category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பெரியவாளவாடியில் முப்பெரும் விழா | உடுமலை : உடுமலை நேசக்கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்கம், எழுச்சி மகளிர் இயக்கம் 4ம் ஆண்டு துவக்கம், ஜீவநதி உண்டு, உறைவிட மையம் திறப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா பெரியவாளவாடியில் நடந்தது.பெரியவாளவாடி ஊராட்சி தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்கத்திட்டத்தின் கீழ் நேசக்கரங்கள் மூலமாக செயல்பட ... |
தமிழகம் | மாணவர்களுக்கு பரிசு வழங்கல் | உடுமலை : உடுமலை மலையாண்டிக்கவுண்டனூர் பொன் நாவரசு மெட்ரிக்குலேசன் பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.உடுமலை மலையாண்டிக்கவுண்டனூர் பொன் நாவரசு மெட்ரிக்குலேசன் பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. பள்ளியின் தாளாளரும், சென்னை, மதுரை காமராஜர் பல்கலை கழகங்களின் முன்னாள் துண... |
தமிழகம் | குடந்தை, தி.மருதூர் பகுதியில் நாளை மின்தடை | கும்பகோணம்: கும்பகோணம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மதியழகன் வெளியிட்ட அறிக்கை:சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (17ம் தேதி) கும்பகோணம் பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.இதனால், அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கும்பகோணம் நகரில் ஸ்ரீநகர் காலனி, காந்தி நகர், ஸ்ரீராம் ... |
தமிழகம் | சோலையாறு அணை நீர்மட்டம் 2 அடி குறைந்தது | வால்பாறை : வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை குறைந்ததால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 2 அடி குறைந்துள்ளது.வால்பாறையில் பெய்துவரும் பருவ மழையினால் சோலையாறு அணை, தொகுப்பு அணைகளான மேல்நீராறு, கீழ் நீராறு, அப்பர் ஆழியாறு மற்றும் காடம்பாறை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.தற்போது தென்மேற்குப்பருவ மழை குறைந்த நிலையில் எஸ்டேட் பக... |
தமிழகம் | காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம் | கும்பகோணம்: நாச்சியார்கோவில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி காமராஜர் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.நாச்சியார்கோவில் பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு நேற்று காலை 9 மணிக்கு பஞ்சாயத்து தலைவர் குப்புசாமி தலைமையில் திரளான காங்கிரஸார் மாலை அணிவித்தனர். அழகாபுத்தூர் லோகநாதன், ஏனநல்லூர் ராமகிருஷ்ணன், வ... |
இந்தியா | போலீஸ் ஸ்டேஷன் மீது மாவோயிஸ்ட் தாக்குதலில் | நபரங்பூர்: ஒரிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது மாவேயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் யாருக்கும் பாதிப்பில்லை. இருப்பினும் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் மற்றும் பெண் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலின் போது மின்சாரம், தொலைதொடர்பு மற்றும் மொபைல் சேவை போன்றவை பாதிக்கப்பட்டுள்... |
தமிழகம் | ஆடி மாத சிறப்பு பூஜை | உடுமலை : உடுமலை நேருவீதி காமாட்சியம்மன் கோவில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.இக்கோவிலில் வரும் 23ம் தேதி ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, காலை 5.30 மணிக்கு கணபதிஹோமம், 7.00 மணிக்கு கோ பூஜை; காலை 7.30 மணிக்கு நவக்கிரக ஹோமம், 10.00 மணிக்கு மகாலட்சுமி ஹோம பூஜைகள் நடக்கின்றன.30ம் தேதி இரண்டாம் வெள்ளிக்கிழமையையொட்ட... |
தமிழகம் | பெருமகளூர் டவுன் பஞ்., புதிய கட்டிடம் திறப்பு | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி பெருமகளூர் டவுன் பஞ்சாயத்தில் அனைத்து டவுன் பஞ்சாயத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், அலுவலக கட்டிடம் 40 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டது.இப்புதிய கட்டிடங்களை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் திறந்து வைத்து, ஆயி... |
தமிழகம் | தாய், மகனிடம் நகை கொள்ளை | பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே தாயையும், மகனையும் தாக்கி தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.பொள்ளாச்சி - கோவை ரோட்டில் குள்ளக்காபாளையம் பிரிவிலுள்ள வித்யா கார்டனை சேர்ந்தவர் கிரீஸ்(38); தனியார் கல்வியியல் கல்லூரி முதல்வர். நேற்று முன்தினம் இரவு அவரும், அவரது அம்மா லலிதாம்பாள... |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் பேரணி | தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பள்ளிக்கல்வித்துறை, ஜுனியர் ரெட்கிராஸ் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் பேரணி நடந்தது.தஞ்சை ரயிலடியில் இருந்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திருவளர்செல்வி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மாவட்ட ஜே.ஆர்.சி., அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
... |
தமிழகம் | மின் நுகர்வோர் சிறப்பு முகாம் | உடுமலை : உடுமலை கோட்ட மின் வாரிய அலுவலகத்தில், வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் மின் நுகர்வோர் பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடக்கிறது.உடுமலை மின் வாரிய செயற்பொறியாளர் திருமலைராஜூ வெளியிட்டுள்ள அறிக்கை :உடுமலை கோட்ட அலுவலகத்திற்குட்பட்ட உடுமலை நகரம், பூலாங்கிணர், வாளவாடி, தளி, மானுப்பட்டி, எலையமுத்தூர், குமரலிங்கம், மடத்து... |
தமிழகம் | வெவ்வேறு சம்பவத்தில் இருவர் தற்கொலை | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இரு வேறு சம்பவத்தில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.வந்தவாசி அடுத்த கல்லப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மகன் கூலி தொழிலாளி ராமசந்திரன் (25). இவருக்கும் வெடால் கிராமத்தை சேர்ந்த சித்ரா (22) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு வயதில் ஆண் கு... |
தமிழகம் | சிக்-குன்-குன்யா விழிப்புணர்வு ஊர்வலம் | உடுமலை : உடுமலை அமராவதி நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில், கல்வி வளர்ச்சி நாள் விழா மற்றும் டெங்கு, சிக்-குன்-குன்யா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் பூரணிபுனிதவதி வரவேற்றார். அமராவதி நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அருளானந்தம், மாணவர்களிடையே சிக்-குன்-குன்யா, டெங்கு காய்ச்சல் நோய்பரவும் விதம்... |
