category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
கால்பந்து, ஹாக்கி மாநில அணி தேர்வு
ஈரோடு: அகில இந்திய பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு காமராஜர் நகரவை மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து, ஹாக்கி மாநில அணி தேர்வு நேற்று நடந்தது.நீலகிரி, பொள்ளாச்சி, கோவை, கோத்தகிரி, திருப்பூர், ஈரோடு, கோபி ஆகிய கல்வி மாவட்டத்தில் இருந்து 250 மாணவியர் கலந்து கொண்டனர். கோவை மண்டல உடற்கல்வி இன்ஸ்பெக்டர் சிவசாமி தலைமை வகித்தார...
தமிழகம்
சாரதா வித்யாலயாவில் கல்வி வளர்ச்சி நாள் விழா
உளுந்தூர்பேட்டை :உளுந்தூர்பேட்டை சாரதா வித்யாலயா மெட் ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது.விழாவிற்கு வக்கீல் ராவணன் தலைமை தாங் கினார். பள்ளியின் முதல் வர் ஆத்ம விகாசப்பிரியஅம்பா முன்னிலை வகித் தார். விஸ்வசைதன்யதீதி வரவேற்றார்.விழாவில் காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்த பேச்சு போட்டி, கவிதை மற்றும் ...
தமிழகம்
ஏற்ற இறக்கமாக நீர் வரத்து
கோபிசெட்டிபாளையம்: கேரளா மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் மழை இல்லாததால் பவானி சாகர் அணைக்கு வரும் நீரின் அளவு ஏற்ற இறக்கமாக உள்ளது.கேரளா மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்யாமல் போக்குகாட்டி வருகிறது.கோபி கோட்டத்தில் உள்ள கொடிவேரி, வரட்டுபள்ளம் அணைகளில் எதிர்பார்த்த...
தமிழகம்
காங்., கட்சியினரிடையே ஒற்றுமை வேண்டும் : கிருஷ்ணசாமி எம்.பி., வேண்டுகோள்
திண்டிவனம் :காங்., கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட வேண் டுமென கிருஷ்ணசாமி எம்.பி., கேட்டுக் கொண்டார்.திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் காமராஜர் பிறந்த நாள் மற் றும் கக்கன் நூற் றாண்டு விழா கொண்டாடப்பட் டது. முப்புளி முன்னாள் ஊராட்சி தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். தியாகி சிவலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் எம்.பி...
தமிழகம்
டி.ஆர்.ஓ., பதவியேற்பு
ஈரோடு: ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த மாயகிருஷ்ணன் சென்னை நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு வாணிப கழக கோவை மண்டல மேலாளராக பணியாற்றிய குமாரவேலபாண்டியன், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று பொறுப்பேற்றார். இவர், ஏற்கனவே ஈரோடு ஆர்.டி.ஓ.,வாக பணிபுரிந்தவர்.நேற்று மாலை மாவட்ட கலெக...
தமிழகம்
மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம்
ஈரோடு: ஈரோடு வட்டாரத்தில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் சார்பில் மண் ஆய்வு பரிசோதனை முகாம் நடந்தது.காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயன்பெறும் பாசன விவசாய நிலத்தின் தன்மையை ஆராய்ந்து, சாகுபடி செய்யும் நோக்கில் எஸ்.எஸ்.அக்ரஹாரத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஈரோடு வே...
தமிழகம்
குழந்தை தொழிலாளர் பள்ளி விழா
ஈரோடு: ஈரோடு சங்கு நகர் தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியில் 52 குழந்தைகளுக்கு இலவச புத்தகப்பை மற்றும் சீருடை வழங்கப்பட்டது.குழந்தை தொழிலாளர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் சிறப்பு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது.குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட ஒன்பது வயதுக்கு மேல் 14 வயத...
தமிழகம்
பெசன்ட் நகரில் தமிழக அரசின் மருந்துகடை
சென்னை: அரசு சார்பில் புதிய மருந்துகடைகள் திறக்கப்பட உள்ளதாக திருவல்லிக்கேனி நகர கூட்டறவு பண்டகசாலையின் பதிவாளர் சக்தி சரவணன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு அங்காடியின் மூலம் 9 கிளைகள் விரைவில் துவக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். காமதேனு என்னும் பெயரிலான கடைகள் ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை, கீழ்பாக்கம், பெசன்ட் நகர், அசோக...
தமிழகம்
கோபி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
கோபிசெட்டிபாளையம்: கோபி பொலவகாளிப்பாளையம் செல்லாண்டியம்மன், துர்க்கை அம்மன் மற்றும் கருப்பண்ண ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.கும்பாபிஷேக யாஹ பூஜைகள் 14ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை மற்றும் பூர்ணாஹூதி, தீபாராதனை, மாலை 5 மணிக்கு உபச்சார வழிப்பாடு ஆகியவை நடந...
தமிழகம்
ரேஷன் அரிசி பதுக்கல் மூவர் மீது வழக்கு
கோபிசெட்டிபாளையம்: ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக பெண் உள்பட மூன்று பேர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீஸார் கவுந்தப்பாடிபுதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள வீடு அருகே மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. அவை கவுந்தப்பாடி வட்டாரத்தில் உள...
தமிழகம்
திங்களூரில் மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது
கோபிசெட்டிபாளையம்: திங்களூர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த இருவர், ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.நல்லாம்பட்டி பள்ளன்தோட்டத்தை சேர்ந்த குப்புசாமி மனைவி சுப்பாயாள் (55). 13ம் தேதி காலை தனது பேரன் கவுதமனை பள்ளிக்கு அனுப்ப, வாகனத்தை எதிர்பார்த்து ஏரி முனியப்பன் கோ...
