category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
சிறப்பு கிராமசபா கூட்டம் வாக்காளர் வருகை குறைவு
திண்டுக்கல்: திண்டுக்கல் ஒன்றியத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. வாக்காளர் பட்டியல் வாசித்து காட்டப் பட்டது. உறுப்பினர்கள் பங்கேற்றனர். கிராமமக்கள் வருகை குறைவாகவே இருந்தது. முள்ளிப்பாடியில் ஊராட்சி கூட்டம் தலைவர் காமராஜ் தலைமையில் நடந்தது. வி.ஏ.ஓ.,பழனிச்...
தமிழகம்
முதியோர் குறை தீர் முகாம்
வேடசந்தூர்: முதியோர் குறை தீர்க்கும் முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் போலீஸ் துறை சார்பில் வேடசந்தூரில் நடந்தது. திண்டுக்கல் ஏ.டி. எஸ்.பி. சிவகுமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் அருள் அமரன் வரவேற்றார். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் மாரிமுத்து, இன்ஸ் பெக் டர்கள் பொன்னுச்சாமி, இன்ஸ் பெக்டர் அன்னக்கிளி, வட்டார மருத்துவ அ...
தமிழகம்
முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வள்ளலார் அறிக்கை: னாள் ராணுவ வீரர்கள், பணியில் உயர் நீத்த ராணுவ வீரரின் மø னவி அல்லது 25 வயதுக்குட்பட்ட திருமணமாகாத வாரிசு ஒருவருக்கு 3 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி தரப்படுகிறது. கூடுதல் விபரங்களுக்கு திண்டுக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை(0451-246 0086) தொடர்பு க...
தமிழகம்
பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுப்பு பெற்றோர்களிடம் அதிகாரிகள் சமரசம்
வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே ஊர் தகராறு காரணமாக குழந்தைகளை பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்ப மறுக்கின்றனர் வேடசந்தூர் அருகே உள்ளது கொன்னாம்பட்டி. இந்த ஊர் மக்கள் தங்கள் குழந்தைகளை தோப்புபட்டி ஒன்றிய துவக்க பள்ளிக்கு அனுப்பினர். சில தினங்களுக்கு முன் கொன்னாம்பட்டி,தோப்புபட்டி ஆகிய ஊர்களுக்கு இடையே சுடுகாட்டு பாதை தொடர்பாக பி...
தமிழகம்
முழு இழப்பீடு தொகை கேட்டு அய்யலூரில் உண்ணாவிரதம்
வடமதுரை: அய்யலூரில் ரோடு பணிக்காக ஆர்ஜிதம் செய்து எடுக்கப்பட்ட இடத்திற்கு முழு இழப்பீடு வழங்க கோரி வியாபாரிகள், குடியிருப்போர் உண் ணாவிரத போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியின் ஒரு கட்டமாக அய்யலூரியில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதனால் இங்கு அதிகளவில் இடம் ஆ...
தமிழகம்
வகுப்பறையை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
கமுதி: பசும்பொன் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட கோரி கமுதி தேவர் கல் லூரி மாணவர்கள் வகுப்பறையை புறக்கணித்தனர். தேவர் பெயரை சூட்ட கோரி பசும்பொன்னில் உண்ணாவிரதம் இருந்த பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜீ நேற்று முன்தினம் கைது செய்யப் பட்டார். இதையடுத்து அவரை விடுதலை செய்யகோரியும்,தேவர் பெயரை மதுரை விமான நிலைய...
தமிழகம்
கீழக்கரை , ஏர்வாடியில் வாகன சோதனைஉரிமம் இல்லாத பஸ்களுக்கு அபராதம்
கீழக்கரை: கீழக்கரை மற்றும் ஏர்வாடி பகுதியில் ஆட்டோ மற்றும் வாகனங்கள் ஓட்டுனர்கள்உரிமம் இல்லாத நிலையிலும்,அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டும்,அசூர வேகத்தில் செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பாஸ்கரன்ஆர்.டி.ஓ.,மோட்டார் வாகன...
தமிழகம்
பாலிதீன் சோதனை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் வேர் கோடு,ரயில்வே பீடர் ரோடு பகுதியில் தாசில் தார் ராஜேந்திரன் தலைமையில், நகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம்(பொறுப்பு) மற்றும் நுகர்வோர் இயக்க நிர்வாகிகள் பாலிதீன் சோதனையில்ஈடுபட்டனர். பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகம்
டிராக்டர்கள் பறிமுதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் பல்வேறு இடங்களில் புறம்போக்கு நிலத்தில் டிராக்டர்களில் மணல் அள்ளி கடத்துவது தொடர்கிறது. ரயில்வே ஸ்டேஷன் தெற்குபகுதியில் மணல் வெட்டியெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, ராமநாதபுரம் கனிமவளத்துறை அதிகாரி உதயகுமார் தலைமையில் வந்த அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது, இரண்டு டிராக...
தமிழகம்
மண்டலாபிஷேக விழா
பரமக்குடி:பரமக்குடியை அடுத்த நயினார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கொளுவூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கிராம மக்களால் நடத்தி வைக்கப் பட்டது. 48வது நாள் யாகம் வளர்க்கப்பட்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. குமரையா பட்டர், ரமேஷ் குருக்கள் உள்ளிட்டவர்கள் நடத்தினர். ஊராட்சி தலைவர் முனியசாமி, ஊர் பெரி...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் ராமேஸ்வரம் கடற்கரையில் இலங்கை கடற்படையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் கருணாமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவாஜி, செந்தில்வேல், மாவட்ட துணைத்தலைவர் சுடலைக்காசி உட்பட பலர் பேசினர். இலங்கை கடற்படை தாக்கியதில் வேதார...
தமிழகம்
சமாதான கூட்டம்
தொண்டி: தொண்டியில் சில நாட்களுக்கு முன் இரு பிரிவினர் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்தனர். வீடுகள் அடித்து நொறுக்கபட்டன. இது தொடர்பாக திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் முருகேசன், மணிடி.எஸ்.பி., மற்றும் தொண்டி, நம்புதாளையை சேர்ந்த இரு பிரிவினரும் கலந்து கொண்டனர்." இனிவரும் காலங்களில் இரு தர...