தமிழகம் | எஸ்.எஸ்.ஏ., சார்பில் பள்ளிகளுக்கு ரூ.17.74 லட்சம் மானியம் வழங்கல் | உடுமலை : உடுமலையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் ரூ.17.74 லட்சம் வழங்கப்பட்டது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளிகளுக்கு பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் வழங்கப்படுகிறது. இந்தாண்டு, உடுமலையிலுள்ள 132 பள்ளிகளுக்கு பள்ள... |
தமிழகம் | வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சம்பளம் குறைப்பு : போராட்டத்தில் குதித்த பயனாளிகள் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த சோழனூர் ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சம்பளத்தை குறைத்து வழங்கியதைக் கண்டித்து பயனாளிகள் வேலையை புறக்கணித்து, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கிணத்துக்கடவு ஒன்றியம் சோழனூர் ஊராட்சியில் பழனிக்கவுண்டன்புதூர் மற்றும் சோழனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. வேலை உறுதியளிப்பு திட்டத்தில... |
தமிழகம் | எம்.சி.ஏ., எம்.பி.ஏ., கவுன்சிலிங் 21ல் துவக்கம் | கோவை : அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுய உதவி பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிக்க விண்ணப்பித்தவர்களுக்கான ரேங்க் பட்டியல், வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. 21ம் தேதி முதல் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் கவுன்சிலிங் நடைபெறுகிறது. ஜூலை 21ம் தேதி ... |
தமிழகம் | திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்சங்கக் கூட்டம் | திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க செயற்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது.தமிழ்நாடு நுகர்வோர் மைய நிறுவனர் பாசுமணி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் சேகர், தலைவர் மாரியப்பன், பொருளாளர் ராஜரெத்தினம், சட்ட ஆலோசகர் சக்திவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற... |
தமிழகம் | திருச்சியில் காமராஜர் பிறந்தநாள் விழா | திருச்சி: காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், சத்திரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மாநகர் மாவட்டத் தலைவர் ஜெரோம்ஆரோக்கியராஜ் தலைமையில், வடக்கு மாவட்டத் தலைவர் எம்.எல்.ஏ., ராஜசேகரன், தெற்கு மாவட... |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் விழா | திருச்சி: மேலப்புதூர் புனித மரியன்னை துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது.மேலப்புதூர் புனித மரியன்னை துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் நேற்று கொண்டாடப்பட்டது. தெரசாபுரம் பங்குத்தந்தை மனுவேல் அடிகளார் தலைமை வகித்தார்.பள்ளித் தாளாளர் ஜோ... |
தமிழகம் | விழுப்புரம் நகராட்சி பள்ளியில்காமராஜர் பிறந்த நாள் விழா | விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள் ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். சி.இ.ஓ.,குப்புசாமி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சந்திரன் பேச... |
தமிழகம் | திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பொறுப்பேற்பு | திருச்சி: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளராக வைத்தியலிங்கம் நேற்று பொறுப்பேற்றார்.புதிய கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுள்ள வைத்தியலிங்கம், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முதுகலையும், தகவல் தொழில்நுட்பத்தில் முதுநிலை பட்டயமும் பெற்றவர். கடந்த 1980ல் இந்திய ரயில்வே கணக்குப் பிரிவில் பணியில் சேர்ந்தார்.
இந்திய ரயில்வே... |
தமிழகம் | அரசு இசைப் பள்ளி முதல்வருக்கு பாராட்டு | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளி முதல்வர் சூடாமணி ராமச்சந்திரனுக்கு பாராட்டு விழா நடந்தது.விழுப்புரம் மாவட்ட இசைப்பள்ளி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் மாணவ, மாணவிகள் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் ராதாக... |
தமிழகம் | பெண் கொலை வழக்கில் முதியவருக்கு "ஆயுள்' | திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் சேலைபிள்ளைபுதூரைச் சேர்ந்தவர் செல்லதுரை. அவரது மனைவி லதா (32). இவர்கள் வீட்டில் நாய் வளர்த்து வந்தனர்.அதே ஊரில் பக்கத்து தெருவைச் சேர்ந்த சந்தானம் (55) தினமும் லதா வீட்டு வழியாக வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரை லதா வளர்த்த நாய் தினமும் குரைத்து பயமுறுத்... |
தமிழகம் | அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் | திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் போன்நேரு உயர்நிலைப்பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன், அரிவையர் சங்க தலைவர் ஜாய்ஸ்சத்யராணி முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் ஆளுநர் அசோக்குமார் சோர்டியா ஏழைகளுக்கு நலத் திட்ட உதவி... |
தமிழகம் | நள்ளிரவில் மக்கள் மீது போலீஸார் தடியடி | மணப்பாறை: திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே கல்பட்டியில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.இ., டபிள்யூ நிறுவனத்துக்குச் சொந்தமான மணல் ஏற்றிய டிப்பர் லாரி கல்பட்டியில் மின்கம்பத்தில் மோதியது.இதில், மின் வயர்கள் ஒன்றோடொன்று உரசியதால் அப்பகுதியில் இருந்த டிரா... |
தமிழகம் | மேல்மலையனூரில் விழிப்புணர்வு முகாம் | அவலூர்பேட்டை : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் மாற்றுத் திறனாளி களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.மேல்மலையனூர் வட்டார வள மையம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் வி எக் செல் கல்வி அறக்கட்டளை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு கலைநிகழ்ச் சிகள் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வை யாளர் த... |
தமிழகம் | பிளஸ் 2 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கல் | கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஜூம்மா பள்ளி வாசல் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப் பெண் பெற்ற ஜான்பாஷா, 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வாகித்அலி ஆகியோ ருக்கு மேல் படிப்புக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இதற்கான காசோ ... |
