category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | கருத்தரங்கு | தர்மபுரி: தர்மபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு டி.குனியனூர் கிராமத்தில் நடந்தது. உங்கரானஅள்ளி பஞ்சாயத்து தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.பி., தாமரைசெல்வன் பரிசுகள்... |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் விழா | காரிமங்கலம்: காரிமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஜூலை 15) காலை 10 மணிக்கு பள்ளி வளாகத்தில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழா நடக்கிறது. கலெக்டர் அமுதா தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசுகிறார். முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சசிகலா வரவேற்கிற... |
தமிழகம் | இளைஞர் காங்., ஆலோசனை | தர்மபுரி: பாப்பாரப்பட்டி தேசபந்து ஆசிரமத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கலக்கம்! இளைஞர் காங்கிரஸ் தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜாவீரப்பன் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் அர்ஜுணன் வரவேற்றார். "காமராஜர் பிறந்த நாள் விழாவின் போது, ஏழை மா... |
தமிழகம் | போலீஸ் பாதுகாப்புடன் மல்லுப்பட்டி பள்ளி திறப்பு | காரிமங்கலம்: காரிமங்கலம் யூனியன் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திறக்கப்பட்டது. காரிமங்கலம் யூனியன் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் அப்பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர். கல்வித்துறை மூலம் அவர் சஸ... |
தமிழகம் | டோல்கேட் கட்டணம் உயர்வு: லாரி உரிமையாளர்கள் கண்டனம் | தர்மபுரி: தொப்பூர் டோல்கேட்டில் நேற்று முதல் திடீரென கட்டணம் உயர்ததப்பட்டது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தர்மபுரியில் இருந்து 62 கி.மீ., தூரமுள்ள சேலத்துக்கு, தொப்பூர் டோல்கோட்டில் கனரக வாகனங்களுக்கு 272 ரூபாய் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. நேற்று முதல் திடீரென 337 ரூபாயாக உயர்த்தப்பட்ட... |
தமிழகம் | மனைவியை துன்புறுத்திய கணவன் அதிரடி கைது | அரூர்: அரூர் அடுத்த கடத்தூர் அஸ்தகிரியூரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பழனி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (49). திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மூன்று பெண் குழந்தைகளுக்கு திருமணம் ஆகி விட்டது. கோவிந்தம்மாளும், பழனியும் தனித்தனியாக கூலி வேலைக்கு சென்று வருவது வழக்கம். கடந்த சில ஆண்டாக மனைவி நடத்தையில் பழனிக்கு சந்தேக... |
தமிழகம் | ராகவேந்திர ஸ்வாமி கோவில் ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் | தர்மபுரி: தர்மபுரி விருப்பாட்சி புரம் புத்திகே மடத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. இக்கோவிலில் ஸ்ரீ விஜய விட்டல கிருஷ்ண, ஆஞ்சநேய ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமி கோவிலில் ராஜகோபுர மற்றும் ஜெயவிநாயகர் கோவில் திருப்பணி முடிவுற்று கடந்த 12ம் தேதி கும்பாபிஷேக விழா துவங்கியது. 12, ... |
தமிழகம் | ஏமாற்றும் பரிசல் ஓட்டி, மசாஜ் தொழிலாளர்கள்...கலக்கம்! ஒகேனக்கல்லில் பாதுகாப்புக்கு போலீஸ் அதிரடி | தர்மபுரி: ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் போலீஸார் ஒழுங்கு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அதனால், கூடுதல் கட்டணம் வசூலித்து பயணிகளை ஏமாற்றி வரும் தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஒகேனக்கல் காவிரியில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலங்களான ஜூன் முதல் செப்டம்பர்... |
தமிழகம் | மலைகிராமத்தில் தங்கி பிரச்னைகளுக்கு தீர்வு சிக்கஹள்ளி மனுநீதிநாளில் கலெக்டர் உறுதி | ஈரோடு: தாளவாடி அருகே இக்கலூர் பஞ்சாயத்து சிக்கஹள்ளியில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 232 பயனாளிகளுக்கு 35 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சத்தியமங்கலம் தாலுகா தாளவாடி உள்வட்டத்தை சேர்ந்த இக்கலூர் பஞ்சாயத்து சிக்கஹள்ளியில், நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது. 232 பயனாளிகளுக்கு 35.47 லட்சம் ரூபாய்... |
தமிழகம் | மயக்க மருந்து கொடுத்து மதுரை பெண்ணிடம் திருட்டு | ஈரோடு: குடிநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மதுரை புதுமணத் தம்பதியிடம் நூதன முறையில் பத்து பவுன் தங்கநகை திருடப்பட்டது. மதுரையை சேர்ந்தவர் மலைச்சாமி (27); விவசாயக்கூலி. இவரது மனைவி விஜயா (20). இவர்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. ஈரோட்டிலுள்ள தனது அக்கா சுமதி வீட்டுக்கு, மலைச்சாமி தனது மனைவியுடன், நேற்று... |
தமிழகம் | சூளை வாலிபர் கொலை அரிசி கடத்தல் கும்பல் கைது | ஈரோடு: ஈரோடு வாலிபர் கொலையில், அரிசி கடத்தில் கும்பலை சேர்ந்த மூவரை வீரப்பன்சத்திரம் போலீஸார் கைது செய்தனர். ரோடு சூளை அருகே உள்ள எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சக்திவேல்(27); கடை தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த மாது (36), ரேஷன் அரிசி கடத்தியதாக பிடிபட்டார். இது தொடர்பாக சக்திவேலு, மாது இடையே முன் விரோதம் இருந்தது. சூளை... |
தமிழகம் | உள்ளாட்சி இடைத்தேர்தல்போட்டியின்றி 5 பேர் தேர்வு | ஈரோடு: ஈரோடு மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஐந்து பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 18 பேர் களத்தில் உள்ளனர். புஞ்சை புளியம்பட்டி மூன்றாம் நிலை நகராட்சி 13வது வார்டு, அவல்பூந்துறை டவுன் பஞ்சாயத்து 10வது வார்து, சென்னிமலை பஞ்சாயத்து யூனியன் 11வது வார்டு, அம்மாப்பேட்டை பஞ்சாயத்து யூனியன் ஐந்தாவது வார்டு, பஞ்சாயத... |