தமிழகம்
மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள்
ராமநாதபுரம்: 2009-10 நிதியாண்டில் மாற்று திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் படிக்கும் மாற்று திறனாளிகளுக்கு இலவச உபகரணங்ள் வழங்கப்பட்டது. கலெக்டர் ஹரிஹரன் வழங்கினார். பைக், இயந்திரம் பொறுத்திய தையல் மிஷின், செயற்கை கை போன் றவை வழங்கப்பட் டது. பாலசுப்பிரமணியன் டி.ஆர்.ஓ., தனித்துணை ஆட்சியர் ஜெயபால், ஊராட்சிகள் உதவி இயக்குனர...
தமிழகம்
டிராக்டரில் மணல் கடத்தல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் வருவாய்த் துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடத்திலும் டிராக் டர்களில் மணல் அள்ளப்படுகிறது. எவ்வித அனுமதியும் இல்லாமல் இதுபோல் மணல் அள்ளி கடத்துவது தொடர்கிறது. ரயில்வே தண்டவாளத்திற்கு அருகிலும், சவுக்கு மரங்கள் அடர்ந்த வனத்துறை இடங்களிலும் அள்ளப்படும் மணல் டிராக்டர்களில் கொண்டு சென்று விற்க...
தமிழகம்
மரம் விழுந்து மின் கம்பங்கள் சாய்ந்தன
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் -தனுஷ்கோடி தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள நம்புநாயகி அம்மன் கோயில் செல்லும் வழியில், வனத்துறைக்கு சொந்தமான சவுக்குகாட்டில் உள்ள யூகலிப் டஸ் மரம் ஒன்று சாய்ந்தது. அவ்வழியாக செல்லும் மின்இணைப்பு கம்பியின் மேல் விழுந்ததால் , ஐந்து மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. வனத் துறையினர் மரத்தை அகற்றினர்.
தமிழகம்
கோயில் கோபுரம் செடி அகற்றும் பணி துவக்கம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் முளைத் துள்ள செடிகளை அகற் றும் பணி துவங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு மற்றும் மேற்கு கோபுரத்தில் பல இடங்களில் செடிகள் முளைத்து பெரிதாக வளரத்துவங்கியது. கோபுரங்களின் கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில் கோபுரங்களின் இடுக்குகளில் ஆலமரம், அரசமரங்களின் க...
தமிழகம்
போர்டு கிழிப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகர் நாடார் உறவின்முறை சார்பில் வரும்15 ல் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக காமராஜர் படம் போட்ட இரண்டு போர்டுகளை ராமதீர்த்தம் பகுதியில் வைத்தனர். நேற்று முன்தினம் இரவில் சமூக விரோதிகள் சிலர் போர்டுகளை கிழித்து சேதப்படுத்தினர். இதை அறிந்த நாடார் உறவின்முறை இளைஞர் அணியினர் நகராட்சி துணை தலைவர் ...
தமிழகம்
நிவாரண உதவி
கமுதி: கமுதி அருகே அச்சங்குளத்தில் இடி, மின்னல் தாக்கி பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்கும் விழா தாலுகா அலுவலகத்தில் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகவேல் தலைமையிலும், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் கணேசன் முன்னிலையிலும் நடந்தது. அச்சங்குளத்தில் மின்னல் தாக்கி பலியான 13 ஆடுகளுக்கு தலா ஆயிரம் வீதம் 13 ஆயிரம் ரூபாய் ,முதியோர...
தமிழகம்
மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரி வகுப்புகள் காலை 8 முதல் ஒரு மணி வரை, பிற்பகல் ஒன்று முதல் 5 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக செயல்படுகிறது. இதில் கல்லூரியில் காலை ஷிப்டில் 59 பேராசிரியர்கள் உள்ளனர். மாலை ஷிப்டிற்கு கடந்தாண்டு 16 தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு கல்வி ஆண்டு முடிந்தவுடன் அவர்கள்...
தமிழகம்
சிலிண்டர்கள் பறிமுதல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வட்ட வழங்கல் அதிகாரி சேகர் தலைமையில் ராமநாதபுரத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முறைகேடாக பயன்படுத்தப்பட்ட இரண்டு காஸ் சிலிண்டர்கள், 25 லி., மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப் பட்டது.
தமிழகம்
அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை மாணவியின் கால்நரம்பு பாதிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஐந்தாம் வகுப்பு மாணவி கலைமீனாக்கு நடந்த தவறான சிகிச்சையால் அவரது கால்நரம்பு பாதித்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் கொத்த தெருவை சேர்ந்த கணேசன் மகள் கலைமீனா(10). அக்ரஹாரம் ரோட்டில் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இவரது வலது கால் விரலில் லேசா...
தமிழகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை : மதுரை போலீசாரை கண்டித்து, தென்சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.கடந்த 12ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகம் முன், உத்தபுரம் ஆதிதிராவிட மக்களுக்கு பொது நடைபாதை அனுமதிக்க வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனி...
தமிழகம்
கணிசமாக குறைந்தது பட்டுப்புடவை கொள்முதல் தீபாவளி திருப்தியில் சிக்கல்
ராமநாதபுரம்: தீபாவளி பண்டிகை யொட்டி பட்டுப்புடவை கொள்முதல் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால், பெண்களுக்கு போதிய புடவைகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கணவன்களுக்கு அடுத்தபடியாக பெண்களின் மனம் கவர்ந்த பெருமை புடவைகளுக்கு உண்டு. பண்டிகை காலங்களில் புடவைகள் உடுத்தி மகிழ்வதில் பெண்கள் அலாதி பிரியம் உடையவர்கள். ஆடைகளுக...
தமிழகம்
விரையம் கிராம ஊராட்சி நூலகங்களுக்கு பூட்டு அரசு வழங்கிய பல லட்சம் ரூபாய் வீண்
மானாமதுரை: அனைத்து கிராம அண்ணாமறுமலர்ச்சி திட்டப்பணி முடிந்த ஊராட்சிகளுக்கு வழங்கிய புத்தகங்களை வாசகர்களுக்கு வழங்காமல், நூலகங்களை பூட்டியே வைத்திருப்பதால், அரசின் பல லட்ச ரூபாய் நிதி விரையமாகிறது. அனைத்து ஊராட்சிஒன்றியங்கள் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ஊராட்சிகளை தேர்வு செய்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்ப...
