் உதவியாளர் நெஞ்சு வலி காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ்(66), நாமக்கல் காக்கநாயக்கன்பட்டி, என்.புதுப்பட...
தமிழகம்
வங்கிக் கடன் விண்ணப்பங்கள் நிராகரிப்பு மகளிர் குழுக்கள் கடும் அதிருப்தி
சேலம்: சேலம் மாநகரில் சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ், வங்கி கடன் கேட்கும் மகளிர் சுய உதவி குழுவினரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனங்களின்(என்.ஜி.ஓ.,) கட்டுப்பாட்டில் 2,500 சுயஉதவி குழுக்கள் உள்ளன. சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 1,400 சு...
தமிழகம்
"பாஸி போரெக்ஸ்' நிதி நிறுவன மோசடி : விசாரணை நடத்த வக்கீல் நியமனம்
கோவை : திருப்பூர் பாஸி போரெக்ஸ் நிதிநிறுவன மோசடி குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க சீனியர் வக்கீல் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். தனது உறவினர்களுடன்சேர்ந்து "பாஸி போரெக்ஸ்' எனும் பெயரில் நிதிநிறுவனம் நடத்தினார். அதிக வட்டி தருவதாக்கூறி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் 200 கோட...
தமிழகம்
மாற்று இடம் வழங்கக்கோரி மார்க்சிஸட் ஆர்ப்பாட்டம்
சேலம்: குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாநகராட்சி ஆறாவது வார்டுக்கு உட்பட்ட குண்டத்துமேடு - பசுவக்கல் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 125 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...
தமிழகம்
தஞ்சமடையும் காதல்ஜோடிகள் அதிகரிப்பு பெற்றோர் பரிதவிப்பு: போலீஸ் கைவிரிப்பு
சேலம்: பெற்றோர், உறவினர் எதிர்ப்பு காரணமாக, வீட்டை விட்டு வெளியேறி போலீஸில் தஞ்சமடையும் காதல் ஜோடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாகரீக வளர்ச்சியும், சினிமா, "டிவி', மொபைல்ஃபோன் போன்றவையும் இளைஞர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. காதலிப்பதும், காதலர்களாக சுற்றித்திரிவதும் கவுரவமாக நினைக்கு...
தமிழகம்
மஹா கணபதி, மாரியம்மன் கோவிலில் 16ல் கும்பாபிஷேகம்
நாமக்கல்: பெரியமணலி மஹா கணபதி, மாரியம்மன் கோவிலில் வரும் 16ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.நாமக்கல் மாவட்டம் பெரியமணலி கிராமத்தில் உள்ள மஹா கணபதி, மஹா மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்ததையடுத்து, வரும் 16ம் தேதி கோவில் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று இரவு கிராம சாந்தி, புண்யாஹம் நடக்கிறது. நாளை அதிகாலை 5 ம...
தமிழகம்
உலக நன்மைக்காக ரத யாத்திரை
சேலம்: சேலம் இஸ்கான் அமைப்பு சார்பில், உலக நன்மைக்காக கிருஷ்ண பெருமான் ரத யாத்திரை நிகழ்ச்சி நேற்று நடந்தது. சேலம் கருப்பூரில் இயங்கி வரும் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா அமைப்பு சார்பில், கிருஷ்ண பெருமான், பலராமன், சுபத்ராதேவி ஆகியோர் ரதத்தில் வீதி வலம் நிகழ்ச்சி நடந்தது. உலக மக்களின் நன்மைக்காக சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் ம...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
கோவை:கோவை, தடாகம் ரோட்டில் எரிபொருள் சேமிப்பு, சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மாணவியர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகம்
சொந்த மதுபான கடை நடத்திய பிரபல சாராய வியாபாரி கைது
ஆத்தூர்: ஆத்தூர் அருகே அரசு அனுமதியில்லாத டாஸ்மாக் கடை, பார் நடத்திய சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார். அந்த கடையிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 273 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆத்தூர், தலைவாசல், வீரகனூர் பகுதிகளில் டாஸ்மாக் சரக்குகளை சந்து கடைகளில் வைத்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர். 40க்கும் மேற...
தமிழகம்
பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல்: நாமக்கல் நகரப் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்ததால், சாலையின் தாழ்வான பள்ளங்களில் மழைநீர் தேங்கியது.நாமக்கல் பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணியளவில் நகரப்பகுதியில் லேசான தூறல் போட்டது. இரவு 8.30 மணியளவில் பலத்த மழை பெய்தது.இந்த மழையால் பரமத்தி சாலை, பஸ்ஸ்டாண்ட், ம...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
நாமக்கல்: எலச்சிபாளையம் கோக்கலையில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடந்தது.துணை இயக்குனர் சேகர் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். எலச்சிபாளையம் யூனியன் சேர்மன் ராசு முகாமை துவக்கி வைத்து வரும்முன் காப்போம் திட்டத்தின் பயன்குறித்து பேசினார்.கோக்கலை பஞ்சாயத்து தலைவர் க...
தமிழகம்
கல்லூரி நிர்வாகிகள் சங்க தலைவர் தேர்வு
ஈரோடு: கோவை அண்ணா பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரி நிர்வாகிகள் சங்கத்தின் புதிய தலைவராக பரமசிவம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் 150க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்று இயங்கி வருகின்றன. கோவை அண்ணா பல்க...
