category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
பிரெஞ்சு குடியரசு தின விழா
புதுச்சேரி: பிரெஞ்சு குடியரசு தினத்தையொட்டி, போர் வீரர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப் பட்டது. பிரெஞ்சு குடியரசு தின விழா நேற்று புதுச் சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவிடத் தில் நடந்தது. பிரெஞ்சு துணை தூதர் ரெனே மரோலியே, கலெக்டர் ராகேஷ்சந்திரா ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை ச...
இந்தியா
விதை நெல் மான்யம் வழங்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
புதுச்சேரி: விதை நெல்லுக்கான மானியத்தை அரசு உடனே வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கீதநாதன் விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் சமீபகாலமாக விவசாயத்திற்கு பயன்படுத் தும் உரங்களான யூரியா, பொட் டாஷ், டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் போன்றவற்றுக்கு தட்டுப்பா...
தமிழகம்
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூரில் நாளை நடக்கிறது
கடலூர்: விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கடலூரில் நாளை 16ம் தேதி நடக்கிறது. விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நாளை 16ம் தேதி நடக்கிறது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்கள் வேளாண்மை சார்ந்த குறைகளை, கோரிக்கைகளை கூறலாம். ...
இந்தியா
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி: தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வாக்காளர் விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி விவேகானந்ததாசன் வரவேற் றார். கல்லூரி முதல்வர் சீத்தாராமன் தலைமை தாங்கி பேசுகையில், வாக் களிப்பது தங்கள் ஜனநாயகக் கடமை என்பதை வாக் காள...
தமிழகம்
வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணி தாமதம்! மாற்று வழி ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை
திட்டக்குடி: திட்டக்குடி வெலிங் டன் ஏரி கரைகள் சீரமைப்பு பணி பருவமழைக்கு முன்னதாக நிறைவடையுமா என விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள 2580 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டு வெலிங்டன் ஏரி மூலம் திட்டக்குடி, விருத் தாசலம் தாலுகாக்களை சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன ...
இந்தியா
சுதானா நகர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
புதுச்சேரி: சுதானா நகர் செல்வ விநாயகர் கோவிலில் இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தன பூஜை, கோ பூஜை, கஜ பூஜைக்குப் பின், 108 சங்காபிஷேகம், கணபதி ஹோமம் நடந்தது. 10.30 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம், 11 மணிக்கு சங்கு கலச புறப்பாடு நடந்த...
தமிழகம்
பழைய தலைமை செயலகம் முன்பு மறியல் வேலையில்லா தமிழாசிரியர் சங்கம் முடிவு
திட்டக்குடி: பழைய தலைமை செயலகம் முன்பு நடக்க உள்ள மறியலில் பங்கேற்க வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் கள் சங்க செயற்குழு முடிவு செய் துள்ளது. வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் பெண்ணாடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். பொருளாளர் சபாநாயகம், செயலாளர் ராயதுரை முன்னிலை வக...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
கடலூர்: கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ஷேர் ஆட்டோக் களை நிறுத்த அனுமதிக்க கோரி ஜீவா ஷேர் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன், மணிகண்டன், கந்தசாமி, ஆறுமுகம், ராமன், சுந்தரம் முன்னிலை வகித்தனர். ஆனந்த் வரவேற்றார். ஏ.ஐ.டி.யு.சி., மா...
இந்தியா
பாஸ்போர்ட் விண்ணப்பம் சேகரிப்பு அலுவலகம் காரைக்காலில் அமைக்க மனு
காரைக்கால்: காரைக்காலில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சேகரிக்கும் அலுவலகம் அமைக்க வேண்டும் என கோட்டுச்சேரி தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப் பட்டது.காரைக்கால் கோட்டுச்சேரி தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், தலைவர் ரெஜிஸ் காளிங்கராயர் தலைமையில் மாவட்ட கலெக்டர் பிராங்கிளினை சந்தித்...
தமிழகம்
இலவச காஸ் அடுப்பு வழங்கல்
சிதம்பரம்: சிதம்பரம் அம்பலத்தடி மடம் தெரு நகராட்சி பள்ளியில் அரசு இலவச காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கவுன்சிலர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இலவச காஸ் அடுப்புகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, ந...
தமிழகம்
மருத்துவ முகாம்
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த ஊமங்கலம் கிராமத்தில் பிரபஞ்ச உயிர் ஆற்றல் மைய அறக்கட்டளை மற் றும் விஜயசரஸ்வதி கிளினிக் சார்பில் இலவச ஹோமியோபதி மற்றும் சித்தா மருத்துவ முகாம் நடந்தது.அறக்கட்டளை தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார். பொருளாளர் சாந்தி முன்னிலை வகித் தார். ஊராட்சி தலைவர் சங்கர் முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர்...
இந்தியா
வரதட்சணை கேட்டு கொடுமை கணவர், மாமியார் மீது வழக்கு பதிவு
புதுச்சேரி: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பெண் கொடுத்த புகார் குறித்து, கணவர், மாமியார் உள்ளிட்ட 3 பேர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். முத்தியால்பேட்டை மாணிக்க முதலியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (30). சென் னையில் உள்ள கம்ப் யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், புது...
இந்தியா
இந்திய கம்யூ., மாநில குழு கூட்டம்
புதுச்சேரி: இந்திய கம்யூ., கட்சியின் மாநில குழு கூட்டம் நேற்று நடந்தது.முதலியார்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத் திற்கு ராமன் தலைமை தாங்கினார். அரசியில் நிலை குறித்து மாநில செயலர் நாரா கலைநாதன் பேசினார். தேசியக்குழு உறுப் பினர் விசுவநாதன், துணை செயலர்கள் ராமமூர்த்தி, அபிஷேகம், நிர்வாக குழு உறுப்பினர் கள் ச...