தமிழகம்
காதல் ஜோடி போலீஸில் தஞ்சம்
கோபிசெட்டிபாளையம்: திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் கார்த்திகேயன் (25); கூலி வேலை செய்கிறார்.கோபியை அடுத்த கோட்டுபுள்ளாம்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் மகள் யோகேஸ்வரி (20); ப்ளஸ் 2 வரை படித்துள்ளார். உறவினர்களான இருவரும் காதலித்தனர்.வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், கடந்த 14ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி...
தமிழகம்
மருத்துவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோபிசெட்டிபாளையம்: இந்திய மருத்துவ சங்கம் காபி கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் மூன்றரை ஆண்டு கால மருத்துவ படிப்பை கைவிடக்கோரியும், இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்ததை வாபஸ் பெற்றுக்கொண்டு, மத்திய அரசின் கட்டுபாட்டில் கொண்டு வரக்கோரியும், மருத்துவ நிறுவனங்கள் மீத...
தமிழகம்
சங்க கூட்டம்
கோபிசெட்டிபாளையம்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் கோபி கோட்ட செயற்குழு கூட்டம் தலைவர் கருப்பசாமி தலைமையில் நடந்தது.பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்ககோரி ஜூலை 19 ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், ஜூலை 29 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அட்டை ஏந்தி பேரணியும் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....
தமிழகம்
காமராஜர் பிறந்தநாள் விழா
கோபிசெட்டிபாளையம்: தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா நம்பியூர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் திருப்பூர் எம்.பி., தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜவஹர் பாபு தலைமையில் நடந்தது.மாணவ, மாணவியர்க்கு கட்டுரை, கவிதை போட்டி நடந்தது. நம்பியூர் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் வெங்கிடுசாமி பரிசு வழங்கினார். ...
தமிழகம்
சங்கு நகர் மண் ரோடு வாகன ஓட்டிகள் அவதி
ஈரோடு: ஈரோடு சங்குநகரில் தார் ரோடு இல்லாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.சூரம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்குநகர் ரோடு நீண்ட ஆண்டுகளாக மண் ரோடாகவே உள்ளது. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வெளியிடங்களுக்கு கூலி வே...
தமிழகம்
4 மணி நேரம் மின்சாரம் பயன்படுத்த தடை : நெசவு பூங்கா விசைத்தறியாளர்கள் கவலை கண்ணீர்
பல்லடம் : பல்லடம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவில் தினமும் நான்கு மணி நேரம் மின்சாரம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது; அங்கு தொழிற்கூடங்களை குத்தகைக்கு எடுத்து, துணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு, குறு விசைத்தறியா ளர்கள் கவலை அடைந்துள்ளனர். பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமம் பெரும்பாளியில் 65 ஏக்கர் பரப்பளவில் 55...
தமிழகம்
தி.மு.க., வேட்பாளர் கவுன்சிலராக தேர்வு
தாராபுரம்: தாராபுரம் நகராட்சி ஐந்தாவது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் போட்டியின்றி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தாராபுரம் நகராட்சியில் ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சபிபுல்லா கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென மாரடைப்பால் இறந்தார். வரும் 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் 12ம்...
தமிழகம்
ஈங்கூர் தி யுனிக் பள்ளி விழா
பெருந்துறை: ஈங்கூர் தி யுனிக் அகடமி பள்ளியில், மாணவர் தலைவர், தலைவி, அணித் தலைவர்கள் பதவியேற்பு விழா மற்றும் புதிய கம்ப்யூட்டர் மைய திறப்பு விழா நடந்தது.பள்ளி சேர்மன் இளங்கோ தலைமை வகித்தார். தாளாளர் உமையவள்ளி இளங்கோ முன்னிலை வகித்தார். முதல்வர் ஜோசப் மாத்யு வரவேற்றார். பெருந்துறை ராமலிங்க காச நோய் மருத்துவமனை முன்னாள் ...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் இரு நாட்கள் நீட்டிப்பு
திருப்பூர் : மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான இறுதி நாள் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆயினும், திருப்பூரில் 95 சதவீத பணிகளே நிறைவடைந்து இருப்பதால், கூடுதலாக இரண்டு நாட்கள் கணக்கெடுக்கப்பட உள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஜூன் முதல் தேதியில் இருந்து தமிழகத்தில் கணக்கெடுப்பு நடக்க...
தமிழகம்
பஸ்களுக்கு சுங்கம் வசூல் உரிமம் இழக்கும் அபாயம்: தாராபுரம் பஸ் ஸ்டாண்டின் அவலநிலை
தாராபுரம்: தாராபுரம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து கழக விதிமுறைப்படி கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பஸ்களுக்கு சுங்கம் வசூல் செய்யும் உரிமை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் போக்குவரத்துகழக விதிமுறைப்படி பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு பஸ்கள...
தமிழகம்
மகா முனீஸ்வரருக்கு இன்று கும்பாபிஷேகம்
பள்ளிபாளையம்: காவிரி ஆற்றில் 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாமுனீஸ்வரர் ஸ்வாமிக்கு நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.பள்ளிபாளையம் பாவடிதெரு காவிரி ஆற்றுக்குள் சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அதன் அருகில் உள்ள பாறை மீது 33 அடி உயரமுள்ள மகாமுனீஸ்வரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் கும்பாபிஷேக விழா இன்று (ஜூலை 16)...
தமிழகம்
அரசு ஊழியர் சங்கம் உண்ணாவிரதம்
சேலம்: சேலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை முன் வைத்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் அருள்மொழி தலைமை வகித்தார். துணை தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சுகுமார் கோரிக்கை வலியுறுத்தி பேசினார். ஒரு நபர் குழு அறிக்கையை உடனே வெளியிட்டு, சங்கங்களை அழைத்து பேசி, ஊதிய மாற்...
