category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
துறையூர், உப்பிலியபுரம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
துறையூர்: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, துறையூர், உப்பிலியபுரம் பகுதி பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.துறையூர் சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த இரண்ட...
தமிழகம்
முன்விரோதம் காரணமாக மோதல் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சாவு
திருச்சி: திருச்சி அருகே முன்விரோதம் காரணமாக நடந்த மோதலில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியானார்.திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூர் பொன்மலைத் திருநகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி ஏஞ்சல் (23). ஏஞ்சலின் தம்பி ஆண்டனி அகஸ்டஸ் (20). இவருக்கும், முடுக்கப்பட்டியைச் சேர்ந்த சந்திரகாந்த் (24) என...
தமிழகம்
என்.சி.சி., மாணவர்கள் துண்டு பிரசுரம் வழங்கல்
திருச்சி: சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட்டில் என்.சி.சி., மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பிரசுரங்களை வாகன ஓட்டி மற்றும் மக்களிடம் விநியோகம் செய்தனர்.சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பாரதிதாசன் பல்கலை என்.சி.சி., மாணவர்களும், எம்.ஏ.எம்., இன்ஜினியரிங் கல்லூரி என்.சி.சி., ...
தமிழகம்
ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை எடுத்துச் செல்லப்பட்டது.ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதலாம் நாள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வஸ்திர மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.முகமதியர் படையெடுப்பின் போது ஸ்ரீரெங்கநாதர் 40 ஆண்டு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் வைத்த...
தமிழகம்
திருச்சி புதிய டி.ஆர்.ஓ., நேற்று பதவியேற்பு
திருச்சி: திருச்சி புதிய டி.ஆர்.ஓ.,வாக ராமன் நேற்று பொறுப்பேற்றார்.திருச்சி டி.ஆர்.ஓ.,வாக தட்சிணாமூர்த்தி இருந்து வந்தார். கலெக்டர் சவுண்டையா பயிற்சிக்காக வெளிமாநிலம் சென்றுள்ளதால், அவரே கலெக்டர் பொறுப்பாகவும் இருந்து வந்தார். டி.ஆர்.ஓ., தட்சிணாமூர்த்தி சென்னை மாநகராட்சி உதவி கமிஷனராக பணியிட மாறுதல் பெற்றார். திருச்சி ...
தமிழகம்
திருச்சி மாநகராட்சி வார்டு இடைதேர்தல்: கமிஷனர் தலைமையில் ஆலோசனை
திருச்சி: திருச்சி மாநகராட்சி 28வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 22ம் தேதி நடக்கிறது. வேட்புமனுத்தாக்கல் சென்ற 3ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை நடந்தது. 9 பேர் மனுத்தாக்கல் செய்தனர். வேட்புமனு மறுபரிசீலனை 12ம் தேதியும் வேட்புமனு திரும்ப பெறுதல் 14ம் தேதி நடந்தது. இறுதியாக ஆறு வேட்பாளர் போட்டியிடுகின்றனர...
தமிழகம்
போலீஸ்காரரை தாக்கிய தபால்துறை ஊழியர் கைது
திருச்சி: திருச்சி ரயில்வே மேம்பாலம் அருகே பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய தபால்துறை ஊழியர் கைது செய்யப்பட்டார்.திருச்சி கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் போலீஸ்காரராக இருப்பவர் ராஜ்குமார் (38). இவர் நேற்று மதியம் ரயில்வே மேம்பாலம் அருகே போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் இருந்தார். அப்போது அங்க...
தமிழகம்
போலீஸ்காரரை தாக்கிய தபால்துறை ஊழியர் கைது
திருச்சி: திருச்சி ரயில்வே மேம்பாலம் அருகே பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய தபால்துறை ஊழியர் கைது செய்யப்பட்டார்.திருச்சி கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் போலீஸ்காரராக இருப்பவர் ராஜ்குமார் (38). இவர் நேற்று மதியம் ரயில்வே மேம்பாலம் அருகே போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் இருந்தார். அப்போது அங்க...
தமிழகம்
முன்விரோதம் காரணமாக மோதல்: சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சாவு
திருச்சி: திருச்சி அருகே முன்விரோதம் காரணமாக நடந்த மோதலில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியானார்.திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூர் பொன்மலைத் திருநகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி ஏஞ்சல் (23). ஏஞ்சலின் தம்பி ஆண்டனி அகஸ்டஸ் (20). இவருக்கும், முடுக்கப்பட்டியைச் சேர்ந்த சந்திரகாந்த் (24) என...