இந்தியா
மகளிருக்கு சிறப்பு பஸ்கள் இயக்க மத்திய அமைச்சரிடம் மனு
புதுச்சேரி: நகரப் பகுதியில் மகளிருக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வலியுறுத்தி, நகரமன்ற தலைவி ஸ்ரீதேவி தலைமையில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியிடம் மனு அளித்தனர். புதுச்சேரி நகரப் பகுதியில் மகளிர் சிறப்பு பஸ்கள் இயக்கக் கோரி நகர மன்றத் தலைவி ஸ்ரீதேவி தலைமையில், உழவர்கரை நகர மன்ற துணைத் தலைவி தமிழ்ச்செல்வி மற்றும் நகராட்சி கவ...
தமிழகம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
விருத்தாசலம்: போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை சார்பில் டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் விருத்தாசலத்தில் நடந்தது. கடலூர் மண்டல போக் குவரத்து அலுவலர் ஜெயக் குமார் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., ராஜசேகரன் முன்னிலை வகித்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் சாலை வித...
இந்தியா
அறிவியல் கண்காட்சியில் வென்ற மாணவருக்கு பரிசு
புதுச்சேரி: மாநில அளவில் நடந்த கண்காட்சியில் சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்ட மாணவருக்கு காசோலை வழங்கப்பட்டது. பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் பூவரசன், புதுச்சேரி மாநில அளவில் நடந்த கண் காட்சியில் பங்கேற்று, தனது படைப்பை பார் வைக்கு வைத்தார். இவரது படைப்பு சிறந்த படை ப்பாக தேர்வு செய் யப்பட்ட...
இந்தியா
ரோந்து பணிக்கு பைக்: எஸ்.பி., வழங்கினார்
காரைக்கால்: காரைக்கால் போலீஸ் நிலையங்களுக்கு ரோந்து பணிக்காக 21 மோட்டார் சைக்கிள்களை எஸ்.பி., மோகன் வழங்கினார். காரைக்காலில் உள்ள 6 போலீஸ் நிலையம், ஒரு புறக்காவல் நிலையம், காவல் கட்டுப்பாட்டு அறை, கடலோர போலீஸ் நிலையம் ஆகியவற்றுக்கு கடந்த காலத் தில் ரோந்து பணிக்காக டி.வி.எஸ்.50 மோட்டார் சைக்கிள் மற்றும் புல்லட் வழங்கப்...
தமிழகம்
ஓ.பி.ஆர்., நினைவு கல்வியியல் கல்லூரி 3ம் ஆண்டு பட்டமளிப்பு
குறிஞ்சிப்பாடி: வடலூர் ஓ.பி.ஆர்., நினைவு கல்வியியல் கல் லூரி மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் 17ம் தேதி நடக்கிறது. வடலூர் ஓ.பி.ஆர்., நினைவு கல்வியியல் கல் லூரி மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் சனிக்கிழமை 17ம் தேதி காலை 11 மணிக்கு அருட் செல்வர் டாக்டர் மகாலிங்கம் கலையரங்கத்தில் நடக்கிறது. ஓ. பி.ஆர்., கல்வி நிற...
இந்தியா
அரசு வேலைக்கு விண்ணப்பிக்க வயது வரம்பை உயர்த்த கோரிக்கை
புதுச்சேரி: அரசு வேலைக்கு விண்ணப்பிப்பதற் கான வயது வரம்பை உயர்த்த வேண் டும் என அனந்தராமன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது குதிரைக் கொம்பாகவும், பகல் கனவாகவும் உள் ளது. 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பகத் தில் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்...
இந்தியா
பெரிய காலாப்பட்டில் மூடப்பட்ட நியாய விலைக்கடை திறப்பு
காலாப்பட்டு: பெரிய காலாப்பட்டில் மூடப்பட்ட நியாய விலைக்கடை நேற்று திறக் கப்பட்டது. பெரிய காலாப்பட்டு மீனவர் பகுதியில் பாப்ஸ்கோ நியாய விலைக்கடை உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் மண் ணெண்ணெய் வழங்கும்போது, பற்றாக் குறை காரணமாக பிரச்னை ஏற்பட்டு வந் தது. இதையடுத்து, கடந்த 27ம் தேதி முதல் இந்த நியாய விலைக் கடை பூட்டிக் கிடக்கிற...
இந்தியா
நிர்வாகிகள் தேர்வு
புதுச்சேரி: புதுச்சேரி பட்டதாரி ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கவுண்டன்பாளையத்தில் பட்டதாரி ஆசிரியர் சங்கத் தின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். சங்கத் தலைவராக மஞ்சினி, துணைத் தலைவர்களாக ரகுநாதன், ஜெயந் தன், பொதுச் செயலராக செல்வராசு, இணைச் செயலர்க...
தமிழகம்
சாகுபடி காலத்தில் இடு பொருட்கள் வழங்க விவசாயிகள் கோரிக்கை
கடலூர்: செம்மை நெல் சாகுபடி நேரத்தில் இடு பொருட் களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள் ளனர். கடலூர் செம்மண்டலம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட் புக் கூட்டம் நடந்தது. இணை இயக்குநர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அண்ணாகிராம பகுதியைச் சேர்ந்த விவசாயி வரதன், 'உளுந்து பயிருக்கு ...
தமிழகம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன் முதலில் அறுவை சிகிச்சை முறையில் ஆண் குழந்தை பிறந்தது. பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டு 24 மணி நேரம் பிரசவம் பார்க்கும் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 11ம் தேதி காலை 10 மணிக்கு குறவன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த த...
தமிழகம்
தே.மு.தி.க., செயல்பாடு தொகுதி பொறுப்பாளர் ஆய்வு
திட்டக்குடி: பெண்ணாடம் பேரூராட்சியில் தே.மு.தி.க., சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திட்டக்குடி தனி சட்டசபை தொகுதி பெண்ணாடம் பேரூராட்சி 15வது வார்டில் தே.மு.தி.க., சார்பில் கிளைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் செயல்பாடுகள், 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களை கட்சியில் இணைத்தல், ...
தமிழகம்
பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம்
ராமநத்தம்: ம.பொடையூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பெற் றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமாறன், ஊராட்சித் தலைவர் தெய்வராணி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முத்துகுமாரவேல் வரவேற்றார். ஆசிரியர்கள் ராஜமாணிக் கம், மனோகரன், முன் ...