தமிழகம்
நோட்டு புத்தகம் வழங்கும் விழா
திருப்பூர் : செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தே.மு.தி.க., சார்பில் நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது; அவ்விழாவில், ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் சுந்தரேசமூர்த்தி தலைமை வகித்தார்.செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச நோட்டு புத்தகத்தை தே.மு.தி.க.,வினர...
தமிழகம்
பாரம்பரிய உடையில் "லேட்டஸ்ட் டிஸைன்' மாற்றம் விரும்பும் கேரள இளம்பெண்கள்
மேட்டூர்: கேரள இளம்பெண்கள் தாங்கள் அணியும் பாரம்பரிய இளமஞ்சள் நிற புடவையில் லேட்டஸ்ட் டிஸைன்களை விரும்புகின்றனர். ஓணம் பண்டிகைக்காக கேரள பெண்கள் விருப்பத்திகேற்ப டிஸைன்களுடன் கூடிய புடவை உற்பத்தி ஜலகண்டபுரத்தில் தீவிரமாக நடக்கிறது.மலைநாடான கேரளாவை ஆண்ட மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஆண்டு தோறும் கேரள மக்கள் ஆவணி மாதம்...
தமிழகம்
21 கல் மாவு அரைக்கும் ஆலைகள் மூடல்: காற்றில் மாசு அதிகரித்ததால் நடவடிக்கை
சேலம்: சேலத்தில் கல் மாவு அரைக்கும் ஆலைகளால் காற்றில் மாசு ஏற்பட்டதை தொடர்ந்து, 21 கல் மாவு ஆலைகளில் மின் இணைப்பு துண்டித்து, மூடப்பட்டது. காற்று மாசு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக கல் மாவு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, காற்றில் மாசு அளவீடு பொருத்தி கணக்கீடு செய்யும் பணியில் மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள்...
தமிழகம்
மனநிலை பாதித்த பெண் தீயில் பலி
சேலம்: சேலத்தில் மனநிலை பாதித்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சின்ன அம்மாபாளையம் கே.கே.,நகரை சேர்ந்த ஜிலாயுதீன் மனைவி ஷைனாபானு(37). ஆறு மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஷைனாபானு மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.தீயில் உடல் கருகி அலறி துடித...
தமிழகம்
டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
பல்லடம் : பல்லடம் டி.எஸ்.பி.,யாக தங்கத்துரை பொறுப்பேற்றார்.பல்லடம் டி.எஸ்.பி.,யாக இரண்டு ஆண்டு பணியாற்றிய ராமலிங்கம், கோவை சிறப்பு புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நெல்லையில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய தங்கத்துரை நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றார். அவருக்கு இன்ஸ்பெக்டர்கள் பெரியய்யா, ரமேஷ்குமார், ச...
தமிழகம்
கிட்ஸ் கிளப்பில் குடும்ப விழா
திருப்பூர் : பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் நல்லுறவை மேம்படுத்துவதற்காக, திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடும்ப விழா கொண்டாடப்பட்டது; சேர்மன் கார்த்திக் தலைமை வகித்தார். குடும்பத்திலுள்ள மூன்று தலைமுறையினரும் பங்கேற்றனர். அனைத்து மாணவர்களின் குடும்ப போட்டோ காட்சிக்கு வைக்கப்பட்டது. முதியவர்கள், ...
தமிழகம்
லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
சேலம்: சேலம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.,யாக சந்திரமவுலி நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார்.சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் ஓய்வு பெற்றதை அடுத்து, டி.எஸ்.பி., பணியிடம் காலியாக இருந்தது. சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டராக இருந்த சந்திரமவுலி, டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று, நேற்று பொறுப்பு ஏற்ற...
தமிழகம்
வீடு புகுந்து பணம் கொள்ளை
சேலம்: சேலம் அருகே வீடு புகுந்து, பீரோவில் இருந்த 25 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(72). இவர் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்துக்கு சென்றிருந்த போது, மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 ஆயிரம் ரூபாயை திருடிச்சென...
தமிழகம்
லாட்ஜ் அறை கதவு உடைத்து ரூ.1 லட்சம் பொருள் திருட்டு
ஆத்தூர்: ஆத்தூரில் கால்நடை மருத்துவர் தங்கியிருந்த தனியார் லாட்ஜியின் அறை கதவு உடைத்து நகை, பணம், கேமிரா என ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடியவர்களை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் கால்நடை மருத்துவர் கமல்பாபு (27). அவர் தலைவாசல் அருகிலுள்ள நாவக்குறிச்சி கால்நடை மருந்தகத...
தமிழகம்
தனியார் பள்ளியில் பயில ரூ.2.73 லட்சம் அரசு உதவி
திருப்பூர் : அரசு பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் தனியார் பள்ளியில் கல்வி பயில அரசு நிதியுதவி செய்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 பேருக்கு 2.73 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் சமயமூர்த்தி வெளியி...
தமிழகம்
20ஐ மணந்த 21 வயது மாணவி திருமணம் செல்லாது என பிரிப்பு
ஆத்தூர்: ஆத்தூர் அருகே திருமண வயதடையாத மாணவனை, கல்லூரி மாணவி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா (21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தேவியாக்குறிச்சியிலுள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி., படித்து வருகிறார்.தம்மம்ப...
தமிழகம்
காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்
சேலம்: சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து கடைபிடித்து வருகிறது. ஏழை, எளிய குழந்தைகள் படிக்க முன்னாள் முதல்வர் காமராஜர் கிராமங்கள் தோறும் பள்ளிகள் திறந்து வைத்தார். காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாநகர ம...