தமிழகம்
மரத்தில் பைக் மோதி தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதியதில், கூலி தொழிலாளி பலியானார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.மத்தூரை அடுத்த பெரியார் நகரை சேர்ந்த கூலி தொழிலாளிகள் மல்லையன் (22), குபேந்திரன் (23) முருகன் (22). நண்பர்களான இவர்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பெரியார் நகரில் இருந்து மத்தூர் நோக்கி ...
தமிழகம்
மாணவ, மாணவிகளுக்கு இலவச தொழிற்பயிற்சி வழங்க திட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச தொழிற்பயிற்சி வழங்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் ப...
இந்தியா
டில்லியில் டீசல் விலை குறைப்பு
புதுடில்லி: டில்லியில் மாநில அரசு டீசல் மீதான வாட் வரி உட்பட பல்வேறு வரிகளை குறைத்திருப்பதால் டீசல் விலை ரூ.2.50 காசுகள் வரை குறைந்துள்ளது. மாநில அரசு வரியை 20 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக குறைத்ததை அடுத்து இந்தவிலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதி பெட்ரோல்,டீசல் ,கேஸ் விலைகளை மத்திய அரசு உயர்த்திய நிலையில்...
தமிழகம்
இரட்டை கொலை வழக்கு 5 பேர் கைது; ஒருவர் சரண்
தர்மபுரி: தர்மபுரி அருகே மூடிய ஸ்பின்னிங் மில்லில் இரு காவலாளிகளை கொலை செய்த வழக்கில் தனிப்படை போலீஸார் ஐந்து பேரை கைது செய்தனர். ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.தர்மபுரியை அடுத்த தடங்கம் பகுதியில் கடந்த ஏழு ஆண்டாக தனியாருக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் மூடப்பட்டிருந்தது. இங்கு தடங்கத்தை சேர்ந்த ராமன், அரூரை சேர்ந்த...
தமிழகம்
தர்மபுரியில் திடீர் மழையால் சாலைகளில் சாக்கடை நீர்
தர்மபுரி: தர்மபுரியில் நேற்று மாலை திடீர் மழை பெய்தது. நகரின் முக்கிய சாலைகளில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீரும் பெருக்கெடுத்து சென்றதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.கடந்த ஒரு வாரத்துக்கு முன் தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் இருந்து வழக்கம் போல் வெயில் உக்கிரம் அதிகம் இருந்தது. மாலை 4 மணிக...
தமிழகம்
கண் சிகிச்சைக்கு இலவச முகாம
தர்மபுரி: தர்மபுரி டி.என்.சி., குரூப் நிறுவனங்கள், ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (ஜூலை17) விஜய் வித்யாலயா பெண்கள் பள்ளியில் நடக்கிறது.டி.என்.சி., குரூப் நிறுவனங்களின் தலைவர் விஜயலட்சுமி சின்னசாமி முகாமை துவக்கி வைக்கிறார். காலை 7 மண...
தமிழகம்
ஆட்டோ மீது மினி லாரி மோதியதில் 5 பேர் காயம்
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே ஆட்டோ மீது மினி லாரி மோதியதில் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.காரிமங்கலத்தில் இருந்து நான்கு பேரை ஏற்றி கொண்டு ஆட்டோ கெட்டூர் ரோட்டில் வந்தது. அந்த பகுதியில் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது, பின்னால் வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக நின்ற ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது.இதில், ஆட்டோவில் பயணம் ச...
தமிழகம்
தபால் அலுவலகத்தில் கொள்ளை முயற்சி பொதுமக்கள் பீதி
பென்னாகரம்: பென்னாகரத்தில் நேற்று அதிகாலை தபால் அலுவலகத்தில் நடக்க இருந்த கொள்ளையை பொதுமக்கள் தடுத்தனர்.பென்னாகரம் தாசில்தார் அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலையில் தபால் அலுவலகத்தில் இருந்து பெட்டிகள் உருட்டுவது போல் சத்தம் வந்தது.தபால் அலுவலகம் அருகே வசிக்கும் செல்வம்...
தமிழகம்
காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலம்
காரிமங்கலம்: காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி நடந்தது.பி.டி.ஏ., தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமை வகித்தார். டவுன் பஞ்சாயத்து சேர்மன் வீரம்மாள், முதன்மை கல்வி இயக்குனர் (பொறுப்பு) சசிகலா, கவுன்சிலர் சுமத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஏ., பொருளாளர் செந்தில்குமார் வரவேற்...
தமிழகம்
புதுகை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் சிலர் வகுப்பு புறக்கணித்துவிட்டு கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் ஆழ்குழாய் கிணறு மூலம் எடுக்கப்படும் தண்ணீரை மாணவர்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த தண்ணீர் உப்புநீரா...
