category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மழைநீர் சேகரிப்பின் மாண்பை மக்கள் அறிய வேண்டாமா
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது கொண்டு வந்த சில நல்ல திட்டங்களில் ஒன்று மழைநீர் சேகரிப்பு திட்டம். அனைத்து கட்டடங்களிலும் இம்முறையை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதோடு வீடுகள், புதிதாக கட்டப்படும் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி இருந்தால்தான் அனுமதி என்ற அளவில் வலியுறுத்தப் பட்டது. நிலத்தடி நீர்மட்டம் ...
இந்தியா
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை தோல்வி : பா.ஜ., புகார்
புதுடில்லி : பாகிஸ்தானுடனான் பேச்சுவார்த்தை பெரும் தோல்வி என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. டில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ., செய்தி‌தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் இவ்வாறு தெரிவித்தார். பாக்., அமைச்சர் இந்திய உள்துறைச் செயலரை அவமதித்ததற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவிக்கின்றது. இத்துடன் பாகிஸ்தானுடனான பேச...
தமிழகம்
கொடைக்கானலில் கட்டட வரைபடஅனுமதி கட்டணம் உயர்கிறது
கொடைக்கானல் : கொடைக்கானலில் கட்டட வரைபட அனுமதி கட்டணம் இரு மடங்காக உயர்கிறது. கொடைக்கானல் நகராட்சியில் வீடுகள் கட்ட நகரமைப்பு பிரிவில் அனுமதி பெற வேண்டும். 2,500 சதுர அடிக்குள் கட்டடம் கட்ட நகரமைப்பு அனுமதி வழங்குகிறது. 2,500 மேல் 3,000 சதுர அடிக்குள் கட்டடம் கட்ட, திண்டுக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் இயங்கும் ...
தமிழகம்
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை : 4 பேருக்கு தலா 13 ஆண்டு சிறை
திருவள்ளூர் : வரதட்சணை கொடுமையால் திருமணமான மூன்றே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், 4 பேருக்கு தலா 13 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து திருவள்ளூர் விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. திருவள்ளூர் மாவட்டம் பாகல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வீரணன். இவரது மகன் பிரபு (31). இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந...
இந்தியா
பிரதமர் வீட்டில் உயர்மட்டக்குழு ஆலோசனை
புதுடில்லி : இந்தியா பாக்., இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, இதுகுறித்து விவாதிக்க பிரதமர் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோணி மற்றும் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்ட உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது.
தமிழகம்
நித்யானந்தா பக்தர்கள் பெங்களூருவுக்கு பாதயாத்திரை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த பக்தர்கள் பெங்களூருவில் உள்ள ஆசிரமம் நோக்கி பாதயாத்திரையாக சென்றனர். பெங்களூரு பிடதி நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் வரும் 25ம் தேதி குருபூஜை விழா நடக்கிறது. இதை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த பக்தர்கள், "தெய்வீகம் தழைத்தோங்...
தமிழகம்
லஞ்ச டி.எஸ்.பி.,க்கு மீண்டும் நெஞ்சுவலி : மருத்துவமனையில் "அட்மிட்'
சேலம்: லஞ்ச வழக்கில் சிக்கிய நாமக்கல் டி.எஸ்.பி., சீனிவாசனுக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சேலம் மத்திய சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோழிப்பண்ணை விவகாரம் தொடர்பாக லஞ்சம் பெற்றதாக நாமக்கல் டி.எஸ்.பி., சீனிவாசன் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். லஞ்ச வழக்கில் கையும் களவுமாக ...
தமிழகம்
நாகர்கோவிலில் மாநில தடகள போட்டி துவக்கம்
நாகர்கோவில் : நாகர்கோவிலில் மாநில அளவிலான மூன்று நாள் தடகள போட்டிகள் இன்று துவங்கியது. தமிழ்நாடு தடகளசங்கமும், கன்னியாகுமரி மாவட்ட தடகள சங்கமும் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் மாநிலத்தின் 28 மாவட்டங்களில் இருந்து மூவாயிரம் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆண்களுக்கு 54 போட்டிகளும், பெண்களுக்கு 53 போட்ட...
இந்தியா
பிரதமரை சந்தித்தார் எஸ்.எம். கிருஷ்ணா
புதுடில்லி : இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்து, டில்லி திரும்பிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பிரதமரை நேரில் சந்தித்து விவரித்தார்.
தமிழகம்
பருவ மழை தீவிரம் : இந்திய ரோந்து பணிக்கு ஆபத்து
ராமநாதபுரம் : பருவ மழை சூடுபிடித்துள்ளதால் இந்திய கடல் எல்லை பகுதியில் ரோந்து பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாவே மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பொழிவு இருக்கும் பட்சத்தில் கடலோர பகுதிகளில் ரோந்து பணி கடுமையாக பாதிக்கும்...
தமிழகம்
மதுரை விமான நிலைய புதிய டெர்மினல்15 நாளில் திறப்பு
மதுரை : கொடைக்கானலில் குடும்பத்துடன் ஓய்வெடுக்க, டில்லியிலிருந்து ரேலிகேர் என்ற தனியார் நிறுவன தனி விமானத்தில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல்படேல் இன்று மாலை மதுரை வந்தார். அவரை விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரி சங்கையாபாண்டியன்,காங்.,முன்னாள் எம்.பி. ராம்பாபு, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட செயலர் முனியாண்...
தமிழகம்
கோயில் கோபுரங்களை பாதுகாக்க திட்டம் : ஆய்வு பணிகள் ஜரூர்
சிவகங்கை : அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஐந்து நிலை கோபுரங்களை பாதுகாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் அறநிலைய துறை, மடங்கள், தனியார் கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 355 கோயில்கள் உள்ளன. இதில், அறநிலைய துறையின் கீழ் உள்ளவை 34 ஆயிரத்து 315. இதில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, ...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் அறிக்கை :மற்ற மதத்தினர் தங்களது மதத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்க, பரப்ப, பாதுகாக்க தங்களது வழிபாட்டு இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதுபோல், இந்துக்களின் கோவில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அறநிலையத் துறையை அரசு கலைத்துவிட்டு, வக்பு வாரியம் போல், இந்து இய...