தமிழகம்
அடையாள அட்டை வழங்கும் விழா
திருப்பூர் : தேசிய பனியன் ஜின்னிங் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தில், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. சங்க தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். புதிதாக சேர்ந்த 200 ஆண், பெண் உறுப்பினர்களுக்கு ஐ.என்.டி.யு.சி., உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட காங்., பொது செயலாளர் கிருஷ்ணன், ஐ.என்.டி....
தமிழகம்
எஸ்.கே.எஸ்., ஆட்டோ டெக் பள்ளி முப்பெரும் விழா
சேலம்: சேலம் எஸ்.கே.எஸ்., ஆட்டோ டெக் தொழிற்பயிற்சி பள்ளி இரண்டாம் ஆண்டு விழா, பணி நியமன ஆணை வழங்கும் விழா, பட்டமளிப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது.சேலம் ஸ்டேட் பங்க் காலனியில் செயல்படும் எஸ்.கே.எஸ்., ஆட்டோ டெக் தொழிற்பயிற்சி பள்ளி தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் அங்கீகரிக்கப்பட்டது. இத்தொழிற்பயிற...
தமிழகம்
போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு உத்தரவு
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட போலீசாரின் எண்ணிக்கை 1,410 ஆக உயர்ந்தது; 10 இன்ஸ்பெக்டர், 26 எஸ்.ஐ., உட்பட 622 போலீசார் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் திருப்பூர் மாவட்ட வளர்ச்சியால், மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. தொழில் நகரமான திருப்பூரை மையப்படுத்தி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கு...
தமிழகம்
கண் சிகிச்சைக்கு இலவச முகாம்
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி லயன்ஸ் சங்கம், கோவை கே.ஜி., கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடந்தது.முகாமை மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார். 370 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 29 பேர் ஆ...
தமிழகம்
சேலம் நகரத்தார் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
சேலம்: சேலம் நகரத்தார் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சேலம் நகரத்தார் சங்க 44வது பேரவை கூட்டம் நடந்தது. புதிய நிர்வாகிகள் தேர்தலை தேர்தல் அதிகாரிகளான கண்ணன், நடராஜன், ராஜ்குமார் ஆகியோர் நடத்தினர்.நகரத்தார் சங்கத்தில் 823 உறுப்பினர்களில் 551 பேர் ஓட்டு போட்டனர். புதிய தலைவராக சுப்ரமணியம், செயலா...
தமிழகம்
கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: கணவன் தற்கொலை
ஓமலூர்: ஓமலூர் அருகே மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் இருப்பதை பார்த்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.ஓமலூரை அடுத்த காங்கியானூர் காலனி பகுதியை சேர்ந்த மாரியப்பன், கூலி தொழிலாளி. அவரது மனைவி அம்சவேணி.சில மாதங்களாகவே அம்சவேணிக்கும் அதே பகுதியில் உள்ள சிலருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வருவதாக மாரியப்பனுக்க...
தமிழகம்
பால் வண்டி மோதி வாலிபர் பரிதாப பலி
சேலம்: சேலத்தில் பால் வண்டி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலத்த காயமடைந்து இறந்தார்.சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் கண்ணன்(28). இவர் அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காரிப்பட்டி அருகே உள்ள வெள்ளையப்பன் கோவில் பகுதியில் சென்றபோத...
தமிழகம்
மகன் கண் முன் லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை பரிதாப பலி
சேலம்: சேலத்தில் மகன் கண் முன், லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை இறந்தார்.சங்ககிரி காட்டூரை சேர்ந்த கருங்கண்ணன்(70). இவரது மகன் துரையன்(26). கருங்கண்ணன் மகன் துரையனுடன் மோட்டார் சைக்கிளில் சேலம் வந்தார். அன்னதானப்பட்டி நரசிம்மசெட்டி ரோட்டில் சென்ற போது, முன்னால் சென்ற லாரியை முந்திச் சென்றார்.திடீரென எதிரே வந்த லாரி மோட்ட...
தமிழகம்
டாஸ்மாக் கடை அகற்றக்கோரி மேட்டூர் காங்., ஆர்ப்பாட்டம்
மேட்டூர்: காமராஜர் சிலை எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, காமராஜர் பிறந்த தினமான நேற்று காங்., கட்சியினர் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேட்டூர், சின்னபார்க், பஸ் ஸ்டாப் மற்றும் காமராஜர் சிலை எதிரில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. பஸ் ஸ்டாப் மற்றும் காமராஜர் சிலை எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
ஆத்தூர்: இந்திய மருத்துவ கழகத்தை மத்திய அரசு கலைத்ததை கண்டித்தும், மூன்றாண்டு மருத்துவ படிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி ஆத்தூர் இந்திய மருத்துவ சங்கத்தினர், ஆத்தூர் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க தலைவர் மலர்கொடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஐ.எம்.ஏ., சங்க செயலாளர் செல்வி கு...
தமிழகம்
4 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்
குளித்தலை: தோகமலை அருகே மினிலாரியில் கடத்தப்பட்ட 4 டன் ரேஷன் அரிசியை, வாகன சோதனையின் போது அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். டிரைவர் தப்பியோடிவிட்டார்.கரூர் மாவட்டம் தோகமலை பகுதியில் இருந்து ரேஷன் அரிசி லாரியில் கடத்தப்படுவதாக கரூர் மாவட்ட வழங்கல் அலுவலர் வெள்ளியங்கிரிக்கு ரகசிய தகவல் வந்தது. இது குறித்து குளித்தலை தாலுகா ...