தமிழகம்
பொன்னர் சங்கர் கோவிலில் மூன்று எலுமிச்சை பழம் ரூ.11 ஆயிரத்துக்கு ஏலம்
ப.வேலூர்: ப.வேலூர் பொன்னர், சங்கர் கோவிலில் மூன்று எலுமிச்சை பழம் 11 ஆயிரம் ரூபாயக்கு ஏலம் போனது.ப.வேலூர் அருகே படமுடிபாளையத்தில் ஆண்டுதோறும் பொன்னர் சங்கர், தங்காயி நாடகம் நடத்துவது வழக்கம். அதுபோல் இந்தாண்டு பொன்னர் சங்கர் வாழ்கை வரலாறு நாடகம் நடந்தது. கடந்த 2ம் தேதியுடன் நாடகம் முடிந்தது. அன்றிரவு படுகளம்  நிகழ்ச்ச...
தமிழகம்
நகராட்சி அலுவலகம் முன் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நகர தே.மு.தி.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராசிபுரம் புது பஸ் ஸ்டாண்ட் நகர தே.மு.தி.க., சார்பில் பெட்ரோல், டீஸல், சமையல் காஸ் விலை உயர்வு கண்டித்தும், நகராட்சியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.நகரச்  செயலா...
தமிழகம்
க.பரமத்தி வழியாக கொடுமுடிக்கு அரசு பஸ்: மக்கள் எதிர்பார்ப்பு
க.பரமத்தி: கொடுமுடியிலிருந்து க.பரமத்தி, சின்னதாராபுரம் வழியாக அரவக்குறிச்சிக்கு அரசு டவுன் பஸ் இயக்க பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். க.பரமத்தி மக்கள் அனைத்து விசேஷங்களுக்கும் கொடுமுடி ஈஸ்வரன் கோவில் செல்வது வழக்கம். க.பரமத்தியிலிருந்து கொடுமுடி செல்ல மூன்று தனியார் பஸ்கள் இயக்கப்படுகின் றன. கொடுமுடியில் காலை 8.45 மண...
தமிழகம்
முத்தாயம்மாள் கல்லூரி மாணவர்கள் வலு தூக்கும் போட்டியில் சாதனை
ராசிபுரம்: கல்லூரிகளுக்கு இடையே நடந்த மாவட்ட அளவிலான வலு தூக்கும் போட்டியில், ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.சேலம் கோட்டை ஆஞ்சநேயா விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தது. வலு தூக்கும் போட்டியில் மகளிர் பிரிவில் முத்தாயம்மாள் கல...
தமிழகம்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்தன 400 மனுக்கள்
நாமக்கல்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 400க்கும் அதிகமான மனுக்கள் குவிந்தன. அந்த மனுக்கள் மீது ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் சகாயம் தலைமை வகித்தார்.அந்தக் கூட்டத்...
தமிழகம்
பஸ்ஸில் வாலிபரிடம் பணம் திருடியவர் கைது
ப.வேலூர்: ஓடும் பஸ்ஸில் வாலிபரிடம் பணத்தை பிக்பாக்கெட் அடித்துக்கொண்டு தப்ப முயன்ற ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள குட்டைமேட்டை சேர்ந்தவர் ராமசாமி (30). அவர் நாமக்கல் செல்ல  வேலகவுண்டம்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ்ஸில் ஏறியுள்ளார். அப்போது ராமசாமியின் சட்டை பாக்கெட்டில்...
தமிழகம்
ஆர்.டி.ஓ., ஆஃபீஸுக்கு வேகம் அளவிடும் கருவி: வாகன சோதனை கலெக்டர் துவக்கி வைப்பு
நாமக்கல்: நாமக்கல் வட்டார போக்குவரத்து துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள வேகம் அளவிடும் கருவி மூலம் வாகனங்களை கண்காணிக்கும் பணியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.நாமக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து துறையினருக்கு வேகம் அளவிடும் கருவி வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் வாகனங்களின் வேகங்களை துல்லியமாக அளவிடமுடியும். வேகம் அளவிடும்...
தமிழகம்
அனுமதியின்றி இயக்கியமூன்று ஆம்னி கார் பறிமுதல்
ப.வேலூர்: ப.வேலூரில் அனுமதியின்றி இயக்கப்பட்ட மூன்று ஆம்னி கார்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.ப.வேலூர் பகுதியில் அனுமதியில்லாமல் வாடகை கார்கள் இயக்கப்படுவதாக மேட்டார் வாகன ஆய்வாளரிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் செழியன் டாக்ஸி ஸ்டாண்டுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போ...
தமிழகம்
இந்திய மாணவர் சுட்டு கொலை
வாஷிங்டனர்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் அருண் குமார் நரோதே. இவர் அமெரிக்காவில் கனெக்டிகட் ஸ்ட்ராட்போர்டு பல்கலையில் எம்.எஸ்.சி சாப்ட்வேர் இன்ஜினியரிங்  படித்து  வந்த இவர் அப்பகுதியில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றில்  பகுதிநேர வேலை யும் பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் கடையில்  பணியில் இருந்த போது அடையாளம் தெரியாத...
தமிழகம்
காலிங்கராயன்பாளையத்தில் தென்னை ஊடுபயிராக மஞ்சள்
ஈரோடு:பவானி காலிங்கராயன் பாளையத்தில் தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. உலக அளவில் மஞ்சள் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. உலகில் மொத்த மஞ்சள் உற்பத்தியான எட்டு லட்சம் டன்னில் இந்தியாவின் பங்கு ஆறு லட்சம் டன். இந்தியாவில் மட்டும் 75 சதவீதம் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது. பங்க...
தமிழகம்
நகராட்சி ஓய்வூதியர் கூட்டம்
கரூர்: கரூர் நகராட்சி ஓய்வூதியர் சங்க கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. கடையநல்லூரில் சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டம் நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. ஆகஸ்ட் முத ல் கரூர் ஸ்ரீ நடராஜர் திருமண மண்டபத்தில் சங்க கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மாதாந்திர பட்ஜெட் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. துணை ...