தமிழகம்
விடைத்தாள் மாயம் : மாணவியருக்கு 20ம் தேதி மறு தேர்வு
வேலூர் : திருவள்ளுவர் பல்கலை மாணவியருக்கு, வரும் 20ம் தேதி மறு தேர்வு நடக்கிறது. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கு உட்பட்ட ஆற்காடு மகாலட்சுமி மகளிர் கல்லூரியில், பட்டப் படிப்பு செமஸ்டர் தேர்வு எழுதிய 229 மாணவியரின் விடைத்தாள்கள் காணாமல் போனது. இதையடுத்து, இந்த மாணவியருக்கு வரும் 20ம் தேதி மறு தேர்வு நடத்த, திருவள்ளுவர் பல...
தமிழகம்
அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரிக்கு மிரட்டல்: டாக்டர்கள் போராட்டம்
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி நிலைய மருத்துவ அலுவலரை வெளி நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததை கண்டித்து நேற்று டாக்டர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி நிலைய மருத்துவராக ஆனந்தன் உள்ளார். கடந்த 10ம் தேதி இணை இயக்குனர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த இ...
தமிழகம்
ரயில்வே ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வுக்கான அறிவிப்பு : எஸ்.ஆர்.எம்.யூ.,தலைவர் தகவல்
திண்டுக்கல் : ரயில்வே ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என ரயில்வே அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ.,மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் பேசினார். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.,)புதுப்பிக்கப்பட்ட கிளை துவக்க விழா நடந்தது. மண்டல தலைவர் ராஜா ஸ...
தமிழகம்
இளம் பெண் தீக்குளிப்பு
தாடிக்கொம்பு : கோவை காரணம் பேட்டையை சேர்ந்தவர் ராஜலெட்சுமி(26).ஓசூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.கணவர், மனைவியிடையே ஏற் பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்துவிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் திண்டுக்கல் அருகேயுள்ள கரட்டுப்பட்டியை சேர்ந்த பாலமுருகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ராஜலெட்சும...
தமிழகம்
கல்வி வளர்ச்சி நாள் விழா
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் டாக் டர் ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் உயர் நிலை பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவிற்கு பள்ளி நிர்வாகி அப்துல் முத்தலிப் தலை மை வகித்தார். தலைமை ஆசிரியர் எலிசபெத் மேரி வரவேற்றார். துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் பாத்திமா மேரி முன்னிலையில் விழா நடந்தது. டி.பி.கே.என் மெட்ரிக் ம...
தமிழகம்
வடமதுரை ஆடித்திருவிழா இன்று கொடியேற்றம்
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா இன்று (ஜூலை 17) கொடியேற் றத்துடன் துவங்குகிறது. காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சியும், தொடர்ந்து நாள்தோறும் இரவு அனுமார், சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். ம...
இந்தியா
சொல்கிறார்கள்
தெருநாய்களுக்கு நம் கருணை தேவை: கவனிப்பாரற்ற தெருநாய்களுக்கு ஆதரவளித்து வரும் ஆஷா கிருஷ்ணகுமார்: என் சொந்த ஊர் கோவை. சின்ன வயதில் இருந்தே நாய் போன்ற பிராணிகள் மேல் எனக்கு பிரியம் அதிகம். ரோட்ல ஏதாவது நாய் அடிப்பட்டு கிடந்தால், உடனே அதை மருத்துவமனையில் சேர்த்துடுவேன். திருப்பூரில் கால்நடை மருத்துவர்கள் குறைவு என்பதால், ...
தமிழகம்
அடிப்படை வசதிக்காக ஏங்கும் நேருநகர்
ராமநாதபுரம் சக்கரகோட்டை ஊராட்சியை சேர்ந்த நேரு நகரில் 10 தெருக்கள் உள்ளன. வி.ஐ.பி.,க்கள் என 3000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் இங்கு வசிப்போர் பல்வேறு இன் னல்களுக்கு ஆளாகின்றனர். வி.ஐ.பி.,க்கள் குடியிருக்கும் பகுதி என்பதுதான் பெயர் . ஆனால் இவர்கள் படும் அவஸ்தையை வெளியே சொல...
தமிழகம்
" டவுட்' தனபாலு
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னசாமி: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, மின் வாரிய ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பென்ஷன் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றத் தவறினால், தமிழகத்தில் எந்த பஸ்சும் ஓடாது. டவுட் தனபாலு: போக்குவரத்து ஊழியர்களின் சம்பள ஒப்பந்தத்தை மூன்று ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக மாற்றியது உங்க ...
தமிழகம்
சந்தியாகப்பர் ஆலய விழா துவக்கம்
ராமேஸ்வரம் : தங்கச்சிமடம் வேர்காடு புனித சந்தியாகப்பர் ஆலய விழா நேற்று இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி சிவகங்கை மறை மாவட்ட முதல் ஆயர் எட்வர்டு பிரான்சிஸ் சந்தியாகப்பர் உருவம் தாங்கிய கொடியை ஆசிர்வாதம் செய்து ஏற்றி, 10 நாள் விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த திருப்பலியில் பாதிரியார்கள் மைக்க...
தமிழகம்
கடல்அட்டைகள் பறிமுதல்
மண்டபம் : தமிழக கடல்மார்க்கமாக,இலங்கை வழியாக கடல் அட்டைகள் கடத்தல்கள் நடக்கின்றன. வனத்துறையினர் கடல் அட்டைகளை தொடர்ந்து பறிமுதல் செய்தாலும், கடத்தல்கள் தொடர்கின்றன.நேற்று மண்டபம் வடக்கு கடல்பகுதியில் இலங்கைக்கு கடத்த இருந்த 120 கிலோ கடல்அட்டைகள்,கடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ரோந்து சென்ற வனத்துறையினர் கண்டனர். அட...
தமிழகம்
இது உங்கள் இடம்
வேலை கிடைக்குமா? வைகை வளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: பொறியியல் கல்லூரிகளில், தமிழில் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்ற செய்தியை பத்திரிகைகளில் படிக்கும் போது, சந்தோஷம் வரவில்லை. தன் எதிர்காலத்தை பாழ்படுத்திக் கொள்ளும் அப்பாவி மாணவர்களை நினைத்து, பச்சாதாபம் தான் தோன்றுகிறது. தமிழில் கற்பிக்கப் போகும் நமது...