தமிழகம்
அப்துல்கலாம் உடுமலைக்கு வருகை
உடுமலை:உடுமலை ஜி.வி.ஜி., கலையரங்கில் ஜூலை 17ம் தேதி மாலை 5.00 மணிக்கு நடக்கும் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அப்துல்கலாம் பேசுகிறார். முன்னதாக, மாலை 3.45 மணிக்கு, கணியூர் ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் விழாவில் அப்துல்கலாம் கிராமப்புற பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். வெளிச்சம்' இலவச பயிற்ச...
தமிழகம்
தீ குளித்த பெண் பலி
கடலூர்: தீ குளித்த பெண் இறந்தார். பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டையைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி நளினி (29). இவருக்கு கடந்த 10ம் தேதி வயிற்று வலி ஏற் பட்டது. அதில் விரக்தியடைந்த நளினி தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த நளினியை மருத் துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். புத...
தமிழகம்
சேத்தியாத்தோப்பில் தரமற்ற விதை நெல் நடவடிக்கை எடுக்க கோரி மனு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் தரமற்ற விதை நெல் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க., மாவட்ட விவசாய பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க., விவசாய பிரிவு இணை செயலாளர் அப்பாதுரை, கலெக்டர் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: சேத்தியாத...
தமிழகம்
காரை பொன்னியம்மன் கோவிலில் தேரோட்டம்
செஞ்சி: காரை பொன்னியம்மன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். செஞ்சி தாலுகா காரை கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 6ம் தேதி காப்பு கட்டி,  ஊரணி பொங்கல் வைத்தனர். தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்...
தமிழகம்
லாரி மோதி கோர்ட் ஊழியர் பலி
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் லாரி மோதி கோர்ட் ஊழியர் இறந்தார். நெல்லிக்குப்பம் மேல்பாதியைச் சேர்ந்தவர் கோர்ட் ஊழியர் மூர்த்திராமன் (45). இவர் நெல்லிக்குப்பத்தில் இருந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆலைரோட்டில் சென்ற போது எதிரே வந்த லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூர்த்திராமன்...
தமிழகம்
விழுப்புரம் அருகே ஓட்டலுக்கு தீ வைப்பு
விழுப்புரம்: மர்ம நபர்கள் ஓட் டலுக்கு தீ வைத்ததில் 50 ஆயிரம் ரூபாய் மதிப் பிலான பொருட்கள் சாம்பலா கியது.விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் (52). பண்ருட்டி சாலை யோரம் ஓட்டல் நடத்தி வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு சென்றுள்ளார். இரவு 11 மணியளவில் மர்ம நபர் கள் ஓட்டலுக்கு ...
தமிழகம்
அரசு துவக்கப் பள்ளியின் செயல்பாடு சபாஷ்!...கையேடு, அடையாள அட்டை அறிமுகம்
திருவெண்ணெய்நல்லூர்: துலுக்கப்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவ, மாணவிகளுக்கு கையேடு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த துலுக்கப்பாளையம் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி செயல் பட்டு வருகிறது. இப் பள்ளியில் மாணவர்களுக்கு கையேடு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மண...
தமிழகம்
பூட்டியிருந்த வீட்டு உரிமையாளர்கள் பதிந்து கொள்ள இன்று கடைசி நாள்
விழுப்புரம்: முதல்வர் வீட்டு வசதி திட்டத்தில் கணக்கெடுப்பு பணியின் போது பூட்டியிருந்த வீட்டு உரிமையாளர்கள் பதிந்து கொள்ள இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பழனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்  தில் முதல்வர் வீட்டு வசதி திட்டத்தில் 1104 ஊராட்சிகளிலும் கூரை வீடுகள் கணக் ...
தமிழகம்
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சங்கராபுரத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம்: தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் சங்கராபுரத்தில் நடந்தது.ஆசிரியர் மாணவர் விகிதம் 1. 30 என்று நடைமுறை படுத்த வேண்டும். உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய விகிதங்களை அறிவிக்க வேண்டும். அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அவ...
தமிழகம்
மாவட்டத்தில் இதுவரை ரூ.52.96 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் எம்.பி., அழகிரி தகவல்
கடலூர்: மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மொத்தம் 308.56 கோடிரூபாய் நிதி ஒதுக் கீடு பெறப்பட்டு இதுவரை 52.96 கோடி மதிப் பீட்டில் பல்வேறு வளர்ச் சிப்பணிகள் நடைபெற் றுள்ளன என எம்.பி., அழகிரி கூறினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த விழிப்புணர்வு மற...
தமிழகம்
மனைவியை கொடுமை செய்த கணவர் கைது
திருக்கோவிலூர்: வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலூர் அடுத்த மேலத்தாழனூர் கிராமத்தை சேர்ந்த கணபதி மகன் குப்புசாமி (25). இவரது மனைவி பத்மாவதி (24). இவர்களுக்கு 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. வரதட்சணையாக 50 ஆயிரம் ரூபாய் பணம், மொபட் வாங்கி வருமாறு கூறி கணவர் குப்புசாமி, உறவினர்க...
தமிழகம்
நடராஜர் கோவிலில் 8வது முறையாக உண்டியல் திறப்பு
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஒன்றரை ஆண்டுகளில், எட்டாவது முறையாக நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் உண்டியல் காணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரை 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடர...
தமிழகம்
லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் கல்லூரி மாணவர் இறந்தார்.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மனோகர் மகன் பிரவீன்(20). இவர் சென்னை ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., இறுதியாண்டு படித்து வந்தார்.  இவருடன் படிக்கும் ஆவடியைச் சேர்ந்த ஜெயக்கிருஷ்ணா(20), பிரவீன் இருவரும் நேற்...
தமிழகம்
நடராஜர் கோவில் நுழைவு போராட்டம்எம்.எல்.ஏ., உள்ளிட்ட 473 பேர் கைது
சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாயில் நுழைவு போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட மா.கம்யூ., எம்.எல்.ஏ., மகேந்திரன் உள் ளிட்ட 473 பேர் கைது செய்யப் பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் சென்ற தெற்கு வாயில் அடைக்கப்பட்டு கிடப் பதை கண்டித்து, தெற்கு வாயில் வழியாக கோவிலுக்குள் செல்லும் போரா...