தமிழகம் | இளம்பெண் வரதட்சணை புகார் தலைமறைவான கணவன் கைது | முசிறி: முசிறி அருகே, மணமேடு அருகே கோடியாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜு. இவரது மகள் ராஜேஸ்வரி(29). இவருக்கும் தொட்டியம் காந்திநகர் காலனியில் வசிக்கும் பரிமணம் மகன் முத்துக்குமார்(37) என்பவருக்கும் கடந்த ஐந்தாண்டுக்கு முன் திருமணம் நடந்தது.திருமணத்தின் போது, ராஜேஸ்வரிக்கு அவரது பெற்றோர் ஆறரை பவுன் நகை மற்றும் சீர் செய்துள்... |
தமிழகம் | மானந்தல் அரசு பள்ளியில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி | அவலூர்பேட்டை : மானந்தல் நடுநிலைப் பள்ளியில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மூலம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.மேல்மலையனூர் ஒன்றியம் மானந்தல் நடுநிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் விஎக்செல் கல்வி அறக்கட்டளை இணைந்து மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு முகாம் நடத்தினர... |
தமிழகம் | திருச்சியில் ம.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் | திருச்சி: ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட கட்சியினர் சார்பில், அண்ணாதுரை சிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதைக் கண்டித்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, நெடுமாறன் உள்ளிட... |
தமிழகம் | கர்ப்பிணி பெண்கள் 101 பேருக்கு வளைகாப்பு விழா | திண்டிவனம் : ஒலக்கூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு விழா நடந்தது.ஒலக்கூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தாதாபுரம், ஆவணிப்பூர், ஒலக் கூர், சாரம் பகுதிகளைச் சேர்ந்த 101 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு அணிவிக்கப் பட்டது.விழாவிற்கு ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சீத்தாபதி சொக்கலிங்க... |
தமிழகம் | ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி கவுன்சலிங் நிறைவு : 11,000 சீட் காலியாக கிடக்கும் தனியார் பள்ளிகள் | திருச்சி: திருச்சியில் நடந்து வரும் மாநில அளவிலான ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி மாணவர் கவுன்சலிங் நேற்று முடிவடைந்தது. மொத்தம் 9,448 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் (டயட்), 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும், 43 அரசு உதவிப்பெறும் ந... |
தமிழகம் | அரசு ஊழியர் சங்கம் உண்ணாவிரதம் ஊதியக்குழு பரிந்துரையை வெளியிட வலியுறுத்தல் | திருச்சி: ஒருநபர் ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக வெளியிட வேண்டும், அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திருச்சியில் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர்.தமிழக அரசுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதிய மாற்றத்தில் உள்ள கு... |
தமிழகம் | திருச்சி மாவட்டத்தில் பட்டா மாறுதல் முகாம் பொதுமக்கள் பயன்பெற கலெக்டர் அழைப்பு | திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஒன்பது தாலுக்காக்களில் உள்ள குறுவட்டங்களில் ஆர்.ஐ., அலுவலகங்களில் மாதத்துக்கு ஒருமுறை பட்டா மாறுதல் முகாம் மண்டல துணை தாசில்தாரால் நடத்தப்பட்டு வருகிறது. பட்டா மாறுதல் முகாம் நடக்கும் இடம் குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தட்ஷிணாமூர்த்தி அறிக்கை:
இன்று 16ம் தேதி ஸ்ரீரங்கம் தா... |
தமிழகம் | நிர்வாகிகள் பதவியேற்பு | சங்கராபுரம் : மூங்கில்துறைப்பட்டு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.விழாவிற்கு முன்னாள் துணை ஆளுநர் ஆதிகேசவன் தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகள் தலைவர் கண்ணன், செயலாளர் கோகுல், பொருளாளர் சலீம் ஆகியோருக்கு துணை ஆளுநர் கண்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வ... |
தமிழகம் | பள்ளி கட்டமைப்பு வசதிக்கு மான்ய தொகை வழங்கல் | முசிறி: முசிறி யூனியனில் உள்ள பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்த மான்ய தொகை வழங்கும் விழா யூனியன் துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.விழாவுக்கு ஆசிரிய பயிற்றுனர் தமிழரசு வரவேற்றார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நடராஜன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சண்முகம் முன்ன... |
தமிழகம் | கல்வி விழிப்புணர்வு பேரணி | தியாகதுருகம் : தியாகதுருகம் வட்டார வளமையம் சார்பில் மாற் றுத் திறனுடையோருக் கான கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.பெரியமாம்பட்டு பெண்கள் தொடக்கப் பள்ளியில் இருந்து துவங் கிய பேரணியை மேற்பார் வையாளர் வேலய்யன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒருங்கிணைப் பாளர் அமுதகலா, என். சி.சி., ஆசிரியர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர்.பயிற்... |
தமிழகம் | வைகோ கைதை கண்டித்து ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம் | திண்டிவனம் :வைகோ கைது செய்யப் பட்டதை கண்டித்து ம.தி.மு.க.,வினர் திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள ராணுவத்தை கண்டித்து சென்னையில் நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, பொருளா ளர் டாக்டர் மாசிலாமணி மற்றும் தமிழர் தேசிய இயக்... |
தமிழகம் | உள்ளாட்சி இடைத்தேர்தல்: போட்டியின்றி 26 பேர் தேர்வு | வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் 26 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 10 பதவிகளுக்கு 27 பேர் போட்டியிடுகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட கவுன்சிலர், நான்கு நகராட்சி கவுன்சிலர், தலா ஒரு டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நான்கு பஞ்சாயத்து தலைவர்கள், 37 பஞ்சாயத்து வா... |
தமிழகம் | வேன் கவிழ்ந்து 15 பேர் படுகாயம் | கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே வேன் கவிழ்ந்ததில் சிறுவன் உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த அக்கராயபாளையம் ஜோசப்(59) மகன் கிறிஸ் டோபர்(27). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் எலிசபெத்(23) என்பவருக் கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. ஜோசப் உறவினர்கள் 27 பேர் வாடகை வேனில் எலிசபெத் வீ... |
