category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | தெங்குமரஹாடா மனு நீதி நாள் கூட்டத்தில் 29 பேருக்கு நல உதவிகள் | ஊட்டி: தெங்குமரஹாடாவில் நடந்த மனு நீதி நாள் கூட்டத்தில் 29 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தெங்குமரஹாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று சிறப்பு மனு நீதி நாள் கூட்டம் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் வரவேற்றார். ஊர் தலைவர்... |
தமிழகம் | நிர்வாகிகள் நியமனம் | கோவை : கோவை மாவட்ட காங்., சிறுபான்மை பிரிவுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். வட்ட சிறுபான்மை பிரிவு தலைவராக நசீர், மாவட்ட துணைத்தலைவர்களாக ராஜா, செய்யது அப்துல் காதர், செயலாளர்களாக ஜேக்கப், கபூர், மவுலவி முகமது அலி இம்தாதி, அலி அக்பர், ஒருங்கிணைப்பாளர்களாக செய்யது இப்ராகீம், டேவிட்ராஜ், காஜா, நாசர், பொருளாளராக ஜூல்பா... |
தமிழகம் | மின்நுகர்வோர் குறைகேட்பு முகாம் | கருமத்தம்பட்டி : சோமனூர் மின் பகிர் மான வட்டம், அரசூர் துணை மின்கோட்டத்தில், மின் நுகர்வோர் குறை கேட்பு முகாம் நடந்தது. கோவை மின்கோட்ட மேற்பார்வை பொறியாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். முகாமில் அரசூர் ஊராட்சி சார்பில், தெரு விளக்குகள் பராமரிப்பு பணிகளுக்கு மின்வாரியம் கூடுதலாக பணியாளர் நியமிக்க வேண்டும். ஆள் பற்றாக்குறைய... |
தமிழகம் | அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.24 லட்சம் உதவி; துணைக்கமிஷனர் | கோவை : கோவை மாவட்டத்தில், அமைப்புசாரா நலவாரியம் வாயிலாக இந்நிதியாண் டில் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.தொழிலாளர் துறை துணைக்கமிஷனர் மாரிமுத்து கூறியதாவது:அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தனி அலுவலகம், கோவை மாவட்டத்தில் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் தொழி... |
தமிழகம் | சுகாதார நிலையத்தில் தற்காலிக பணி:பல் மருத்துவர், உதவியாளருக்கு அழைப்பு | கோவை : காரமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, பல் மருத்துவர் மற்றும் உதவியாளருக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.சுகாதார பணிகள் அலுவலகம் அறிக்கை:காரமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்... |
தமிழகம் | போக்குவரத்து சீரமைப்பு | கோவை : கோவை நகரில் வாகன நெரிசலை குறைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர். அவிநாசி ரோடு - விளாங்குறிச்சி ரோடு பிரிவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அப்பகுதியிலுள்ள போக்குவரத்து போலீஸ் குடையை அகற்ற, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸ் குடை அகற்றப்பட்டது... |
தமிழகம் | தீக்குளித்த இளம்பெண் பலி | குறிச்சி:காதலனின் பெற்றோர் தனது தாயை திட்டியதால் மனமுடைந்து தீக்குளித்த இளம்பெண் பலியானார்.கோவைபுதூர் அருகேயுள்ள அறிவொளி நகரைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சரசு(47), மகள் உமாமகேஸ்வரி(18). இவருக்கும், அதே பகுதியிலுள்ள வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் அவ்வாலிபரின் பெற்றோர், சரசுவை திட்டினர். தனது தாயை திட்ட... |
தமிழகம் | காப்பீடு அட்டை வினியோகம் | கோவை :அரசு காப்பீடு திட்டத்தில் போட்டோ எடுத்துக்கொண்ட 1,995 பேருக்கு காப்பீடு அட்டையை மேயர் வெங்கடாசலம் வழங்கினார். கோவை மாநகராட்சி, 25வது வார்டுக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியில், அரசு காப்பீடு திட்ட அட்டை வழங்கும் முகாம், மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. கலெக்டர் உமாநாத், மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக் ஆகி... |
தமிழகம் | சாலை விழிப்புணர்வு | கோத்தகிரி: கோத்தகிரி பாண்டியராஜ் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. கோத்தகிரி போக்குவரத்து எஸ்.ஐ., ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சாலை விதிகளை கடைப்பிடிப்பது, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது மற்றும் நம்மை நாம் எவ்வாறு ... |
தமிழகம் | மழை வேண்டி சிறப்பு பூஜை | அன்னூர் : மழை பெய்ய வேண்டி அன்னூர் பெரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவ மழை இதுவரை பெய்யவில்லை. குறிப்பாக அன்னூர் வட்டாரத்தில் மழை மிகவும் குறைவு. இதனால் விவசாய பயிர்கள் வாடி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே நல்லமுறையில் மழை பெய்ய வேண்டி பெரியம்ம... |
தமிழகம் | அதிக மதிப்பெண்: மாணவியருக்கு பரிசு | அன்னூர் : அன்னூரில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், அன்னூர் பகுதியில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கணேசபுரம், பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. அதிக மதிப்பெண் பெற்... |
தமிழகம் | கிராம அதிகாரிகளுக்கு திடீர் தடை! சான்று பெற பொதுமக்கள் தவிப்பு | அன்னூர் : வருவாய் துறையின் புதிய உத்தரவால் கோவை வடக்கு தாலுகா மக்கள் உரிமைச்சான்று பெற முடியாமல் மாதக்கணக்கில் அலைகின்றனர்.கோவை வடக்கு தாலுகா எல்லையில் அன்னூர், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியங்களும், மாநகராட்சியின் வடக்கு பகுதியும் உள்ளது. இப்பகுதியில் சில சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர்களே தன்னிச்சையாக வழங்குவதாக புகார் ... |