தமிழகம்
கருத்தரங்கு
காளையார்கோவில்: காளையார்கோவிலில், இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கு நடந்தது. பங்குதந்தை சவரிமுத்து தலைமை வகித் தார். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், இயற்கை விவசாயம், வீட்டு தோட்டம் அமைத்து நஞ்சு இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்யலாம் என விளக்கம் அளித்தார். சிவகங்கை மாவட்ட பெண்கள் கூட்டமைப்பின் தலைவி பைரோஸ், செயலாளர் விஜயல...
தமிழகம்
விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்
சிவகங்கை: சிவகங்கை சர்வலோக சசிவர்ண விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. விநாயகருக்கு கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம்
இறப்பு சான்று பெறுவதில் இழுபறிநகராட்சி கூட்டத்தில் புகார்
காரைக்குடி: இறப்பு சான்றிதழ் பெறுவதில் இழுபறி நீடிப்பதாக காரைக்குடி நகராட்சி கூட் டத்தில், கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். தலைவர் முத்துத்துரை தலைமையில் கூட்டம் நடந்தது. துணை தலைவர் வைரவன், கமிஷனர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். விவாதங்கள்: ராஜேந்திரன் (தி.மு. க.,): மாடுகள் தொல்லை அதிகரிப்பால் பாதசாரி, வாகன ஓட்டி...
தமிழகம்
காளையார்கோவிலில் ரூ.32 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
காளையார்கோவில்: காளையார்கோவில் ஒன்றியத்தில் 32 லட்ச ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளதாக ஒன்றிய தலைவர் சத்தியநாதன் தெரிவித்தார். ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். தீர்மானம்: ஒன்றியத்தில் 32 லட்ச ரூபாயில் குடிநீர், சிமிண்ட் ரோடு, மெட்டல் ரோடு போடுத...
தமிழகம்
கார் மோதி முதியவர் பலி
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அண் ணாநகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் மகாதேவன் (68). நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மெயின் ரோட்டில்,இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது மதுரையில் இருந்து மானாமதுரை நோக்கி வந்த மாருதி கார் மோதியதில், காயமுற்றார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பலனின்றி இறந்தார...
தமிழகம்
குறைதீர் கூட்டம்
சிவகங்கை: விவசாயிகள் சம்பந்தமான குறைதீர் கூட்டம் நாளை மறுதினம், காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் மகேசன் காசிராஜன் தலைமை வகிக்கிறார். விவசாயிகள் குறைகள் தெரிவிக்கலாம்.
தமிழகம்
அரசு கல்லூரி முதல்வர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு
சிவகங்கை: தமிழகத்தில் கிரேடு-2 கல்லூரி முதல்வர்கள் 15 பேருக்கு கிரேடு-1 கல்லூரிகளில் முதல்வர், இணை இயக்குனர் பதவி உயர்வு வழங்கி உயர்கல்வித்துறை செயலர் கணேசன் உத்தரவிட்டுள்ளார். பெயர் / பழைய இடம் / புதிய இடம். பி.எம்.,பங்கஜவள்ளி/ சென்னை காயிதே மில்லத்மகளிர் கல்லூரி/ கோவை மண்டல துணை இயக்குனர். ஜெ.ஜோதிகுமார் / டாக்டர் அம்...
தமிழகம்
ஏஜன்ட் மீது கொதிக்கும் பால் ஊற்றியவர் கைது
திருப்புவனம்: திருப்புவனம் புதூர் கொடிக்கால்தெரு மாணிக்கவாசகம் மகன் பிச்சைமணி (29). தினமலர் இதழ் ஏஜன்ட். இவர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே ஜோதிமணி டீக்கடைக்கு, தினமும் நாளிதழ் போட்டு வந்துள்ளார். தொடர்ந்து 4 நாட்களாக அதிகாலையில் கடை பூட்டியிருந்ததால், கடையை திறந்த பின் எடுத்துக்கொள்வார் என்று எண்ணி, நாளிதழை போட்ட...
தமிழகம்
ரயிலில் அனாதையாக கிடந்த ஆண் குழந்தை
காரைக்குடி: சென்னை ரயிலில் வந்த ஆண் குழந்தையை காரைக்குடி ரயில்வே ஊழியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். சென்னை- ராமேஸ்வரம் ரயில் நேற்று அதிகாலை 1.40 மணிக்கு, காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் வந்தது. ரயில் நின்றவுடன், பயணிகள் இங்கு இறங்கினர். அப்போது, முன்பதிவு ரயில் பெட்டியில் (எஸ்-7), ரத்தம் படிந்த நிலையில், பி...
இந்தியா
கோவாவில் பெட்ரோல் விலை குறைவு
பனாஜி: கோவா மாநில அரசு பெட்ரோலி பொருட்கள் மீதான வாட் வரியை ரத்து செய்துள்ளது.இதனால் சமையல் கேஸ் ரூ.15 வரையிலும் பெட்ரோல் மீது 0.88 பைசாவும், டீசலில் 0.70பைசாவும் குறைகிறது. இந்த விலை குறைப்பின் மீதான அறிக்கையை மாநில முதல்வர் திகாம்பர் காமட் முறைப்படி இன்று வெளியிடுகிறார்.மேலும் சமையல் கேஸ்மீதான விலை அதிகரிப்பு முழுமையா...
தமிழகம்
செங்கல் டிராக்டர்களால் பெரியகுளத்தில் பிரச்னை
பெரியகுளம்: டிராக்டரில் செங்கல் ஏற்றிச் செல்லும் போது தார்பாய் போட்டு மூடவேண்டும் என்ற உத்தரவை டிரைவர்கள் பின் பற்றுவதில்லை.  பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, லட்சுமிபுரம் பகுதிகளில் செங்கல் காளவாசல்கள் அதிகளவில் உள் ளன. கட்டடம் கட்டும் இடங்களுக்கு செங்கல் பெரும்பாலும் டிராக்டரில் அனுப்பப்படுகின்றன. டிராக்...
தமிழகம்
தேனி மகளிர் போலீசில் வரதட்சணை வழக்குகள் அதிகரிப்பு...ஒரே நாளில் ஐந்து வழக்குகள் பதிவு
தேனி: தேனி மகளிர் போலீசில் வரதட்சணை வழக்குகள் அதிகளவில் பதிவாகிவருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேனி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வரதட்சணை வழக்குகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. போலீசார் கவுன்சிலிங் செய்தும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாத நிலையே உள்ளது. தேனி அருகே குப்பிநாயக்க...