தமிழகம்
பர்கூரில் வனதேவதை திருவிழா
கிருஷ்ணகிரி: பர்கூரை அடுத்த வனப்பகுதியில் வனத்தை பாதுகாக்க கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் பங்கேற்ற வனதேவதை திருவிழா நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த கொல்லப்பள்ளி அருகே உள்ளது பெரியமலை. சுமார் 5 கி.மீ.,உயரம் உள்ள இந்த மலை உச்சியில் வன தேவதை கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருஷ்ணகிர...
தமிழகம்
துணை முதல்வரை வரவேற்க சிறப்பு ஏற்பாடு
கிருஷ்ணகிரி: ஓசூரில் நடக்கும் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவில் கலந்து கொள்ள தர்மபுரியில் இருந்து நாளை (ஜூலை 18) ஓசூருக்கு வரும் தமிழக துணை முதல்வருக்கு மாவட்ட எல்லையான காடுசெட்டிப்பட்டியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செங்குட்டுவன் வெளியிட்ட அறிக்கை:தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் நா...
தமிழகம்
மாணவ, மாணவிகளுக்கு இலவச தொழிற்பயிற்சி வழங்க திட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச தொழிற்பயிற்சி வழங்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் ப...
தமிழகம்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை, பி.எட். கட்டணம் குறைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு ரத்து
சென்னை:   2010-12 -ம் ஆண்டிற்கான பி.எட். மற்றும் பி.எட் சிறப்புக் கல்வி விண்ணப்பங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் 16.7.2010 அன்று நடந்த ஒரு விழாவில் வெளியிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.  பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியை கல்யாணி அன்புச்செல்வன் விண்ணப்ப படிவத்தையும், விளக்கக் கையேட்டினையும் வெளியிட்டார்கள் மாற்றுத் திறனாளி...
தமிழகம்
வருவார்களா ரெட்டி சகோதரர்கள்... சஸ்பென்சிற்கு இன்று விடை கிடைக்கும்
திருநெல்வேலி: குற்றாலத்தில் நடக்கும் யாகத்தில் ரெட்டி சகோதரர்கள் பங்கேற்பார்களா என்ற சஸ்பென்ஸிற்கு இன்று(17ம்தேதி) விடை கிடைக்கும். குற்றாலம் மெயின் அருவி காசிமேஜர்புரம் ரோட்டில் மவுனச்சாமியார் மடம் உள்ளது. இந்த மடம் சித்தேஸ்வரி மடம் என அழைக்கப்படுகிறது. ஆந்திராவை சேர்ந்தவர்களால் இம்மடம் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு கடந...
தமிழகம்
கடைகளுக்கு தற்காலிக விதிவிலக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் தொழிலாளர் துணை ஆணையர்
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் விழாவை முன்னிட்டு மாநகராட்சிப்பகுதி கடைகளுக்கு தற்காலிக விதிவிலக்கு வழங்குவதில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என தொழிலாளர் துணை ஆணையர் கூறியுள்ளார். நெல்லை தொழிலாளர் துணை ஆணையர் சுந்தரராஜன் அறிக்கை: நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரம் முளைக்கொட்டு உற்சவம், பவித்ரோத்ஸவ விழாவை முன்னிட்டு ம...
தமிழகம்
நெல்லை அருகே சிவன் கோயில் செப்புக்கலசங்கள் "அபேஸ்'
திருநெல்வேலி: நெல்லை அருகே சிவன் கோயில் விமானத்தில் செப்புக்கலசங்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கோயில் விமானக்கலசங்களை குறிவைத்து திருடும் கும்பல் ஊடுருவியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் விமான செப்புக்கலசங்களை இக்கும்பல் கொள்ளையடித்து வருகிறது. நெல்லை அருகேயுள்ள மேலப்பாட...
தமிழகம்
துணை பி.டி.ஓ., வை தாக்கியதாக வக்கீல் கைது
திருநெல்வேலி: அம்பாசமுத்திரத்தில் முன்விரோதத்தில் துணை பி.டி.ஓ.,வை தாக்கியதாக வக்கீல் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கடையம் பஞ்., யூனியன் துணை பி.டி.ஓ.,வாக பணியாற்றுபவர் பரமசிவம். இவர் வீடு அம்பாசமுத்திரத்தில் உள்ளது. சாட்டுப்பத்தை சேர்ந்த வக்கீல் அசோக் சுப்பிரமணியன்(45) பரமசிவம் வீட்டில் ...