தமிழகம் | கலங்கிய' விவசாயிகளால் "கலங்கும்' அதிகா¶கள் மலர் தொழிலில் மலர்ந்து விட்டது லஞ்ச புகார் | குன்னூர்: அதிகாரிகளுக்கு எதிராக களம் இறங்கியுள்ள மலர் சாகுபடியாளர்களால் தோட்டக்கலை வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது; கையூட்டு பெற்ற அதிகாரிகளின் பட்டியலை லஞ்ச ஒழிப்பு துறையின் காதுகளுக்கு
கொண்டு செல்ல விவசாயிகள் தயாராகி வருகின்றனர். நீலகிரியின் பொருளாதார முதுகெலும்பான தேயிலை விலை வீழ்ச்சியால், வீதிக்கு வந்த விவசா... |
தமிழகம் | வக்கீல் தாக்கப்பட்ட வழக்கு : சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் | கோவை :கோவை நகரில் வக்கீலை போலீஸ் ஏட்டு தாக்கியது தொடர்பான வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,விசாரணைக்கு மாற்றப்பட்டது. அப்பிரிவு போலீசார் விசாரணையை விரைவில் துவக்கவுள்ளனர்.கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கலையரசன்(38); வக்கீல். இவர், கடந்த மாதம் 29ம் தேதி மணிமேல் நிலைப்பள்ளி அருகே பைக்கில் சென்றார். இவரது பைக்கும், எதிரே... |
தமிழகம் | கிராமத்துக்கு பஸ் இயக்க வேண்டி பஸ் ஸ்டாண்டில் முற்றுகை | ஊட்டி: கேத்தொரை கிராமத்துக்கு முறையாக பஸ் இயக்க கோரி கிராம மக்கள் பஸ் ஸ்டாண்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டியிலிருந்து கேத்தொரை கிராமத்துக்கு முறையாக பஸ் இயக்க வேண்டும்; திங்கட்கிழமைகளில் காலை நேரம் பஸ் இயக்கப்படாததால் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்கள் பஸ் இல்லாமல் அவ
திக்குள்ளாகி வருகின்றனர்; கேத்... |
தமிழகம் | வேளாண் பல்கலையில் முதல்முறைதமிழில் பட்டமளிப்பு விழா!31 ஆண்டுகால வரலாற்றில் முத்திரை | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், கோவை வேளாண் பல்கலையின் 31வது பட்டமளிப்பு விழா தமிழில் நடத்தப்பட்டது. வரும் ஆண்டுகளில் அனைத்து பட்டமளிப்பு விழாக்களும் தமிழில் மட்டுமே நடத்தப்படும் என, பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதி தெரிவித்தார்.பளபளக்கும் நீண்ட அங்கி அணிந்து ஆங்கிலத்தில் பட்டமளிப... |
தமிழகம் | தேயிலை விலையில் நாளுக்கு நாள் இறங்கு முகம் சிறு விவசாயிகள் மத்தியில் சோக முகம் | மஞ்சூர்: தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால் உரம் இட்டு தோட்டங்களை பராமரிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டு முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மக்களின் ஜீவாதாரமாக தேயிலை விவசாயம் உள்ளது. இதில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். தேயிலை விலை வீழ்ச்சி ஏற்பட்ட கால கட்டத்தில் தேயிலை விவசாயிகள் பல்வேறு போ... |
தமிழகம் | நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க கூட்டம் | ஊட்டி: தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் ஊட்டி அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி(இன்று) நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் முழுமையாக கலந்து கொள்வது; வரும் 29மம் தேதியில் மாவட்ட தலை நகரங... |
தமிழகம் | தனி தேயிலை தொழிற்சாலை மத்திய அமைச்சருக்கு மனு | கூடலூர்: கூடலூர் பகுதியில் சிறு தேயிலை விவசாயிகளுக்கு தனி தேயிலை தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தப்பட்டது. கூடலூர் சிறு தேயிலை விவசாயிகள் கூட்டமைப்பு செயலர் ஹரிபிரசாத் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ராஜாவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியதாவது: கூடலூர் தாலுகாவில் 3000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு 12 சிறு தேயிலை விவசாயிக... |
தமிழகம் | படகர் குல பாதுகாப்பு மாநாடு | ஊட்டி: தர்ம ரகஷ்ண சமிதி சார்பில் படகர் குல பாதுகாப்பு மாநாடு வரும் 24ம் தேதி ஊட்டி ஓய்.பி.ஏ., அரங்கில் நடக்கிறது. காலை 10.00 மணிக்கு நடக்கும் மாநாட்டில், தர்ம ரகஷ்ண சமிதி நீலகிரி மாவட்ட செயலர் குமார் வரவேற்கிறார். நாக்குபெட்டா தலைவர் அய்யாறு தலைமை வகிக்கிறார். தங்காடு மோகன், குள்ளாகவுடர், தர்ம
ரகஷ்ண ஸமிதி தமிழ் மாநில ... |
தமிழகம் | நடுகாட்டில் 'காலை வாரிய' மலை ரயிலால் 'திக்..திக்... "சாகசம்' | குன்னூர்: பழுதாகி, நடுகாட்டில் நின்ற ஊட்டி மலை ரயில் இன்ஜின் சீரமைப்புப் பணி தாமதமானதால், குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் போக்குவரத்து நேற்று ரத்து செய்யப்பட்டது.குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே நீராவி மற்றும் பர்னஸ் ஆயில் எரிபொருளால் இயங்கும் இன்ஜின்கள் மூலம் ரயில் இயக்கப்படுகிறது. தரமான நிலக்கரி கிடைக்காமையால் நீராவ... |
தமிழகம் | மகாலிங்க சுவாமி கோவில் திருவிழா | கோத்தகிரி: கீழ்கோத்தகிரி தூனேரி ஸ்ரீ சுயம்பு லிங்க மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் வரும் 19ம் தேதி திருவிழா நடக்கிறது. இந்த கோவிலில் வரும் 17ம் தேதி மாலை 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. முக்கியத் திருவிழா நாளான 19ம் தேதி காலை 10.00 மணிக்கு கங்கா பூஜையும், 10.30 மணிக்கு அபிஷேக பூஜையும் நடக்கிறது. பகல் 12... |
தமிழகம் | நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் | ஊட்டி: பொது வினியோக திட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அனைத்து வட்டங்களிலும் நாளை(16ம் தேதி) நடக்கிறது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சிறப்பாக செயல்படவும் நுகர்வோர் குறைகளை களையவும், நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 1... |