தமிழகம் | சரளை மண் கடத்திய ஆறு லாரிகள் பறிமுதல் | ஈரோடு: கரூரில் இருந்து அனுமதியின்றி சரளை மண் கடத்திய ஆறு டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.ஈரோடு கனிம வளத்துறை உதவி இயக்குனர் கலைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் நேற்று கொடுமுடி அருகே சாலைப்புதூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கரூரில் இருந்து வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். கரூரில் இருந்து அனுமதியின்றி சரளைமண்... |
தமிழகம் | 3 வாரங்களாக கூலி வழங்காத பஞ்., நிர்வாகம் 6 மணி நேர மறியலால் பதட்டம் | ஈரோடு: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மூன்று வாரங்களாக கூலி வழங்காததை கண்டித்து, பவானி காடையம்பட்டியில் 500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். ஆறு மணி நேரம் நீடித்த மறியலால், பெரும் பரபரப்பு நிலவியது. பவானி யூனியன் தொட்டியபாளையம் பஞ்சாயத்து சங்கரகவுண்டன்பாளையம், தொட்டியபாளையம், ஊராட்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த 650... |
தமிழகம் | தீவாக இருந்த எடைக்காடு கிராமத்துக்கு பாலம் | வெள்ளகோவில்: மூலனூர் யூனியன் எடைக்காடு கிராமத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நடந்தது. அமராவதி ஆற்றின் மறுபுறம் உள்ள எடைக்காடு கிராம மக்கள் இதுவரை ஆற்றின் வழியே நடந்தே சென்றுவந்தனர். வெள்ளக்காலத்தில் வெளியுலக தொடர்பின்றி மிகவும் சிரமப்பட்டனர். இப்போது இரண்டு கோடி ரூபாய் செலவில் புதிய... |
தமிழகம் | பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு | தம்மம்பட்டி: தம்மம்பட்டி சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 8,155 ரூபாய் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் சார்-பதிவாளர் அலுவலகம் உள்ளது. அங்கு பத்திரம் பதிவு செய்ய கூடுதல் தொகை வசூலிப்பதாகவும், முறைகேடு நடப்பதாகவும் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு... |
தமிழகம் | தேங்காய் பருப்புவரத்து குறைவு | கோபிசெட்டிபாளையம்: கோபி சுற்று வட்டாரத்தில் பெய்யும் மழை காரணமாக தேங்காய் பருப்பு வரத்து குறைந்துள்ளது.கோபி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நடப்பு வாரம் 180 மூட்டை தேங்காய் பருப்பு ஏலத்துக்கு வந்தது. அதிகபட்சமாக கிலோ 34.89 ரூபாய், குறைந்தபட்சமாக 32.89 ரூபாய், சராசரியாக 33.69 ரூபாய்க்கு விற்றது. கோபி மற்றும் சுற்று வ... |
தமிழகம் | ஏட்டு மகனை தலைமையாசிரியர் பிரம்பால் அடித்ததாக புகார் | மதுரை: மதுரையில் போலீஸ் ஏட்டு மகனை, பள்ளி தலைமையாசிரியர் பிரம்பால் அடித்து காயப்படுத்தியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். எஸ்.எஸ்.காலனி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக உள்ளார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. மகன் கார்த்திகேயன்(12). ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப... |
தமிழகம் | வெங்காய பயிரில் "இலைப்பேன்' தாக்குதல் கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி அட்வைஸ் | கரூர்: கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் வெங்காய சாகுபடியில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது: கிருஷ்ணராயபுரம் பகுதியில் புதுப்பட்டி, அழகாபுரி, பூவாம்பாடி, பழைய ஜெயங்கொண்டம், பாப்பக்காப்பட்டி... |
தமிழகம் | புதிய டிரான்ஸ்ஃபார்மர் பணி தென்னிலை அருகே தாமதம் | க.பரமத்தி: தென்னிலை தெற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், மின்னழுத்தம் குறைபாடு காரணமாக புதிய டிரான்ஸ்ஃபார்மர் அமைக்க ஒப்புதல் கிடைத்து ஓராண்டாகியும், இன்னமும் பணிகள் துவக்கப்படாமல் உள்ளது.தென்னிலை தெற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட லட்சுமி நகர் செஞ்சேரி வலசு, சுண்டமேடு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வினியோகிக்கப்படும்... |
தமிழகம் | பட்டா மாறுதல் சிறப்பு முகாம் | சோழவந்தான்: சோழவந்தான் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது. தாசில்தார் நூர்ஜஹான்பேகம் தலைமையில், மண்டல துணை தாசில்தார் ராமன் முன்னிலையில் துவங்கியது. ஆர்.ஐ.,க்கள் பார்த்தீபன், பிரபாகரன் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் பழனிமுத்து, ராமசாமி, மனோகரன், கிருஷ்ணமூர்த்தி,அரசன் ஆகியோர் 45 மனுக்களை பரிசீலனை ச... |
தமிழகம் | கொடிங்கால் வாய்க்காலில் மழைநீர் வடிந்து செல்வதால் விவசாயம் பாதிப்பு | குளித்தலை: குளித்தலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் மழை பெய்து வருவதால், கொடிங்கால் வாய்க்கால்களில் மழைநீர் வடியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டு மருதூர் கொடிங்கால் வாய்க்கால் கல்லூப்பாலத்தில் செடி கொடிகள் ஆகாயத்தாமரைகள் தேக்கமடைகிறது. த்ல்லூரி பாலத்தில் தண்ணீர் செல்லும் வழி மிகவும் குறுகிய வாழ்வு கொண்டதால் தண்... |
தமிழகம் | கல்விக்கடன் வழங்கும் விழா | சோழவந்தான்: சோழவந்தான் கனரா வங்கியில் கல்விக்கடன் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு சோழவந்தான் பேரூராட்சி நிர்வாக அதிகாரி ராஜா தலைமை வகித்தார். டாக்டர் மோகன், வக்கீல் குருநாதன் முன்னிலை வகித்தனர். கனரா வங்கி கிளை மேலாளர் கோவிந்தன் வரவேற்றார். கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான காசோலையை திருவேடக... |
தமிழகம் | வேலாயுதம்பாளையம் பகுதியில் கனமழை | வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் சுற்றுப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேலாயுதம்பாளையம், புகளூர், நொய்யல் சுற்றுப்பகுதிகளில் கடந்த இரு நாட்களாக இரவு நேரங்களில் பலத்தி இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஆடி மாதம், காவிரி டெல்டா பாசனங்களுக்காக காவ... |
தமிழகம் | விழிப்புணர்வு முகாம் | மேலூர்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மேலூரில் மாற்று திறனாளர்களுக்கான கல்வி விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. நேற்று இதன் ஒரு அங்கமாக மாற்று திறனாளிகளின் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் மேலூரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீதேவி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். வளமைய மேற்பார்வையாளர்... |