தமிழகம்
காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூரில் குடிநீர் வழங்க கோரி பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.அரகண்டநல்லூர் பேரூராட்சி கொட்டாமேட்டில் தெரு குழாய் மூலம்  குடிநீர் சப்ளை கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டது. ஒரு சில வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி விடுவதால் தண்ணீர் சப்ளை கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். நேற்...
தமிழகம்
கடலோரக் காவல் நிலையம் 2ம் கட்டமாக கடலூரில் அமைக்கப்படும்: ஐ.ஜி., பேட்டி
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 2-வது கட்டமாக கடலோர காவல் நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என கடலோர காவல்படை ஐ.ஜி., கூறினார். கடலோரக் காவல்படை ஐ.ஜி., ராஜேஸ்தாஸ் நேற்று கடலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடலூர் மாவட்ட வருகையின் முக்கியத்துவம் என்ன? கடலோர பகுதியை கண்காணிக்க மோட்டார் சைக்கிள் பய...
தமிழகம்
வாலிபருக்கு கொலை மிரட்டல்
கள்ளக்குறிச்சி: வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த பைத்தந்துறை புதூர் காலனியைச் சேர்ந்தவர்கள் மணி மகன் ரபேஸ்(30) மற்றும் செல்லமுத்து. இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் மீண்டும் ஏற்பட்ட தகராறில்  செல்லமுத்து, அவரது நண்பர்கள் வெள...
தமிழகம்
பட்டா மாறுதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் பட்டா மாறுதலில் ஏற்படும் பிரச்னைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. திண்டிவனம் தாலுகாவில் உள்ள 7 சப் ரிஜிஸ்டிரார் அலுவலகங்களில் பதியப்படும் நிலங்கள், வீடுகள் ஆகியவற்றின் பட்டா மாறுதல் செய்வதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திண்டிவனம் ஆர்.டி.ஓ., மஞ்சுளா தலைம...
தமிழகம்
உலக மக்கள் தொகை தின விழா
திருக்கோவிலூர்: மணலூர்பேட்டை அரிமா சங்கம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழா கொண்டாடப்பட்டது.மணலூர்பேட்டை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு அரிமா சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் குமாரசாமி முன்னிலை வகித்தார். மணலூர்பேட்டை ஸ்டேட் பாங்க் கிளை மேலாளர் பிலிப்ஸ் குமார் சிறப்புரை நிகழ்த்த...
தமிழகம்
வியாபாரிகள் சங்க கூட்டம்
சங்கராபுரம்: சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.சங்கராபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் குசேலன் வரவேற்றார். சிவா, அருணாசலம், ஜனார்தனன், கோதண்டம், சிகாமணி முன்னிலை வகித்தனர். நிர்வாகி கள் ரவி, ராஜேந்திரன், ஜில் பிகா...
தமிழகம்
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  மதுரை உத்தப்புரம் தலித் மக்களுக்கு தொடரும் கொடுமையை கண்டித்து மா.கம்யூ., சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது. அவலூர் பேட்டை காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு கிளை செயலாளர் சின்ராஜ் தலைமை தாங் கினார். மாவட்டக்குழு உறுப்பினர் முருகன், வட்டக் கு...
தமிழகம்
சங்கமம் கல்லூரியில் உதவித்தொகை வழங்கல்
செஞ்சி: அண்ணமங்கலம் சங்கமம் கலை அறிவியல் கல் லூரியில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சாந் தகுமாரி தலைமை தாங்கினார்.  நிர்வாகிகள் டாக் டர் கள் சூரியபிரகாஷ், அஜிதா ரமேஷ், பொறியாளர் ரவீந்திரநாதன், செயலாளர் மாணிக்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மாணவர்களுக்கு அரசு உதவித்தொகைக்கான காசோலை...
தமிழகம்
உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க கூட்டம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலாளர் மாயவன் வரவேற்றார். துணை செயலாளர்கள் சரவணன், கிருஷ்ணன், கவுரவ தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் தமிழ்மணி,  மாநிலக்குழு உறுப்பினர் ராஜேந்த...
தமிழகம்
மணல்கொள்ளையை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் மணல் கொள்ளை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை  தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தாசில்தார் சிவஞானம் தலைமை தாங்கினார். இதில் கெடிலம், தென் பெண்ணை ஆறுகளில் நடக்கும் மணல் கொள் ளையை தடுப்பது குறித்து ஆலோசனை செய்யப் பட்டது. பொதுப...
தமிழகம்
பாராட்டு விழா
விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்ஸ் பெக்டர் சேகருக்கு பாராட்டு விழா நடந்தது. விழுப்புரம் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சேகர் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப் புத் துறை டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள் ளார். அவருக்கு விழுப்புரம் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் பாராட்டு விழா நடந்தது. இதில் சப்-இன்ஸ்பெக் டர்கள...
தமிழகம்
விவேகானந்தா கல்லூரிக்கு தரச் சான்றிதழ் வழங்கல்
விழுப்புரம்: விழுப்புரம் சுவாமி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரிக்கு ஐஎஸ்ஓ.,தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது. ஜெயம் கல்வி அறக்கட்டளை சார்பில் விழுப்புரம் அடுத்த ஒரத்தூரில் சுவாமி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கு ஐ.எஸ்.ஓ., தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விழாவிற்கு கல்லூரி தலைவர் ...
தமிழகம்
நிவாரண உதவி
செஞ்சி: செஞ்சி தி.மு.க., வினர் நிவாரண உதவி வழங் கினர். செஞ்சி பீரங்கிமேடு பண்டிதர் தெருவில் கடந்த 10ம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கருணா நிதி, பச்சையப்பன், மணி கண்டன் ஆகியோரது வீடுகள் எரிந்து சாம்பலா னது. இவர்களது குடும்பத் தினருக்கு  நகர தி.மு.க., சார்பில் அரிசி, வேட்டி, சேலை மற்றும்  2,000 ரூபாய் ஆகியவற்ற...