தமிழகம் | பிளாஸ்டிக் புழக்கத்தை கட்டுப்படுத்த காகித பை நுகர்வோர் அமைப்பு கூட்டத்தில் முடிவு | கோத்தகிரி: கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: நீலகிரி மாவட்டத்தின் இயற்கையை பாதுகாக்க, மாவட்டம் முழுவதும் அமைப்பின் சார்பில், காகித பை மற்றும் துணி பைகளை தயாரித்து வினியோகிப்பதுடன், தடைச்செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கத்தை க... |
தமிழகம் | மனுநீதி நாள் கூட்டம் | பந்தலூர்: பந்தலூர் உப்பட்டியில் வரும் 21ம் தேதி மனுநீதி நாள் கூட்டம் நடக்க உள்ளது.பந்தலூர் தாசில்தார் விஜயகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; வரும் 21ம் தேதி பந்தலூர் தாலுகாவுக்குட்பட்ட மனுநீதி நாள் கூட்டம் உப்பட்டி ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடக்கும் ... |
தமிழகம் | புளியாம் பாறைக்கு முதன் முறையாக அரசு பஸ்திருவிழா நடத்தி பாயாசம் வினியோகம் | கூடலூர்: கூடலூர் - புளியாம்பாறை கோழிக்கொல்லி புதிய வழி தடத்தில் அரசு பஸ் இயக்கத்தை அப்பகுதி மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். கூடலூர் அருகேயுள்ள புளியாம்பாறை கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கூடலூரிலிருந்து இப்பகுதிக்கு இயக்கப்பட்ட 2 மினி பஸ்சில், ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் தீயில் கருகியது. மா... |
இந்தியா | குற்றாலத்தில் ரெட்டி சகோதரர்கள் | திருநெல்வேலி: கர்நாடக அரசியலை பரபரப்பாக்கி உள்ளது ரெட்டி சகோதரர்கள் நடத்திவரும் சுரங்க தொழில் மற்றும் அவர்களின் மீதான சி.பி.ஐ., விசாரணை. எதிர்கட்சிகள் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் உட்பட பல்வேறு போரட்டங்கள் நடத்தி வரும் வேளையில் ரெட்டி சகோதரர்கள் தங்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்த... |
தமிழகம் | மா.கம்யூ., உடையுமா? இன்று கூட்டம் நடத்துகிறார் திருப்பூர் எம்.எல்.ஏ., | திருப்பூர் : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக, மா.கம்யூ.,வில் இருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, தனது தனிப்பட்ட செல்வாக்கை காட்ட ஆதரவாளர்களை திரட்டி இன்று திருப்பூரில் பொதுக்கூட்டம் நடத்துகிறார்.
தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கியும், திருப்பூர் சட்டசபை தொகுதிக்கு செய்யப்பட்ட வளர்ச்... |
தமிழகம் | வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் 2வது நாளாக போராட்டம் | உடுமலை : வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குறைந்த கூலி வழங்குவதை கண்டித்து இரண்டாவது நாளாக வேலையை புறக்கணித்து பூளவாடியில் தொழிலாளர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிமங்கலம் ஒன்றியம் பூளவாடி ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குறைந்த கூலி வழங்கப்படுவதை கண்டித்து 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் நேற்று முன்... |
General | அக்டோபரில் இந்தியா-ஆஸ்திரேலியா நேரடி விமான சேவை | புதுடில்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது நேரடி விமானசேவை வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தனது குளிர் கால சேவையை துவங்குகிறது.புதுடில்லியில் தற்போது துவங்கப்பட்டுள்ள 3 வது விமான தளத்திலிருந்து இச்சேவையை துவக்குகிறது. மேலும் ஏர் இந்தியா தனது விமான சேவையை கனடாவின் டொரண்டோ, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் ச... |
இந்தியா | பிசியாக உள்ளார் மம்தா பானர்ஜி | புதுடில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் சட்ட பேரவை தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் மத்திய ரயில் வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநாடு சுற்றுப் பயணங்களில் பிசியாக உள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி வங்க தேச தலைநகர் டாக்காவில்நடைபெறும் ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக செல்கிறார். இவ... |
இந்தியா | பன்றிகாய்ச்சலுக்கு புது மருந்து | புதுடல்லி: நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்காக செராக் நிறுவனம் நசோவாக் என்னும் பெயரிலான புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் 160 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணிகள் மற்றும் 3-வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இம்ம ருந்தை கொடுக்க முடியாது. இதுபோன்ற சிறுசிறு ... |
General | நிவாரணப்பொருள் இஸ்ரேல் நிறுத்தியது | ஜெருசலேம்: பாலஸ்தீனத்திற்கு நிவாரணப்பொருள் கொண்டு சென்ற கப்பலை இஸ்ரேல் ராணுவத்தினர் நடுவழியில் தடுத்து நிறுத்தினர்.லிபியா அதிபர் முகமது கடாபியின் மகன் சையிப் அல் இஸ்லாம் தலைமையிலான அறக்கடளையின் சார்பில் பாலஸ்தீனத்திற்கு நிவாரண உதவிப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. 2 ஆயிரம் டன் அளவிலான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை... |
இந்தியா | மாதம் தோறும் பெட்ரோல் விலையில் மாற்றம் | புதுடில்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்த பெட்ரோல்விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பெனியின் கட்டுப்பாட்டிற்கு விடப்பட்டது. இதனையடுத்து அரசுக்கு சொந்தமான ஐ.ஓ.சி, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான்பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகள் ஒன்று கூடி சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப மூன்று கம்ப... |