தமிழகம்
பெருந்துறை சாலையில் மக்கள் மறியல் : பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி
பெருந்துறை:கட்டிட பணியாளர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிட பணி தடையின்றி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெருந்துறை சாலையில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால், பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர்.கருமாண்டி செல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்டது கருக்குபாளையம் கிராமம்....
தமிழகம்
குச்சிப்பட்டியில் ரேஷன் கடை திறப்பு
லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குச்சிப்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. விழாவில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ் தலைமை வகித்தார். டவுன் பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். பகுதி நேர ரேஷன் கடை யை திறந்து வைத்து எம்.எ ல்.ஏ., காமராஜ் பேசுகையில், ""கிருஷ்ணராயபுரம் த...
தமிழகம்
விளைபொருள் கிடங்கு அமைக்கும் பணி தீவிரம்
கோபிசெட்டிபாளையம்:கோபி வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில் 42 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் விளைபொருள் கிடங்கை மாநில கூட்டுறவு சங்க பதிவாளர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.கோபி வேளாண் உற்பத்தியாளர் சங்கத்தில் மஞ்சள், தேங்காய், தேங்காய் பருப்பு, வாழை, பருத்தி, மக்காச்சோளம் ஆகிய வேளாண் விளைபொருட்கள் ஏலம் ம...
தமிழகம்
பஞ்., தோண்டிய பள்ளத்தால் பள்ளி மாணவர்கள் அவதி
க.பரமத்தி: தென்னிலை அரசு துவக்கப்பள்ளி அருகே, பஞ்சாயத்து நிர்வாகம் தோண்டிய பள்ளத்தில் மழை நீர் தேங்கியதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமப்படுகின்றனர். தென்னிலை தெற்கு பஞ்சாயத்து அலுவலகம் அருகிலுள்ள சாலை ஒன்றை சீரமைக்க, அரசு துவக்கப்பள்ளி அருகே மண் எடுக்கப்பட்டது. இதனால், பள்ளி அருகே பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டது. ...
தமிழகம்
கொடிவேரி அணை பகுதியில் புகை சுற்றுலா பயணிகளுக்கு கண் எரிச்சல்
கோபிசெட்டிபாளையம்:கொடிவேரி அணையில் அமைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் ஏற்பட்ட தீயால் பெரும் புகை ஏற்பட்டது. இதனால் அணையில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் கண் எரிச்சலால் அவதிப்பட்டனர்.ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொடிவேரி அணைக்கு சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா பகுதியில் இ...
தமிழகம்
கரூரில் கூடுதல் குடிநீர் திட்டத்துக்கு வைப்புத்தொகை உயர்த்த நகராட்சி ஒப்புதல்
கரூர்: கரூர் நகராட்சி சிறப்பு கூட்டத்தில், புதிய கூடுதல் குடிநீர் திட்ட பணிக்கு, வீட்டு உபயோகம் மற்றும் வணிக உபயோகத்துக்கான வைப்புத்தொகை உயர்த்த ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூர் நகராட்சி மன்ற சிறப்பு கூட்டம் தலைவர் சிவகாமசுந்தரி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கரூர் நகராட்சியில் கூடுதல் குடிநீ...
தமிழகம்
க.பரமத்தி வழியாக கொடுமுடிக்கு அரசு பஸ்: மக்கள் எதிர்பார்ப்பு
க.பரமத்தி: கொடுமுடியிலிருந்து க.பரமத்தி, சின்னதாராபுரம் வழியாக அரவக்குறிச்சிக்கு அரசு டவுன் பஸ் இயக்க பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். க.பரமத்தி மக்கள் அனைத்து விசேஷங்களுக்கும் கொடுமுடி ஈஸ்வரன் கோவில் செல்வது வழக்கம்.  க.பரமத்தியிலிருந்து கொடுமுடி செல்ல மூன்று தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொடுமுடியில் காலை 8.45 மண...
தமிழகம்
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு இடம் ஆய்வு
குளித்தலை: சத்தியமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அய்யர்மலை - சிவாயம் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மத்திய அரசு மாதிரிப்பள்ளி அமைப்பதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டது. கரூர் டி.ஆர்.ஓ., முனிரத்தினம் தலைமையில் தாசில்தார் ஜெயமூர்த்தி, ஆர்.ஐ., சேகர், வி.ஏ.ஓ., மாணிக்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  வட்டார போக்குவரத்த...
தமிழகம்
வாய்க்கால் பாலம் கட்டுமானம்
குளித்தலை: குளித்தலை யூனியன், நங்கவரம் டவுன் பஞ்சாயத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலத்துக்கான பூமி பூஜை நடந்தது. நங்கவரம் தண்டச்சி வாய்க்காலில் பாலம் கட்டுவதற்கு பகுதி மக்கள், விவசாயிகள் கடந்த 40 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தற்போது, குளித்தலை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 4 லட்சம் ரூ...
தமிழகம்
ஆழ்குழாய் கிணற்றில் கலர் தண்ணீர் குடிக்க நீரின்றி பொது மக்கள் துன்பம்
ஈரோடு:ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் ஆழ்குழாய் கிணற்றில் கலர் கலராக தண்ணீர் வருகிறது. அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் 2,000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை செயல்படுகிறத...
தமிழகம்
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு சரி பார்க்க வாய்ப்பு
கரூர்: கரூர் மாவட்டத்தில் பி.எட்., பட்டப்படிப்பு முடித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, தாழ்த்தப்பட்ட அருந்ததியின பட்டதாரிகள் பதிவு மூப்பு சரி பார்க்க அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மாரப்பன் அறிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் பி.எட்., பட்டப்படிப்பு முடித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு ச...