தமிழகம் | கள்ள நோட்டு வழக்கில் இருவருக்கு 7 ஆண்டு சிறை | வேலூர்: கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் இருவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வாலாஜாபேட்டை பகுதியில் கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதாக புகார் வந்தது. சென்னை குற்றவியல் புலனாய்வுத்துறை கள்ள நோட்டு தடுப்பு பிரிவு எஸ்.ஐ.,ஜெகதீஸ்வரன் மற்றும் போலீஸார் கடந்த 2002ம் ... |
தமிழகம் | இளம்பெண் தற்கொலை | விழுப்புரம் : விழுப்புரத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் அடுத்த சாலாமேடு பகுதியைச் சேர்ந்த ராயர் மனைவி மஞ்சுளா(27). இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுவலியால் மஞ்சுளா அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 10ம... |
தமிழகம் | மாற்று திறனாளிகளுக்கான கல்வி விழிப்புணர்வு பேரணி | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் மாற்று திறனுடைய வர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப் புணர்வு பேரணி நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்கம் உளுந்தூர் பேட்டை வட்டார வள மையத்தின் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை எம்.எல்.ஏ., திருநாவுக்கரசு கொடிய சைத்து துவக்கி வைத்தார். உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடு நிலை ப... |
தமிழகம் | துணிச்சலாக முடிவெடுக்கக் கூடியவர் ஜெ., மட்டுமே :மாஜி அமைச்சர் பேச்சு | செஞ்சி : துணிச்சலாக முடிவெடிக்க கூடியவர் ஜெ., மட்டும்தான் என முன் னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.வல்லம் ஒன்றிய அ.தி.மு.க., சார் பில் விலைவாசி உயர்வை கண்டித்து கள்ளப்புலியூர் கிராமத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்... |
தமிழகம் | அரவாணிகள் குறைகேட்பு | விழுப்புரம் : அரவாணிகள் குறை கேட்பு கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். பி.ஆர்.ஓ., பழனிசாமி, உதவித் திட்ட அலுவ லர் ஜெயச்சந்திரன், கள்ளக் குறிச்சி ஆர்.டி.ஓ.,குழந்தை வேல், தாசில்தார்கள் பாமா, சியா மளா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வீட்டு மனைப் பட்டா, ரேஷன் கார்ட... |
தமிழகம் | ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 20ல் எள் ஏலம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு | தர்மபுரி: பென்னாகரம் ஒழங்கு முறை விற்பனை கூடத்தில் வரும் 20ம் தேதி முதல் எள் ஏல விற்பனை துவங்குகிறது.பென்னாகரம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட ஏரியூர், நெருப்பூர், தின்னபெல்லூர், நாகமரை, நல்லம்பள்ளி, இண்டூர், பி.அக்ரஹாரம், காளேகவுண்டனூர், புதூர், கோடிஹள்ளி, கடமடை, பாப்பாரப்பட்டி, கூத்தப்பாடி, கம்பைநல்லூர், ஒடசல்பட்டி, ஆலமரத்... |
தமிழகம் | தீ விபத்தில் கரும்புகள் நாசம் | தர்மபுரி: பாலக்கோடு அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்பு எரிந்து சாம்பலானது.பாலக்கோடு அடுத்த மன்னேரிகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (40). இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென தீ பற்றி எரிந்தது.தகவல் அறிந்த பாலக்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணியம் தலைமைய... |
தமிழகம் | பான் ஏசியன் கல்லூரியில் 18ம் தேதி கருத்தரங்கம் | விழுப்புரம் : விழுப்புரத்தில் வரும் 18ம் தேதி அனிமேஷன் விஷூவல் எபெக்ட்ஸ் குறித்த கருத்தரங்கம் நடக்கிறது. விழுப்புரம் இ.எஸ். பான் ஏசியன் அனிமேஷன் கல்லூரி தாளாளர் செல்வமணி கூறியதாவது:
விழுப்புரம் இ.எஸ்., பொறியியல் கல்லூரியில் வரும் 18ம் தேதி காலை 9.30 மணிக்கு இ.எஸ். பான் ஏசியன் அனிமேஷன் கருத்தரங் கம் நடக்கிறது. அதில் அனி... |
தமிழகம் | வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை | தர்மபுரி: பாலக்கோடு அருகே பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.பாலக்கோடு அடுத்த சிக்கமாரண்டஹள்ளி புதூரை சேர்ந்தவர் பாதுஷா (38). சைக்கிள் கடை வைத்துள்ளார். இவரும், இவரது மனைவியும் தினசரி கடைக்கு வந்து விட்டு இரவில் வீடு திரும்புவர். நேற்று முன்தினம் காலை வழக்கம்... |
தமிழகம் | வீடியோ கான்பரன்சிங்கில் தேர்தல் கமிஷனர் ஆலோசனை | விழுப்புரம் : விழுப்புரம் உட்பட 12 மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் கமிஷனர் நரேஷ்குப்தா வீடியோ கான்பரன்சிங்கில் கலந்துரையாடல் நடத்தினார். விழுப்புரத்தில் கலெக் டர் பழனிசாமி, டி.ஆர்.ஓ., வெங்கடாஜலம், சிறப்பு டி.ஆர்.ஒ.,அன்பழகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் தமிழக தேர்தல் கமிஷனர் நரேஷ் குப்தா பேசுகையில், வா... |
தமிழகம் | போலீஸ் ஆதரவுடன் தனியார் மதுபான கடை தேசிய நெடுஞ்சாலையில் "கலக்கல்' விற்பனை | “விழுப்புரம் : சேலம் - சென்னை தேசியநெடுஞ் சாலையோரம், வீரசோழபுரம் கிராமத்தில் போலீசாரின் ஆதரவுடன் சட்டவிரோத மதுபான பார் செயல் படுகிறது. இங்கு 24 மணி நேரமும் குடிமகன்களின் கூட்டம் அலைமோதுகிறது.விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வீரசோழபுரம் பஸ் நிறுத்தம் அருகே, கிரீன் பார்க் தாபா என்ற பெயரில் கடந்த இரு மாதங்களுக்கு ... |
தமிழகம் | சாதனை மாணவர்களுக்கு பரிசு | விக்கிரமங்கலம் : விக்கிரமங்கலம் கள்ளர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வி ஆண்டில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு எட்டூர் கிராம கமிட்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம கமிட்டி தலைவர் கண்ணபிரான் தலைமை வகித்தார். பொருளாளர் கே.விருமாண்டி, வி.ஜெயபாலன் முன்னிலை வகித்தனர். செயலாளர் வ... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் சாதனை 29 மாணவர்களுக்கு லேப்டாப்கள் : எம்.பி கனிமொழி பாராட்டு | திருநெல்வேலி : நெல்லை மாவட்ட அளவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தமிழ் வழியில் படித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாளை சாராள் தக்கர் பள்ளியில் நேற்று மாலையில் காமராஜர் பிறந்த நாள் விழாவில் எம்.பி கனிமொழி லேப்டாப்களை வழங்கினார்.