தமிழகம்
வளவனூரில் பவ்டா கிளை துவக்க விழா
விழுப்புரம்: பவ்டா நிறுவனத்தின் கிளை துவக்க விழா வளவனூரில் நடந்தது. பவ்டா தொண்டு நிறுவனத்தின் மகளிர் குழுவினருக்கு சிறுநிதி கடன் வழங்கும் வகையிலும், சமூக பணிகளை செய்யும் வகையிலும் வளவனூரில் புதிய கிளை துவக்க விழா நடந்தது. கிளையை பேரூராட்சி சேர்மன் சம்பத் திறந்து வைத்தார். பவ்டா நிறுவனத்தின் இயக்குனர் ஜாஸ்லின் தம்பி தலை...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா வழங்கல்
சங்கராபுரம்: சங்கராபுரம் வாசவி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப் பட்டது.சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலையைச் சேர்ந்த வடபாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த விழா விற்கு வாசவி கிளப் தலை வர் பால்ராஜ் தலைமை தாங்கினார். கல்வி குழு தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைஆசிரியர் செ...
தமிழகம்
பாலப்பாடி கிராமத்தில் விழிப்புணர்வு முகாம்
செஞ்சி: செஞ்சி தாலுகா பாலப்பாடி கிராமத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு ஹேண்ட் இன் ஹேண்ட் சீடு அறக்கட்டளை இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் ராஜசேகர் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி பெருமாள், மக்கள் மையம் இயக்குநர் ஜெயசெல்வன் முன்னிலை வகித்தனர். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகன்ராம், மாஜிஸ...
தமிழகம்
குழந்தைகள் மையக் கட்டடத்தில் சமூக விரோதிகள் அட்டகாசம்
தியாகதுருகம்: பெரியமாம்பட்டு பெண்கள் துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள குழந் தைகள் மையக் கட்டடத் தின் ஜன்னல்களை சமூக விரோத கும்பல் உடைத் துள்ளது. தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் பெரியமாம்பட்டு பெண்கள் துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் வட்டார வளமைய அலுவலகம் அருகே குழந்தைகள் மையக் கட்டடம் உள்ள...
தமிழகம்
மயான இடத்தை மாற்றக்கோரி முதல்வருக்கு விவசாயிகள் மனு
கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் காலனி மயான இடத்தை மாற்றி அமைக்கக் கோரி அரசுக்கு  தென்கீரனூர் விவசா யிகள் புகார் மனு அனுப்பி யுள்ளனர். கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனூர் விவசா யிகள் தமிழக முதல் வருக்கு அனுப்பியுள்ள மனு: கள்ளக்குறிச்சி வட்டம் ஏமப்பேர் காலனி மக்கள் பயன்படுத்தி வந்த மயான இடத்தின் ஒரு பகுதிபை பாஸ் சாலைக்கு எடுத் து...
தமிழகம்
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
திண்டிவனம்: திண்டிவனத்தில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனம் வாஜ்பாய் நகரைச் சேர்ந்தவர்  கொளஞ்சியப்பன் (40).  கடந்த 7ம் தேதி இரவு இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந் துள்ளனர். அங்கு பீரோவில் இருந்த 26 கிராம் தங்க நகைகள் ம...
தமிழகம்
வளையாம்பட்டு காலனிக்கு பஸ் வந்து செல்ல கோரிக்கை
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த வளையாம்பட்டில்  இளைஞர் பெருமன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை தலைவர் பழனியாபிள்ளை தலைமை தாங்கினார். முருகேசன், முனியன், மணிமாறன், சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் கோபி வரவேற்றார்.  கூட்டத்தில் புதிய  தலைவராக பழனியாபிள்ளை, துணை தலைவராக முனியன், துணைச் செயலாளராக காமராஜ...
தமிழகம்
மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்டி.ஐ.ஜி., மாசானமுத்து அதிரடி உத்தரவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத் தில் 6 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத் தில் பதவி உயர்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்து டி.ஐ.ஜி.,மாசானமுத்து உத்தரவிட்டுள்ளார். இதில் தனிப்பிரிவில் சப் இன்ஸ் பெக்டராக இருந்த கிருஷ் ணமூர்த்தி பதவி உயர்வு பெற்று மாவட்ட குற்ற...
தமிழகம்
விழுப்புரம் புறநகர் பகுதிகளில் தொடரும் திருட்டு சம்பவங்கள்
விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடர் திருட்டு சம்பவம் குறித்து குடியிருப்போர் சங்கத்தினர் அதிருப்தி தெரிவித் துள்ளனர். விழுப்புரம் மகாராஜபுரம் குடியிருப்பில் கடந்த மாதம் புகுந்த மர்ம நபர்கள் ஆசிரியர்கள் ஜான்கென்னடி, சீனுவாசன் ஆகியோரது வீடுகளில் 11 சவரன் நகைகளைத் திருடிச் சென்றனர். தொடர்ந்து பெரியார் நகர் காவேரி வீதியில் ...
தமிழகம்
விழுப்புரம் காமராஜர் சிலைக்கு ஏணிப்படி அமைவது எப்போது?
விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய ஏணிப்படி அமைக் கப்படவில்லை. விழுப்புரத்தில் முன் னாள் முதல்வர் காமராஜரின் 108வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் அரசு சார்பிலும், காங்., கட்சி சார்பிலும் காமராஜர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்...
தமிழகம்
ஆய்வுக்கு வந்த மத்திய குழு அதிகாரிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பரபரப்பு
தியாகதுருகம்: தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை ஆய்வு செய்ய வந்த மத்தியக்குழு பெண் அதிகாரிக்கு திடீரென உடல்நிலை பாதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை, டில்லியில் இருந்து வந்த மத்தியக் குழு அதிகாரி கோமளம் நாயர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று முன...