தமிழகம்
100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி
மேட்டுப்பாளையம் : கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் வந்து கொண்டிருந்த லாரி, 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி, குஞ்சப்பனை 3வது கொண்டை ஊசி வளைவின் அருகே, டிரைவரின் கட்டுப்பாட...
தமிழகம்
நெல்லை கோயில்களில் கோபுர கலசம் கொள்ளை
திருநெல்வேலி : நெல்லையில் இரண்டு கோயில்களில் கோபுர கலசங்கள் கொள்ளை போயின. தென்காசியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெயின்ரோட்டில் உள்ளது குலசேகரநாதர் கோயில். தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலோடு இணைந்த கோயிலாகும். பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் 23ல் கும்பாபிஷேகம் நடந்தது. அந்த கோ...
தமிழகம்
அரசு கல்லூரியில் முதுகலை மாணவர் சேர்க்கை
சிவகங்கை : மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் எம்.ஏ.,- எம்.எஸ்சி.,- எம்.காம்., வகுப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு, வரும் 23 ம் தேதி காலை 10.15 மணிக்கு, கவுன்சிலிங் நடக்கும். முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, விளையாட்டு வீரர், என்.சி.சி., மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினர், வரும் 22 ம் தேதி வரை விண் ணப்...
தமிழகம்
கணவன், மாமனார் உட்பட நால்வருக்கு 13 ஆண்டு சிறை
திருவள்ளூர் :  திருமணமான மூன்றாவது மாதத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவன், மாமியார், மாமனார், மைத்துனர் ஆகிய நால்வருக்கு தலா 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகல்மேடு கிராம...
தமிழகம்
உண்ணாவிரதம்
சிவகங்கை : ஏழாவது சம்பளக்குழு குறைபாட்டை களைய வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர். தலைவர் சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் குமரேசன் முன் னிலை வகித்தார். மாநில செயலாளர் மெய்யப்பன், வருவாய் துறை அலுவலர் சங்க தலைவர் மகேந்திரன், சங்க நிர்வாகிகள் நிர்மல்குமார், சுரேஷ்குமார், சங்கரநாராயணன்,...
தமிழகம்
இலவச நோட்டு வழங்கல்
திருப்புத்தூர் : துவார் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எம்.ஆர்.அறக்கட்டளை சார்பில் இலவச நோட்டுகள் வழங்கப்பட்டன. ரணசிங்கபுரம் ஊராட்சி தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் பன்னீர் செல்வம் வழங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கசாமி, நாகராஜன், ஆறுமுகம் பங்கேற்றனர். ஊராட்சி தலைவர் நித்தியகல்யாணி, துணை தலைவர...
தமிழகம்
நெரிசலில் சிக்கி தவித்த "108 '
தேவகோட்டை : தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே இரு புறமும் வாகனங்கள் நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலையில் பஸ் ஸ்டாண்ட் எதிரில் தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பால் பஸ்கள் செல்ல முடிவதில்லை. நேற்று முன்தினம் மதியம் இங்கு ஏற்பட்ட நெரிசலில், "108' ஆம்புலன்ஸ் சிக்கி கொண்டது. சைரன் ஒலி எழுப்பி போதும், வாகனங்கள் வழி...
தமிழகம்
மாவட்ட நீதிபதி பணிக்கான தேர்வை தள்ளிவைக்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை : மாவட்ட நீதிபதி பணிக்கான தேர்வில், அரசு உதவி வக்கீல்கள் கலந்து கொள்ள தடை விதிக்க கோரிய மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஜூலை 29ம் தேதி நடக்கவிருந்த தேர்வை தள்ளி வைக்க உத்தரவிட்டது. மனுவை சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றம் செய்தது. மதுரை கலைநகரை சேர்ந்த வித்யா தாக்கல் செய்த ரிட் மனு:சட்டம் முடித்து 2003ல் வக்கீலாக ப...
தமிழகம்
காஸ் நுகர்வோர்குறைதீர் கூட்டம்
இளையான்குடி : சமையல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம், இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் வரும் 22 ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. சிலிண்டர் வினியோகத்தில் தாமதம், கூடுதல் கட்டணம் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்கலாம்.
தமிழகம்
சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தடை: பள்ளி கல்வித் துறைக்கு நோட்டீஸ்
சென்னை : மாநில பள்ளி கல்வித் துறை நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை அடையாறை சேர்ந்த மாணவன் அபிநாஷ் சார்பில், அவரது தாயார் ...
தமிழகம்
ஒருவர் பலி
விருதுநகர் : கட்டையாபுரத்தை சேர்ந்தவர் கணேசன்(45). இவர் விருதுநகர் சாத்தூர் நான்கு வழிச்சாலையில் கணபதி மில் அருகில் சைக்கிளில் நேற்று காலை 7 மணிக்கு சென்றார். எதிரே வந்த இண்டிகா கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் தேராயூரை சேர்ந்த கார் டிரைவர் சின்ன அண்ணாமலையை(26) கைது செய்து விருதுநகர் பஜா...
தமிழகம்
கிரிக்கெட் அணி நாளை தேர்வு
சிவகாசி : மாவட்டத்தில் 14 மற் றும் 19 வயதுக்கு உட்பட்டடோருக்கான மாவட்ட கிரிக்கெட் அணித்தேர்வு சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் உள்ள வலைப்பயிற்சி மைதானத் தில் நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது. 14, 19 வயது பிரிவில் கலந்து கொள்ள விரும்புவோர் முறையே 1996, 1991 செப்., 1ம் தேதி அல்லது அதற்கு பின் பிறந்தவர் களாக இருக்க வ...
தமிழகம்
சமுதாய கல்லூரி துவக்க விழா
சிவகாசி : சிவகாசி பவுல் ஆண்டனி பாரா மெடிக்கல் பெண்கள் கல்லூரி 8ம் ஆண்டு துவக்க விழாவும், புதிய சமுதாய கல்லூரி துவக்க விழா நடந்தது. முதல்வர் ராணி தலைமை வகித்தார். சாமிநத்தம் ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஷாலோம் அசெம்பளி ஆப் காட் சர்ச் போதகர் ஞானசேகர் ஆசிர் வாத பிரார்த்தனை செய் தார். ...