இதில் ரம்யா (493, புளியங்குடி ஏ.வி.எஸ் உயர்நிலைப் பள்ளி), பிரதீஷ்குமார் (490, ஆவுடையானூர் பு... |
தமிழகம் | சமூக விரோதிகளின் கூடாரமான பாழடைந்த பள்ளிக்கட்டடம் | திருவேடகம் : மேலக்கால் சிவநாதபுரத்தில் பராமரிப்பு இல்லாத ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டடம், சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. 2002-2003ல் கட்டப் பட்ட அந்த கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கட்டடத்தை காலி செய்துவிட்டு, அருகில் ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்து குழந்தைகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது. சில சமூக விரோதி... |
தமிழகம் | தமிழகத்தில் 70 ஆயிரம் சுய உதவி குழுக்களுக்கு ரூ.420 கோடி சுழல் நிதி வழங்க நடவடிக்கை | திருநெல்வேலி : தமிழகத்தில் 70 ஆயிரம் சுய உதவி குழுக்களுக்கு 420 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் திட்ட செயல்பாடுகள் குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து மகளிரும் பயன் பெறும் வகையில் 1 லட்சம் குழுக்கள் உருவாக்க திட... |
தமிழகம் | கார் கண்ணாடியை உடைத்தவழக்கு கைதான மூதாட்டி சிறைக்கு செல்ல மறுப்பு | திருநெல்வேலி : சிவந்திப்பட்டி அருகே கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூதாட்டி, பாளை.கொக்கிரகுளம் பெண்கள் சிறைக்குள் செல்ல மறுத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாளை அருகே சிவந்திப்பட்டி கார்மேகனா தெருவை சேர்ந்தவர் பேச்சியம்மாள்(60). இவருக்கும் அதே பகுதியை சேர்ந... |
தமிழகம் | லஞ்ச டி.எஸ்.பி., ஜாமீன் மனு தள்ளுபடி | நாமக்கல்: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி.,க்கு ஜாமீன் வழங்கக் கோரி, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார்.நாமக்கல்லில் கோழிப்பண்ணை பிரச்னை தொடர்பாக, காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக் நவீத், சண்முகம், ரவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வ... |
தமிழகம் | சமயநல்லூர் - தோப்பூர் இடையே சாலை பணிக்கு விடிவு | மதுரை : மதுரை சமயநல்லூர் - தோப்பூர் இடையே நான்குவழிச்சாலை அமைக்க 114 மின்கம்பங்களை அகற்ற, மின்வாரியத்திடம் தேசிய நெடுஞ்சாலைத்துறை 29 லட்சம் ரூபாய் செலுத்தியது. சில நாட்களில் மின்கம்பங்களை அகற்றும் பணியை மின்வாரியம் துவக்க உள்ளது. சமயநல்லூர் - விருதுநகர் இடையே, 49 கி.மீ., தூரத்திற்கு கீழ்மாத்தூர், மேலக்கால், கீழக் குயில... |
தமிழகம் | சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 3000 கோடி கடன் : மகளிர் திட்ட இயக்குனர் கோபால் தகவல் | விழுப்புரம் : தமிழகத்தில் 50 ஆயிரம் புதிய சுய உதவிக்குழுக் களை உருவாக்கி கடனுதவியும், இளைஞர்களுக்கு பயிற்சியளித்து வேலை வாய்ப்பினையும் வழங்க உள்ளதாக மகளிர் திட்ட நிர்வாக இயக்குனர் கோபால் கூறினார்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக மகளிர் திட்ட மேம் பாட்டுக் கழகத்தின் நிர் வாக இயக்குனர் கோபால் தலைமையில் கலந் தாய்வு... |
தமிழகம் | 500 சிலிப்பர் கட்டைகள் தீயில் எரிந்து நாசம் பாளை.,ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு | திருநெல்வேலி : பாளை.ரயில்வே ஸ்டேஷனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500 சிலிப்பர் கட்டைகள் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாயின. மர்ம நபர்களின் சதியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளை.ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில்வேக்கு சொந்தமான சுமார் 500 சிலிப்பர் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை சுமார் 5 மணிக்... |
தமிழகம் | ரூ. 350 லஞ்சம் வாங்கிய ஆவண காப்பாளர் கைது | விழுப்புரம் :மாவட்ட அரசு மருத்துவமனையில் 350 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆவண காப்பாளர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் காணை அடுத்த பொன்னங் குப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி பூபதி (28). இவரது தம்பி ஏழுமலை கடந்த 6ம் தேதி கோகலாபுரம் பஸ் நிறுத்தம் அருகே அரசு பஸ் மோதி காயமடைந்தார். முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட... |
தமிழகம் | மீண்டும் சாக்கு பையில் முடங்கியது காமராஜர் சிலை | திருச்செங்கோடு: கோஷ்டி பூசல் காரணமாக திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காமராஜர் சிலையை, அக்கட்சியினர் சாக்குப்பை போட்டு மூடி வைத்தனர். திருச்செங்கோடு காங்கிரஸ் கட்சியினர் பஸ் ஸ்டாண்ட் அருகே, சில ஆண்டுகளுக்கு முன் காமராஜர் சிலை அமைத்தனர். அந்த சிலையை திறப்பதில் அங்குள்ள காங்கிரஸ் கட்சியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்... |
தமிழகம் | மகளிர் திட்ட இயக்குனர் பனையபுரத்தில் திடீர் ஆய்வு | விக்கிரவாண்டி : தமிழக மகளிர் திட்ட மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் கோபால் பனையபுரம் கிராமத்தில் ஆய்வு செய்தார்.தமிழக மகளிர் திட்ட மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் கோபால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை அதிகாரி களுடன் கலந்தாய்வு கூட் டம் நடத்தினார். பின்னர் மாலை விழுப்புரம் அடுத்த பனையபுரத... |
தமிழகம் | தாலுகா அலுவலகத்தில் தீவிபத்து | திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறையில் நேற்று மதியம் 3 மணியளவில் மின் கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு அலுவலர் கதிரேசன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. |