தமிழகம் | நொய்யல் ஆற்றின் தடுப்புச்சுவர் சேதம் | கரூர்: கரூர் அருகே நொய்யல் ஆற்றின் தடுப்புச்சுவர்கள் மழைநீர் அரிப்பினால் சேதமடைந்து இடிந்து விழுந்தது.வேலாயுதம்பாளையம் அடுத்த நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் அருகில், காவிரியாற்றின் கூடுதுறை உள்ளது. இங்கியிருந்து நொய்யல் ஆறு, புகளூர் பாசன வாய்க்கால் ஆகியவை பிரிந்து செல்கிறது. சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் ந... |
தமிழகம் | கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு | கரூர்: ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த செஸ் போட்டியில், பல்வேறு பிரிவுகளில் கரூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்றனர். போட்டியில், 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவி சவுந்தர்யா முதலிடத்தையும், ஏழாம் வகுப்பு மாணவர் விக்னேஷ் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். கரூர் மாவட்ட இளை... |
தமிழகம் | மாமியாரை கொலை செய்து நகை திருடியவருக்கு ஆயுள் | மதுரை: மதுரையில் மாமியாரை கொலை செய்து நகைகளை திருடியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2வது விரைவுகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. மதுரை சிம்மக்கல் தைக்கால் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி ராஜம்மாள் (60). 2008 செப்டம்பர் 16ம் தேதி சந்திரசேகரன், மாத்திரைகள் வாங்க ஆஸ்பத்திரிக்கு சென்றார். மகன் வேலைக்கு சென்று விட்டார... |
தமிழகம் | இறைச்சி விற்பனையில் தரசான்று இல்லை மூடிக்கிடக்கும் நகராட்சி ஆடுவதை சாலை | கரூர்: கரூர் நகராட்சி ஆடு வதைச்சாலை நான்கு மாதங்களாக மூடிக்கிடப்பதால், விற்பனையாகும் இறைச்சிக்கு மருத்துவ தரச்சான்று அளிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஆடு வதைச்சாலையும் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் நகராட்சியில் இரண்டு ஆண்டுக்கு முன் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆடு வதைச்சாலை... |
தமிழகம் | ரயில் தகவல் மையம் துவக்கம் | மதுரை: மதுரை தெற்கு ரயில்வே கோட்ட அலுவலகத்தில், தானியங்கி தகவல் டெலிபோன் சேவை துவக்க விழா நடந்தது. கோட்ட மேலாளர் அனில் சிங்கால் துவக்கி வைத்தார். தகவல்களை 721 25/ 721 26 ரயில்வே எண்கள் மற்றும் 0452- 230 8931 ல் தொடர்பு கொள்ளலாம். பணியாளர்கள் தொடர்பான விபரங்கள், கான்ட்ராக்டர்கள், பொருட்களை வினியோகிப்பவர்கள் பில்களின் தற... |
தமிழகம் | "முதல்வர் விருது' பெற விருப்பமா? விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு | கரூர்: முதல்வர் விருது பெற கரூர் மாவட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு 2010-11ம் ஆண்டுக்கு திறமையுள்ள இரண்டு விளையாட்டு வீரர் மற்றும் இரண்டு வீராங்கனைகளை தேர்தெடுத்து ஆண்தோறும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் மு... |
தமிழகம் | ஆடிப்பட்டம் நாற்றுப்பணி துவக்கம் வேலாயுதம்பாளையம் விவசாயிகள் மகிழ்ச்சி | வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் சுற்றுப்பகுதியில் ஆடிப்பட்டம் விவசாயத்துக்கு நெல் நாற்று பதியம் போடுவதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பருவநிலை சாதகமாக உள்ளதால், பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேலாயுதம்பாளையம் சுற்றியுள்ள நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, கட்டிபாளையம்,... |
தமிழகம் | ஜெயலட்சுமி மனு தள்ளுபடி | மதுரை: மதுரையில் சி.பி.ஐ., பதிவு செய்த மோசடி வழக்குகளில் இருந்து விடுவிக்க கோரி (சிவகாசி) ஜெயலட்சுமி தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த சில நகை கடை உரிமையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக ஜெயலட்சுமி, இன்ஸ்பெக்டர்கள் இளங் கோவன், மலைச்சாமி ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்... |
தமிழகம் | சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் மயக்கம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் இரு அரசு பள்ளிகளில் சத்துணவு முட்டை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. வேப்பனப்பள்ளி யூனியனுக்கு உட்பட்ட கொரல்நத்தம் அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று மதியம் பள்ளியில் சத்துண முட்டை சாப்பிட்ட எட்டாம் வகுப்பு மாணவி சபீனா அஸ்மிக்கு... |
தமிழகம் | கஞ்சா பொட்டலத்தை வீசி சென்ற முதியவருக்கு வலை | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே போலீஸாரை பார்த்ததும் தன்னிடம் இருந்த கஞ்சா பொட்டலத்தை வீசி விட்டு தப்பியோடிய முதியவரை போலீஸார் தேடி வருகின்றனர். ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீஸார் பேயனூர் பகுதியில் ரோந்து சென்றனர். போலீஸாரை பார்த்ததும் அப்பகுதியில் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கையில் இருந்த பொட்ட... |
தமிழகம் | திருப்பரங்குன்றத்தில் ரூ.12.86 கோடியில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நிறைவு | திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் ரூ. 12.86 கோடியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நிறைவடைந்து, நேற்று சோதனை செய்யப்பட்டது திருப்பரங்குன்றம் நகராட்சி பகுதிக்கு விராட்டிபத்து, மாடக் குளம், தென்கால் கண்மாய்களில் ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அது மக்களுக்கு போதுமானதாக இல்லை. ... |
தமிழகம் | பஞ்., தலைவர் போட்டியின்றி தேர்வு | ஓசூர்: தளி அடுத்த பின்னமங்கலம் பஞ்சாயத்து தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.தளி அடுத்த பின்னமங்கலம் பஞ்சாயத்து தலைவராக தேவரபெட்டப்பா இருந்தார். இவர் சமீபத்தில் இறந்து விட்டார். இதனால், பஞ்சாயத்து தலைவர் பதவி காலியாக இருந்தது. தற்போது உள்ளாட்சி காலியிடங்களுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் நடந்தி வருகிறது. தேவரபெட்டப்... |