தமிழகம்
ஆடிட்டோரியம் திறப்பு விழா
விருதுநகர் : விருதுநகர் வெள்ளைச் சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் 1.25 கோடி ரூபாயில் கட்டப் பட்ட பழைய மாணவர் சங்க ஆடிட்டோரியம் திறப்பு விழா, மாணிக் தாகூர் எம்.பி., தலைமையில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடந்தது. மத்திய அமைச்சர் புரேந் தேஸ்வரி திறந்து வைத்து, கல்லூரிக்கான தேசிய அங்க...
தமிழகம்
மனைவி தற்கொலை
சிவகாசி : சிவகாசி அய்யனார் காலனி, மரியராஜ் காம்பவுண்டில் வசித்தவர் ராணி பேகம் (24).  இவர் வீட்டு செலவிற்காக அடுத்த வீட்டில் 500 ரூபாய் கடன் வாங்கினார். இதை கணவர் சந்திரன் கண்டித்ததால் மனம் உடைந்த ராணி பேகம், வீட்டில் தனியாக இருக் கும் போது தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகம்
சுடுகாடு பிரச்னையில் கடையடைப்பு: போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
தளவாய்புரம் : தளவாய்புரத்தில் கோயில் அருகேயுள்ள இடத்தை சுடுகாடாக பயன் படுத்தி வருவதை, தொட ர்ந்து அனுமதிக்கக்கோரி கடையடைப்பு, போலீஸ் ஸ்டேஷன் முற்றுகைப் போராட்டம் நடந்தது. தளவாய்புரத்தில் தொப்பையன்குளம் சுப்பிரமணியசுவாமி கோயில் அருகேயுள்ள இடத்தை சுடுகாடாக பயன்படுத்துவதற்கு கோயில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அங...
தமிழகம்
கண்மாய், கால்வாய்களை சர்வே செய்யாமல் பராமரிப்பு பணி செய்யும் பொதுப்பணித்துறை : விவசாயிகள் புகார்
விருதுநகர் : மாவட்டத்தில் நீர்வள நிலவளத் திட்டத்தில் கண்மாய், கால்வாய்களை சர்வே செய்யாமல் கண்துடைப்பாக பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருவதாக விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகளின் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்க நிர்வாகி பி.வி.முத்த...
தமிழகம்
இருக்கன்குடியில் ஏ.டி.எம். தேவை
சாத்தூர் : சாத்தூரிலிருந்து 10 கி.மீ., தூரத்திலுள்ள இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி கடைசி வெள்ளிக்கிழமையும், தை கடைசி வெள்ளிக்கிழமையும் பெருந்திருவிழா நடக்கும். தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவை காண வந்து செல்கின்றனர். இவ்வாறு வந்து கோவிலில் தங்கும் பக்தர்...
தமிழகம்
ரூ.60 லட்சத்தில் வளர்ச்சிப்பணி
காரியாபட்டி : காரியாபட்டி பேரூராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் எ.நெடுங்குளம், பிள்ளையார் கோயில் தெரு, முத்தாலம்மன் கோயில் தெரு, பெரியார் நகர், பள்ளி வாசல் நடுத்தெரு மற்றும் ஜெகஜீவன்ராம் தெருக்களில் 18 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் ரோடு, பெந்தெகொஸ்தே தெருவிலிருந்து பாரதிநகர் வழியாக கள்ளிக்குடி ரோடு வரை 10 ...
தமிழகம்
இலவச சீருடை வழங்கல்
காரியாபட்டி : ஏ.முக்குளம் இந்து உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் இலவச பாடநூல், சீருடை, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுலவர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ரேவதி வரவேற்றார். பள்ளி தாளாளர் ...
தமிழகம்
லாரிகளை கொள்ளையடிக்க திட்டம் : காஞ்சியில் 9 வாலிபர்கள் கைது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மடக்கி கொள்ளையடிக்க திட்டமிட்ட ஒன்பது வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சில வாலிபர்கள், லாரிகளை மடக்கி கொள்ளையடிக்க நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் சிறுவேடல் கிராமம் அருகே திடீர் சோதனை நடத்...
தமிழகம்
நிர்வாகிகள் பதவி ஏற்பு
சிவகாசி : சிவகாசியில் சென்ட்ரல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தலைவர் செல்வபாண்டியன் தலைமையில் நடந்தது. செயலாளர் நைனா முகமது அறிக்கை சமர்ப்பித்தார். ராஜேந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக கே.சுரேஷ் தர்க்கார், செயலாளராக எல். அசோக், பொருளாளராக எம். பழனிச்செல்வம் உட்பட நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.
தமிழகம்
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்
விருதுநகர் : விருதுநகரில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கிளை கூட்டம் நடந்தது. தலைவர் எம். போஸ் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் அய்யாவு, பொருளாளர் சரவணவேலு, துணைத் தலைவர் காளையப்பன், இணைச் செயலாளர் குருசாமி, மாவட்டப் பிரதிநிதிகள் ஜெயராஜ்,ராஜகோபால்,பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் தவசி பேசினர். ஒரு நபர் குழு பரிந்தரைகள் மீது அர...
தமிழகம்
இலவச கூலிகளாக மாறிய மாணவர்கள்
சாத்தூர் : சாத்தூர் ஆயிரம் வைசிய மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் மாணவர்கள், பாடவேளை நேரத்தில் பள்ளிக்கு வெளியே அனுப்பப்பட்டு, தள்ளுவண்டியில் பெஞ்ச், நாற்காலிகளை பள்ளிக்கு கொண்டு வந்தனர் சாத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள இப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சீருடையுடன் நேற்று மாலை 3.43 மணிக்கு தள்ளுவண்டியுடன் வடக்குரத வீதிக்கு ச...
தமிழகம்
முடிந்தது மாம்பழ சீசன் : நஷ்டத்தால் விவசாயிகள் வருத்தம்
வத்திராயிருப்பு : மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான மாம்பழ சீசன் கடந்த வாரத்துடன் முழுமையாக முடிவடைந்தது. எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் அனேக இடங்களில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ராஜபாளையம், ஸ்ரீவி., வத்திராயிருப்பு பகுதிகளில் 15,000 ஏக்கருக்கு மேல் மா விவசாயம் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் துவங்கி ...
தமிழகம்
அதிகாரிகள் சமரசத்தால் போராட்டம் ஒத்திவைப்பு
தேவதானப்பட்டி : எருமலைநாயக்கன்பட்டில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் ஒன்றியம், எருமலைநாயக்கன்பட்டியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 3 கி.மீ., தூரம் உள்ள வேட்ட...