தமிழகம் | சென்னையில் இன்று ஹாக்கி போட்டி | சென்னை: சென்னை முருகப்பா தங்க கோப்பைக்கான ஹாக்கி போட்டி இன்று துவங்குகிறது. இன்று துவங்கி வரும் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் இந்தியஅளவில் புகழ்பெற்ற அணிகள் கலந்து கொள்கின்றன. |
இந்தியா | ஸ்ரீகாகுளம் துப்பாக்கிச்சூடு : நீதி விசாரணைக்கு எதிர்கட்சிகள் கோரிக்கை | ஐதராபாத் : ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் தனியார் அனல்மின்நிலைத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 3 பேர் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. |
இந்தியா | பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தம் | மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்த கதியில் முடிந்திருக்கிறது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 28.70 புள்ளிகள் குறைந்து 17909.46 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.40 புள்ளிகள் குறைந்து 5378 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. |
இந்தியா | டில்லி விமான நிலைய 3வது டெர்மினலில் முதல் விமானம் | புதுடில்லி : டில்லி இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 3வது டெர்மினலில் முதல் விமானம் வந்திறங்கியது. நியுயார்க்கில் இருந்து வந்த ஏர்இந்தியா போயிங் விமானம் , முதல் விமானமாக தரையிறங்கியது. விமானத்தில் வந்த பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. |
தமிழகம் | விழிப்புணர்வு விழா | மதுரை: மதுரை சவுராஷ்டிரா சமூக விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில், காமன்வெல்த் போட்டியில் வென்ற சதீஷ்காந்திற்கு முன்னாள் எம்.பி.,ராம்பாபு பரிசு வழங்கினார். அருகில் நிர்வாகிகள் சிவகுமார், ராமமூர்த்தி. |
தமிழகம் | கருத்தரங்கு | மதுரை: மதுரையில் நடந்த லயன்ஸ் கருத்தரங்கில், கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கத்துக்கு, சங்கத் தலைவர் கதிரேசன் நினைவுப்பரிசு வழங்கினார். உடன் மாவட்ட கவர்னர் சின்ன அருணாச்சலம். |
தமிழகம் | பதவி ஏற்பு விழா | மதுரை: மதுரை எலைட்ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் இடமிருந்து) செயலாளர் செந்தூரான், முன்னாள் கவர்னர் புரு÷ஷாத்தமன், தலைவர் பால ரவீந்திரன், உதவி கமிஷனர் குமாரவேல், பொருளாளர் புஷ்பராஜா. |
தமிழகம் | உற்பத்தி கவுன்சில் கூட்டம் | மதுரை: மதுரை உற்பத்தித்திறன் கவுன்சில் நடத்திய கூட்டத்தில் துணைத் தலைவர் அண்ணாமலை பேசினார். உடன் நிர்வாகக்குழு உறுப்பினர், சுவாமி சிவயோகானந்தா. |
தமிழகம் | கல்லூரி விழா | மதுரை: திருநகர் சார்லஸ் கல்வியியல் கல்லூரி விழாவில் மாணவிக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் பத்மனாபன் பட்டம் வழங்கினார். அருகில் மதுரை காமராஜ் பல்கலை டீன் டேவிட் அமிர்தராஜன், கல்லூரி முதல்வர் அமலி அன்பரசி |
தமிழகம் | கல்வி நிதி | மதுரை: மதுரை வெற்றிலை, பாக்கு வர்த்தக சங்கத்தின் சார்பில் ஏழை மாணவிக்கு, கல்விநிதி வழங்கப்பட்டது. உடன் நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், அய்யாத்துரை. |
தமிழகம் | ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு | சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை 14 சென்டுகள் அதிகரித்து 76.90 அமெரிக்க டாலராக வர்த்தகமாகியிருந்தது. பிரன்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை 53 சென்டுகள் குறைந்து 76.24 அமெரிக்க டாலராக இருந்தத... |
தமிழகம் | துவக்கவிழா | மதுரை: மதுரை லேடிடோக் கல்லூரியில் ஐந்தாவது செமஸ்டரில் விரிவுபடுத்தப்பட்ட பாடப்பிரிவு துவக்கவிழா நடந்தது. மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு சின்னய்யா பேசுகையில்,"" நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியம். தற்கால மற்றும் பழங்கால இளைஞர்களின் நிலை, சமூகசேவை மற்றும் சமூகபொறுப்பு ... |
இந்தியா | லலித் மோடி மனு : மும்பை ஐகோர்ட் தள்ளுபடி | மும்பை : ஐ.பி.எல்., மாஜி சேர்மன் லலித் மோடி தாக்கல் செய்த மனுவை மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. லலித் மோடி ஊழல் குறித்து விசாரிக்க பி.சி.சி.ஐ., ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் நடவடிக்கைகள் நியாயமானதாக இருக்காது, தற்போது இருக்கும் குழுவை கலைத்து விட்டு புதிய குழு அமைக்க வேண்டும் என கோரி மோடி மும்... |
தமிழகம் | இந்தியா வருகிறார் ரிச்சர்ட் ஹோல்புரூக் | வாஷிங்டன் : ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹோல்புரூக் இந்தியா வருகிறார். இன்று ஜெர்மனி செல்லும் ஹோல்புரூக், தொடர்ந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு செல்கிறார். ஜூலை 22ம் தேதி வரையிலான திட்டமிடப்பட்ட பயணங்களை முடித்துக் கொண்டு அவர் இந்தியா வருவார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருப்பினும... |
இந்தியா | ஜம்முவில் என்கவுன்டர் | ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நேற்று முதல் தொடர்ந்து என்கவுன்டர் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று மேந்தார் வனப்பகுதியில் இருந்து ஒரு பயங்கரவாதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டுள்ளனர். |