தமிழகம்
வெள்ளகோவில் அருகே புதிய ஆற்றுப்பாலம்
வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே மயில்ரங்கம் புதிய ஆற்றுப்பாலம் ரூ 5.19 கோடி செலவில் ஓரிரு மாதங்களில் திறக்கப்பட உள்ளது.தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2006 -07 பகுதி இரண்டு திட்டத்தின் கீழ், ஐந்து கோடியே 19 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது பாலத்துக்கு இருபுறமும் அணுகுசாலை துரிதமாக போடப்பட்டிருக்கி...
தமிழகம்
வெல்லம் தயாரிப்பில் போதிய எடையில்லை கரும்பாலை உரிமையாளர்கள் புலம்பல்
ஈரோடு:மழை காரணமாக கரும்பில் நீர் சுரப்பு அதிகரித்ததால், வெல்லம் தயாரிப்பதில் போதிய எடை கிடைப்பதில்லை என கரும்பாலை உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வளர்ச்சியடைந்துள்ளது. இங்கு கீழ்பவானி, காலிங்கராயன் மற்றும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன சபை மூலம் 2.7 லட்சம் ஏக்கர் நிலம் பாசன...
தமிழகம்
ஈரோடு உள்ளாட்சி தேர்தல் 28 வேட்பாளர்கள் போட்டி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு கிராம பஞ்சாயத்து, இரண்டு பஞ்சாயத்து யூனியன், இரண்டு டவுன் பஞ்சாயத்து சேர்த்து மொத்தம் எட்டு கவுன்சிலர் பதவிக்கு 28 பேர் போட்டியிடுகின்றனர்.தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறையில் காலியாக உள்ள பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. 12ம்...
தமிழகம்
மேயருடன் இணைந்து ஃபோட்டோ ஈரோடு எம்.எல்.ஏ., ராஜா அசத்தல்
ஈரோடு: ஈரோடு மேயருடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்த ஈரோடு எம்.எல்.ஏ., ராஜா அனைவரையும் அசத்தினார்.பெருந்துறை ஆள் கடத்தல் வழக்கில், அமைச்சராக இருந்த ராஜா தனது அமைச்சர் பதவியை இழந்தார். அதுவரை ராஜாவின் தீவிர ஆதரவாளராக இருந்த மேயர் குமார் முருகேஸ், தன்னை முன்னிலைபடுத்துவதற்காக ராஜாவை புறக்கணித்ததால், இருவருக்கும் இடையே மோதல் ...
தமிழகம்
நஷ்டயீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
ஈரோடு: அவிநாசி அருகே அரசு பஸ் மோதிய விபத்தில், பலியான தனியார் நிறுவன மேலாளர் குடும்பத்துக்கு நஷ்டயீடு வழங்காத அரசு பஸ்ஸை ஈரோடு நீதிமன்றம் ஜப்தி செய்தது.ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ரத்தினம். இவர்களது மகன் பாலசுப்பிரமணியம் (24). இவர் எம்.பி.ஏ., முடித்துவிட்டு, அவினாசி அருகேயுள்ள ஒரு தனியார் நிறுவன...
தமிழகம்
ஈரோட்டில் பரதநாட்டிய அரங்கேற்ற விழா
ஈரோடு: ஈரோடு பரமேஸ்வரி ஜூவல்லரி மற்றும் கவிதாலயம் இசைப்பயிற்சி பள்ளி சார்பில் ஈரோடு கொங்கு கலையரங்கில் நான்காவது முறையாக பரதநாட்டிய அரங்கேற்ற விழா நடந்தது.கவிதாலயம் ராமலிங்கம் வரவேற்றார். கொங்கு அய்யாவு, ஆடிட்டர் கணேஷ், ஓசூர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிதாலயம் இசைப்பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர் இறைவணக்கம...
தமிழகம்
அரசு மருத்துவமனையில் தொற்றுநோய் பிரிவு துவக்கம்
ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில், 25 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி சார்பில், தொற்றுநோய் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாநகராட்சி சார்பில், அரசு தலைமை மருத்துவமனையில், 25 லட்சம் ரூபாய் செலவில் தொற்றுநோய் சிகிச்சை மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பார்வையாளர் அறையுடன் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக வார்டுகள் அமைக்கப்பட்...
தமிழகம்
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
மேட்டூர்: மின்சாரம் தாக்கியதில் விவசாயி பலியானார்.ஈரோடு மாவட்டம், குதிரைக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (48). அவரது மனைவி குட்டி. இருவரும் மேட்டூர் அருகே பெரும்பள்ளம் என்ற இடத்தில் பெரியசாமி தோட்டத்தில் விவசாய வேலை செய்தனர்.நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டதால் பம்ப்செட் அறையில் உள்ள மும்முனை மின்சார வயர்கள் ...
தமிழகம்
மாநில டேபிள் டென்னிஸ் ஈரோடு முதலிடம்
ஈரோடு: தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார்.சமீபத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஆதித்தியன், நவீனாரமேஷ், சேக்...
தமிழகம்
சாராயம் விற்ற 2 பேர் கைது
ஆத்தூர்:ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ, எஸ்.ஐ., சங்கு மற்றும் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.வடகுமரை, சாத்தப்பாடி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்த ஜெகதீஸ்வரன் (24), சரவணன் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம்
பொதுக்குழு கூட்டம்
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் சாலைப்பணியாளர் சங்க அவசர பொதுக்குழுக்கூட்டம் நடந்தது. உட்கோட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சிவக்குமார், முன்னாள் செயலாளர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் பேசினர். வரும் 15ம் தேதி அரசு ஊழியர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வது, 19ம் ...