தமிழகம்
மின்சப்ளை இல்லாமல் விவசாயம் பாதிப்பு
தேனி: மின்சப்ளை இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கோவில்பாறை கிராம விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கலெக்டர் முத்துவீரனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது; கடமலைக்குண்டு ஒன்றியம், தங்கம்மாள்புரம் ஊராட்சியில் கோவில்பாறையில் 300 வீடுகளுக்கு மின் இணைப்பும், இப்பகுதியில் உள்ள  மோட்டார் பம்ப் செட்களுக்கும் இணை...
தமிழகம்
விபச்சாரம் மூவர் கைது
தேனி:  கம்பம் ஓடைக்கரை தெருவில் ஜாபர் இன்டர்நேஷனல் ஓட்டல் உள்ளது. இங்கு கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினர்.  அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாக திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி, பாரதிநகரை சேர்ந்த கோவிந்தராஜ்(40), பிச்சம்பாளையம், ஸ்ரீநகரை சேர்ந்த சுகந்தி(37) ஆகியோ...
தமிழகம்
கம்பம் நகராட்சி இயற்கை உரம் டன்னுக்கு ரூ.200 விலை சரிவு
கம்பம்: கம்பம் நகராட்சி சுகாதாரப்பிரிவு தயாரிக்கும் இயற்கை உரத்தின் விலையை விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று டன்னுக்கு 200 ரூபாய் வரை குறைத்துள்ளனர்.  கம்பம் நகராட்சியில் குமுளி ரோட்டில் உள்ள நவீன குப்பைக்கிட்டங்கியில் மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். நெல், வாழை, திராட்சை உட்பட பயிர்களுக்கு உர...
தமிழகம்
குரங்குகள் அட்டகாசம் வியாபாரிகள் சிரமம்
கூடலூர்: லோயர்கேம்பில் குரங்குகள் தொல்லையால் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழக கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது லோயர்கேம்ப். கூடலூரின் 21வது வார்டாக உள்ள இங்கு 500க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் மின் உற்பத்தி செய்யும் மின்நிலையம் இங்...
தமிழகம்
பள்ளியில் பாகுபாடு: மாணவர்கள் புகார்
தேனி: டொம்புச்சேரியில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக கலெக்டரிடம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.  போடி தாலுகா டொம்புச்சேரியில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் அக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட...
தமிழகம்
மாணவி கடத்தல்
தேனி: தேனி ஜவஹர் நகரை சேர்ந்த செல்வம் மகள் வனிதா(16). தேனி யிலுள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் ஒன் படித்து வந்தார். நேற்று முன் தினம் பள்ளி சென்றவரை அதே பகுதியை சேர்ந்த முத்தையா மகன் கண்ணன், சடையாண்டி, மாரிமுத்து ஆகியோர் கடத்தி சென்றனர். போலீசார், சடையாண்டி, மாரிமுத்துவை கைது செய்தனர்.
தமிழகம்
தவறான குற்ற எண்ணில் கைதானவருக்கு நஷ்ட ஈடு வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை : சென்னை காஞ்சிபுரம் அருகே தவறான குற்ற எண்ணில் கைது செய்யப்பட்டவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கும்படி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. ரிமாண்ட் செய்யும் போது குற்ற எண் குறித்து கவனிக்கவும் மாஜிஸ்திரேட்களுக்கு அறிவுறுத்தியது. காஞ்சிபுரம் சூனம்பேட்டையைச் சேர்ந்தவர் தங்கப்பன்(67). 1998 மார்ச் 18ம் தேதி இவர், ...
தமிழகம்
ரூ.52 லட்சத்தில் சமுதாயகூடம்
கம்பம்: கம்பம் நகராட்சி சார்பில் ஆங்கூர்பாளையம் ரோடு, கோம்பைரோடு ஆகிய பகுதிகளில் தலா 26 லட்ச ரூபாய் செலவில் இரண்டு சமுதாய கூடங்கள் கட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப் பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த சமுதாய கூடங்கள் கட்டுவதற்கு டெண்டர்கள் கோரப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கூர்ப...
தமிழகம்
இடைத்தேர்தல்: 11 பேர் போட்டியின்றி தேர்வு
தேனி: உள்ளாட்சி இடைத்தேர் தலில் கம்பம் நகராட்சியில் இரண்டு வார்டுகள் உட்பட 11 இடங்களுக்கு உள் ளாட்சி பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.  ஓடைப்பட்டி பேரூராட்சி பத்தாவது வார்டுக்கு தி.மு.க., சார்பில் ரெமினா, சுயேச்சையாக முருகேஸ்வரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மரிக்குண்டு சிற்றூராட்சி தலைவர் பதவிக்கு அன்...
தமிழகம்
தொழிலாளி பலி
வருஷநாடு: தேனியில் இருந்து மார் பிள் கற்களை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று முருக் கோடைக்கு சென் றது. இவற்றை இறக்கும் பணியில் சிங்கராஜபுரத்தை சேர்ந்த லோடுமேன்கள் பூபேஷ்(22), வனம்(45),பாலமுருகன்(36), ரமேஷ்(27) ஆகியோர் ஈடுபட்டனர். லோடு இறக்குவதற்குள் டிரைவர் லாரியை நகர்த்தியதால் மார்பிள் கற்கள் லோடுமேன்கள் மீது சரிந்து விழு...
தமிழகம்
மாவட்ட பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்த உத்தரவு
தேனி: மாவட்ட பள்ளி சீரமைப்பு மாநாடு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் நடக்க உள்ளது.  முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் கூறியதாவது: அனைத்து மாவட் டங்களிலும் பள்ளி சீரமைப்பு மாநாடுகளை நடத்த அரசு உத்தரவிட்டுள் ளது. அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பொதுமக்களிடம் இருந்து பள்ளி வளர்ச்சிக் காக நன் கொடை வசூல...
தமிழகம்
ஓட்டுச்சாவடி வாரியாக பொறுப்பு அலுவலர்களை நியமிக்க முடிவு
தேனி: ஒரு பாகத்திற்கு ஒரு பொறுப்பு அலுவலர் என்பதை மாற்றி ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஒரு பொறுப்பு அலுவலரை நியமிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜூலை முதல் தேதியில் இருந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விடுபட்டவர்களை சேர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகளில் இதற்கான படி...