தமிழகம்
தோகமலை பஸ் ஸ்டாண்டில் மீண்டும் ஆக்கிரமிப்பு துவக்கம்
குளித்தலை: தோகமலை பஸ் ஸ்டாண்டில் சிறு கடைகள் அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது.குளித்தலை அடுத்துள்ள தோகமலையில் பல லட்சம் ரூபாய் செலவில் ஸ்டாண்டில் மேம்பாட்டு பணிகள் நடக்கிறது.தற்போதுள்ள இருந்த பஸ் ஸ்டாண்டில் உள்புறம், வெளியேரும் நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் அதிக அளவில் ஓட்டல்கள், பெட்டிகடைகள், டீக்க...
தமிழகம்
என்.எஸ்.எஸ்., மாணவர் ரத்த தான முகாம்
கரூர்: கரூர் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி, உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கரூர் அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இணைந்து ரத்த தானம் முகாம் நடத்தினர். கல்லூரி முதல்வர்(பொ) செல்லமுத்து தலைமை வகித்தார்.மாணவர்கள் 65 பேர் ரத்த தானம் செய்தனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் கண்ணன், பாஸ்கரன் மற...
தமிழகம்
கல்வி வளர்ச்சி தினம் கொண்டாட்டம்
கரூர்: கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி தினவிழா கொண்டாடப்பட்டது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கண் டாக்டர் ராஜேந்திரன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து, பள்ளி தாளாளர் கணபதி, செயலாளர் மனோகரன், கமிட்டி உறுப்பினர் விசா ...
தமிழகம்
வாரம் இருமுறை குடிநீர் இளைஞர் பெருமன்ற கூட்டத்தில் கோரிக்கை
கரூர்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற 20வது வார்டு கிளை அமைப்புக்கூட்டம் கிளை செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் நடந்தது.இந்திய கம்யூனிஸ்ட் இனாம் கரூர் நகர செயலாளர் சக்திவேல், இன்றைய அரசியல் நிலவரம் குறித்து பேசினார்.கிளை நிர்வாகிகளாக, தலைவராக மகுடேஸ்வரன், செயலாளராக பாலசுப்ரமணி, பொருளாளராக விஜய்குமார் மற்றும் பலர் தேர்வு ச...
தமிழகம்
மலேரியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
க.பரமத்தி: க.பரமத்தி யூனியன், ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் மலேரியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.புன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பங்கேற்ற பேரணி நடந்தது. பள்ளி உதவி ஆசிரியர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் (பொ) டாக்டர் வசந்தி துவக்கி வ...
தமிழகம்
மண்மங்கலத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கு
கரூர்: கரூர் அருகே மண்மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் (பொ) டாக்டர் ரத்தினம் தலைமை வகித்து பேசுகையில், ""மக்கள் தொகை பெருக்கத்தால், பொருளாதார பின்னடைவு, அதிகப்படியாக தேவைப்படும் உணவு பொருள், தண்ணீர் பற்றாக்குறை, போக்குவ...
தமிழகம்
காமராஜர் பிறந்த தினம் கொண்டாட்டம்
கரூர்: இனாம் கரூர் நகர காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த தினவிழா, நகர தலைவர் அங்கமுத்து தலைமையில் நடந்தது. கரூர் சட்டசபை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெகதீசன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினர்.*இனாம் கரூர் தே.மு.தி.க., அலுவலகத்தில் நடந்த விழாவில் நகர செயலாளர் காந்...
தமிழகம்
கல்வியியல் கல்லூரி வகுப்பு துவக்கம்
கரூர்: வேலாயுதம்பாளையம் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, திருவள்ளுவர் நகர் பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரிகளில் 2010-11ம் ஆண்டுக்கான பி.எட்., வகுப்பு துவங்கின. அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில்முதல்வர் மேரிகரோலின் தலைமை வகித்தார்.பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் நடேசன் வாழ்த்தி பேசினார். ...
தமிழகம்
வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை விண்ணப்பம் வழங்கல்
கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை:வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை வழங்கும் திட்டத்தில், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2010 ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 30ம் தேதி வரை ஐந்தாண்டு நிறைவுபெற்றவர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.மாற்றுத்திறனுடையோர் மட்டும் கடந்த ஜூன்...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
குளித்தலை: குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்ட உதவி முகாம் நடந்தது.கரூர் மாவட்ட நீதிபதி ராமமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:பொது அறிவு, சட்ட அறிவு இல்லாதவர் வாழ்க்கையில் போட்டியிடுவது சிரமம். கல்வியில், நகரம் மற்றும் கிராம மாணவர்களிடையே வேறுபாடு உள்ளது. சட்ட உதவி முகாமில் பங்கேற்க...
தமிழகம்
"நேர்காணல்' பயிற்சி முகாம்
கரூர்: கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் மனிதவளத்துறை பொதுமேலாளர் அசோக் சீத்தாராமன், ஐசக் அடைக்கலதாஸ் ஆகியோர், இறுதியாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தனித்தன்மை வளர்ச்சிக்கான பயிற்சி அளித்தனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை நேர்காணல் செய்து, பதிவு செய்து அவர்களுக்கே காண்பித்...
தமிழகம்
இலவச காஸ் அடுப்பு வழங்கல்
க.பரமத்தி: அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா க.பரமத்தி யூனியன் கார்வழி பஞ்சாயத்தில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.கரூர் முன்னாள் எம்,பி., பழனிச்சாமி 317 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கினார். தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கருணாநிதி மற்றும் ...
தமிழகம்
சேதமடைந்த தொகுப்பு வீடுகள்
க.பரமத்தி: க.பரமத்தி யூனியன் தென்னிலை தெற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட மீனாட்சிவலசில் ஆதிதிராவிட மக்களுக்கு, கடந்த 1993ம் ஆண்டு, அரசின் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 20 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டது.தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு 17 ஆண்டு ஆன நிலையில், பழுதடைந்து, கான்கிரீட் பூச்சு பெயர்ந்து குடியிருக்க ...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள வீரியபாளையம் பஞ்சாயத்து கொமட்டேரியில் தேசிய ஊரக வேலை பயனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.முகாமில், 234 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, ஐந்து பேர் அரசு காப்பீடு திட்டத்தில் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். டாக...