தமிழகம்
சரக்கு விற்றவர் கைது
தலைவாசல்: தலைவாசல் அருகே பெட்டி கடையில் டாஸ்மாக் சரக்கு விற்றவர் கைது செய்யப்பட்டார். தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் பெட்டி கடை, சந்து கடைகளில் டாஸ்மாக் சரக்கை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக மாவட்ட எஸ்.பி.,க்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் தலைவாசல் போலீஸார் காட்டுக்கோட்டை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்...
தமிழகம்
பட்ட வகுப்பு துவக்க விழா
ஈரோடு: ஈரோடு ஆர்.ஏ.என்.எம்., கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை பட்ட வகுப்பு துவக்க விழா நடந்தது.முதலியார் கல்வி அறக்கட்டளை தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார். முதலியார் கல்வி அறக்கட்டளை துணைத்தலைவர் முருகேசன், செயற்குழு உறுப்பினர் மணி ஆகியோர் பேசினர்.ப்ளஸ் 2 தேர்வில்...
தமிழகம்
நிதி வழங்கல்
ஈரோடு: பெருந்துறை அருகே வெட்டையன்கிணர் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளியில் வளர்ச்சி நிதி வழங்கும் விழா நடந்தது.சுதந்திர போராட்ட தியாகி கிஸனின் 100வது பிறந்தநாள் நினைவாக அவரது குடும்பத்தினரின் சார்பில், பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக 32 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. நிதியை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரங்கசாமி கவுண்டர் பெற்று, தல...
தமிழகம்
எக்ஸல் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம்
ஈரோடு: குமாரபாளையம் எக்ஸல் இன்ஜினியரிங் கல்லூரியில், இந்தியன் சொசைட்டி ஃபார் டெக்னிக்கல் எஜூகேஷன் சார்பில், உயர்கல்வியில் தற்போதைய நிலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இளங்கோ பேசியதாவது:ஆசிரியர்கள் தங்களது திறமைகளை கண்டிறித்து அதை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். புதுமையாக...
தமிழகம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அலுவலகம் முற்றுகை
ஆத்தூர்:சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியின்போது பெத்தநாயக்கன்பாளையத்தில் அகற்றப்பட்ட வீடுகளுக்கு நஷ்ட ஈடு தொகையுடன், வீட்டுமனைகளும் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி ஆத்தூர் நான்கு வழிச்சாலை அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில...
தமிழகம்
திருச்சி மாநகரில் போலீஸ் வாகன சோதனை: திருடர்கள் 2 பேர் கைது
திருச்சி: திருச்சி மாநகரின் பல இடங்களில் வீடுபுகுந்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்த இருவரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு டூ வீலர், ஆறேமுக்கால் பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி மாநகரில் ஆள்இல்லாத வீடுகளில் திருடுவதும், ரோட்டில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை பறிப்...
தமிழகம்
தூய இருதய ஆண்டவர் ஆலய தேர்த்திருவிழா
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடந்த தேர்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரபட்டி 7வது வார்டு பகுதியில் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குதிருவிழா துவங்கியது. நாள்தோறும் திருப்பலிகள், பங்கு...
தமிழகம்
உள்ளாட்சி அமைப்பு மேம்பாட்டு பயிற்சி :மேயர், பிரதிநிதிகள் பங்கேற்பு
சேலம்: ஏற்காட்டில் நேற்று உள்ளாட்சி அமைப்புகள் மேம்பாடு குறித்த பயிற்சி துவங்கியது. சேலம் மேயர் ரேகாபிரியதர்ஷினி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.தேசிய ஜவகர்லால் நேரு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநிலங்களில் உள்ள மாநகராட்சி பகுதிகளுக்கு ஆண்டுதோறும் கோடிக்க...
தமிழகம்
கர்நாடகாவுக்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
கோபிசெட்டிபாளையம்: கடத்தூரில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு மினி லாரியில் கடத்தப்பட்ட 45 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸார் அதிரடியாக கைப்பற்றினர்.தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. கடத்...
தமிழகம்
துறையூர் அருகே இமயம் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு
துறையூர்: துறையூர் அருகே கண்ணனூரில் உள்ள இமயம் கலை அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவ, மாணவிகள் வரவேற்பு விழா நடந்தது. கல்வி நிறுவன தலைவர் பெரியண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ஆண்டி, இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜப்பன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர் கோபிநாத், மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்திப் பேசினார்...
தமிழகம்
நிலமீட்பு இயக்கத்தினருக்கு ஈரோட்டில் வரவேற்பு
ஈரோடு: மறியலில் கைதாகி விடுதலையான நிலமீட்பு இயக்கத்தினர் பெரிய மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து பிரசாதம் வழங்கினர்.ஈரோட்டில் 80 அடி சாலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெரியமாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் கடையடைப்பு, உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 80 அடி சாலைய...
தமிழகம்
பிரபல ரவுடியின் கூட்டாளி மீது "குண்டாஸ்'; போலீஸ் அதிரடி
திருச்சி: என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி முட்டை ரவியின் கூட்டாளியை திருச்சி மாநகர போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆசாரி தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சந்துரு (25). இவன் போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி முட்டை ரவியின் கூட்டாளி. கடந்த...
தமிழகம்
கூடைப்பந்து போட்டி துவக்க விழா
சேலம்: சேலத்தில் சாய் விளையாட்டு விடுதிகளுக்கு இடையிலான தென் மண்டல கூடைப்பந்து போட்டி நேற்று துவங்கியது.சேலம் லிட்டில் ஃபிளவர் மேல் நிலைப்பள்ளியில் போட்டி துவக்க விழா நடந்தது. அப்பள்ளி முதல்வர் அருளப்பன் போட்டிகளை துவக்கி வைத்தார்.மூன்று நாட்கள் நடக்கும் இந்த கூடைப்பந்து போட்டியில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந...