தமிழகம்
தகராறில் பற்களை உடைத்த மூவர் மீது வழக்குப் பதிவு
திருவெண்ணெய்நல்லூர்: பற்கள் உடைத்த தகராறு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். திருவெண்ணெய்நல் லூர் அடுத்த அருங்குரிக்கை கிராமத்தை சேர்ந் தவர்கள் ராமநாதன்(45), அருள். இருவரும் கடந்த 11ம் தேதி கரும்பு வெட் டும் கூலி பிரித்துக் கொள் ளும் போது தகராறு ஏற் பட்டது. அருளுக்கு ஆதரவாக மாரிமுத்து, சின்னதம்பி ஆகியோர் சேர்ந்து தாக...
தமிழகம்
வேலைவாய்ப்பு கருத்தரங்கம்
பொள்ளாச்சி :பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில், முதுகலை மற்றும் இளநிலை மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவது குறித்த கருத்தரங்குகள் நடந்தன.முதுகலை இரண்டாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான முகாமில், "சரத் அகாடமி' நிறுவன மனித மேலாண்மை பயிற்சியாளர் ராஜா மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டிய தகுதிகள் குறித்...
தமிழகம்
விழுப்புரம் நகராட்சி இடைத்தேர்தல் தி.மு.க.,- சுயேச்சை நேரடி போட்டி
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி 27வது வார்டு கவுன்சிலருக்கான இடைத் தேர்தலில் இருவர் போட்டியிடுகின்றனர்.விழுப்புரம் மாவட் டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் விழுப்புரம் நகராட்சியில் காலியாக உள்ள 27வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலும் நடக்கிறது.இதற்கான வேட்ப...
தமிழகம்
சவாலான பணியை சாதித்து காட்டிய சிறுதுளி அமைப்பு
கோவை : கோவையில் எப்போது மழை பெய்தாலும் அரசு மருத்துவமனை வளாகம் குளமாக மாறிவிடும். குளம் போல சூழ்ந்திருக்கும் தண்ணீரில் நீந்திச் செல்லும் நிலையும் ஏற்படும். மருத்துவமனையில் உள்ள பல பிரிவு வார்டுகளுக்கு நோயாளிகளை அழைத்து செல்வதற்குள், அரசு மருத்துவமனை ஊழியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாவர். பல ஆண்டுகளாக நீடித்த இப்பிரச்னையை...
தமிழகம்
பள்ளி மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவருக்கு வலை
திண்டிவனம்: பள்ளி மாணவியை கடத்திச்சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமம் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் இந்திரா(48). இவரது மகள் ஹெலன் (17), அதே பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பக்கத்து வீட்டில் வசித்த ஜெயராஜ் மகன் சுதாகர், இந்திராவிற்க...
தமிழகம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பொள்ளாச்சி, உடுமலைக்கு வருகை
உடுமலை : பொள்ளாச்சி, உடுமலையில் ஜூலை 16 மற்றும் 17ம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வருகிறார். உடுமலை ஜி.வி.ஜி., கலையரங்கில் ஜூலை 17ம் தேதி மாலை 5.00 மணிக்கு நடக்கும் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அப்துல்கலாம் பேசுகிறார். வெங்கடேசா குழுமங்களின் தலைவர் கெங்குசாமி, ஜி....
தமிழகம்
19ல் முதல்வர் வீடு முன் உண்ணாவிரதம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தவர் ரவீந்திரன்.குற்றச்சாட்டுகளின் பேரில் 2006ல் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், மீண்டும் அவரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ...
தமிழகம்
விழுப்புரத்தில் இரண்டு வீடுகளில் திருட்டு
விழுப்புரம்: விழுப்புரத்தில் இரு இடங்களில் நடந்த சம்பவத்தில் 110 சவரன் தங்க நகைகள், வீட்டு மனைப் பத்திரங்களை மர்ம கும்பல் திருடிச் சென்றது. விழுப்புரம் பெரியார் நகர் எதிரே உள்ள ஆடல் நகரைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜா (40). இவரது மனைவி டெய்சிராணி(30). இருவரும் தனியார் பள்ளியில் ஆசிரியர்கள். இவர்களுடைய வீட்டிற்கு நேற்று அதிகாலை...
தமிழகம்
காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது
செஞ்சி: செஞ்சி அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை  போலீசார் கைது செய்தனர். செஞ்சி அடுத்த சின்னபொன்னம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் அய்யப்பன் (27). இவருக்கு திருமணாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அய்யப்பன் அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகள் ஜோதியை காதலித்து  வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழ...
தமிழகம்
கொலையாளியை கைது செய்யக்கோரி மறியல்
மேட்டுப்பாளையம் : சாராய வியாபாரி பழனிசாமியை கொலை செய்த தாஜ்தீனை கைது செய்யக்கோரி, உறவினர்கள் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர்.மேட்டுப்பாளையம் கரட்டுமேட்டை சேர்ந்தவர் பழனிசாமி;  சாராய வியாபாரி. அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சாராய வியாபாரி தாஜ்தீன். முன் விரோதம் காரணமாக நேற்று காலை மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பழனிசாமியை,...
தமிழகம்
இடைத்தேர்தலில் 12 பதவிகளை பிடிக்க 19 பேர் போட்டி!
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் காலியாகவுள்ள வீரல்பட்டி, ஜல்லிபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் தலைவர் பதவியை கைப்பற்ற பலத்த போட்டி நிலவுகிறது.பொள்ளாச்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி மனுதாக்கல் துவங்கி, கடந்த 10ம் தேதி வரை மனு பெறப்பட்டது. வேட்பு மனுக்...
தமிழகம்
குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கலைநிகழ்ச்சி
வால்பாறை : அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பள்ளி வயதுக்குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும், மாற்றுத்திறன் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி வால்பாறையில் நடந்தது.விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் தேவராஜன் தலைமை வகித்த...
தமிழகம்
திண்டிவனம் மகளிர் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் துவக்கம்
திண்டிவனம்: திண்டிவனம் இந்திராகாந்தி ஜெயந்தி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்க விழா நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு கல் லூரியின் நிறுவன தலைவர் டாக்டர் ராஜாபாதர் தலைமை தாங்கினார்.  விழாவில்  பி.எஸ்.சி., பயோ டெக்னாலஜி மற்றும் எம்.எஸ்.சி., கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளை நகர் மன்ற சேர்ம...