தமிழகம் | அ.தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல்: திடீர் மறியல் | ஓசூர்: அஞ்செட்டி அருகே அ.தி.மு.க., பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து, அக்கட்சியினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அஞ்செட்டியை அடுத்த பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (28). இவர் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர். டெம்போ டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு டெம்போவில் தூங்கி கொண்ட... |
தமிழகம் | திருச்சி மாநகரில் விடிய, விடிய சோதனை பல்வேறு பிரிவுகளில் 826 வழக்குப்பதிவு | திருச்சி: திருச்சி மாநகரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை போலீஸார் நடத்திய சோதனை மூலம் ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 826 வழக்கு நேற்று ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் நடக்கும் குற்றச் செயல்களை குறைக்கும் வகையில் அட... |
தமிழகம் | மாநில கிரிக்கெட் மதுரை அணி வெற்றி | மதுரை: மதுரையில் மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த மாவட்டங்களுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், சிவகங்கை அணியை, மதுரை அணி வென்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.முதல் இன்னிங்சில் மதுரை அணி 246 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரசன்ன வெங்கடேஷ் 51 ரன், சையது இப்ராகிம் 72, மணிகண்டன் 25 ரன் எடுத்தனர். சி... |
தமிழகம் | மலையில் இருந்து மனைவியை தள்ளி கொலை செய்ய முயன்ற கணவன் கைது | ஓசூர்: ஓசூர் மலைக்கோவில் பாறையில் இருந்து மனைவியை தள்ளி கொலை செய்ய முயன்ற கணவனை போலீஸார் கைது செய்தனர். தேன்கனிக்கோட்டை அடுத்த கரடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் மாதையன் (40). இவரது மனைவி கவுரம்மா (35). இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு ஐந்து பெண் குழந்கைகள் உள்ளனர். தற்போது, கர்நாடகா மாநிலம்... |
தமிழகம் | ஏ.யூ.டி., ஆர்ப்பாட்டம் கல்லூரி முதல்வர்களுக்கு சட்டவிரோத பணி நீட்டிப்பு? | திருச்சி: திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர்களுக்கு சட்டவிரோதமாக பணி நீட்டிப்பு உத்தரவை திரும்ப பெறக்கோரி, பல்கலை ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி- தஞ்சை மண்டல பல்கலை ஆசிரியர் கழகம் (ஏ.யூ.டி) மற்றும் பல்கலை ஒருங்கிணைப்புக்குழு சார்பில், ஜமால் முகமது கல்லூரி, ஹோல... |
தமிழகம் | சேதம்பல இடங்களில் பெரியாறு கால்வாய் கடை மடை வரை தண்ணீர் பாயுமா | மேலூர்: பெரியாற்று அணையின் நீர் வரும் வரத்து கால்வாயில் பல இடங்கள் முற்றிலும் சேதமாகி உள்ளன. தண்ணீர் திறக்கும் போது இவ் வாய்க்கால் வழியாக வரும் தண்ணீர் கடை மடை வரை பாயுமா? என்ற சந்தேகம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது. ஒரு போக சாகுபடி பகுதியான மேலூர் தாலுகாவிற்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தண்ணீர் திறப்பது வழக்கம்.முதற் கட்... |
தமிழகம் | உண்ணாவிரதம் | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சார்பில் நாளை (ஜூலை 16) உண்ணாவிரம் நடக்கிறது.காட்டேரி பஞ்சாயத்து அனுமந்தீர்த்தம் அரசு துவக்கப்பள்ளி 1968ம் ஆண்டு துவக்கப்பட்டு, 2002ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்... |
தமிழகம் | யோகா டிப்ளமோ வகுப்பு | மதுரை: மதுரை வேதாத்திரி மகரிஷியின் உலக சேவா சங்கம் விஷன் பார் விஸ்டம் மற்றும் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகமும் இணைந்து யோகமும் மாண்பும் குறித்த பட்டப்படிப்பு, டிப்ளமோ வகுப்புகள் மேற்கு
எஸ்.என்.காலனி, திருநகர், யானைக்கல், சொக்கிகுளத்தில் நடைபெற உள்ளன. மேலும், உடற்பயிற்சி, இளமை காக்கும் காயகல்ப யோகம், கண்ணடி, தீ... |
தமிழகம் | ரயில் மறியலுக்கு முயன்ற 7 பேர் கைது | மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, மதுரையில் நேற்று சில அமைப்புகள் பந்த் நடத்தின.இதற்கு ஆதரவு தெரிவித்து, இந்து மக்கள் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட போவதாக அறிவித்தனர். நேற்று காலை மாவட்டத் தலைவர் சோலைகண்ணன் தலைமையில் இரு ஆட்டோக்களில் ஏழு பேர் வந்தனர். கட்டபொம்மன்... |
தமிழகம் | பஸ் கண்ணாடி உடைப்பு | சோழவந்தான்: சோழவந்தான் அருகே குருவித்துறையில் பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்தவர்கள், திடீர் பஸ் மறியலில் 30 நிமிடம் ஈடுபட்டனர். போலீசை கண்டதும் கலைந்து சென்றனர். மேலக்கால் ரோட்டில் சென்ற அரசு பஸ், தாராப் பட்டி விலக்கு ரோட்டில் சென்ற இரண்டு அரசு பஸ்களை ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்தன. ... |
தமிழகம் | விளாச்சேரி ஊராட்சி இடைத்தேர்தலில் கடும்போட்டி | திருப்பரங்குன்றம்: விளாச்சேரி ஊராட்சியில் வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் ஐந்து பேர்களுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது. விளாச்சேரி ஊராட்சியில் மூன்றாவது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் ஜூலை 22ல் நடக்க உள்ளது. இதில் ஐந்து பேர் போட்டியிடுகின்றனர். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட நல்லூர் 2 வது வார்டில் பொன... |
தமிழகம் | குழாய் இணைப்பு துண்டிப்பு: கமிஷனருடன் தகராறு | மேலூர்: அனுமதியற்ற குடிநீர் குழாயை துண்டிக்க சென்ற மேலூர் கமிஷனருடன் தகராறில் ஈடுபட்ட பொதுமக்களிடம், போலீஸ் உதவியுடன் குழாய்களை துண்டித்தார் கமிஷனர். மேலூர் நகரில் உள்ள 27 வார்டுகளிலும் முறையற்ற வகையில் உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி முதல் வார்டில் நேற்று முன்தினம் 40 இணைப... |