தமிழகம்
ஈரோட்டில் நேற்றிரவு பலத்த மழை
ஈரோடு: ஈரோட்டில் நேற்று இரவு திடீரென பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில மாதங்களாக வெயில் கொளுத்துகிறது. சில நாட்களுக்கு முன் இரவில் மழை பெய்தது. குளிர்ச்சி தென்பட்டது. நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென மழை கொட்ட ஆரம்பித்து, 10 மணி வரை நீடித்தது. ஒரு மணி நேரம் பெய்த மழை கா...
தமிழகம்
கூலித்தொழிலாளி கொலை வழக்கில் இருவர் கைது
மண்ணச்சநல்லூர்: திருச்சி சமயபுரம் கோவில் அருகே சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா மகுடஞ்சாவடி அருகே கூடலூரைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் முருகவேல்(31), பாலு, அருள், ரஜினி பாபு ஆகியோர் வாடகைக் காரில் நேற்றுமுன்தினம் ஸ்ரீ சமயப...
தமிழகம்
இலவச நோட்டு புத்தகம் வழங்கல்
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி எவரெஸ்ட் கல்வி அறக்கட்டளை சார்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.ஆட்டையாம்பட்டி எவரெஸ்ட் கல்வி அறக்கட்டளை சார்பில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் 465 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.நிக...
தமிழகம்
மாணவர் மாயம்
தலைவாசல்: தலைவாசல் அருகே தனியார் பள்ளி மாணவர் மாயமானார். தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி தனியார் பள்ளியில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா அகரம் பகுதியை சேர்ந்த ராஜபிரதாப் (17) என்ற மாணவர் ப்ளஸ் 2 படித்து வருகிறார்.கடந்த 5ம் தேதி பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட அவர், விடுதிக்கு செல்லவில்லை. விடுதி வ...
தமிழகம்
விரிவுரையாளரை விசாரணைக்கு அழைத்து சென்ற விவகாரம்
திருச்சி: திருச்சி ராம்ஜிநகரைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி விரிவுரையாளரை ஆந்திரா போலீஸார் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது தொடர்பாக விசாரணை நடத்த மாநில மனித உரிமை கமிஷன் மாவட்ட எஸ்.பி.,க்கு பரிந்துரை செய்துள்ளது.திருச்சி மாவட்டம் ராம்ஜிநகரைச் சேர்ந்தவர் சக்திவேல் (30). திருச்சி கேர் இன்ஜினியரிங் கல்லூரியில் விரிவுரைய...
தமிழகம்
தகராறு செய்யும் மகன்கள் 85 வயது மூதாட்டி புகார்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே மகன்கள் பணம் கொடுக்காமல் தகராறு செய்வதாக மூதாட்டி ஒருவர், அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார்.ஆத்தூர் அருகே லத்துவாடி கிராமம் டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (85). அவருக்கு நடேசன் (45), பெரியசாமி (43) மகன்கள் உள்ளனர். மகன்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சொத்துகளை பிரித்து கொடுத்...
தமிழகம்
மஞ்சள் வியாபாரிக்கு ஓராண்டு சிறை
ஆத்தூர்: ஆத்தூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் 15 லட்சம் ரூபாய் செக் மோசடி வழக்கில் நாமகிரிப்பேட்டை மஞ்சள் வியாபாரிக்கு, ஆத்தூர் குற்றவியல் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (49). மஞ்சள் வியாபாரி. கடந்த 2005ம் ஆண்டு ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர் க...
தமிழகம்
தா.பேட்டை அருகே இருதரப்பினரிடையே மோதல்; கோவில் திருவிழா நிறுத்தம்
தா.பேட்டை: இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த காருகுடி கிராமத்திலுள்ள ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடத்துவதுக்கு முசிறி ஆர்.டி.ஓ., தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி மாவட்டம் தா.பேட்டை காருகுடி கிராமத்தில் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை காருகுடி...
தமிழகம்
வாரியத்தேர்வில் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை
ஈரோடு: தொழிற்நுட்ப இயக்ககம் நடத்திய ஏப்ரம் 2010 வாரியத் தேர்வில் குமாரபாளையம் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு சாதனைகளை பெற்றனர்.ஏப்ரல் 2010 வாரியத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் தொழிற்நுட்ப இயக்ககம் வெளியிட்டது. இதில் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் பிரிவு மாணவர் சீனிவாசன் 591 மதிப்பெண் பெற்...
தமிழகம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பெண்கள் முன்னணி பேரணி
திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பெண்கள முன்னணி சார்பில் மண்டல அளவிலான பேரணி நடந்தது. விவசாயம் சார்ந்த பெண்களுக்கு நிலம் வழங்க வேண்டும். குடியிருப்புக்கு பெண்கள் பெயரில் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் முன்னணியினர் நேற்று திருச்சியில் பேரணி நடத்தினர். பேரணியை மாநில மையக்க...
தமிழகம்
ஆட்குறைப்பு நடவடிக்கை தீவிரம் நீர்மின் திட்ட ஊழியர்கள் அதிர்ச்சி
மேட்டூர்: நீர் மின் நிலையங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் மின்வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் தொழிலாளர்கள், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழக மின்வாரியத்தில் மொத்தம் 72 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் ஈரோடு, குந்தா, காடம்பாறை, திருநெல்வேலி ஆகிய நான்கு நீர்மின் உற்பத்தி வட்டங்கள் உள்ளன. இதில், 2,5...