தமிழகம்
மடத்துக்குளத்தில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
மடத்துக்குளம்:மடத்துக்குளத்தில் ஆசிரியர் திட்டியதை கண்டித்து பிளஸ் 2 மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர். மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரை மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த ஆசிரியர் மாணவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்தனர...
தமிழகம்
அமைச்சருக்கு கறுப்புக் கொடி காட்டினால் கடும் நடவடிக்கை: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி: மத்திய அமைச்சர் வருகையின் போது கறுப்புக் கொடி காட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., நாகபூஷணராஜூ எச்சரித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் வரும் 18ம் நடக்கும் விழாவில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொள்வதாக காங்., கட்சியினர் அறிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள...
தமிழகம்
மாசாணியம்மன் கோவிலுக்குரூ.90 ஆயிரம் காணிக்கை
பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை நாளில் வைக்கப்பட்ட உண்டியல் மூலம் 90 ஆயிரம் ரூபாயும், அர்ச்சனை சீட்டு மூலம் நான்கரை லட்சம் ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச்சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இதில், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ...
தமிழகம்
மழை குறைவு: ஆழியாறு நீர்மட்டம் 100 அடியை எட்டுவது தாமதம்
பொள்ளாச்சி:மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், இரு நாட்களாக மழை பொழிவு இல்லாததால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுவது தாமதமாகி வருகிறது.தென்மேற்கு பருவமழை சீசனையொட்டி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தததால், பி.ஏ.பி., திட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. சோலையாறு, பரம்பிக்க...
தமிழகம்
கோவில் திருவிழா நடத்த தடை விழுப்புரம் தாசில்தார் உத்தரவு
விழுப்புரம்: கோவில் திருவிழா நடத்துவதற்கு தாசில்தார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். விழுப்புரம் அடுத்த வெட்டுக்காடு கிராமத்திலுள்ள திரவுபதியம்மன் கோவில் திருவிழா வரும் ஆடி மாதத்தில் நடக்கவுள்ளது.  அம்மனுக்கு கல்யாண உற்சவம் நடத்துவதில் 6வது நாள் மற்றும் 8வது நாள் திருவிழா நடத்துபவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.  அப்பகுத...
தமிழகம்
சந்தையை மேம்படுத்த வலியுறுத்தல்
மடத்துக்குளம்:திண்டுக்கல் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மடத்துக் குளம், தாலூகா தலைமையிடமாக அறிவிக்கப்பட்ட பின் புதிய அரசு அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல்வேறு சுற்று பகுதி கிராமங்களில் இருந்து மக்கள் இங்கு குடிபெயர்ந்து வருவதால் முன்பிருந்ததைவிட மக்கள் தொகை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.மடத்துக்குளத்தில் சனிக்க...
தமிழகம்
பல்லவன் தாமதம்
விழுப்புரம்: திருச்சியிலிருந்து சென்னைக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் (எண் 2606) ரயில் நேற்று காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வந் தது. இந்த ரயில் கல்லகம் - கல்லக்குடி ரயில்வே ஸ்டேஷன் இடையே வந்த போது, அப்பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததாக ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் ரயில் நிறுத்தப் பட்டது.விரிசல் தன்...
தமிழகம்
சட்ட விழிப்புணர்வு முகாம்
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனம் சார்பில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நரிக்கல்பதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. சட்ட விழிப்புணர்வு முகாமில் கோவை மாவட்ட சட்ட பணிகள் ஆலோசனை குழு செயலர் நீதிபதி மகிழேந்தி, பொள்ளாச்சி சட்ட பணிகள் குழு தலைவர் நீதிபதி குருமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். அவர்...
தமிழகம்
சாலைப்பணியாளர் கோரிக்கை
பொள்ளாச்சி:தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர்திடலில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. உட்கோட்ட தலைவர் சின்னமாரிமுத்து தலைமை வகித்தார். செயலாளர் அய்யாசாமி வரவேற்றார்.அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் சாமிகுணம், மாவட்ட பொருளாளர் சுகுமார், வட்டக்கிளை தலைவர்...
தமிழகம்
பாதுகாப்பு இல்லாத பள்ளி இடமாற்றம்: வருவாய் கோட்டாட்சியர் அதிரடி
வால்பாறை:பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியரின் அதிரடி நடவடிக்கையால் வால்பாறை அருகே உள்ள பாதுகாப்பு இல்லாத பள்ளி இடமாற்றம் செய்யப்படுகிறது.வால்பாறை அடுத்துள்ளது செலாளிப்பாறை முதல் பிரிவு. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 11 மாணவர்கள் படித்து வருகின்றனர்.குடியிருப்பு பகுதியிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் வனப்பகு...
தமிழகம்
சின்ன வெங்காயம் வரத்து குறைவு: விலையில் சரிவு இல்லை
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் விலையில் சரிவு ஏற்படவில்லை.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் சின்ன வெங்காய வியாபாரி நடராஜ் கூறியதாவது:தென்மேற்கு பருவ மழை சீசன் துவங்கியதால், பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சின்ன வெங்காயம் அதிகளவில்...
தமிழகம்
வனப்பகுதியை தூய்மைப்படுத்திய மாணவர்கள்
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்த காளியாபுரம் பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி சாரண இயக்க மாணவர்கள் வனப்பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.டாப்சிலிப் செல்லும் வழியில் ரோட்டின் இருபுறமும் உள்ள அடர்ந்த காட்டு பகுதியிலுள்ள தேவையற்ற கொடிகள் மற்றும் முள்செடிகளையும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களை அகற்றி ...
தமிழகம்
மாசாணியம்மன் கோவில் சொகுசு கார்எங்கே போனது?தகவல் அறியும் உரிமை சட்டத்தால் வெளிச்சம்
பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு 11.20 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்ட இனோவா சொகுசு கார் இந்துசமய அறநிலையத்துறை செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், அரசு செயலருக்கு அரசாங்கம் வழங்கிய காரை பயன்படுத்துவதாக பதிலளிக்கப்பட்டுள்ளது. கோவில் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட வாகனம் எங்குள்ளது?...