தமிழகம்
"நக்சல்' மனைவியை ஆந்திர போலீசார் கண்காணிக்க ஐகோர்ட் தடை
சென்னை : என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சல் இயக்கத் தலைவரின் மனைவியை, ஆந்திர போலீசார் பின்தொடர்ந்து கண்காணிக்க, சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை வேளச்சேரியில் வசிக்கும் சுஜாதா தாக்கல் செய்த மனு: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த நான், கடந்த மூன்றாண்டுகளா...
தமிழகம்
மதுரை மாநகராட்சிக்கு எதிராக மனு செய்தவருக்கு ஐகோர்ட் அபராதம்
மதுரை : மதுரையை சேர்ந்த இளவரசன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட் மனு: ஏழுகடல் தெருவில் சடையாண்டிசுவாமி கோயில் டிரஸ்டியாக உள்ளேன். அங்குள்ள ராயகோபுரத்தில் பத்து தூண்கள் உள்ளன. அதில் ஒரு தூணில் ஜடாமுனி உருவம் உள்ளது. அதை நாங்கள் வழிபடுவோம். அது தற்போது சடையாண்டியாக அழைக்கப்படுகிறது. அந்த தூண் ரோட்டை விட நான்கு அடி கீழ...
தமிழகம்
"பாசி பாரெக்ஸ்' நிதி நிறுவன மோசடி விசாரணை நடத்த வக்கீல் நியமனம்
கோவை : திருப்பூர் பாசி பாரெக்ஸ் நிதி நிறுவன மோசடி குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க சீனியர் வக்கீல் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இருவருடன் சேர்ந்து இவர் "பாசி பாரெக்ஸ்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினார். அதிக வட்டி தருவதாகக்கூறி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் 200 கோடி...
தமிழகம்
மாணவியுடன் வாழ்ந்ததாக தவறான தகவல் தெரிவித்தவருக்கு அபராதம் : ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மாணவியுடன் கணவன், மனைவியாக வாழ்ந்ததாக தவறான தகவலை தெரிவித்த கிறிஸ்தவ இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியருக்கு, பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கிறிஸ்தவ இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர் சுந்தர்ராஜ் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: நானும், ...
தமிழகம்
இரு கோவில்களில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து கொள்ளை
கும்மிடிப்பூண்டி : ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து இரண்டு அம்மன் கோவில்களின் பூட்டை உடைத்து, நகை மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி ஓடினர். கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது தம்புரெட்டிபாளையம் கிராமம். இங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலின், "கிரில்' கேட்ட...
தமிழகம்
டி.எஸ்.பி.,க்கள் பொறுப்பேற்பு
திருவள்ளூர் : சென்னை மாநகராட்சி விஜிலென்ஸ் கமிட்டி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பாரதி, பதவி உயர்வு பெற்று திருவள்ளூர் டி.எஸ்.பி.,யாக நேற்று பொறுப்பேற்றார். இங்கு டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவணக் காப்பக (டி.சி.ஆர்.பி.,) டி.எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதே போல் காஞ...
தமிழகம்
விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சிபுரம் : தமிழக அரசு சார்பில் மாநில அளவில் வழங்கப்படும் முதல்வர் விருது பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசு சார்பில், மாநில அளவில் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் விருது வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண...
தமிழகம்
மணல் கடத்தலை தடுக்க தேவை "செக்போஸ்ட்'
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., செண்பகதோப்பு பகுதியில் மணல் கடத்தல், வனப்பகுதியில் வெளியாட்கள் நுழைவதை தடுக்க செக்போஸ்ட் அமைக்க வேண்டும். ஸ்ரீவி., வனப்பகுதியில் ஓடும் பேயனாற்றில் போர்வெல், திறந்த வெளி கிணறுகள் அமைத்து மம்சாபுரம், ஸ்ரீவி., நகராட்சி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பேயனாறு ஓடும் பகுதிகளான செண்பகதோ...
தமிழகம்
171 பேர் பலி ஆறு மாதத்தில் நடந்த சாலை விபத்துக்களில்..தற்கொலைகள் அதிகரிப்பு
விருதுநகர்: மாவட்டத்தில் ஆறு மாதத்தில் நடந்த சாலை விபத்துக்களில் 171 பேர் பலியாகி உள்ளனர். திருட்டு, தற்கொலைகளும் அதிகரித்துள்ளன. மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் 2,121 வழக்குகள் பதிவாகி இவைகளில் சம்பந்தப்பட்ட 2,346 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 287 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது. இந்த ஆண்டு முதல் ஆ...
தமிழகம்
கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை பெண் கவுன்சிலர்கள் புகார்
நரிக்குடி: நரிக்குடி ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது என கவுன்சிலர்கள் கூறினர். நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் சுந்தரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மீனாட்சி முன்னிலை வகித்தார். முகமது யூசுப்: வீரசோழனில் ஒரு ஆண்டிற்கும் மேலாக கால்நடை மருத்துவமனை ச...
தமிழகம்
பா.ம.க., கூட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பா.ம.க., கூட்டம் நடந்தது. மாநில துணைப் பொதுச் செயலாளர் லட்சுமணன் பேசினார். கலங்காபேரி புதூரில் புதிய குடிநீர் தொட்டி, ஆழ்துளை கிணறு, பெண்களுக்கான நவீன கழிப்பறை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், கலங்காப்பேரி புதூர்...
தமிழகம்
பெண்ணிடம் நகை பறிப்பு
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகள் மோகனாதேவி (18) பெத்தம்மாள்நகர் மின் அலுவலகம் பின்புறம் நடந்து வந்தார். அப்போது இவரது பின்னால் வந்த இருவரில் ஒருவர், மோகனாதேவியின் கழுத்திலிருந்த இரண்டு பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு பைக்கில் ஏறி தப்பிச் சென்றார். புகாரின்படி அருப்புக...
தமிழகம்
கிராம குழு கூட்டம்
சிவகாசி: திருத்தங்கல் கலைமகள் உயர்நிலைப்பள்ளி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கிராம கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார மேற்பார்வையாளர் சுப்புத்தாய் தலைமை வகித்தார். அங்கன்வாடி பணியாளர் மகமாயி வரவேற்றார். பல போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, கவுன்சிலர் சாலை புஷ்பம...
இந்தியா
உலக வங்கியிடம் கடன்: இந்தியா பெறுகிறது.