தமிழகம்
முசிறியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பணி பயிற்சி
முசிறி: முசிறி வேளாண் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் களப்பணி மற்றும் பயிற்சி முகாம் நடந்தது. முசிறியில் உதவி பேராசிரியர் சிவக்குமார் தலைமையில் பயிற்சி பெற வந்த மாணவர்களை வேளாண் அலுவலர்கள் கலைவாணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். பயிற்சி வகுப்பை ...
தமிழகம்
ஐ.ஓ.சி., டிப்போவில் லாரி ஸ்டிரைக் பெட்ரோல், டீஸலுக்கு தட்டுப்பாடு
மேட்டூர்: சங்ககிரி ஐ.ஓ.சி., டிப்போவில் லாரி டிரைவர்கள் நடத்திய ஸ்டிரைக் காரணமாக மேட்டூர் பங்க்குகளில் நேற்று பெட்ரோல் மற்றும் டீஸல் தட்டுப்பாடு ஏற்பட்டது.சங்ககிரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல், டீஸல் கிடங்கில் இருந்து 233 டேங்கர் லாரிகள் பெட்ரோல், டீஸல் ஏற்றி சென்று சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில்...
தமிழகம்
தொழிற்கல்வி ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
திருச்சி: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடந்தது. கூட்டத்தில், 10 ஆண்டுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கல்வித்தகுதி குறைவான ஆசிரியருக்கு குறுகிய கால பயிற்சி அளித்து காலமுறை ஊதியம் வழங்...
தமிழகம்
ஜோதிடர் வீட்டுக்குள் புகுந்த திருடனுக்கு நேரம் சரியில்லை
ஆத்தூர்: ஜோதிடர் வீட்டில் திருடி விட்டு தப்பித்து செல்ல மாடியிலிருந்து குதித்த திருடனுக்கு கால் முறிந்தது.ஆத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் ஜோதி மில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். ஜோதிடர். நேற்று முன்தினம் நள்ளிரவு சமையல் அறையில் ஏதோ சத்தம் கேட்டது.சந்திரன் மனைவி கவுரி எழுந்து பார்த்தபோது மூன்று பேர் அங்கிருந்த பொருட்களை ...
தமிழகம்
பெரம்பலூரில் வாக்காளர் சேர்ப்பு பணி: தே.மு.தி.க., தீவிரம்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தே.மு.தி.க., கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டபைத் தொகுதிகளில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர், செந்துறை ஆகிய ஐந்து ஒன்றியங்கள் உள்ளன...
தமிழகம்
தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்யக் கோரி முசிறி அருகே சாலை மறியல்
முசிறி: முசிறி அடுத்த குஞ்சுநாயக்கன் பாளையத்தில் வாலிபரின் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யக் கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குஞ்சநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராமகிருஷ்ணன். இவரது மகன் கார்த்திகேயன்(23). வெல்டர். கார்த்திகேயன் காவிரி ஆற்றுக்கு குளிக்கச்சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த வாலிபர்...
தமிழகம்
ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி சேலத்தில் நாளை திறப்பு
சேலம்: சேலம் அம்மாப்பேட்டை ஸ்ரீ வித்யா மந்திர் அசோசியேஷன் சார்பில், நெய்க்காரப்பட்டியில் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நாளை நடக்கிறது.இது குறித்து சேலம் ஸ்ரீ வித்யா மந்திர் அசோசியேஷன் தலைவர் ரங்கநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:வித்யா மந்திர் அசோசியேஷன் சார்பில், நாளை காலை 10.30 மணிக்கு நெ...
தமிழகம்
தொட்டியத்தில் ஒன்றிய தி.மு.க., செயல்வீரர் கூட்டம்
முசிறி: திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.ஒன்றிய துணைச் செயலாளர் சுசீலா வரவேற்றார். காட்டுப்புத்தூர் நகரச்செயலாளர் மனோகரன், அவைத்தலைவர் தங்கராசு, டவுன் பஞ்சாயத்து தலைவர் செல்வி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கர்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சீமானூர் பிரபு த...
தமிழகம்
வித்யாமந்திர் பள்ளி மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகை
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் பயின்று மருத்துவக் கல்லூரியில் சேர உள்ள மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.ஆட்டையாம்பட்டி ஸ்ரீவித்யா மந்திர் மேல் நிலைப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவி அனுசுயா 1,149 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இ...
தமிழகம்
தே.மு.தி.க., ஆலோசனைக் கூட்டம்
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றிய தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம் புத்தாநத்தத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் தொப்பம்பட்டி சரவணன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் ராஜாமுகமது வரவேற்றார். மணப்பாறை சட்டசபை தொகுதி பொறுப்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால், மாவட்ட துணைச்செயலாளர் வசந்த் பேசினர். கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்து...
தமிழகம்
ஆடு திருடிய மூவர் கைது
சங்ககிரி: தேவூர் அருகே ஆடு திருடிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.தேவூர் அருகே கத்தேரி தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(45). அவர் அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.அப்போது, குமாரபாளையத்தை சேர்ந்த தியாகராஜன்(25), பூபால்(18), பிரகாஷ்(23) ஆகிய மூவரும் மோட்டார் சைக்கிளில் வந...
தமிழகம்
இலக்கிய மன்றம் துவக்க விழா
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் மரியசுந்தரஜோதி தலைமை வகித்தார். தாளாளர் லில்லிசகாயம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வயோலா வரவேற்றார். மாணவிகளின் கவிதை, கோலாட்டம், செம்மொழி பாடல் நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இலக்க...