தமிழகம்
எஸ்டேட் வீடுகளில் வளர்ப்பு பிராணிகள்வளர்க்க தடை: வனத்துறை அறிவிப்பு
வால்பாறை:வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் குடியிருந்து வரும் தொழிலாளர்கள் வீடுகளில் நாய், பூனை, கோழி மற்றும் ஆடுகளை வளர்க்க கூடாது என்று வனத்துறை எச்சரித்துள்ளது.வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் நிர்வாகத்திற்கும் வனத்துறை சார்பில் ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் பசுவராஜ் உத்தரவின் பேரில், மானாம்பள்ளி வனச்சரக அலு...
தமிழகம்
மாஜி சாராய வியாபாரி கொலை; கும்பல் அட்டூழியம்; மே.பாளையத்தில் பதட்டம்வன்முறை
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண் டில், பலரது கண்முன் மாஜி சாராய வியாபாரி நேற்று வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையுண்ட நபருக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்ட கும்பல், கடைகள் மற்றும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. நகருக்கு வந்த அதிரடிப்படை போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் க...
தமிழகம்
கத்திக்குத்துஆசாமி கைது
கோவை:ரத்தினபுரி, தயிர் இட்டேரியைச் சேர்ந்தவர் சோமு(38); தொழிலாளி. காந்திபுரம் 100 அடிரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். அருகிலிருந்த நபர், தனது சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுக்க முயற்சிப்பதை பார்த்த சோமு தடுத்தார்.ஆத்திரமடைந்த ஜேப் படி ஆசாமி, கத்தியால் குத்தினார். பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஜேப்படி ...
தமிழகம்
கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் புகார்
அன்னூர்:மக்கள்தொகை கணக் கெடுப்புக்கு போதுமான படிவம் இல்லாததால் கணக்கெடுப்பாளர்கள் திண்டாடி வருகின்றனர்.அகில இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, முதல் கட்டமாக கடந்த ஜூன் 1 முதல் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கணக்கெடுப்பாளர்களாகவும், மேற் பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டு கணக் கெடுப்பு ...
தமிழகம்
2 "டன்' ரேஷன் அரிசி பறிமுதல்
குறிச்சி:கேரளாவுக்கு கடத்த முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டெம்போ மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.தமிழகத்திலிருந்து நாள்தோறும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. குறிப்பாக, வாளையார், வேலந்தாவளம், வழுக்கல் வழியாக அதிகளவு கடத்தல் நடக்கிறது. வருவாய்த்துறை, உணவுப்பொருள் பத...
தமிழகம்
இரண்டாம் திருமணத்துக்காக இளம்பெண் கோவைக்கு கடத்தல்?
கோவை :இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்துடன் இளம்பெண்ணை கடத்திய வாலிபரைத் தேடி கர்நாடகா போலீசார் கோவை வந்துள்ளனர்.தர்மபுரியைச் சேர்ந்தவர் சிவா (33); கடந்த மூன்றாண்டுகளாக பெங்களூரு கே.ஆர்.புரத்திலுள்ள டி.வி.எஸ்., ÷ஷாரூமில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். அப்போது, ÷ஷாரூம் அருகே சேகர் என்பவர் நடத்தி வரும் ஓட்டலு...
தமிழகம்
டி.எஸ்.பி., ஞானசேகரன் பொறுப்பேற்பு
கோவை : கோவை வணிக குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி.,யாக ஞானசேகரன் நேற்று பொறுப் பேற்றார்.இதற்கு முன் இப்பொறுப் பில் பணியாற்றிய டி.எஸ்.பி., முத்துச்சாமி, கூடுதல் எஸ்.பி., யாக பதவி உயர்வு பெற்று கரூர் மாவட்டத்துக்கு மாற்றப் பட்டார். இவருக்கு பதிலாக, டி.எஸ்.பி., ஞானசேகரன் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். பதவி உயர்வு...
தமிழகம்
மக்கள்தொகை தினம் மாணவியர் பேரணி
கோவை : கல்லூரி மாணவியர் பங்கேற்ற சர்வதேச மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி கோவையில் நேற்று நடந்தது.சர்வதேச மக்கள் தொகை தினம் முன்னிட்டு, கோவை ராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் பேரணி மற்றும் கருத்தரங்கு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட விரிவாக்க அலுவலர் மதியழகன் வரவேற்றா...
தமிழகம்
வாய்க்கால் சீரமைப்பில் குளறுபடி : விவசாயிகள் புகார்
சாமளாபுரம் : சாமளாபுரம் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என, அப்பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.நொய்யல் ஆற்றில், செந்தேவிபாளையம் அணைக்கட்டிலிருந்து ராஜவாய்க்கால் பிரிந்து செந்தேவிபாளையம், கள்ளப்பாளையம், சாமளாபுரம் வழியாக அங்குள்ள குளத்துக்கு வந்து சேர்கிறது. இந்த வாய்க்கால் 5 கி.மீ., தூரம் ...
தமிழகம்
நெல்லிக்காய் பொருட்கள் தயாரிக்க 2 நாள் பயிற்சி
கோவை : மதிப்பூட்டப்பட்ட நெல்லிக்காய் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வரும் 20, 21ம் தேதிகளில் நடக்கிறது.நெல்லிக்காய் பழரச பானம், தயார் நிலை பானம், நெல்லிக்காய் ஜாம், ஊறுகாய், ஊறுகனி, உலர வைக்கப்பட்ட நெல்லிக்காய் ஆகிய பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க, ஆயிரம் ரூப...
தமிழகம்
ஆலோசனை கூட்டம்
கோவை : இளைஞர் காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம், ஐ.என்.டி. யூ.சி., அலுவலகத்தில் நடந்தது.கோவை லோக்சபா தொகுதிக்கான கட்சியின் துணைத்தலைவர் சச்சிதானந்தகுமார் வரவேற்றார். செயலாளர்கள் சுரேந்திரபாபு, சரத்விக்னேஷ் முன் னிலை வகித்தனர். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் பிரசாரம் மேற் கொள் வது...