தமிழகம் | குளோரின் வாயு கசிவு விவகாரம் : மும்பை போலீஸ் வழக்குப் பதிவு | மும்பை : மும்பை துறைமுக கட்டுப்பாட்டு கழகத்தில் நேற்று குளோரின் வாயு கசிந்ததால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாதவர்கள் மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலிண்டர்களை யார் இறக்குமதி செய்தது, ஏ... |
இந்தியா | ஆத்தூரில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து : 100 வீடுகளி்ல் டி.வி.,க்கள் சேதம் | ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்பேத்கார் நகரில் உயர் மின் அழுத்தத்தால் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது. டிரான்ஸ்பர்மர் வெடித்ததால் அப்பகுதியில் இருந்த 100க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த தொலைக்காட்சி பெட்டிகளும் வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு ... |
தமிழகம் | போலி சான்றிதழ் விவகாரம் : போலீசில் தேர்வுத்துறை இயக்குநர் புகார் | சென்னை : இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள போலிச் சான்றிதழ் பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித் தேர்வுத்துறை இயக்குநர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலி சான்றிதழ் தயாரித்தவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். |
இந்தியா | கர்நாடகா சட்டசபை ஒத்திவைப்பு | பெங்களூரு : கர்நாடகா சட்டசபை இன்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சட்டசபையில் 4வது நாளாக தொடர்ந்து எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. |
தமிழகம் | லஞ்சம் டி.எஸ்.பி., சிறையில் அடைப்பு | சேலம் : நாமக்கல் டி.எஸ்.பி., சீனிவாசன் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். நெஞ்சு வலி காரணம் காட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவரது உடல் நலன் சீரானதை அடுத்து அவர் இன்று காலையில் சேலம் மத்திய சிறையில் அனுமதிக்கப்பட்டார். |
இந்தியா | இந்திய பணத்திற்கு புதிய குறியீடு ; இனி ஆர்.எஸ்., கிடையாது ! | புதுடில்லி : உலக அளவில் உள்ள நாட்டு பணத்தை குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் இருப்பது போல் இந்திய கரன்சிக்கும் புதிய குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்திய பணத்திற்கு இந்த குறியீடுதான் பயன்படுத்தப்படும். இந்த ரூபாய் அடையாள குறியீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விஷயம் குறித்து மத்திய தகவல் மற... |
இந்தியா | மதுராந்தகத்தில் பஸ் பயணியிடம் பணத்தை கொள்ளையடித்த பெண்கள் கைது | மதுராந்தகம் : மதுராந்தகத்தில் பஸ் பயணியிடம் பணத்தை அபேஸ் செய்த பெண்களை போலீசார் கைது செய்தனர். மதுராந்தகத்தில் நேற்று பஸ்சில் சென்றவரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து 2 பேரை கைது செய்தனர். |
தமிழகம் | சீமான் ஜாமீன் மனு :விசாரணை ஒத்திவைப்பு | சென்னை : சீமான் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய சினிமாக்காரர் சீமான், ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை செசன்ஸ் கோர்ட் ஒத்திவைத்தது. |
இந்தியா | உணவு பணவீக்கம் 12.81 சதவீதமாக அதிகரிப்பு | புதுடில்லி : நாட்டின் உணவு பணவீக்கம் 12.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜூலை 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி உணவு பணவீக்கம் 12.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய வாரம் பணவீக்கம் 12.63 சதவீதமாக இருந்தது. |
தமிழகம் | நெல்லையில் வக்கீல் தற்கொலை : 10 பேர் கைது | திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் நாங்குனேரியைச் சேர்ந்தவர் கண்ணன் (25) . வக்கீலாக இருக்கும் இவருக்கும் அதே பகுதியில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கண்ணனை அப்பகுதி இளைஞர்கள் தாக்கினர். இதனால் மனமுடைந்த கண்ணன் வீட்டுக்குச் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்... |
இந்தியா | திருச்சி திருவானைகாவல் கோயில் யானை பலி | திருச்சி : திருச்சி திருவானைகாவல் கோயில் யானை இறந்தது. திருச்சி திருவானைகாவல் கோயிலில் கடந்த 1964ம் ஆண்டு நடிகர் சிவாஜி யானை ஒன்றை தானமாக கொடுத்தார். அவர் தானமாக கொடுத்த யானை இன்று காலையில் உடல்நலக் குறைவு காரணமாக இறந்தது. சிவாஜியின் மகன் ராம்குமார் யானைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக திருவானைகாவல் விரைந்தார். |
தமிழகம் | சர்வதேச பாட்மின்டன் தரவரிசை : செய்னா 2வது இடத்துக்கு முன்னேற்றம் | புதுடில்லி : சர்வதேச பாட்மின்டன் தரவரிசைப் பட்டியலில் செய்னா நேவால் 2வது இடத்துக்கு முன்னேறினார். கடந்த வாரம் அவர் 3வது இடத்தில் இருந்தார். தற்போது 2வது இடத்துக்கு முன்னேறினார். அண்மையில் அவர் சிங்கபர்பூர் ஓபன் சீரிஸ் ; இந்தோனேசியா ஒபன் சூப்பர் சீரிஸ் போட்டிகளில் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. |
இந்தியா | கோல்கட்டாவில் விஷவாயு கசிவு : 29 பேருக்கு பாதிப்பு | கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு இரும்பு ஆலையில் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 27 பேர் பாதிக்கப்பட்டனர். அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் கசிந்த வாயு மீத்தேன் வாயுவாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. |