தமிழகம்
கணவனின் பிரேத பரிசோதனைக்காக எஸ்.பி., வரை போராடிய மனைவி
தேனி : பிரேத பரிசோதனைக்கு டாக்டர்கள் மறுத்து விட்டதால், கணவரின் உடலை ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு அவரது மனைவி கணேஷ்வரி, கம்பம், தேனி என அலைந்து பாலகிருஷ்ணன் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். தேனி மாவட்டம், தேவாரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(33). கட்டட கூலி வேலை செய்து வந்தார். கம்பத்தில் மனைவி கணேஷ்வரி(29)...
தமிழகம்
டாக்டர்கள் சங்கத்தின் ரத்த தான டைரக்டரி
கம்பம் : ஐ.எம்.ஏ., தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் சார்பில் ரத்ததானம் செய்யும் நபர்களின் விலாசங்கள் அடங்கிய டைரக்டரி வெளியிடும் பணிகள் நடந்து வருவதாக மாநில தலைவர் சுகுமார் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: உடல் உறுப்புகள் தானம் மற்றும் ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டாக்டர்கள் சங்கங்கள் பல்வேறு முயற்சிகளில் இறங்கிய...
தமிழகம்
சிந்துவம்பட்டி தடுப்பணை மதகு சீரமைக்க நடவடிக்கை தேவை
தேவதானப்பட்டி : குள்ளப்புரம் பெரிய கண்மாய்க்கு நீர் கொண்டு செல்லும் சிந்துவம்பட்டி தடுப்பணை வாய்க்காலின் மதகு சேதமடைந்துள்ளது. மழைக்காலம் துவங்கும் முன் சரி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரம் பெரிய கண்மாய்க்கு வராகநதியில் வரும் நீரை சிந்துவம்பட்டி அருகே தடுப்பண...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
கூடலூர் : கூடலூர் என்.எஸ். கே.பி.காமாட்சியம்மாள் துவக்கப்பள்ளி சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் தலைமை ஆசிரியை பூவதி முன்னிலையில் நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர் மாலதி தலைமை வகித் தார். குழந்தைகள் அனை வரையும் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும், இடை நின்ற மாணவர்கள் மீண் டும் பள்ளியில் சேர்க்கக் கோரியும் நூற்றுக்கணக் கான மாணவ மா...
தமிழகம்
தண்ணீர் திருடும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை
தேவதானப்பட்டி : பழனிசெட்டிபட்டி முதல் வைகை அணை வரை உள்ள விவசாயிகள் ஆற்றில் அனுமதி இல்லாமல் மின் மோட்டார் மூலம் நீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வைகை அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். அவரது அறிக்கை: பெரியார் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் கம்பம் பள்ளத்தாக்கில் பாச...
தமிழகம்
வங்கிகளில் உரங்கள் வாங்க விவசாயத்துறை அழைப்பு
சின்னமனூர் : சின்னமனூர் பகுதியில் நெல் சாகுபடி செய்திருக் கும் விவசாயிகள், தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளில் உரங்களை வாங்கிக் கொள்ள விவசாயத்துறை அழைப்பு விடுத்துள்ளது. விவசாயத்துறை உதவி இயக்குநர் நஹீப் கூறுகையில் " குச்சனூர், மார்க்கையன் கோட்டை உட்பட பகுதிகளில் நடவு தீவிரமாக நடந்து வருகிறது. நடவின் போது அடியுரம் போட ...
தமிழகம்
இந்திய சிறுதொழில் துறை சார்பில் நவரத்தினம் கண்டறியும் பயிற்சி
மதுரை : மதுரை கே.புதூர் சிறிய, மிகச்சிறிய, நடுத்தர தொழில் அமைச்சக தொழிற்பேட்டையில் நவரத்தினம் மற்றும் வைரம் கண்டறியும் செய்முறை பயிற்சி முகாம் ஜூலை 27 ல் துவங்கி ஐந்து நாட்களுக்கு நடக்கிறது. இந்திய அரசின் சிறிய, மிகச்சிறிய நடுத்தர தொழில் (எம்.எஸ்.எம்.இ.,) உதவி இயக்குநர் சிவலிங்கம் வெளியிட்ட அறிக்கை: நவரத்தினம், வைரத்தை...
இந்தியா
அணையை பார்வையிடச் சென்றஆந்திர முன்னாள் முதல்வர் கைது
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நந்தெத் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அணையை பார்வையிட, தடையை மீறிச் சென்ற, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.மகாராஷ்டிரா மாநிலம் நந்தெத் மாவட்டத்தில், பாப்லி என்ற இடத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கில் அம்மாநில அரசு ஒரு அணையை கட்டி வருகிறது. அணை கட்டப்படும் இடம், ஆ...
தமிழகம்
தமிழிசை மூவர் மணிமண்டப கட்டுமான பணி:செய்தித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை:சீர்காழியில் தமிழிசை மூவர்களுக்கான மணிமண்டபம் கட்டும் பணியை தமிழக செய்தித்துறை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.சீர்காழியில் வாழ்ந்த தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோருக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு ரூ 1.51 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இம்மணிமண்டப கட்டுமான பணி நேற்...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயன் பேச்சு :அ.தி.மு.க., எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தில் பொறுப்பாளர்களாகவே கிட்டத்தட்ட 20 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு சில உரசல்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். தி.மு.க.,வில் உள்ளது போல் ஸ்டாலின் கோஷ்டி, அழகிரி கோஷ்டி, கனிமொழி கோஷ்டி என இங்கு கோஷ்டிகள் எதுவும் இல்லை. ஒரு கோஷ்டி...
தமிழகம்
முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை
சென்னை : முன்விரோதத்தால் ஆட்டோ டிரைவரை ஓட, ஓட வெட்டி கொலை செய்த நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, மேற்கு மாம்பலம், காசிகுளம் பகுதியைச் சேர்ந்த மேகவண்ணன் என்பவர் மகன் அருண்குமார் (23). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு குமரன் நகர், கோவிந்தன் சாலையில் நடந்து வந்த போது நால்வர் கும்பல் வழிமறித்து, கையில் ப...