தமிழகம் | கட்டட மேஸ்திரியை கரம் பிடித்த கல்லூரி மாணவி | ப.வேலூர்: ப.வேலூர் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, நல்லூர் கந்தம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்புகோரி தஞ்சம் புகுந்தது.ப.வேலூர் கவுண்டம்பாளையம் அருந்தியர் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவி சவுதர்யா (19). கருந்தேவன்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி தினேஷ் (21) என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்... |
தமிழகம் | தண்டவாளம் விரிசல் நடுவழியில் ரயில்கள் நிறுத்தம் | கள்ளிக்குடி : கள்ளிக்குடி அருகே நேற்று இரவு 9.30 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் நெல்லையிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் திருமங்கலம் சமத்துவபுரம் அருகேயும், கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் கள்ளிக்குடியிலும், பொதிகை எக்ஸ்பிரஸ் விருதுநகரிலும், முத்துநகர் எக்ஸ்பிரஸ் துலுக்கப் ... |
தமிழகம் | மாணவர்கள் 2 பேர் கைது | திருமங்கலம் : திருமங்கலம் சிந்துப் பட்டி அருகே உள்ள ஏ.ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் பிரகாஷ் (17). இவர் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். கட்டத்தேவன்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் சந்தோஷ் (17). இவர் உசிலம்பட்டி அரசு பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் உசிலம்பட்டி பகுதியி... |
தமிழகம் | நிதி நிறுவன மோசடி: ரூ.2 லட்சம் திரும்ப ஒப்படைப்பு | நாமக்கல்: திருச்செங்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி பல லட்சம் ரூபாய் சுருட்டிய இரு நிதி நிறுவனங்களை சேர்ந்த 20 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.திருசெங்கோட்டில் செண்பகம் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என... |
தமிழகம் | குற்றாலத்திற்கு பாதுகாப்புக்கு வந்த போலீசாரின் பரிதவிப்பு | குற்றாலம் : குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கி 3 மாதங்கள் களைகட்டும் நிலையில் குற்றாலத்திற்கு பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். சுற்றுலா பயணிகளின் நலன்கருதி நெல்லை மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்து வரும் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆ... |
தமிழகம் | ஏட்டு டூவீலர் திருட்டு | மதுரை : மதுரை தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டாக இருப்பவர் அதிவீரபாண்டியன். நேற்று முன் தினம் மகனுடன் மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு டூவீலரில் சென்றார். சிறிது நேரம் கழித்து, திரும்பி வந்த போது, டூவீலர் திருடப்பட்டிருந்தது. தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | விழுப்புரம் வார்டு இடைத்தேர்தல் தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிப்பு | விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரித்தார்.விழுப்புரம் நகராட்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு வரும் 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் அருணாசலமும், சுயேச்சை வேட்பாளர் சதீஷ்பாபுவும் போட்டியிடுகின்றனர். தி.மு.க., வேட்பாளர் அருணாசலம் ... |
தமிழகம் | ஸ்ரீ கலர் லேப் இன்று திறப்பு | நாமக்கல்: நாமக்கல்லில் புதிதாக உதயமாகியுள்ள ஸ்ரீ கலர் லேப், ஸ்டூடியோஸ் திறப்பு விழா இன்று நடக்கிறது.நாமக்கல் மெயின்ரோட்டில் புதிய ஸ்ரீ கலர் லேப், ஸ்டூடியோஸ் திறப்பு விழாவில், தங்கம் மருத்துவனை டாக்டர் குழந்தைவேல் கலர் லேப்பை திறந்து வைத்து பேசுகிறார். குறிஞ்சி கல்வி நிறுவனங்கள் தலைவர் சுந்தரராஜன் கலர் லேப் மிஷினை இயக்க... |
தமிழகம் | தண்டவாளம் சீரமைப்பு பணி | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் தண்டவாளம் சீரமைப்பு பணி மேற்கொள் ளப்பட்டது.உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் கிராமத்தில் ரயில் நிலையம் உள்ளது. இப்பகுதியில் சென்னை மார்க்கத்திலிருந்த தண்டவாளத்தில் அரை மீட்டர் இணைப்பு தண்டவாளம் பழுதடைந்திருந்தது. இதனை அகற்றி ஒரு மீட் டர் அளவுள்ள இணைப்பு தண்டவாளம் புதிதாக அமைக்கும் பணியை ... |
தமிழகம் | வருமானவரி துறையினர் ஸ்டிரைக் வெறிச்சோடிய கமிஷனர் அலுவலகம் | மதுரை : மதுரையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருமான வரித் துறை அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிப்புக்குள்ளாயின.வருமான வரித்துறை பணிகளில் தனியாரை ஈடுபடுத்தக் கூடாது; நாடு முழுவதும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மொபைல் போன் ரீஇம்பர்ஸ்மென்ட் சார்ஜ் 500 ரூபாய் வழங்க ... |
தமிழகம் | கோவில்புரையூரில் கோவில் தீமிதி விழா | அவலூர்பேட்டை: கோவில்புரையூரில் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.இக்கோவிலில் அக்னி வசந்த உற்சவ விழா கடந்த மாதம் 27 ம்தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 19 நாட் களாக மகாபாரத சொற் பொழிவு மற்றும் நாடகமும் நடந்தது. கடந்த 14ம் தேதி காலை படுகளமும், மாலை தீமிதி விழாவும், இரவு சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் ந... |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டங்கள் | மதுரை : மதுரை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் காமராஜ் பிறந்தநாளான நேற்று கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டது.மாநகராட்சி: மதுரை மாநகராட்சி சார்பில் ஈ.வெ.ரா.நாகம்மை மேனிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பி.ஆர்.ஓ., பாஸ்கரன் வரவேற்றார். கமிஷனர் செபாஸ்டின், துணை மேயர் மன்னன் தலைமை வகிக்க, மாணவர்களுக்கு மேயர் தேன்மொழி பரிசு வழங... |
தமிழகம் | நிதி நிறுவன மோசடி: ரூ.87 ஆயிரம் பறிமுதல் | நாமக்கல்: நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் ரூபாய் மோசடி செய்த ஆறு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்நிறுவனத்திலிருந்து 87 ஆயிரம் ரூபாய் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.நாமக்கல் கணேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் நாமக்கல் பெனிபிட் ஃபண்ட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிதி நி... |