தமிழகம் | இந்தியா - பாக்., பேச்சுவார்த்தை நீட்டிப்பு | இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி பேச்சுவார்த்தையில் சற்று முன்னேற்றம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | அனைவருக்கும் கட்டாய இடைநிலை கல்வி திட்டம் : முதல்வர் தொடங்கி வைத்தார் | சென்னை : காமராஜரின் 108-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த விழாவுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பள்ளி மற்றும் விடுதி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 8 ம் வகுப்புவரை கட்டாய இடைநிலை கல்வி அளிக்கும் திட்டம் மத்திய... |
தமிழகம் | ஆபத்தான சவாரி! மாணவனே சமாளி! | ராமாநாதபுரம் மாவட்டத்தின் எந்த திசையில் சென்றாலும் கண்களுக்கு மாறாத காட்சியாய் செல்வது பஸ்கள் தான். மாணவர்களை தொங்குவதற்கு அனுமதிப்பதில் மட்டும் அரசு, தனியார் பஸ்களிடம் அப்படியொரு ஒற்றுமை. பஸ்சில் எத்தனை பாகம் உள்ளதோ, அனைத்திலும் மாணவர்களின் கால் தடங்கள். ஆபத்தான மின்கம்பிகள், பழிவாங்க காத்திருக்கும் மரக்கிளைகள், துன்ப... |
இந்தியா | ஹெட்லி மீதான வாரண்ட் : தேசிய புலனாய்வு மையம் திரும்பிப் பெற்றது | புதுடில்லி : மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி, மற்றும் ராணா மீதான ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை, தேசிய புலனாய்வு மையம் திரும்பப் பெற்றது. |
தமிழகம் | புதிய துணை வேந்தர்கள் நியமனம் | சென்னை : திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தராக தேவதாஸ் மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை அண்ணா பல்கலை பேராசிரியராக இருந்தார். பாரதிதாசன் பல்கலை., துணைவேந்தராக மீனா நியமிக்கப்பட்டுள்ளார். |
தமிழகம் | திருப்போரூரில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் மயக்கம் | திருப்போரூர் : காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 9 மாணவிகள், 10 மாணவர்கள் என 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். |
தமிழகம் | மணல் பாதையா மரண பாதையா | எத்தனை வழிச்சாலை போட்டாலும் அதை முக்கால் வழி, அரை வழிச்சாலையாக மாற்றவில்லை என்றால் அது நம்மவர்களுக்கு பொறுக்கவே பொறுக்காது போலும். ஆற்றில் இருந்தா அள்ளி அள்ளி குவிக்கிறாங்க. கைமாறும் மணல் ரோடுகளிலும், சந்துகளிலும் ரோட்டில் குவியல், குவியலா போட்டு கட்டடம் கட்ட பயன்படுத்துகிறார்கள். அது அடுத்தவர்களுக்கு இடையூறாக மாறுமே எ... |
இந்தியா | தங்கம் விலை பவுனுக்கு ரூ. 8 அதிகரிப்பு | சென்னை : தங்கம் விலை சொற்ப அளவில் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மாலையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 724க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 792க்கு விற்கப்படுகிறது. |
தமிழகம் | யார் திருந்த வேண்டும் முதலில் | தனியார் பள்ளி துவக்க வேண்டும் என்றால் அதற்கு ஆயிரம் நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. கட்டட உறுதிச் சான்று, சுகாதார சான்று, தீயணைப்பு சான்று... என ஏகப்பட்ட சான்றுகளை அதிகாரிகள் கேட்கின்றனர். ஆனால் அரசு பள்ளிகள் நிலை என்ன? கழிவு நீருக்கு மத்தியில் கல்விச்சாலை, சுக்கு நூறாகிப் போன சுற்றுச்சுவர், வானமே இடிந்து விழுமோ என பயப... |
இந்தியா | மீத்தேன் வாயு கசிவு: 27 பேர் மயக்கம் ! | கோல்கட்டா: மேற்குவங்கம் இரும்பு ஆலையில் மீத்தேன் வாயு கசிந்தததில் 27 பேர் மயக்கமுற்றனர். உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். நேற்று மும்பையில் நடந்த சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோல்கட்டா அருகே துராக்பூரில் உள்ள ஒரு இரும்பு ஆலையில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்க ... |
General | அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை | வாஷிங்டன் : இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிடுமாறு பாகிஸ்தானுக்கு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் எச்சரித்துள்ளார். மேலும் அமெரிக்க சிறையில் இருக்கும் ஹெட்லியிடம் மேலும் விசாரணை நடத்தவும் அமெரிக்கா விரைவில் ஏற்பாடு செய்யும் என உறுதியளித்தார். |
தமிழகம் | மாறாத பழைய நடைமுறை | மாவட்டத்தின் பொறுப்பு மிக்க அதிகாரியாக கலெக்டர் இருப்பது போல, ஒரு கிராமத்தின் முழு பொறுப்பையும் சுமக்கிறவர், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,). பள்ளிகள் ஆம்பிக்கும் ஜூன் மாதத்தில், சான்றிதழ் கேட்டு வி.ஏ.ஓ., அலுவலகங் களுக்கு, மாணவர்கள் நடையாய் நடக்கின்றனர். வி.ஏ.ஓ., ஜமாபந்திக்கு சென்றுவிட்டதாக கூறி, அலுவலகத்திற்கு பூட்டு... |
General | பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் : 5 பேர் பலி | இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலில் சிக்கி 5 பேர் பலியாகினர்.பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சிக்கி ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாகினர். 44 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்ப... |
தமிழகம் | பராமரிப்பில்லாத கண்மாய்கள்: கேள்விக்குறியாகும் நீர்ஆதாரம் | விவசாயத்தின் உயிர்நாடியாக விளங்கிய கண்மாய்கள் தற்போது கழிவுநீர் தேங்கும் இடமாக மாறிவருகின்றன. கண்மாய்களில் நீரை தேக்குவதால் விவசாயத்திற்கு மட்டுமல்ல, நிலத்தடி நீரை உயர்த்தி குடிநீருக்கும் பயன்பட்டு வந்தது. இதை மக்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் கருத்தில் கொள்ளாததன் விளைவு கண் மாய்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. கண்மாய் பக... |