தமிழகம்
எம்.சி.ஏ - எம்.பி.ஏ., கவுன்சிலிங் 21ல் துவக்கம்
கோவை:கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முதல் கட்ட கவுன்சிலிங் நடைபெறுகிறது. ஜூலை 21ம் தேதி காலை 10 மணிக்கு எம்.சி.ஏ., படிப்புக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கும், ஜூலை 22 முதல் 29ம் தேதி வரை பிற பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும். இரண்டாம் கட்ட எம்.சி.ஏ., கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.எம்.பி.ஏ...
தமிழகம்
இருளில் காந்தி மண்டபம்
கீழவளவு:மேலூர் அருகில் உள்ள கீழையூர் பகுதிக்கு சுதந்திர போராட்ட காலமான 1932ம் வருடம் காந்திஜி வருகை தந்தார். அதன் நினைவாக தமிழகத்திலேயே முதன் முறையாக கீழையூர் பகுதியில் காங்கிரஸ் மாளிகை முதன் முதலில் அமைக்கப்பட்டது. காந்தி வந்து சென்ற நினைவுகளை போற்றும் விதமாக கீழையூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு சிறு மண்டபம் அமைத்து காந்...
தமிழகம்
தாலுகா அலுவலகத்தில் தீவிபத்து
திருமங்கலம்:மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு அலுவலர் கதிரேசன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் சில ஆவணங்கள் பாதி எரிந்துவிட்டன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. தாலுகா அலுவலகம...
தமிழகம்
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை:சென்னையில் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ உட்பட தலைவர்கள் கைதானதை கண்டித்து மதுரை கோர்ட் முன், வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வக்கீல்கள் தமிழ் சங்க தலைவர் சின்ராஜா தலைமை வகித்தார். ம.தி.மு.க., பொருளாளர் ஆசைதம்பி, சட்ட துறை செயலாளர் சந்திரன், வக்கீல்கள் தமிழ் சங்க நிர்வாகிகள் மனோகரன், சிவக்குமார...
இந்தியா
இந்தியாவில் இது முதன்முறை
பெங்களூரூ:கர்நாடக மாநிலத்தில் அரசியல் பிரச்னைகளுக்கு காரணமானன ரெட்டி சகோதரர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்த எதிர்கட்சிகள்எம்.எல்.ஏ.க்கள் கோரி வருகின்றனர்.இதற்கு மாநில முதல்வர் எடியூரப்பா சம்மதிக்க வில்லை. இதனையடுத்து எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த உள்ளி ருப்பு ப...
தமிழகம்
கடல் அலையில் சிக்கி ஒருவர் பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காணவும் மறைவதை பார்க்கவும் தமிழ்நாடு மட்டுமல்லாது வடமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினர் என ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவர். அதே போல் இன்றுகாலை சூரிய உதயத்தை காண ஆவலுடன் காத்திருந்த சுற்றுலாபயணிகள் கடற்கரை அருகே  காத்திருந்தபோது எதிர்பாரதவிதமாக ஒருவர் கடலுக்குள்...
இந்தியா
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை : ராணுவ வீரர்கள் காயம்
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினருக்கும் பயங்ரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மேஜர் உட்பட 7 ராணுவத்தினர் காயமடைந்தனர்.மெந்தகர் பகுதியில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த 72 மணிநேர தாக்குதலில் மேஜர் செகாவத் காயமடைந்தார். 2 தீவிரவாதிகள் பலியாயினர்.
General
டில்லியில் பள்ளி மாணவி கற்பழிப்பு
புதுடில்லி : டில்லியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழித்துள்ளது. கிரேட்டர் டில்லி பகுதி தாத்ரி கிராமத்தில் டியூசனுக்குச் சென்ற மாணவியை காரில் கடத்திய கும்பல் அந்த மாணவியை கற்பழித்துள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தியா
ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக சி.பி.ஐ., விசாரணை கிடையாது : எடியூரப்பா திட்டவட்டம்
பெங்களூரு : ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக சி.பி.ஐ., விசாரணை கிடையாது என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எடியூரப்பா இன்று காலையில் கவர்னர் பரத்வாஜை சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் : ரெட்டி சகோதரர்கள் மீது...
தமிழகம்
ஏற்றத்துடன் தொடங்கியது இந்திய பங்குச்சந்தை
மும்பை : பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 9.00 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 8.72 புள்ளிகள் அ‌திகரித்து 17918 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.30 புள்ளிகள் அ‌திகரித்து 5379.05 புள்ளிகளாக இருந்தது.
தமிழகம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உருவாக்கிய குடிசை அகற்றம்
புதுடில்லி : டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் முகல் கார்டன்ஸ் பகுதியில் , முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் , மணிப்பூர் ஸ்டைல் குடிசை ஒன்றை உருவாக்கியிருந்தார். அவருக்கு அது மிகவும் பிடித்தமான குடிசையாக இருந்தது. அப்துல் கலாம் அந்தக் குடிசையில் இருந்து 2 புத்தகங்களை எழுதியதாக அவரே கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அங்கு ...
தமிழகம்
ஈரோட்டில் வேன் மோதி 2 குழந்தைகள் பலி
ஈரோடு : ஈரோட்டில் வேன் மோதி 2 குழந்தைகள் பலியாகின. ஈரோட்டில் பார்க் ரோடு பகுதியில் சாலையோர பிளாட்பார்மில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பூம் பூம் மாடுகளை வைத்து தொழில் நடத்தி வரும் இவர்கள் தினமும் இரவில் பிளாட்பாரத்தில் தான் படுத்து உறங்குவர். இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் லேசாக மழை பெய்துள்ளது. அதனால...