தமிழகம்
இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கல்
திருச்சி: திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. கல்லூரி தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் ராஜசேகரன் வரவேற்றார். தஞ்சை பி.கே.மெடிஎக்கியூப் நிறுவன இயக்குனர் சங்கர் முன்னிலை வகித்தார். கல்வி உதவித்தொகை வழங்கி மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாச்சாரியர் பேசி...
தமிழகம்
இலவச அறுவை சிகிச்சை முகாம்
ஊத்தங்கரை: போச்சம்பள்ளியில் பெங்களூரு சாகர் மருத்துவமனை மற்றும் போச்சம்பள்ளி லயன்ஸ் சங்கம் சார்பில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. லயன்ஸ் சங்க தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் முரளி வரவேற்றார். செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். டாக்டர் இனியல், இன்ஸ்...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு மொபைல்ஃபோனில் புகார் வசதி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு தயாரிக்கும் பணி மேற்கொள்ளாத பகுதிகள் மற்றும் வீடுகள் குறித்து சம்மந்தப்பட்ட தாசில்தாருக்கு மொபைல்ஃபோனில் புகார் தெரிவிக்கலாம். கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று வீட்டுப்பட்டியல் தயாரிப்பு, மக்கள் தொகை ...
தமிழகம்
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பத்தூர்: கர்நாடகா மாநிலத்துக்கு கடத்த முயன்ற நான்கு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பத்தூர் அடுத்த பொன்னேரி வழியாக பெங்களூருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் ரவீந்திரன் தலைமையில் அதிகாரிகள் பொன்னேரி அடுத்த சின்ன மோட்டூர் வ...
தமிழகம்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது
ஊத்தங்கரை: கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விவசாயிடம் பணம் பறித்த ஊத்தங்கரை சேர்ந்த கும்பலை போலீஸார் கைது செய்தனர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கெரகோடஅள்ளி மோட்டூரை சேர்ந்தவர் விவசாயி செல்வம் (37). டிராக்டர் வாங்க அவரது நண்பர் எலவடையை சேர்ந்த சின்னத்தம்பியுடன் டூ வீலரில் ஊத்தங்கரை வழியாக நேற்று முன்தினம் சென்றார்....
தமிழகம்
முதல்வர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
தர்மபுரி: முதல்வர் விருதுக்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த உடற்கல்வி இயக்குனர் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் அமுதா வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடப்பாண்டுக்கான முதல்வர் விருதுக்கு உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர் (ஒரு ஆண் உடற்கல்...
தமிழகம்
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மாயமான கார் ஆந்திராவில் மீட்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி போலீஸ் ஸ்டேஷன் முன் மாயமான கார் ஆந்திர மாநிலத்தில் போலீஸார் மீட்டனர். கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்த்துறை இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீஸார் கடந்த மாதம் 20ம் தேதி பர்கூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்து இற...
தமிழகம்
காஸ் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டையில் காஸ் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் வரும் 17ம் தேதி நடக்கிறது. கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காஸ் நுகர்வோர் மற்றும் ஏஜன்ட்கள் ஆய்வு கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையரின் அறிவுர...
தமிழகம்
மதுக்கடையை இடம் மாற்ற கோரி பொதுமக்கள் மனு
தர்மபுரி: தர்மபுரி அருகே மதுக்கடையை மாற்ற கோரி பொதுமக்கள் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யிடம் புகார் மனு கொடுத்தனர். தர்மபுரியை அடுத்த மல்லாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே மதுக்கடை உள்ளது. மதுக்கடைக்கு வெளியில் அமர்ந்து குடிமகன்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது குடித்து விட்டு அந்த வழியாக செல்லும் மாணவிகள் மற்றும...
தமிழகம்
மின்சாரம் பாய்ந்து லைன்மேன் பலி
தர்மபுரி: தர்மபுரி அருகே மின்சாரம் பாய்ந்து லைன்மேன் பரிதாபமாக இறந்தார். தர்மபுரி குண்டல்பட்டி அடுத்த பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் மின் வாரியத்தில் தற்காலிக லைன்மேனாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் மேடு அள்ளி கிராமத்தில் மின் டிரான்ஸ்ஃபார்மரில் ஏறி மின் பாராமரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர...
தமிழகம்
காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த வேலாளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் மகன் வெங்கடேஷன். இவரது மனைவி சாந்தி (18). இவர்கள் கடந்த ஒன்பது மாதத்துக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரு மாதமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் சாந்தி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலை செய்து...
தமிழகம்
மழையால் சிதறிப்போன சாலைகள் தர்மபுரியில் வாகன ஓட்டிகள் அவதி
தர்மபுரி: தர்மபுரி நகரில் மழையால் சாலைகள் சிதறிப்போய் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தர்மபுரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக நகரில் ஏற்கனவே குண்டும், குழியுமாக இருந்த சாலைகள் மழை நீரில் மேலும் பள்ளமாக மாறி விட்டது. குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோடு, முகமது அலி...
தமிழகம்
வாலிபர் மர்ம சாவு
ஓசூர்: ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள ஓடையில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்து. அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அவரை யாராவது அடித்து கொலை செய்தார் களா? என்பது குறித்து ஹெட்கோ போலீஸார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
மழை நீரில் சிக்கி குட்டி யானை பலி
தர்மபுரி: பென்னாகரம் வனப்பகுதியில் மழை நீரில் சிக்கி குட்டியானை பலியானது. பென்னாகரம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அடர்ந்த வனப்பகுதியான ருத்ரயான் பீட் யானைகுழிமடு என்ற இடத்தில் நேற்று முன்தினம் குட்டி யானை ஒன்று இறந்த...