இந்தியா | போலி சான்றிதழ் கொடுத்த மாணவர்களுக்கு கல்லூரியில் இடமில்லை : அறிவிப்பு | சென்னை : போலி சான்றிதழ் கொடுத்த 41 பேருக்கும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் இல்லை என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் அறிவித்துள்ளார். |
தமிழகம் | கொரிய பல்கலைக்கழகத்துடன் எஸ்.ஆர்.எம். பல்கலை ஒப்பந்தம் | சென்னை: மாணவர்கள் பரிமாற்றம் தொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்திற்கும், கொரிய நாட்டைச் சேர்ந்த ஹேன்னம் பல்கலைக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் கொரியாவில் உள்ள ஹேன்னம் பல்கலைக்கழகம் ஆகியவை, மாணவர்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்த நிகழ்ச்சி எஸ்... |
தமிழகம் | அணிவகுப்பு | சென்னை: தாம்பரம் விமான நிலைய பயிற்சி மையத்தின் விமானப்படை அதிகாரிகளின் அணிவகுப்பை, இந்திய விமான படையின் பயிற்சி அதிகாரி ஏர்மார்ஷல் வி.ஆர். ஐயர் பார்வையிட்டா |
தமிழகம் | திறப்பு விழா | சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் சகுந்தலா தேவி மகப்பேறு மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். உடன் மருத்துவமனை சேர்மன் பியாரிலால் ஜெயின், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான், பாபு எம்.எல்.ஏ., மற்றும் பலர் |
தமிழகம் | தமிழில் பட்டமளிப்பு விழா | கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், கோவை வேளாண் பல்கலையின் 31வது பட்டமளிப்பு விழா தமிழில் நடத்தப்பட்டது. வரும் ஆண்டுகளில் அனைத்து பட்டமளிப்பு விழாக்களும் தமிழில் மட்டுமே நடத்தப்படும் என, பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி தெரிவித்தார். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடந்த 31வது பட்டமள... |
தமிழகம் | லஞ்ச டி.எஸ்.பி., ஜாமீன் மனு தள்ளுபடி | நாமக்கல்: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி.,க்கு ஜாமீன் வழங்கக் கோரி, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார். நாமக்கல்லில் கோழிப்பண்ணை பிரச்னை தொடர்பாக, லஞ்சம் பெற்ற டி.எஸ்.பி., சீனிவாசன் கடந்த 12ம் தேதி கைது செய்யப்பட்டார். டி.எஸ்.பி., சீனிவாசனுக்கு... |
தமிழகம் | வரதட்சணை கொடுமையால் மனைவி கொலை: கணவர் கைது | தேவதானப்பட்டி : வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கி கொலை செய்ததாக கெங்குவார்பட்டியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி மனோகரனை போலீசார் கைது செய்தனர். கெங்குவார்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த பின்னியப்பன் மகன் மனோகரன் (28). தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவருக்கும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கல்லூத்து கிராமத்தை சேர்ந்த ... |
தமிழகம் | தமிழக மீனவர்களை விரட்டியடித்து மீன்களை பறித்த இலங்கை கடற்படை | மண்டபம் : தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து மீன்களை பறித்தனர். ராமேஸ்வரம், மண்டபம் பகுதியிலிருந்து நேற்று 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர். மீனவர்களின் இறால்,மீன்களையும் பறித்துள்ளனர்.... |
இந்தியா | காங்கிரசுடன் தொடர்பு கொள்வதில் பெருமை : பரத்வாஜ் | புதுடில்லி : காங்கிரசின் ஏஜென்டாக கர்நாடக கவர்னர் பரத்வாஜ் செயல்பட்டு வருகிறார் என பா.ஜ., குற்றம் சாட்டிவரும் வேளையில், இதற்காக தான் பெருமைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ரெட்டி சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் சட்டசபை உள்ளிருப்பு போ... |
தமிழகம் | சேதமடைந்த கோபுர சிற்பம் : செப்பனிடும் பணி துவக்கம் | ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் சேதமடைந்திருந்த கோபுர யாழி சிற்பம் சரி செய்யும் பணி துவங்கியது. மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் கோபுரம் 134 அடி உயரமும் 9 நிலைகளையும் கொண்டது. மிக பழமையான கோயில் கோபுரத்தின் வடபுறத்திலுள்ள யாழி சிற்பம் கடந்த இரு மாதங்களுக்கு முன் சேதமடை... |
தமிழகம் | வைகோ, பழ நெடுமாறன் கடலூர் சிறையில் அடைப்பு | கடலூர் : சென்னையில் கைது செய்யப்பட்ட வைகோ, பழ நெடுமாறன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடக்கோரியும், இலங்கைத் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டித்தும் சென்னையில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வைகோ, பழ நெடுமாறன், நடராஜன் உள்ளிட்ட 159 பேரை ... |
தமிழகம் | சங்கரன்கோவிலில் ஆடித்தபசு : கொடியேற்றத்துடன் துவக்கம் | திருநெல்வேலி : சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்புபூஜைகள், வீதி உலா நடக்கின்றன. வரும் 23ம்... |
தமிழகம் | வரும் 22ம் தேதி மதுரைக்கு ஜெ., பயணம் | சென்னை : முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., இல்லத் திருமணங்களை நடத்தி வைப்பதற்காக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வரும் 22ம் தேதி மதுரை செல்கிறார். இதுகுறித்து அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் 22ம் தேதி காலை 10.30 மணியளவில் மதுரை வட்டச் சாலை, பாண்டிக் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள வ... |