தமிழகம்
ஷீரடி சாய்பாபா கோயிலில் ஸ்டாலின் மனைவி: எளிமைக்கு பக்தர்கள் பாராட்டு
சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற அவர் பாபாவின் அரிய அற்புத விஷயங்களை ஆர்வமுடன் கேட்டறிந்தார். 50 ஆண்டுகள் பழமையானது மயிலை ஷீரடி சாய்பாபா கோயில். பாபாவின் பக்தரான நரசிங்கசுவாமிகள் இந்த கோயிலை நிர்வகித்தார். நாடி வரும் பக்த...
General
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 9 சென்டுகள் குறைந்து 76.53 அமெரிக்க டாலராக இருந்தது. இதே போல் பிரன்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய் செப்டம்பர் டெலிவரிக்கான வி‌லை 7 சென்டுகள் குறைந்து 76.02 ஆக வர்த்தகமாக...
இந்தியா
அதிக கட்டணம் வசூலித் பள்ள‌ியை பெற்றோர்கள் முற்றுகை
காட்டான்குளத்தூர் : அரசு நிர்ணயம் செய்ததை விட அதிக கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிக்கு கண்டனம் தெரிவித்து அப்பள்ளியை பெற்றோர்களும், பொதுமக்களும் முற்றுகையிட்டனர். சென்னையை அடுத்த காட்டான்குளத்தூரில் இருக்கும் அந்த தனியார் பள்ளியை பா.ம.க., எம்.எல்.ஏ., மூர்த்தி தலைமையிலான மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழகம்
பரிசளிப்பு விழா
சென்னை: காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் துவக்க விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியையெட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி பரிசுகளை வழங்கினார்.உடன் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழகம்
பணி நியமன ஆணை
சென்னை: காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த கல்வி வளர்ச்சி நாள் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் துவக்க விழாவில் பள்ளிக்கல்வி துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் கருணாநிதி வழங்கினார்.உடன் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
இந்தியா
ரூபாயக்கு தனிச்சின்னம் தந்த உதயகுமார் தமிழர்
புதுடில்லி : இந்திய ரூபாய்க்கு தனிச் சின்னம் கொடுத்த உதயகுமார் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது பூர்வீகம் தஞ்சாவூர். அக்டோபர் 10, 1978ம் ஆண்டு பிறந்த இவர் சென்னை அண்ணா பல்க‌லைக் கழகத்தில் பி டெக் படித்தார். பின்னர் மும்பை ஐ.ஐ.டி.,யில் பட்ட மேற்படிப்பு முடித்தார். இன்று முதல் உதயகுமார் கவுகாத்தி ஐ.ஐ.டி., யில் துணை விரிவுர...
தமிழகம்
விஜயநகர் சத்யசாய் சமிதி ஆண்டு விழா
சென்னை: வேளச்சேரி விஜயநகர் சத்யசாய் சமிதியின் 4ம் ஆண்டு விழா நடந்தது. வேளச்சேரி விஜயநகர் சத்யசாய் சமிதியின் 4ம் ஆண்டு விழா, கடந்த 11ம் தேதி நடந்தது. துவக்க நிகழ்ச்சியாக வேத பாராயணம், பஜனை நடந்தது. பின், சத்யசாய் டிரஸ்ட் உறுப்பினர் பூபால், சமிதி உறுப்பினர்களுக்கான சுயஆய்வு நிகழ்ச்சியை நடத்தினார். சமிதி கன்வீனர் ரங்கநாதன...
தமிழகம்
மாணவியருக்கு பரிசு
கோவை: கோவை, அன்னூரில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், அன்னூர் பகுதியில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கணேசபுரம், பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. அதிக மதிப்பெண் ப...
தமிழகம்
தங்கம் விலை குறைவு
சென்னை : தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் ஆயிரத்து 719க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 40 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 752க்கு விற்கப்படுகிறது.
தமிழகம்
மாணவர் பிரிவு துவக்கவிழா
கோவை: கோவை, காளப்பட்டி ரோடு, என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லூரி ஐ.இ.இ.இ., மாணவர் பிரிவு துவக்கவிழா நடந்தது. விழாவில், கல்லூரி முதல்வர் தண்டபாணி வரவேற்றார். செயலாளர் தவமணி தலைமை வகித்தார். ஐ.இ.இ.இ., இந்தியன் கவுன்சில் தலைவர் சுரேஷ் சந்தர்பால், விழாவின் லட்சினையை வெளியிட்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் உலகளாவிய தொழில்நுட...
தமிழகம்
நோட்டு புத்தகம் வழங்கும் விழா
கோவை: இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா, பெரியநாயக்கன்பாளையம், நெ.2 கூடலூர், செல்வபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்து. பள்ளி தலைமையாசிரியை லோகநாயகி வரவேற்றார். ஆசிரியர் கவிதா, ஆண்டறிக்கை வாசித்தார். ரவுண்ட் டேபிள் அமைப்பு சேர்மன் ஸ்ரீகாந்த், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். விழாவில், ஓய்வுபெற்ற ...
இந்தியா
நெல்லையில் வேலைவாய்ப்பு முகாம் : கனிமொழி தொடங்கி வைத்தார்
திருநெல்வேலி : நெல்லையில் வேலைவாய்ப்பு முகாமை பார்லிமென்ட் எம்.பி., கனிமொழி தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டம் புனித சேவியர்ஸ் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. 300 நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. முகாமில் 12,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகம்
பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் கண்டனம்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இந்திய உள் துறைச் செயலர் ஜி.கே.பிள்ளையை பயங்கரவாத தலைவனுடன் ஒப்பிட்டு பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகம்
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை : தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்து சென்னையில் அ.தி.மு.க., சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்னர் நாளை அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.