தமிழகம் | போலீஸாரை கண்டித்து மூ.மு.க., ஆர்ப்பாட்டம் | வேதாரண்யம்: வேதாரண்யத்தில் உள்ள மூவேந்தர் முன்னேற்றக்கழக அலுவலகத்துக்கு தீவைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்து மாநில தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள மூவேந்தர் முன்னேற்றக்கழக அலுவலகம், ஒரு லாரி ஷெட் ஆகியவை ஜூன் 17ம் தேதி நள்ளிரவு தீ வை... |
தமிழகம் | கடல் சீற்றத்தால் மீனவர்கள் முடக்கம் | வேதாரண்யம்: வேதாரண்யம் கடல் பகுதியில் சீற்றம் அதிகமாகவுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் முடங்கியுள்ளனர். வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், திலகரன் ஆகியோரது படகிலிருந்து கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை இந்திய ராணுவத்தினர் அறுத்து சேதப்படுத்தினர். இதைத்தொடர்ந்து கடலுக்கு செல்லாமல் மீன... |
தமிழகம் | தொழிலாளி தற்கொலை | வேதாரண்யம்: விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சிங்காரவேலு (50). விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில், நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று காலை இறந்தார். தலைஞாயிறு போலீஸ... |
தமிழகம் | வேலம்மாள் பொறியியல் கல்லூரி வெள்ளி விழா | மதுரை: மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வெள்ளி விழா, ஜூலை 22, 23 ல் நடக்கிறது. இதையொட்டி நடக்கும் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கில் பின்லாந்து செய்னாஜோகி பல்கலை கிம்மோ சால்மென்ஜோகி, வடக்கு டெக்சாஸ் மாகாண பல்கலை காமேஸ்நாமுதுரை, பிரிட்டன் ஸ்டப் போர்டுசை பல்கலை லோர்னாயூடன், ஓமன் ... |
தமிழகம் | மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி | மதுரை: மணிவாசகர் அறக் கட்டளை சார்பில் கிராமப் புற பள்ளி மாணவ,மாணவிகளுக்குகட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். எட்டாம் வகுப்புக்கு ம... |
தமிழகம் | மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிசூடுபிடித்தது இடைத்தேர்தல் பிரச்சாரம் | பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் 1வது வார்டு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பள்ளிபாளையம் மாவட்ட பஞ்சாயத்து 1வது வார்டு கவுன்சிலராக இருந்த அ.தி.மு.க.,வை சேர்ந்த ராமசாமி கடந்த ஆண்டு இறந்தார். காலியாக இருந்த கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் ஜூலை 22ம் தேதி நடக்கிறது.அதற்கான வேட்... |
தமிழகம் | ஓய்வூதியர் சங்க கூட்டம் | ராசிபுரம்: தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கக் கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. சங்கத்தலைவர் சின்னுசாமி தலைமை வகித்தார். செயலாளர் ரங்காதாசரி, இணைச்செயலாளர் சேரலாதன், பொருளாளர் ருக்மாங்கதன், மாவட்ட தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியர்களின் குறைகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் கு... |
தமிழகம் | வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி | மதுரை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பாக படிவங்கள் வழங்கப்பட்டன. இதன்படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். ஜூலை 10, 11ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மதுரை... |
தமிழகம் | இயற்கை மருத்துவ முகாம் | நாமக்கல்: இயற்கை நல வாழ்வு அமைப்பு, சுவஸ்திக் இயற்கை மருத்துவமனை மற்றும் பூனே என்.ஐ.என்., சார்பில், இலவச இயற்கை மருத்துவ முகாம் ஜூலை 18ம் தேதி நாமக்கல் சுப்புலட்சுமி மஹாலில் நடக்கிறது.சேலம் இயற்கை மருத்துவமனை டாக்டர் செந்தில்ராஜன் தலைமை வகிக்கிறார். இயற்கை நலவாழ்வு அமைப்பு நிர்வாகி வீரப்பன் வரவேற்கிறார். மத்திய சுகாதார... |
தமிழகம் | போலீஸ் அனுமதி மறுத்த காமராஜர் சிலை திறப்பு | திருச்செங்கோடு: திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காமராஜர் சிலை திறப்பு விழாவுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இருப்பினும், காமராஜர் சிலை பொதுமக்களின் பார்வைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு புது பஸ் ஸ்டாண்ட் அருகில் கடந்த நான்கு ஆண்டுக்கு முன் ... |
தமிழகம் | வெண்கல சூடாமணி விளக்கு கண்டெடுப்பு | மோகனூர்: வேலை உறுதி திட்டத்தில் வாரியை தூர்வாரும் போது, கண்டெடுக்கப்பட்ட வெண்கலத்தாலான சூடாமணி விளக்கு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மோகனூர் யூனியன் அரூர் பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அரூர்- சுக்காம்பட்டி வாரியை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அப்பணியில் 140க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள... |
தமிழகம் | மின்னல் தாக்கி பெண் பலிகணவன் தற்கொலை | டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்நதவர் கனி. இவரது மனைவி பொன்னுத்தாய் நேற்று முன் தினம் மின்னல் தாக்கி பலியானார். இதனால் மனமுடைந்த கனி விஷம் குடித்தார். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு நேற்று காலை இறந்தார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து
வருகின்றனர். மின்னல்... |
தமிழகம் | .வேலூரில் ரியல் எஸ்டேட் தொழில் முடக்கம்! பிளாட்டினம் கண்டுபிடிப்பால் நெருக்கடி | ப.வேலூர்: சித்தம்பூண்டியில் பிளாட்டினம் கனிமம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கியுள்ளது. ப.வேலூர் அருகே சித்தம்பூண்டியில் இந்திய புவியியல் துறையினர் நடத்திய ஆய்வில், பிளாட்டினம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சோளசிராமணி, பாமகவுண்டம்பாளையம், நாமதேவம், கருங்கல்பட்டி, எஸ்.புதுப... |
தமிழகம் | தொலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் | மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைக் கல்விக்கான தொடர்பு வகுப்புகள் ஜூலை 17, 18ம் தேதி நடக்க உள்ளது. இளங்கலை முதலாண்டு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடக்க உள்ளது. இளங்கலை முதலாமாண்டு, 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு, முதுகலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் சிவகாசி க... |