தமிழகம் | குற்றாலத்தில் போலீஸ் சோதனை : குத்தகைதாரர்கள் 13 பேர் கைது | திருநெல்வேலி : குற்றாலத்தில் குளிக்க அதிக கட்டணம் வசூலித்த குத்தகைதாரர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்துபவர்களிடம் கட்டணம் வசூலிக்க குத்தகை விடப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற எந்த அறிவி... |
இந்தியா | சபரிமலை 18ம் படியை அகலப்படுத்த ஐகோர்ட் யோசனை | கொச்சி : சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 18ம்படி மற்றும் ஸ்ரீகோயில் கதவு ஆகியவற்றை அகலப்படுத்த, திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு கேரள ஐகோர்ட் யோசனை வழங்கியுள்ளது. தேவஸ்தான சிறப்பு கமிஷனர் ராஜேந்திரன் நாயர் தாக்கல் செய்த மனு ஒன்றில், கோயில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 18ம்படி மற்றும் ஸ்ரீகோயில் கதவு ஆகியவற்றை அகலப்படுத்த அன... |
தமிழகம் | தர்மபுரி அருகே கார் மீது லாரி கவிழ்ந்து 2 பேர் பரிதாப பலி | தர்மபுரி: தர்மபுரி அருகே கார் மீது லாரி கவிழ்ந்ததில், இருவர் பரிதாபமாக இறந்தனர். தர்மபுரி அடுத்த கம்பைநல்லூர் கரிவேலம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (40). அவர் அமெரிக்காவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்கு கரிவேலம்பட்டிக்கு வந்திருந்த சரவணன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கொடுமுடி கோவிலுக்கு சென... |
இந்தியா | ஜெகன் யாத்திரைக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ., ஆதரவு | ராஜமுந்திரி : ஜெகன் மோகன் ரெட்டி நடத்தி வரும் ஆறுதல் யாத்திரைக்கு மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆதரவு தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும் கடப்பா எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டி, தற்போது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆறுதல் யாத்திரை நடத்தி வருகிறார். ஜெகன் யாத்திரைக்கு காங்கிரஸ... |
தமிழகம் | திருத்தணி முருகன் கோவிலில் இலங்கை அமைச்சர் தரிசனம் | திருத்தணி : இலங்கை நாட்டின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மெல்வீன் சில்வா, தன் குடும்பத்துடன் இன்று திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார். அப்போது, கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, மாலை அணிவித்து வரவேற்றார். பின், மூலவர், உற்சவர், ஆறுமுக சுவாமி, ஆபத்சகாய விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய சன்னிதிகளுக்கு அமைச்சர் சென்று ச... |
தமிழகம் | முக்கிய ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மாற்றம் | சென்னை:முக்கிய பதவிகளில் இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அலாவுதீன், அசோக் வரதன் ஷெட்டி, சோமநாதன், நிரஞ்சன் மார்டி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:நில சீர்திருத்தத் துறை கமிஷனர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தனி அதிகாரி, டான்சி நிறுவன தலைவர் ஆகிய பதவிகளில் இருந்த அலாவுதீன், அவற்றில் ... |
தமிழகம் | மேட்டுப்பாளையம் சாராய வியாபாரி கொலை : 2 பேர் கைது | மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் சாராய வியாபாரி பழனிச்சாமி கொலையில், 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். நேற்று மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சாராய வியாபாரி பழனிச்சாமி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை காரணமாக அங்கு பதட்டம் நிலவியது. இந்நிலையில், கொலையில் தொடர்புடைய தாஜூதின் ம... |
General | நம்பிக்கையை ஏற்படுத்திய பேச்சுவார்த்தை : குரேஷி | இஸ்லாமாபாத் : இந்தியா பாக்., இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை இருந்ததாக பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்தார். அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பாக்., சென்றுள்ளார். அங்கு இருதரப்பு உறவுகள் குறித்து பாக்., தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்தினார்.... |
இந்தியா | " டவுட்' தனபாலு | ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கும் குஜராத் மீனவர்களில் ஒருவரைக் கூட பாகிஸ்தான் அரசு சுட்டுக் கொன்றதில்லை. ஆனால், 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை அரசு சுட்டுக் கொன்றுள்ளது.
டவுட் தனபாலு: ஒருவேளை குஜராத் மீனவர்கள் சுடப்பட்டால், அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி, க... |
இந்தியா | இது உங்கள் இடம் | சபாஷ் நல்ல தந்திரம்! எம்.எட்வின் துரைராஜ், முசிறியிலிருந்து எழுதுகிறார்: ஆந்திராவில் நடைபெறவுள்ள சட்டசபை இடைத்தேர்தலில், பல தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, ஓட்டுச் சீட்டைப் பயன்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும், 85க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஓட்ட... |
தமிழகம் | 4 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல் | குளித்தலை: தோகமலை அருகே மினிலாரியில் கடத்தப்பட்ட 4 டன் ரேஷன் அரிசியை, வாகன சோதனையின் போது அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். டிரைவர் தப்பியோடிவிட்டார். கரூர் மாவட்டம் தோகமலை பகுதியில் இருந்து ரேஷன் அரிசி லாரியில் கடத்தப்படுவதாக கரூர் மாவட்ட வழங்கல் அலுவலர் வெள்ளியங்கிரிக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தோகமலை பெட்ரோல் பங்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.