புதுடில்லி:உலக வங்கியிடம் இந்தியா 300 மில்லியின் டாலர் அளவிற்கு கடன் பெற உள்ளது. இது குறித்து அரசின் செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவுகளை மேம்படுத்துவதற்காக இந்த கடன் பெறப்படுகிறது. இந்திய அரசின் அதிகாரிகள் மற்றும் வங்கியின் இப்பிரிவின் அதிகாரிகள் முன்னிலையில் கடன்பெற...
தமிழகம்
2.5 கோடி பேரை குடிகாரர்களாக மாற்றியது தி.மு.க., சாதனை சிவபுண்ணியம் பேச்சு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் இந்திய கம்யூ., மாநில தலைமை அலுவலகம் கட்ட நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் வத்திராயிருப்பில் நடந்தது. நகர செயலாளர் கோவிந்தன் தலைமை வகித்தார்.   யூனியன் சேர்மன் கொண்டம் மாள் முன்னிலை வகித்தார். ராமசாமி எம்.எல்.ஏ., வரவேற்றார்.   தென்காசி எம்.பி. லிங்கம் பேசினார். கட்டட நிதியாக 3 லட்ச ரூபாய...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகரில் இந்து மாணவர்களுக்கு கல்வியில் சம நீதி கேட்டு பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நகர தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். காமாட்சி, சிவமுருகன், பார்த்தசாரதி, வெற்றிவேல் உட்பட பலர் பேசினர். மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மோகன் ராஜூலு உட்பட பலர் பேசினர். தொண்டர்கள்...
தமிழகம்
வளர்ச்சி திட்ட கூட்டம்
வெம்பக்கோட்டை: வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் முகாம் நடந்தது. யூனியன் தலைவர் சுப்பாலட்சுமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணிகண்டன் முன் னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கற்பகம் வரவேற்றார். மேற்பார்வையாளர் சரஸ்வதி நன்றி கூறினார்.
தமிழகம்
அன்னதான விழா
ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் வத்சவாய தாயாதியார் சமூகம் சார்பில் திருவண்ணாமலை கோயிலில் முப்பழ பூஜை, அன்னதானம் நடந்தது. கிருஷ்ணமராஜா தலைமை வகித்தார். பாஸ்கர ராஜா, சந்திரராஜா, அழகர்ராஜா பங்கேற்றனர். சுப்பிரமணியராஜா, கண்ணன் ராஜா, வேலாயுதராஜா ஏற்பாடு செய்தனர்.
தமிழகம்
சிறந்த சேவை விருது
ராஜபாளையம்: சிவகாசியில் காமராஜரின் 108வது பிறந்த நாளையொட்டி வேளாங்கன்னி மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் ரத்த தான கழகம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இதில் 49 முறை ரத்தம் வழங்கிய பி.ஏ.சி.ராமசாமி ராஜா ரத்ததான கிளப் தலைவர் ரவிக்கு சிறந்த சேவை விருது வழங்கப் பட்டது. சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ப...
தமிழகம்
நெடுஞ்சாலைத்துறையில் பணியிடங்கள் சீரமைப்பு சாலை பணியாளர், ஆய்வாளர்கள் கதி
ராஜபாளையம்: தமிழக நெடுஞ்சாலைத் துறையில் பணியிடங்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால், அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். உலக வங்கி நிதி உதவியுடன் சாலை மேம்பாட்டு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்டது. இப்...
தமிழகம்
மாநில விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மாற்று திறனாளி பெண்
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவி.,யை சேர்ந்த மாற்று திறனாளி ஜெயக்கொடி, மாநில அளவிலான குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மங்காபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்கொடி (29). இவரது ஐந்து வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு வலது கால் செயலிழந்தது. தாய் இறந்து, தந்தையும் வேறு திருமணம் செய்து விட்டதால்...
தமிழகம்
தூத்துக்குடி உள்ளாட்சி தேர்தலில் திடீர் திருப்பம் : வேட்புமனு வாபசால் பரபரப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி இடைத் தேர்தலில் திடீர் திருப்பமாக கீழக்கரந்தை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த இருவர் நேற்று திடீரென வாபஸ் பெற்றனர். இதனால் அங்கு தேர்தல் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3...
தமிழகம்
நோக்கியா ஸ்டிரைக் வாபஸ்
ஸ்ரீபெருமபுதூர்: நோக்கியா தொழிற்சாலையில் கடந்த 2 நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்ட வந்த தொழிலாளர்கள் தங்கள் ஸ்டிரைக்கை முடித்து பணிக்கு திரும்பினர் அமைச்சர் அன்பரசன் தலைமையில்நடைபெற்ற பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த 47 தொழிலாளர்களும் பணிக்கு திரும்புகின்றனர்.
தமிழகம்
பனிமயமாதா ஆலய திருவிழா : முழுவீச்சில் பராமரிப்பு பணிகள்
தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்துவருகிறது. இந்தியளவில் புகழ்பெற்ற பனிமயமாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பனிமயமாதா சொரூபம் தூத்துக்குடிக்கு ஆக...
தமிழகம்
மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்
சென்னை:ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கோவை - மேல்மருவத்தூர் இடையே வண்டி எண்: எம்.எல். 01 என்ற சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில், ஆகஸ்ட் 9ம் தேதி இரவு 11.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்படுகிறது, இதே ரயில், மேல்மருவத்தூரிலிருந்து ஆகஸ்ட் 12ம் தேதி இரவு 8.40 மணிக்கு கோவை புறப்படுறது, இதேபோல்...
தமிழகம்
கொற்கை பஞ்.,ல் மின் இணைப்பு இன்றி திறக்கப்படாத வாட்டர் டேங்க்
சாயர்புரம் : கொற்கை பஞ்.,குட்பட்ட கொடுங்கணி கிராமத்தில் மின் இணைப்பு வழங்கப்படாததால் புதிதாக கட்டப்பட்ட வாட்டர் டேங்க் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்படும் நிலை உள்ளது. சாயர்புரம் அருகே உள்ள கொற்கை பஞ்.,குட்பட்டது கொடுங்கணி கிராமம். இங்கு தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காக தமிழக அரசின் தனி ...
தமிழகம்
கடலையூர் டூ தூத்துக்குடிக்கு எட்டயபுரம் வழியாக பஸ் இயக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
எட்டயபுரம் : கடலையூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 20 கிராம பொதுமக்களின் நலன் கருதி கடலையூரிலிருந்து எட்டயபுரம் வழியாக தூத்துக்குடிக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளனர். கடலையூர் சுற்று வட்டாரத்தில் சுமார் 20 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ...