தமிழகம் | விவசாயிக்கு பாராட்டு செம்மைநெல் சாகுபடியில் ஏக்கருக்கு 61 மூட்டை மகசூல் | பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே ஒரு ஏக்கர் விளைநிலத்தில் செம்மைநெல் சாகுபடி செய்து, 61 மூட்டை மகசூல் எடுத்த விவசாயிக்கு 4,000 ரூபாய் காசோலை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளிபாளையம் அருகே தெற்குபாளையம் கிராமத்தில் செம்மை நெல் சாகுபடி செயல்விளக்க திடல் அமைக்கப்பட்டது. குறைந்த விதை, ஒரு நாற்று நடவு, சதுர நடவு, க... |
தமிழகம் | ப.வேலூரில் சூடுபறக்குது சோளக்கதிர் விற்பனை | ப.வேலூர்: ப.வேலூர் கோபிச்செட்டிப்பாளையத்தில் விளையும் சோளக்கதிருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளதால், அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. கோபிச்செட்டிப்பாளையத்தில் சோளம் பயிர் பரவலாக பயிரிடப்படுகிறது. அங்கு அறுவடை செய்யப்படும் சோளம் ப.வேலூர் சுல்தான்பேட்டையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சோளக்கதிரின் சு... |
தமிழகம் | பி.ஜி.பி., கல்லூரியில் வரவேற்பு விழா | நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி.,கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் கணபதி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பத்மாவதி வரவேற்றார். கல்வி நிறுவன துணைத்தலைவர் விசாலாட்சி மாணவ, மாணவியரை வாழ்த்திப் பேசினார். பி.ஜி.பி., கல்வி நிறுவன முதல்வர்கள் விவேகானந்தன், முகமது... |
தமிழகம் | கனரா வங்கி சார்பில் வாடிக்கையாளர் தினம் | ராசிபுரம்: ராசிபுரம், பிள்ளாநல்லூர், சீராப்பள்ளி கனரா வங்கி கிளைகளின் வாடிக்கையாளர் தினவிழா ராசிபுரத்தில் நடந்தது. விழாவுக்கு கனரா வங்கி திருச்சி கோட்ட மேலாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். ராசிபுரம் கனரா வங்கி கிளை முதுநிலை மேலாளர் சுந்தரேசன் வரவேற்றார். மேலாளர்கள் ராமசுவாமி, செந்தமிழ்செல்வன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன... |
தமிழகம் | பஸ் மீது கல்வீச்சு 6 பேர் கைது | அவனியாபுரம்: நேற்று காலை விமானநிலையத்திலிருந்து பெரியார் பஸ்ஸ்டாண்டிற்கு பஸ் சென்றுகொண்டு இருந்தது. மடக்குழி பஸ்ஸ்டாப் அருகே ஒரு கும்பல் கல் வீசியதில் முன் பக்க கண்ணாடி உடைந்தது வில்லாபுரத்தை சேர்ந்த முனியசாமி(38), கோபால்(27), கருப்பையா(45), அன்பழகன்(28), ரமேஷ்(24), தெய்வேந்திர பூபதி கைதாகினர். |
தமிழகம் | தாய்மொழிப் பற்று ஏற்படுத்த பள்ளிகளில் குழந்தைகள் சினிமா | நாமக்கல்: மாணவ, மாணவியரிடையே தாய்மொழி பற்றையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் குழந்தைகள் திரைப்படம் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவியரிடையே தீண்டாமை மற்றும் மூடப்பழக்கங்களை ஒழித்து, தாய்மொழி பற்று மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்த மகாத்மா காந்தி, பாரதி மற்றும் காமராஜர் ஆகியோரின் வாழ்க்க... |
தமிழகம் | தீயணைப்பு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு | மதுரை: மேலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி எம். பாலசுப்பிரமணியத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, மதுரை மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இங்கு பணியாற்றிய இ. பாலசுப்பிரமணியன், நெல்லைக்கு இடமாற்றப் பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் நிலைய அதிகாரி சரவணபாபுக்கும், பதவி உயர்வு அளிக்கப்பட்டு நாகர்கோவில் உதவி... |
தமிழகம் | கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டிடம் கலெக்டர் ஆய்வு | பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டிடம் அமைக்கப்படவுள்ள இடத்தை கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்காக சில மாதங்களுக்கு முன் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு அதற்கான அனுமதி பெறப்பட்டது. பாரதிதாசன் பல்கலை கல்ல... |
தமிழகம் | செக்கானூரணி, உசிலம்பட்டி பகுதிகளில் 33 பஸ்களின் கண்ணாடிகள் உடைப்பு | செக்கானூரணி: செக்கானூரணி, உசிலம்பட்டி பகுதிகளில், நேற்று 33 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்டக்கோரி பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேற்று பந்த் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செக்கானூரணி, கருமாத்தூர், செல்லம்பட்டி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்... |
தமிழகம் | சமத்துவபுர திறப்பு விழா பணி புதுகை அதிகாரிகள் மும்முரம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே துணை முதல்வர் பங்கேற்க உள்ள சமத்துவபுர திறப்பு விழா பணிகளில் அரசுத்துறையினரை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா சின்னான்கோன்விடுதி கிராமத்தில் மாவட்டத்தின் எட்டாவது சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா அரசு சார்பில் வரும் 30ம் த... |
தமிழகம் | வீட்டில் வெடிமருந்து பதுக்கல் புதுகை அருகே ஒருவர் கைது | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி வெடிமருந்து பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ள போலீஸார், அவரிடமிருந்து ஏராளமான வெடிமருந்து பொருள், ஜெலட்டின் குச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அடுத்த நெடுவாசல் அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சர்க்கரை ராவுத்தர்(55). இவ... |
தமிழகம் | 19ல் முதல்வர் வீடு முன் உண்ணாவிரதம் ஆயுதப்படை போலீஸ்காரர் அதிரடி | புதுக்கோட்டை: உயர் நீதிமன்ற கிளை உத்தரவை ஏற்க மறுக்கும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.,யை கண்டித்து, முதல்வர் வீடு முன் வரும் 19ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் முடிவு செய்துள்ளார்.புதுக்கோட்டை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தவர் ரவீந்திரன். கம்ப்யூட்டர் ப... |