தமிழகம்
குபேர யோக சரபேஸ்வரர் லட்சார்ச்சனை
சென்னை : பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் சிவசுப்ரமணியசாமி கோவிலில் குபேர யோக ஏக தின லட்சார்ச்சனை நாளை நடக்கிறது.குபேர யோக சரபேஸ்வர பக்த மகா ஜன சபையின் சார்பில் நடைபெறும் இந்த லட்சார்ச்சனை, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இதையொட்டி, விடியற்காலை 5 மணிக்கு கோபூஜையும், கணபதி ஹோமமும் நடக்கிறது.மாலை 4.30 மணி முதல்...
தமிழகம்
பயன்படுத்தாத ரயில்வே நடைமேம்பாலம்
ஆவடி : ஆவடி ரயில் நிலையத்தில் பயணிகள், ரயில் தண்டவாளங்களை கடக்க ரயில்வே நடைமேம்பாலத்தை பயன்படுத்தாததால், அப்பகுதி காதலர்களின் புகலிடமாக மாறி வருகிறது.சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது ஆவடி ரயில்வே நிலையம். சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் படிப்பு, வேலை உள்ளிட்ட பல்...
தமிழகம்
காயிதே மில்லத் கல்லூரிமுதுநிலை படிப்பில் சேர கவுன்சிலிங்
சென்னை : சென்னை, காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் முதுநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும் 22, 23ம் தேதிகளில் நடக்கிறது.கல்லூரி முதல்வர் கோமதி திருவாசகம் கூறும் போது, "வரும் 22ம் தேதி கலை பாடத்திற்கும், 23ம் தேதி அறிவியல் பாடத்திற்கும் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெறும்' என்றார்.
தமிழகம்
போலீசாருக்கான இலவச மருத்துவ முகாம்
ஆலந்தூர் : போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான இலவச மருத்துவ முகாம், இரண்டு நாட்கள் ஆலந்தூரில் உள்ள காவல்துறை கூடுதல் இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது. போலீஸ்காரர்கள் தொடர் பணி சுமையினால் தங்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் கவனிக்க முடியாத சூழல் நிலவுகிறது.இதனால், மனஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு...
தமிழகம்
எழும்பூரில் மூடிக் கிடக்கும் சாலையால் மக்கள் பெரும் அவதி
எழும்பூர் : பல மாதங்களாக பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட, எழும்பூர் போலீஸ் கமிஷனர் ஆபீஸ் சாலை, பணி முடிந்த பின்னும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், மாநகர பஸ்கள் உட்பட வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எழும்பூர் போலீஸ் கமிஷனர் சாலை, காந்தி இர்வின் சாலை, ஹால்ஸ் சாலை சந்திப்பில் போலீஸ் கமிஷனர் ச...
தமிழகம்
ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு
வாணுவம்பேட்டை : மாடி ரயில் திட்டத்தில், முதலில் தேர்வு செய்த இடத்திலேயே வாணுவம்பேட்டை ரயில் நிலையத்தை அமைக்க வேண்டும் என்று கோரி, தில்லை கங்கா நகர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே, 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர்.வேளச்சேரி - பரங்கிமலை வரை மாடி ரயில் போக்குவரத்து திட்ட பணிக்காக, ரயில்வே நிர்வாகம் மற்றும...
தமிழகம்
கும்பாபிஷேகம்
பெரம்பூர் : பெரவள்ளூர் அகரம் ஜவகர் நகர் சிந்தாமணி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.பெரவள்ளூர் அகரம் ஜவகர் நகரில் சிந்தாமணி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, புதிதாக வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கும், துர்கையம்மனுக்கு தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டன.புதிய கொட...
தமிழகம்
பொறுப்பேற்பு
சென்னை : சென்னை ரயில்வே கோட்ட புதிய மேலாளராக அனந்தராமன் பொறுப்பேற்றார்.இந்தியன் ரயில்வேயில் போக்குவரத்து பிரிவில், கடந்த 1982ம் ஆண்டு பணியில் சேர்ந்த அனந்தராமன், தெற்கு ரயில்வேயில் பயணிகள் போக்குவரத்து பிரிவு தலைமை மேலாளர் உட்பட பல்வேறு பதவிகள் வகித்துள்ளார்.இந்திய கன்டெய்னர் கார்ப்பரேஷனில் தென்பிராந்திய பொதுமேலாளராகவு...
தமிழகம்
இரு பெண்கள் கொலையில் நகைகள் மீட்பு
சென்னை : தண்டையார் பேட்டை மற்றும் அரும்பாக்கத்தில் நடந்த பெண்கள் கொலை சம்பவத்தில்,இருவர் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டன.சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த மீனாகுமாரி மற்றும் தண்டையார்பேட்டையை சேர்ந்த மஞ்சுளா ஆகியோர் கொலை தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். நேற்று, ...
தமிழகம்
பால்கனி சுவர் இடிந்து ஓய்வுபெற்ற ஊழியர் பலி
எம்.கே.பி., நகர் : வீட்டு பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்த ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.வியாசர்பாடி, சாலைமா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60); பணி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், பால்கனியில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென பால்கனி சுவர் இடிந்து விழுந்தது.இதில...
தமிழகம்
காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் : த.மு.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை : காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து, த.மு.மு.க., வினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். மத்திய அரசுக்கு எதிராகவும், ராணுவம் அத்துமீறி செயல்படுவதாகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.ஜவாஹிருல்லா பேசியதாவது:காஷ்மீரில் தொடர்ந்த...
தமிழகம்
துறைமுகம் சீரமைப்பு: மீனவர் ஆர்ப்பாட்டம்
பாரிமுனை : சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை சீரமைத்தல் மற்றும் தூத்துக்குடி நகராட்சி கழிவுகளை மீனவர் குடியிருப்பில் கொட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மீன்பிடி வலை மற்றும் மீன் கூடைகளுடன் பெண்கள் உள்ளிட்ட 100க்கும...
இந்தியா
காங்.,கை எதிர்த்து "டி-ஷர்ட்'டில் வாசகம்: கர்நாடக சட்டசபையில் பா.ஜ., வினோதம்
பெங்களூரு:கர்நாடக சட்டசபை நேற்று புதுவித போராட்டத்தைச் சந்தித்தது.கர்நாடக சட்டசபையில், கடந்த திங்கள் கிழமையிலிருந்து காங்கிரஸ், ம.ஜ.த., உறுப்பினர்கள் நடத்தி வரும் தர்ணாவை கண்டு கொள்ளாமல் இருந்த பாரதிய ஜனதா எம்.எல். ஏ.,க்கள், நேற்று நவீன யுக்தியை கடைபிடித்தனர்.பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் வாசகங்கள் உள்ள, "டி-ஷர்ட்'க...