தமிழகம்
ஊதிய உயர்வு : கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்கள் கோரிக்கை
தூத்துக்குடி : தமிழ்நாடு பொது விநியோகத்திட்டத்தில் பணிபுரியும் கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு போதுமான சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. மற்ற அரசு ஊழியர்களைப்போல் தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று பல நாட்களாக ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்...
தமிழகம்
55 ஆண்டுகளாக பாழ்பட்டு கிடக்கிறது காமராஜர் திறந்த மருத்துவமனை
திருவள்ளூர் : முதல்வராக இருந்த காமராஜர் முன்னிலையில், 55 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட மருத்துவமனை யாருக்கும் பயன்படாமல் பாழ்பட்டு கிடக்கிறது. இதை 10 கோடி ரூபாய் செலவில் புதுப்பிப்பேன் என்று தொகுதி எம்.எல்.ஏ., கூறி 2 ஆண்டு எதுவும் நடக்காமல் அப்படியே கிடக்கிறது.சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் அருகே திருநின்...
தமிழகம்
கருங்குளம் - கொங்கராயகுறிச்சி பாலத்தை உடனே கட்ட வேண்டும் : கலெக்டரிடம் தேமுதிக., வலியுறுத்தல்
தூத்துக்குடி : 45 ஆண்டுகளாக கோரிக்கையாக இருந்து வரும் கருங்குளம் - கொங்கராயன்குறிச்சி பாலத்தை கட்டி கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் தேமுதிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலெக்டரிடம் தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர் கோமதிகணேசன் தலைமையில் அந்த கட்சி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதா...
தமிழகம்
அகத்தீஸ்வரர் கோவில்பிரம்மோற்சவ திருவிழா
நுங்கம்பாக்கம்:நுங்கம்பாக்கம் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா, கடந்த 7ம் தேதி கிராம தேவதை பூஜை மற்றும் வினாயகர் உற்சவத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வீதியுலா நேற்று காலை நடந்தது. நான்கு மாட வீதிகள் வழியாக அசைந்தாடி வந்த தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத...
தமிழகம்
பொதுப்பணித்துறை அறிவிப்பால் 25 ஆயிரம் ஏக்கர் சாகுபடி பாதிப்பு : கலெக்டரிடம் புகார்
தூத்துக்குடி : பொதுப்பணித்துறை அறிவிப்பு மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 25 ஆயிரம் ஏக்கர் முன் கார்சாகுபடி பாதிக்கப்படும் என்று கலெக்டரிடம் தூத்துக்குடி மாவட்ட நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார்குலசேகரன் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் குறைதீர்க்கும் நாளில் அவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூ...
தமிழகம்
ரேஷன் பொருட்கள் வைத்துள்ள குடோன்களில் சனிக்கிழமை தோறும் மருந்து அடிக்க வேண்டும்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் ரேஷன் பொருட்கள் வைத்துள்ள குடோன்களில் வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமை தோறும் பூச்சிகள் வராமல் இருக்க மருந்து அடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூட்டு ஆய்வின் போது அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மீளவிட்டான் குடோன், துறைமுக குடோன், எப்.சி...
தமிழகம்
மயிலாப்பூர் ஷீரடி சாய்பாபா கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
மயிலாப்பூர் : பழமை வாய்ந்த மயிலாப்பூர் ஷீரடி சாய்பாபா கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு, இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.சென்னை, மயிலாப்பூர் ஷீரடி சாய்பாபா கோவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சாய்பாபாவின் தீவிர பக்தரான நரசிம்ம சுவாமிகள், 1942ம் ஆண்டு ஷீரடியிலிருந்து பிரத்யேகமாக வந்த பாபாவின் பளிங்கு சிலையை இங்கு பிரதி...
தமிழகம்
வாணியர் பேரவை முப்பெரும் விழா
சென்னை:தமிழ்நாடு வாணியர் பேரவையின் மூன்றாம் ஆண்டு விழா, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா, தி.நகர் சர்.பிட்டி. தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்றது.விழாவுக்கு பேரவையின் நிறுவன தலைவர் ஆர்....
தமிழகம்
சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் காங்கிரசார் நான்கு பேர் கைது
சென்னை :ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சத்தியமூர்த்திபவனில் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். அங்கு காமராஜர், கக்...
தமிழகம்
கவுன்சிலர் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை : வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட கொலைக் குற்றவாளிகளின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.சென்னை மாநகராட்சியின் 93வது வார்டு கவுன்சிலர் சேரன். ராயப்பேட்டையில் உள்ள இவரது வீட்டில், கடந்த ஏப்ரல் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, 15 பேர் ...
தமிழகம்
கழுத்து நெரித்து மனைவி கொலை? கணவரிடம் போலீசார் விசாரணை
குன்றத்தூர் : குன்றத்தூரில் பெண் ஒருவர் இறந்ததில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், கணவனே மனைவியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.குன்றத்தூர், சேக்கிழார் நகரை சேர்ந்தவர் ராஜி (30). இவருக்கும், முகலிவாக்கத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ...
தமிழகம்
அடையாள அட்டைப்பணி நீட்டிப்பு
சென்னை : உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தில், சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை வழங்கும் பணி கடந்த ஜூன் மாதம் இறுதி வரை நடந்தது.மேலும் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் திருத்தம், பெயர் நீக்கம் ஆகிய பணிகள் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின...
தமிழகம்
டூவீலரில் சென்ற பெண்ணிடம் 25 சவரன் நகை "அபேஸ்'
விருகம்பாக்கம்:டூவீலரில் வந்த பெண்ணிடம் 25 சவரன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை  போலீசார் தேடி வருகின்றனர்.விருகம்பாக்கம் இரண்டாவது மெயின் ரோடு, நடேசன் நகரில் வசிப்பவர் குமுதா(40). நேற்று மாலை "ஸ்கூட்டி'யில், நடேசன் நகர், ஐந்தாவது குறுக்குத் தெரு வழியாக வந்தார்.அப்போது அவரை பின் தொடர்ந்து "டூவீலரில்' வந்த மர்மநபர்கள் ...