தமிழகம் | மனைவி கொலை கணவர் சுற்றிவளைப்பு | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அடுத்த கணக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு(35). இவரது மனைவி பாக்கியலெட்சுமி(32). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அய்யாக்கண்ணு பெங்களூருவில் டெய்லர் வேலை பார்த்துவந்தார். அண்மையில் ஊர்திரும்பிய அய்யாக்கண்ணு மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவ... |
தமிழகம் | பெண்ணைத்தாக்கிய இரண்டு பேர் கைது | கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.கந்தர்வக்கோட்டை அருகே மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. பால்பண்ணை அருகே இவருக்கு சொந்தமான வீட்டுமனை உள்ளது. இதை சுத்தம் செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், குழந்தைவேலு, பழனியப்பன் ஆகியோர் வந்து, ""அவ்விடத்தை ச... |
தமிழகம் | குளத்தில் விழுந்து வியாபாரி பலி | புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் குளிக்கச்சென்ற பூ வியாபாரி ஒருவர் குளத்தில் தவறிவிழுந்து இறந்தார். புதுக்கோட்டை டவுன் மச்சுவாடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(49). இவர் பூ மார்கெட்டில் பூ வியாபாரம் செய்துவந்தார். நேற்றுமுன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு குளிப்பதற்காக அருகில் உள்ள பல்லவன் குளத்துக்கு சென்றுள்ளார். படி... |
தமிழகம் | அடிப்படை வசதி இல்லாமல் திண்டாட்டம் ஆவணிப்பேரூர் பஞ்., மக்கள் எச்சரிக்கை | இடைப்பாடி: இடைப்பாடி அருகே காமராஜர் நகரில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட அப்பகுதியினர் முடிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே ஆவணிப்பேரூர் பஞ்சாயத்து 3வது வார்டு காமராஜர் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் விசைத்தறி... |
தமிழகம் | வாழப்பாடியில் போலி டாக்டர்கள் உலா | நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்வாழப்பாடி: தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், வாழப்பாடி பகுதியில் கிராமங்களில் உலா வரும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சேலம்-உளுந்தூர்பேட்டை தேசி... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று முடிகிறது. | சென்னை: இந்தியா முழுவதும் 2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 1-ம் தேதி கணக்கெடுக்கும் பணி துவங்கியது. தற்போது அதன் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த கணக்கெடுப்பில் தங்களின் விவரங்களை சேர்க்காதவர்கள் வரும் 1-ம் தேதி நகராட்சி மற்றும் தாசில்தார் அல... |
தமிழகம் | மகளிர் திட்ட அலுவலரை கண்டித்து ஊழியர்கள் ஸ்டிரைக் | சங்ககிரி: சேலம் மகளிர் திட்ட அலுவலரை கண்டித்து சங்ககிரி யூனியன் ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (பஞ்சாயத்து) செண்பகவல்லி பணி புரிந்து வருகிறார். நேற்று காலையில் அவர் வாங்கி வைத்திருந்த வெள்ளை பேப்பர் பண்டல் திடீரென காணாமல் போனது. "யார் எடுத்தது' என்... |
தமிழகம் | பெரிய கிருஷ்ணாபுரத்தில் மனு நீதி திட்ட சிறப்பு முகாம் | ஆத்தூர்: ஆத்தூர் அருகே பெரியகிருஷ்ணாபுரத்தில் மனுநீதி திட்ட சிறப்பு முகாமில் 48 பயனாளிகளுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், டி.ஆர்.ஓ., நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆத்தூர் அருகே பெரியகிருஷ்ணாபுரம் துவக்கப்பள்ளியில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆத்தூர் ஆர்.டி.ஓ., சிராஜுன்... |
தமிழகம் | திண்டுக்கல் நூலகத்தில் "குட்டீஸ்' பகுதி புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நூலகத்தில் சிறுவர்களுக்கான சிறப்பு பகுதி துவக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர், சிறுமிகளிடம் நூலகம் வந்து செல்லும் பழக்கத்தை அதிகப்படுத்த இப்பகுதி துவக்கப் பட்டுள்ளது. இவர்கள் படிப்பதற்கேற்ப காமிக்ஸ், பொது அறிவு புத்தகங்கள் பல இங்குள்ளன. சிறுவர்களுக்கான விளையா... |
தமிழகம் | சமையல் கூடம் கட்டியும் "வேஸ்ட்' | நங்கவள்ளி: ஜலகண்டபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 75 ஆயிரம் ரூபாயில் புதிதாக சமையல் கூடம் கட்டியும், ஊழியர்கள் மரத்தடியில் சமையல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது பெற்றோரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஜலகண்டபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் சுற்றுப்பகுதியை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள... |
தமிழகம் | உள்ளாட்சி இடைத்தேர்தல்: 14 பேர் போட்டியின்றி தேர்வு | சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் 14 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சியில் காலி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 22ம் தேதி நடக்கிறது. போட்டியிட 66 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்து இருந்தனர். எட்டு பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 20 பேர் போட்டியிடுவதில் இரு... |
தமிழகம் | யூனியன் கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு | இடைப்பாடி: இடைப்பாடி யூனியன் 8வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 22ம் தேதி நடக்கிறது. அதற்கான மனு தாக்கல் 3ம் தேதி துவங்கி 10ம் தேதி முடிவடைந்தது. இடைப்பாடி யூனியன் 8வது வார்டு கவுன்சிலராக இருந்த தங்கவேல்... |
தமிழகம் | போதையில் தகராறு போலீஸ் ஏட்டு கைது | சேலம்: சேலத்தில் போதையில் வாலிபர்களிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார். சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ஆறுமுகம் (40). நேற்று முன்தினம் இரவு அவர் போதையில் தனது டூ வீலரில் சாரதா கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்தார். எதிரே ஒரே டூ வீலரில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர... |