தமிழகம்
"டாஸ்மாக்' மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாள் உண்ணாவிரதம்
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, மாற்றுத் திறனாளிகள் நடத்தி வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம், சென்னையில் நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது. தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியதோடு, பல்வேறு துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வா...
தமிழகம்
திருச்சி வியாபாரியிடம் ரூ.3.5 லட்சம் நகை மோசடி
பழநி : திருச்சி தங்கநகை வியாபாரியிடம், 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மோசடி செய்தவர்களை பழநி போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி ஜெயில் ரோட்டை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(40). தங்கம், வெள்ளி நகை வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் இருந்து, மொத்தமாக தங்க மூக்குத்தி வாங்கிக்கொள்வதாக கூறி, திண்டுக்கல் முத்துர...
தமிழகம்
கரூர் நகர பா.ம.க., செயலர் தலை துண்டாகி பலி
கரூர் : ஆம்னி வேன் மீது மினி பஸ் மோதியதில், கரூர் நகர பா.ம.க., செயலர், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.கரூர் அருகே வாங்கலில், டெக்ஸ் நிறுவன உரிமையாளர்  சுந்தரம்(35); இவர், கரூர் நகர பா.ம.க., செயலராகவும் உள்ளார். இவருடைய மனைவி சின்னம்மாள் (30), குழந்தைகள் சந்தோஷ் (9), ஹேமா (6). நேற்று முன்தினம், புதுக்கோட்டை மாவட...
இந்தியா
கர்நாடக சட்டசபை ஒத்திவைப்பு:கவர்னருடன் எடியூரப்பா சந்திப்பு
பெங்களூரு:சட்ட விரோத குவாரி விவகாரத்தினால், கடந்த சில நாட்களாக அமளி துமளிப்பட்ட கர்நாடக சட்டசபை, நேற்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதே நேரத்தில், கவர்னர் பரத்வாஜை முதல்வர் எடியூரப்பா சந்தித்துப் பேசினார்.கர்நாடகாவில் சட்ட விரோத குவாரி தொழிலில் சிலர் ஈடுபட்டிருப்பதாகவும், இதன் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய்...
General
தற்கொலை படை தாக்குதல்:ஈரானில் 21 பேர் பரிதாப பலி
டெக்ரான்:ஈரான் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் உட்பட 21 பேர் பலியாயினர்.ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். சன்னி பிரிவைச் சேர்ந்த ஜுன்டோலா என்ற பயங்கரவாத அமைப்பு, ஷியா முஸ்லிம்கள் மீது தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையே, ஜுன்டோலா அமைப்பின் தலைவர்...
தமிழகம்
இலங்கையில் ரயில் பாதை இந்தியா ஒப்பந்தம்
கொழும்பு:இலங்கையில் ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளது.இலங்கையில் நடந்த போரால், வடக்கு மாகாணத்துக்கான ரயில் பாதை கடுமையாக சேதமடைந்தது. இதனால், அங்கு ரயில் போக்குவரத்து நடக்கவில்லை. தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டதையடுத்து, வடக்கு மாகாணத்துக்கு மீண்டும் ரயில் பாதை அமைக்கும் திட்டம் ச...
General
ஈராக் ஓட்டலில் பயங்கர தீ: 40 பேர் பலி
சுலைமானியா:ஈராக்கில் ஓட்டல் ஒன்றில் நேற்று நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், வெளிநாட்டினர் உட்பட 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 23 பேர் காயமடைந்தனர்.ஈராக்கின் வடபகுதியில் அமைந்துள்ள சுலைமானியா நகரின் மத்திய பகுதியில், சோமா என்ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் வெளிநாட்டினர் உட்பட ஏராளமானோர் தங்கியிருந்தனர். ஓட்டலின் ஒர...
தமிழகம்
மர்ம நோய்: கிராம மக்கள் பீதி
கும்மிடிப்பூண்டி:கிராம மக்களை அடுத்தடுத்து மர்ம நோய் தாக்கியதில் ஏராளமானோர் வாந்தி, பேதியில் அவதிப்பட்டு வருகின்றனர். அடுத்தடுத்த கிராமங்களுக்கு நோய் பரவி வருவதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். பெரியபாளையம் அருகே உள்ளது கன்னிப்புத்தூர் கிராமம். அங்குள்ள சின்ன காலனியை சேர்ந்த மக்களை, கடந்த மூன்று தினங்களாக மர்ம நோய் தா...
தமிழகம்
அமெரிக்க விமான விபத்தில் இந்திய சகோதரர்கள் பலி
வாஷிங்டன்:அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில், இந்திய சகோதரர்கள் இருவர் உட்பட மூன்று பேர் பலியாகினர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆர்டிக்டன் நகரில் உள்ள ஸ்கைமேட்ஸ் விமானிகள் பயிற்சிக் கல்லூரியில், விமானிகளுக்கான பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக்; பெங்களூரைச் சேர்ந்தவர். கார்த்திக்கை பார்ப்பதற்காக அவரது...
தமிழகம்
கணவரின் பிரேத பரிசோதனைக்காக எஸ்.பி., வரை போராடிய மனைவி
தேனி :  பிரேத பரிசோதனைக்கு டாக்டர்கள் மறுத்து விட்டதால், கணவரின் உடலை ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு, அவரது மனைவி கணேஷ்வரி, கம்பம், தேனி என அலைந்து பாலகிருஷ்ணன் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். தேனி மாவட்டம், தேவாரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(33). கட்டட கூலி வேலை செய்து வந்தார். கம்பத்தில், மனைவி கணேஷ்வரி(...
தமிழகம்
பட்டுப்புழுக்களை கொல்லாமல் தயாரிக்கப்பட்ட பட்டு நூலில் தயாரான பட்டுச்சேலை அறிமுகம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் எஸ்.கே.பி., பிரதர்ஸ் ஜவுளி நிறுவனம் பட்டுப் புழுக்களை கொல்லாமல் தயார் செய்யப்படும் அகிம்சா பட்டு நூலை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட பட்டு சேலைகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.பட்டுச் சேலைகள் தயாரிப்பதற்காக ஆயிரக்கணக்கான பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. ஒரு பட்டுச்சேலை உற்பத்தி செய்ய, ...