தமிழகம் | விழுப்புரம் மாவட்டத்தில் 11 இடங்களில் உள்ளாட்சிகளுக்கான இடைத் தேர்தல் | விழுப்புரம் :விழுப்புரம் மாவட் டத்தில் 7 ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட 11 பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டத் தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதற்கான மனுத் தாக்கல் கடந்த 3ம் தேதி துவங்கி 10ம் தேதி முடிந்தது. 11 ஊராட்சித் தலைவர் பதவி, 34 வார்டு உறுப்பினர... |
தமிழகம் | உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டோர் | மதுரை : மதுரை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் வரை காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 22ல் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தலில் நேற்று முன்தினம் வரை டி.கல்லுப்பட்டி யூனியன் 3வது வார்டு உறுப்பினராக தி.மு.க.,வை சேர்ந்த அழகர்சாமியும், கொட்டாம் பட்டி யூனியன் 2வது வார்டில் தி.மு.க.,வின் மங்கைபாகனும் போட்டியின்றி தேர்... |
தமிழகம் | குப்பையில் காமராஜர் படம்: கண்டித்து வி.சி.,க்கள் மறியல் | நாமக்கல்: விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வைக்கப்பட்ட காமராஜர் உருவப்படம் குப்பையில் வீசப்பட்டதை கண்டித்து, அக்கட்சியினர் பஸ் ஸ்டாண்ட் மணிகூண்டு அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில், நாமக்கல் மணிகூண்டு அருகில் காமராஜர் உருவப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாலையில் ... |
தமிழகம் | குண்டர் சட்டத்தில் ரவுடி கைது | விழுப்புரம் : தாதா மணிகண்டன் தம்பி கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி பூபாலன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.வானூர் அடுத்த குயிலாப்பாளையத்தை சேர்ந் தவர் பூபாலன்(33). கொலை, கொள்ளை வழக் குகளில் தொடர்புடைய இவரது சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு பூபாலனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை வைக்க எஸ்.பி., பகலவன்... |
தமிழகம் | அரசு பஸ் மோதி பெண் பலி | மதுரை : மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் அம்மாகண்ணு(68). நேற்று காலை 7.30 மணிக்கு அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அவ்வழியே வந்த அரசு டவுன் பஸ் மோதியதில் சம்பவ இடத்தில் அம்மாகண்ணு இறந்தார். டிரைவர் செல்லப்பாண்டியனிடம் கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | அரசு ஊழியர் சங்கம் உண்ணாவிரதம் | நாமக்கல்: நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்து பேசினார். அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ரங்கசாமி உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார்.கூட்டத்தில், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் ம... |
தமிழகம் | கார் மோதியதில் முதியவர் பலி | செஞ்சி :கார் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் இறந்தார்.செஞ்சி அடுத்த களையூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கால்(60). இவர் நேற்று முன்தினம் தனது நிலத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். களையூர் கூட்ரோட்டு அருகே திண்டிவனம் நோக்கி சென்ற கார் ஒன்று சைக்கிள் மீது திடீரென மோதியது. பலத்த காயமடைந்த செங்கால் செஞ்சி அரசு மருத... |
தமிழகம் | சிறுமிக்கு திருமண முயற்சி: தடுத்து நிறுத்திய போலீஸ் | உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே நக்கலப் பட்டியில் 13 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே பெண் வீட்டார், விழாவை நிச்சயதார்த்தமாக மாற்றினர். உசிலம்பட்டி பகுதி கிராமங்களில், சில பிரிவினர் உரிய வயதை எட்டுவதற்கு முன்பு திருமணம் செய்வது வழக்கம். பெண்கள் பூப்பெய்தினால், அடுத்த நடவடிக்கைய... |
தமிழகம் | கட்டாஞ்சிமேட்டில் மீண்டும் தீ விபத்து | செஞ்சி : செஞ்சி அடுத்த கட்டாஞ்சிமேடு கிராமத்தில் நேற்று மீண்டும் வீடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செஞ்சி தாலுகா கட்டாஞ்சிமேடு கிராமத்தில் கடந்த 3ம் தேதி முதல் அடிக்கடி மர்மமான முறையில் தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. 13ம் தேதி வரை 15 தீவிபத்துக்கள் ஏற்பட்டன. இதையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு அகற்றம் | மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நுழைவு வாயில் பகுதியில் பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமித்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உதவி கமிஷனர்கள் ஆசைத் தம்பி, ராஜகாந்தி, நிர்வாக பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பாளர் ப... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நீடிப்பு | மதுரை : மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கடந்த ஜூன் 1ம் தேதி துவங்கியது. பள்ளி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை 15ம் தேதிக்குள் இப்பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இருந்தபோதிலும் பல பகுதிகளி... |
தமிழகம் | அம்மாபேட்டை உள்ளாட்சி தேர்தலுக்கு போலி ஜாதி சான்றிதழ் கொடுத்ததாக டவுன் பஞ்., தலைவர் மீது புகார் | ஈரோடு: மலை ஜாதியினர் என, போலியாக ஜாதி சான்றிதழ் கொடுத்து, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதாக அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து பெண் தலைவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகள் உள்ளன. 2006க்கு முன் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவி பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. சுழற்சி முறையில்... |