தமிழகம்
பஸ் டிரைவரை தாக்கிய கும்பலை சேர்ந்த மூவர் கைது : பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் தவிப்பு
துரைப்பாக்கம் :துரைப்பாக்கத்தில் மாநகர பஸ் டிரைவரை தாக்கிய கண்ணகிநகர் சமூக விரோத கும்பலை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கண்ணகி நகருக்கு நேற்று பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் கடும் பாதிப்படைந்தனர். ராஜிவ்காந்தி சாலையில் உள்ள கண்ணகிநகர் ரவுடிகளின் சாம்ராஜ்ய பகுதியாக திகழ்கிறது. கஞ்சா வியாபாரிகள், கள்...
தமிழகம்
ஆட்டோ டிரைவர் கொலை இருவர் கைது
சென்னை :மயிலாப்பூர் ஆட்டோ டிரைவர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, மயிலாப்பூர், காட்டுக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகந்நாதன் (24). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 11ம் தேதி நள்ளிரவு வீட்டினுள் டி.வி., பார்த்துக் கொண்டிருக்கும் போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இரண்டு டூவ...
தமிழகம்
மருத்துவமனை வளாகத்தில் அனாதை பெண் குழந்தை
சென்னை :ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் அனாதையாக கிடந்த பெண் குழந்தை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தின் கீழ் தளத்திலுள்ள குழந்தைகள் நலப்பிரிவு வார்டில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது.அங்கிருந்த சிலர் சென்று பார்த்தனர். பச்சிளம் பெண் ...
தமிழகம்
சீக்கினாங்குப்பத்தில் ஸ்ரீனிவாச கல்யாணம் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
சென்னை : திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், கிழக்கு கடற்கரைச் சாலை, சீக்கினாங்குப்பத்தில் வரும் 24ம் தேதி ஸ்ரீனிவாச கல்யாண மகோற்சவம் நடக்கிறது. இதில், இரண்டு லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரலட்சுமி, அனந்தகுமார், சுதந்திரம் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:...
தமிழகம்
சென்னையில் புதிய முயற்சியாகடி.வி.எஸ்., தொழில்முறை கல்லூரி
சென்னை : பள்ளிக் கல்வியை பாதியில் கைவிட்டவர்கள், தொழிற் பயிற்சி கல்வியை பயன் பெறும் விதமாக, இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையுடன் கூட்டு சேர்ந்து, டி.வி.எஸ்., தொழில் முறை கல்லூரிப் படிப்பை வழங்குகிறது.பொருளாதார ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள், வறுமை காரணமாக பள்ளிக் கல்வியை மேல்நிலை வரை தொடர முடியாத நிலை உள்ளது. அரச...
தமிழகம்
லாட்ஜில் பெண் மர்ம சாவு: கொலை செய்தவர் கைது
மாமல்லபுரம் : மர்மமான முறையில் இறந்த பெண்னை கொலை செய்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த 11ம் தேதி தம்பதியர் என கூறிய இருவர் அறை எடுத்து தங்கினர். இதில் கணவன் என கூறியவர் தனது பெயர் கணேசன் என்றும், ராஜாஜி தெரு, தாம்பரத்தில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அவருடன...
தமிழகம்
கொரிய பல்கலைக்கழகத்துடன் எஸ்.ஆர்.எம். பல்கலை ஒப்பந்தம்
செங்கல்பட்டு : மாணவர்கள் பரிமாற்றம் தொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்திற்கும், கொரிய நாட்டைச் சேர்ந்த ஹேன்னம் பல்கலைக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் கொரியாவில் உள்ள ஹேன்னம் பல்கலைக்கழகம் ஆகியவை, மாணவர்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்த நிகழ்ச்...
இந்தியா
கேரளா இனி கேரளம் ஆகிறது
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் பெயர் கேரளம் எனமாற்றப்பட உள்ளது. மா.கம்யூ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ., பாபு எம்.பாலிசேரி பாம்பே என்பதை மும்பை என்று மாற்றியதை போன்று நம் மாநிலத்தின் பெயரை ஆங்கிலத்தில் கேரளம் என்று மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் அச்சுதானந்தன் இது குறித்து ஆராய வருவா...
தமிழகம்
அரியலூர் மான்ஃபோர்ட் பள்ளி சாதனை மாணவிக்கு பரிசளிப்பு
அரியலூர்: அரியலூர் மான்ஃபோர்ட் பள்ளி சாதனை மாணவிக்கு பரிசளிப்பு மற்றும் மான்ஃபோர்ட் சபை தலைவருக்கு வரவேற்பு விழா நடந்தது. அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி சார்பில், அகில இந்திய அளவில் நடந்த  பொது அறிவுத்தேர்வில் பங்கேற்று, முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு மற்றும் மான்ஃபோர்ட் சபை தலைவருக்கு  வரவேற்பு விழா, ...
தமிழகம்
அரியலூரில் இளையோர் நலச்சங்க கூட்டம்
அரியலூர்: அரியலூரில் மாவட்ட இளையோர் நல சங்க கூட்டம் நடந்தது. அரியலூரில் நடந்த மாவட்ட இளையோர்  நல சங்க கூட்டத்துக்கு, சங்க தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். சங்கத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் ஜெயக்குமார்  முன்னிலை வகித்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  அரியலூர் நகராட்சி பகுதியிலுள்ள அனைத்து  வார்டுகளிலும் பொது சு...
தமிழகம்
இலக்கியம்பட்டி பஞ்., தலைவர் பதவிக்கு கடும் போட்டி அடிப்படை வசதியில்லாமல் திணறும் மக்கள்
தர்மபுரி: தர்மபுரி யூனியனுக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இடைத்தேர்தலில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. பஞ்சாயத்து பகுதியில் மக்கள் அடிப்படை வசதியில்லாமல் திண்டாடுவதால், தேர்தல் களத்தில் வலம் வரும் வேட்பாளர்கள் வழக்கம் போல் வாக்குறுதிகளை அள்ளி வீசத் துவங்கியுள்ளனர். தர்மபுரி யூனியனுக்கு  உட்பட்டது இ...
தமிழகம்
பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது
அரூர்: அரூர் அருகே பெண்ணை மானபங்கம் செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். அரூர் அடுத்த செல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன் (30). இவரது மனைவி ராஜாத்தி (25). இவர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் வீட்டில் ராஜாத்தி தனியாக இருந்தார்.அப்போது, கம்மாளம்பட்டியை...