தமிழகம்
அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரிக்கு மிரட்டல்
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி நிலைய மருத்துவ அலுவலருக்கு, வெளி நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததை கண்டித்து, நேற்று டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி நிலைய மருத்துவ அலுவலர் ஆனந்தன். கடந்த 10ம் தேதி இணை இயக்குனர் அலுவலகத்தில் அவர் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் கத்த...
தமிழகம்
ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள்உண்ணாவிரதம்
வாணுவம்பேட்டை: மாடி ரயில் திட்டத்தில், முதலில் தேர்வு செய்த இடத்திலேயே வாணுவம்பேட்டை ரயில் நிலையத்தை அமைக்க வேண்டும் என்று கோரி, தில்லை கங்கா நகர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே, 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர்.வேளச்சேரி - பரங்கிமலை வரை மாடி ரயில் போக்குவரத்து திட்ட பணிக்காக, ரயில்வே நிர் வாகம் மற்றும...
தமிழகம்
இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை கோரி : பா.ஜ., ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் : சிறுபான்மையின மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் கல்வி சலுகைகள் அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.காஞ்சிபுரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ப...
இந்தியா
சரக்கு அடித்து விட்டு தண்டவாளத்தில் லாரியை ஓட்டிச் சென்ற போதை டிரைவர்
குர்கான் : நிதானம் தெரியாத அளவுக்கு மது அருந்தி விட்டு, ரயில் தண்டவாளத்தில் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம், அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ் குமார். சமீபத்தில் அரியானா மாநிலத்துக்கு வந்த இவர், டில்லி - ஜெய்ப்பூர் ரயி...
தமிழகம்
சாராய வியாபாரிகள் தலைமறைவு : போலீஸ் திணறல்
மதுராந்தகம் : சோத்துப்பாக்கத்தில் சாராய வியாபாரிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.சோத்துப்பாக்கம் - வந்தவாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் வளாகம் அருகே, கடந்த ஜூன் மாதம் 4ம் தேதியிலிருந்து தார்பாய் மூடப்பட்ட லாரி (பதிவு எண் டி.என். 39 ஏபி.4575) நின்று கொண்டிருந்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் மேல்மருவத்த...
தமிழகம்
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: கெடு நீட்டிப்பு
காஞ்சிபுரம் : தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது விடுபட்ட பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடத்துவதற்காக கணக்கெடுப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட காலக் கெடு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி கடந்த மாதம் முதல் தேதி துவக்கப்பட்டது. கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள் மற...
தமிழகம்
காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் சிறைபிடிப்பு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே, கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புரிசை கிராமம். இக்கிராமத்தை சுற்றி வளத்தூர், லப்பகண்டிகை, பரந்தூர், துளசாபுரம், கண்டி வாக்கம், அக்கமாபுரம், செல்லம்பட்டிடை ஆகிய கிராமங்கள் உள்ளன.சில மாதங்களுக்கு முன்ப...
தமிழகம்
செங்கல்பட்டில் சிக்னல் அமைப்பு
செங்கல்பட்டு : செங்கல்பட்டில் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த முக்கிய சாலை சந்திப்புக்களில் தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.செங்கல்பட்டில் பழைய ஜி.எஸ்.டி., சாலை, முக்கிய சாலையாக அமைந்துள்ளது.இச்சாலையில் ராட்டினக் கிணறு பகுதியில் திருக்கழுக்குன்றம் சாலை இணைகிறது. பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஜி.எஸ்....
தமிழகம்
அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
காஞ்சிபுரம் : தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சாரங்கன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராஜாபாதர் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்.விலைவ...
இந்தியா
போலி கிரெடிட் கார்டு தயாரிப்பு தமிழக நபர் உட்பட 2 பேர் கைது
பெங்களூரு : கர்நாடகாவில் போலி கிரெடிட் கார்டு தயாரித்த  இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.ஜெயக்குமார் சாமுவேல், ஹரீஷ் என்கிற ஸ்டீபன்  ஆகியோரிடமிருந்து பல்வேறு வங்கிகளின் 205 போலி கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து  போலீஸ் கமிஷனர் சங்கர் பிதாரி நேற்று கூறியதாவது:போலி கிரெடிட் கார்டு தயாரித்தவர்களில்,  ...
தமிழகம்
அதிகாரிகளை நம்பி பயனில்லாததால் சாலையை சீரமைத்த கிராம மக்கள்
காஞ்சிபுரம் : குண்டும் குழியுமான இரண்டு கிலோ மீட்டர் தூர முள்ள கிராம இணைப்பு சாலையை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், கிராம மக்களே கிராவல் கொட்டி சாலைக்கு முதலுதவி செய்துள்ளனர்.காஞ்சிபுரம் - பேரம்பாக்கம் சாலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறுவாக்கம் ஊராட்சி.இவ்வூராட்சியில் சிறுவாக்கம், மோட்டூர், வரதாபுரம்,...
தமிழகம்
லாரிகளை கொள்ளையடிக்க திட்டம் காஞ்சியில் 9 வாலிபர்கள் கைது
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மடக்கி கொள்ளையடிக்க திட்டமிட்ட ஒன்பது வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சில வாலிபர்கள், லாரிகளை மடக்கி கொள்ளையடிக்க நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., ராஜேந்திரன் மேற்பார்வையில் தால...
தமிழகம்
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு
மாமல்லபுரம் : மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் திட்ட ஆய்வுப் பணி நேற்று இரண்டாவது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு கடலோர கிராமத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதற்காக கடலில் ஆய்வு நடத்த பொறியாளர் குழு ஏற்கனவே இரண்டு முறை முயன்றது. இத்திட்டத்தால் மீ...
இந்தியா
பிரதமருடன் எடியூரப்பா சந்திப்பு !
பெங்களூரு :  : கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா, பிரதமரிடம் மாநில நிலவரம் குறித்து விவாதித்தார். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்தார். கர்நாடகாவில் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி சகோதரர்கள் சுரங்க ஊழல் குறித்து சி.பி.ஐ., விரசாணை நடத்தக் கோரி சட்டசபையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ., க்கள் உள்ளிருப்பு போர...