தமிழகம் | பைக் விபத்தில் வாலிபர் பலி | திண்டிவனம் :மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் இறந்தார். மயிலம் அடுத்த கள்ளகொளத்தூர் சீனுவாசன் மகன் ஆறுமுகம்(30). இவர் கடந்த 11ம் தேதி காலை மோட்டார் சைக்கிளில் மயிலம் சென்றார். அவரது சகோதரர் வேலு(29), நண்பர் ரஜினி(28) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் உடன் சென்றனர். மயிலம் -கள்ளகொளத்தூர் ரோடில் உள்ள கெமிக்கல் கம... |
தமிழகம் | பால்குடம் ஊர்வலம் | ஈரோடு: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொங்கு மண்டல நாடார்கள் சங்கம் சார்பில் பால்குட ஊர்வலம் மற்றும் பாலாபிஷேகம் ஈரோட்டில் நடந்தது.மாநில தலைவர் கோவிந்தன், மாநில துணை தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலையில், மாநில பொது செயலாளர் ஆறுமுக மாணிக்கம் தலைமையில் 20க்கும் மேற்பட்டவர்கள், ஈரோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு, அர... |
தமிழகம் | ஊராட்சி உதவியாளர்களின் சம்பள உயர்வை பிடித்தம் செய்யும் பி.டி.ஒ., உத்தரவுக்கு தடை | மதுரை : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் யூனியனில் 18 ஊராட்சி உதவியாளர்களின் சம்பள உயர்வு நிலுவையை பிடித்தம் செய்யும் பி.டி.ஒ., உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது. ராஜபாளையம் யூனியன் தெற்கு வெங்கநாலூர் ஊராட்சி உதவியாளர் ராமசுப்பு உட்பட 18 பேர் தாக்கல் செய்த ரிட் மனு: ஊராட்சி உதவியாளர்களாக பணிபுரிகிறோம... |
தமிழகம் | அறை ஒக்கீட்டில் அதிருப்தி தகவல் ஆணையர் தங்க மறுப்பு | மதுரை : மதுரை சர்க்யூட் ஹவுசில் முதல் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டதால், அதிருப்தியுற்ற மாநில தகவல் ஆணையர் சாரதாநம்பி ஆரூரான், அதில் தங்க மறுத்து விட்டார். பின்,அவருக்கு கீழ்தளத்தில் வேறு அறை ஒதுக்கி கொடுக்கப்பட்டது. மாநில தகவல் ஆணையர்களாக இருப்பவர்கள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமகிருஷ்ணன், டாக்டர் சாரதா நம்பி ஆரூரான்... |
தமிழகம் | கொள்ளை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் ஐகோர்ட் கிளை ரத்து செய்தது | மதுரை : தேசிய நெடுஞ்சாலையில் பெண் வேடமணிந்து லாரியை வழிமறித்து நிறுத்தி டிரைவரை கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில், நால்வருக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுளை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. கரூரில் இருந்து கோவைக்கு சரக்கு லாரியை டிரைவர் அன்பழகன் என்பவர் 2009 பிப்., 26ம் தேதி ஓட்டிச்சென்றார். தென்னிலை அருகே ரோட்டோரம் பெ... |
தமிழகம் | விவசாயி தற்கொலை | வெள்ளகோவில்: பாப்பம்மபாளையம் அண்ணாநகர் தண்ணீர்பந்தலை சேர்ந்தவர் உலகநாதன் (60); விவசாய கூலிவேலை செய்து வந்தார். பத்தாண்டுகளாக இரண்டு கால்களிலும் புண் ஏற்பட்டதால் நடக்க முடியவில்லை. பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு இறந்து விட்டார்.வெள்ளகோவில் போலீஸார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | ஊராட்சி உதவியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் | சின்னசேலம் : தமிழ்நாடு ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் மக் கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சின்னசேலத்தில் நடந்தது.கூட்டத்திற்கு ஒன்றிய பொருளாளர் சாமிவேல் தலைமை தாங்கினார். செய லாளர் ரமேஷ், கண்ணன், லட்சாதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயராணி பாரதிராஜா வரவேற்றார்.கூட்டத்தில் வீ.மாமாந் தூர், பை... |
தமிழகம் | சுயநலத்துடன் பொது நல வழக்குகள் தலைமை நீதிபதி எச்சரிக்கை | மதுரை : சுயநலத்துடன் பொது நல வழக்குகளை தாக்கல் செய்ய கூடாது, என ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையிலான பெஞ்ச் எச்சரித்தது. தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி எம்.ஜெயபால் கொண்ட பெஞ்ச் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குகளை விசாரிக்கிறது. நேற்று முன்தினம் பல்வேறு கோரிக்கைகளுக்காக தாக்கலான ஏழு பொது நல வழக்குகளை இப்பெஞ்ச் த... |
தமிழகம் | மதுரையில் ஐம்பொன் சிலைகளுக்கு குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு மையம் | மதுரை : மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோயிலில், மூன்று மாவட்ட கோயில்களின் ஐம்பொன் சிலைகளை பாதூக்க, 37 லட்சம் ரூபாயில், முற்றிலும் குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு மையம் நேற்று திறக்கப்பட்டது. கள்வர் எச்சரிக்கை மணியுடன் கூடிய இம்மையம், 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும். தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத கோயில்களில்,... |
தமிழகம் | அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் | விழுப்புரம் : கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் விழுப்புரத்தில் உண்ணாவிரதம் நடந்தது.வைப்பு நிதி வட்டி விகிதத்தை 12 சதவீதமாக உயர்த்த வேண்டும். வேலை நிறுத்த உரிமை சட்ட பூர்வமான உரிமையாக்க வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் நடந்தது. சங்கத் த... |
தமிழகம் | அரசு ஊழியர் சங்கம் உண்ணாவிரதம் | ஈரோடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஈரோடு மின்வாரிய அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்தனர்.அரசு அறிவித்துள்ள ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் களையக்கூடிய வகையில், அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி, ஒரு நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். தொழில்நுட்ப ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.