இந்தியா
போலி மதிப்பெண் பட்டியல் வழக்கு : 2 பேர் கைது
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் போலி மதிப்பெண் பட்டியல்களை மாணவர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா
பி.சி.சி.ஐ., விசாரணைக்குழு : மோடி ஆப்சென்ட்
மும்பை : மும்பை ஐகோர்ட்டில் லலித் மோடி தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடியான நிலையில் பி.சி.சி.‌ஐ., ஒழுங்கு நடவடிக்கை குழுவை லலித் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோடி இன்று ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது வக்கீல்கள் 4 பேர் அருண் ஜெட்லி, சிரயு அமின், ஜோதிராத்தியா சிந்தியா ஆகியோர் அடங்கிய குழு முன் ஆஜ...
இந்தியா
கனவு காண் சிந்தனை கொண்ட கலாம் குடிசை அகற்றம் ; புனரமைப்பு என்ற பெயரில் அதிரடி
புதுடில்லி: ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஏன் இன்றும் கூட இளைய சமுதாயத்தினரின் நெஞ்சங்களில் இடம் பிடித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உருவாக்கிய குடிசை அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஏ.பி.ஜே., அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாட்டு மக்களை மிக கவர்ந்தவராக இருந்தார். காரணம் அவரது சுறு, சுறுப்பு, உயர்ந...
இந்தியா
பச்சியோ ஜாமீன் மனு தள்ளுபடி
பனாஜி : கோவா மாநில மாஜி அமைச்சர் பச்சியோவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.‌ கோவாவில் இளம் பெண் நாடியா ட‌ரேடோவின் மர்ம சாவில் தொடர்புடைய பச்சியோ கோவா சிறையில் இருக்கிறார். இந்நிலையில் அவர் மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம்
சீமான் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை : பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டசீமான் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனுனை சென்னை செசன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.
General
இந்தியா - பாக்., பேச்சுவார்த்தை கசந்தது
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நடந்த இந்தியா - பாக்., பேச்சுவார்த்தை கசப்பான அனுபவங்களுடன் முடிந்துள்ளது. பாகிஸ்தான்‌ வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இந்தியா மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அவர் கூறியதாவது : பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த கிருஷ்ணா அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்....
தமிழகம்
இலங்கைத் தமிழர் விவகாரம் : பிரதமர் கடிதம்
சென்னை : இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.கடந்த 3ம் தேதியன்று முதல்வர் கருணாநிதிக்கு எழுதியிருந்த கடிதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் தற்போது எழுதியுள்ள கடிதத்தில் : இலங்கையில் தமிழர்கள் மறு புனரமைப்புக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணும் வழிகளை எ...
இந்தியா
மே.வங்கத்தில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் : 3 பேர் பலி
கோல்கட்டா : மேற்குவங்கத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூ., தொண்டர் ஒருவர் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
General
ஈரானில் குண்டு வெடிப்பு : 20 பேர் பலி
டெஹ்ரான் : ஈரானில் வழிபாட்டு தள‌த்தில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். மசூதியின் வாசலில் குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு அங்கு கூடியிருந்தவர்கள் விரைந்த போது , மற்றொரு குண்டு வெடித்தது. இதனால் 20 பேர் பலியாகினர். பலர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா
வைகோவுக்கு ஜாமீன் கிடைத்தது
சென்னை : இலங்கை துணை தூதரகத்தை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய வைகோ, பழநெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, பழநெடுமாறனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தமிழகம்
டிரைவரின் அலட்சியம் : 2 குழந்தைகள் பலி
ஈரோடு : பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த இரு குழந்தைகள் மீது, டிப்பர் லாரி ஏறி பரிதாபமாக இறந்தனர். ஈரோடு பார்க் ரோடு பிளாட்பாரத்தில், 10க்கும் அதிகமான நரிக்குறவர்கள், குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அருகே லாரி ஸ்டாண்டும் உள்ளது. ராமன்-சாந்தி தம்பதியரின் ஆறு குழந்தைகளில், இரு மகன் மற்றும் ஒரு மகளுக்கு திருமணமாகி வ...
தமிழகம்
போலிச்சாமியார் அல்ல ; போலிச்சான்று ஆ(சிரிய) ர் கைது !
சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தது தொடர்பாக புகார் வந்ததும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பட்டியலை முதலில் போலீசார் சேகரித்தனர். அப்போது 9 மாணவர்கள், ஒரு மாணவி ஆகியோர் பற்றிய முழு விவரங்கள் போலீசுக்கு கிடைத்தது. இதில் திருவள்ளூர், திருவண்ணாமலை, புதுவை ஆகிய பகுதியை சேர்ந்த 3 மாணவிகளிடம் தனிப்படை போலீசார் ரகசிய விசா...
இந்தியா
சந்திரபாபு நாயுடு கைது
ஐதரபாத் : தெலுங்கு தேச கட்சித் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நான்டெட் மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவருடன் 5 எம்.பி.,க்கள் மற்றும் 7 எம்.எல்.ஏ., க்களும் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி யாத்திரை நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா - கர்நாடகா எல்லையில் கோதாவரி ஆற...
தமிழகம்
பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது : கிருஷ்ணா பூசி மெழுகல்
புதுடில்லி : இந்தியா திரும்பிய எஸ்.எம். கிருஷ்ணா விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது : பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. ஹபீஸ் சையத்துடன் , உள்துறை செயலருடன் ஜி.கே.பிள்ளையை ஒப்பிட்டு பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்...