இந்தியா | பிரெஞ்சு குடியரசு தின பேரணி | புதுச்சேரி: பிரெஞ்சு குடியரசு தினத்தை முன்னிட்டு, அந் நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் புதுச்சேரியில் பேரணியாக சென்றனர். பிரான்ஸ் நாட்டின் குடியரசு தினத்தை நினைவு கூறும் வகையில், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்ற பேரணி நேற்று முன்தினம் நடந் தது. பேரணியில் பங்கேற்றவர்கள் பிரெஞ்சு கொடியை கையி... |
இந்தியா | உதவித் தொகை வழங்கல் | புதுச்சேரி: புதுச்சேரி மெட்ரோ ஜே.சி., சார்பில் மாணவிக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.புதுச்சேரி மெட்ரோ ஜே.சி., சார்பில் கோவிந்தசாலை முடக்கு முத்து மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ரம்யா என்ற மாணவிக்கு செவிலியர் உதவியாளராக படிக்க 2 ஆண்டு கட்டணமாக 18 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட் டது.இந்த தொகையை ஜே.சி., தலைவர் ஆனந... |
இந்தியா | நலத்துறை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு | புதுச்சேரி: அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று, ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர்கள், தினக்கூலி பகுதி நேர ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். சங்க செயலர் அருள்தாஸ் வெளியிட் டுள்ள அறிக்கை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர்கள் மற்றும் தினக்கூலி பகுதி நேர ஊழியர்கள் சங்கம் சா... |
இந்தியா | சங்கர வித்யாலயா பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு | புதுச்சேரி: ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பவள விழாவை முன்னிட்டு சங்கர வித்யாலயா பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. லாஸ்பேட்டை சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பவள விழா கட்டடத்தை பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று திறந்து வைத்து, கல்வியின் சிற... |
இந்தியா | அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி மாணவர்- பெற்றோர் சங்கம் கோரிக்கை | புதுச்சேரி: இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் புதுச்சேரி மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரத்தை முதல்வர் கேட்டுப் பெற வேண்டும் என, மாநில மாணவர்- பெற்றோர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.சங்கத் தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் முடிந்து, வகுப்புகள் துவங்கப... |
இந்தியா | சுய உதவி குழுக்களுக்கு மானிய கடன் வழங்கல் | புதுச்சேரி: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானிய கடன் வழங்கும் விழா நடந்தது. முதலியார்பேட்டை, உழந்தை கீரப்பாளையம், அனிதா நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ வசந்தம் பூர் ணாம்பிகை மகளிர் சேமிப்பு குழுவினருக்கு பரோடா வங்கியின் மூலம் தொழில் தொடங்க மானிய கடன் வழங்கும் விழா நடந்தது. கவுன்சிலர் பாஸ்கரன், மகளிர் குழுவினருக்கு 2 லட்சம் க... |
இந்தியா | மின் தேவையை பூர்த்தி செய்ய வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை | புதுச்சேரி: மின் தேவையை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் ஜெகன்நாதன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்திற்கு நெய்வேலி, கல்பாக்கம் மற்றும் வைகுண்டம் ஆகிய இடங்களிலிருந்து, தேசிய மின்தொகுப்பு ஆணையம் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு... |
இந்தியா | ஆசிரியர் வீட்டில் ரூ.2 லட்சம் திருட்டு | புதுச்சேரி: உழவர்கரையில் ஆசிரியர் வீட்டில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். உழவர்கரை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் அருள்மரியதாஸ் (46). தனியார் பள்ளி ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட் டார். வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்த அருள்மரியதாஸ் மனைவி தெர... |
இந்தியா | நிலுவைத் தொகை வழங்க டேங்க் ஆபரேட்டர்கள் கோரிக்கை | வானூர்: கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர் சங்க கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. ஒன்றியத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வீராசாமி, மாவட்ட கவுரவ தலைவர் கோதண்டபாணி முன்னிலை வகித்தனர். செயலாளர் பாலசுந்தரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அரசு அறிவி... |
இந்தியா | மகளிர் காங்., சார்பில் அன்னதானம் | புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி மகளிர் வட்டார காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாளை முன் னிட்டு முருங்கப்பாக்கம் ஜூவாலா இல்லத்தில் உள்ள மனநலம் குன்றிய மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முதலியார்பேட்டை வட்டார மகளிர் காங்., தலைவி சாந்தி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., சபாபதி, மனநலம் பாதித்த மாணவர்களுக்கு அன... |
இந்தியா | வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கோரி தர்ணா போராட்டம் நடத்த முடிவு | புதுச்சேரி: பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கோரி வரும் 22ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த பொதுப்பணித் துறை தொழில்நுட்ப ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அலுவலகத... |
இந்தியா | அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைமுதல்வருக்கு ஜானகிராமன் | புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இந்தாண்டே நடைபெற முயற்சி எடுக்க வேண்டும் என, தி.மு.க., மாநில அமைப்பாளர் ஜானகிராமன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வர் கருணாநிதியின் பெரும் முயற்சியால் விழுப்புரம், திருவாரூர் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இந்தா... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.