தமிழகம்
கடந்தை வண்டுகள் தீயிட்டு அழிப்பு
திருநெல்வேலி: மாறாந்தையில் விஷ கடந்தை வண்டுகளை தீயணைப்புத்துறையினர் அழித்தனர். மாறாந்தை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் நெல்லையப்பன். ஓய்வு பெற்ற ரயில்வே ஆஸ்பத்திரி ஊழியர். இவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள நீர்க்கருவை மரத்தில் நூற்றுக்கணக்கான விஷ கடந்தை வண்டுகள் கூடு கட்டின. மரத்தின் அருகே செல்பவர்களை வண்டுகள் பதம்...
தமிழகம்
நெல்லை அருகே மூதாட்டி தீப்பிடித்து சாவு
திருநெல்வேலி: நெல்லை அருகே ஸ்டவ்வில் சமையல் செய்த மூதாட்டி தீப்பிடித்து இறந்தார். நெல்லை அருகேயுள்ள தாழையூத்து வ.உ.சி., நகர் முதல் தெருவை சேர்ந்த நயினார் மனைவி பிச்சம்மாள்(55). சம்பவத்தன்று இவர் வீட்டில் பம்ப் ஸ்டவ்வில் சமையல் செய்த போது மண்ணெண்ணைய் சிதறி உடையில் தீப்பிடித்தது. இதில் பிச்சம்மாள் படுகாயமடைந்தார். குடும்...
தமிழகம்
குடிநீர் இணைப்பு அளிக்க வலியுறுத்தி இடைகாலில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி: இடைகாலில் குடிநீர் இணைப்பு அளிக்க வலியுறுத்தி இந்திய கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தை முறைகேடுகள் இன்றி செயல்படுத்துவது, குளம், கால்வாய்களை மராமத்து செய்வது, கிராம பஞ்., பகுதிகளில் பணம் செலுத்திய அனைவருக்கும் குடிநீர் இணைப்பு, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழ...
தமிழகம்
விவசாயிகளிடம் டிராக்டர்கள் ஜப்தி குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆவேசம்
திருநெல்வேலி: விவசாயிகளிடம் டிராக்டர்களை பாங்க் அதிகாரிகள் ஜப்தி செய்து வருவதாக நெல்லையில் நேற்று நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ ரமணசரஸ்வதி, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் வீரராக...
தமிழகம்
வீடில்லா ஏழைகளுக்கு சலுகை விலையில் உணவு வசதியுடன் இரவு தங்குமிடம் 2 கட்டடங்கள் தேர்வு
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்து வரும் வீடில்லா  ஏழைகளுக்கு இரவு தங்குமிடம் வழங்க வேண்டும். ஆண்களுக்கு 10 ரூபாய், பெண்களுக்கு 5 ரூபாய்க்கு உணவும், சிறுவர்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு இலவசமாக உணவும் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நெல்லை மாநகரா...
தமிழகம்
கோடை காலத்தில் வறட்சியை சமாளிக்கமாநகராட்சியில் ரூ.4.11 கோடியில் பணிகள்
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் கோடை காலத்தில் வறட்சியை சமாளிக்க 4.11 கோடி மானியம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு தீர்மானம் அனுப்பபடுகிறது. நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை தவிர்க்கும் வகையில் குடிநீர் பணிகள் மேற்கொள்ள வறட்சி நிவாரண நிதியின் கீழ் 4.11 கோடி ரூபாய் மானியம் வழங்க...
தமிழகம்
விமானப் படை பாதுகாப்பு தளம் பணி ராஜகோபாலபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு
திருநெல்வேலி: ராஜகோபாலபுரத்தில் விமான படை பாதுகாப்பு தள பணிகளுக்கு ஆர்ஜிதம் செய்ய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். பாளை தாலுகா ராஜகோபாலபுரம் கிராமத்தில் விமானப் படை பாதுகாப்பு தளம் தற்காப்பு அலகு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நில ஆர்ஜிதம் செய்ய நெல்லை ஆர்.டி.ஓ, பாளை தாசில்தார், மேலப்பாளையம் மண்டல உதவி ஆண...
தமிழகம்
மாநகராட்சி ஊழியர்கள் "டிமிக்கி' தடுக்க ஜி.பி.ஆர்.எஸ் பயோ-மெட்ரிக் சிஸ்டம் அமல்
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி ஊழியர்கள் அலுவலகத்திற்கு முறையாக வருவதை கண்காணிக்க புதிய முறை விரைவில் அமல்படுத்தப்படுகிறது. நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தை மேம்படுத்த ஒளிவு மறைவற்ற வெளிப்படையான நிர்வாகம் மற்றும் மாநகர மக்களுக்கு தரமான சேவை ஆகியவற்றை கம்ப்யூட்டர் முறையில் நவீன தொழில் நுட்ப பங்களிப்புடன் துரித சேவையை மக்க...
தமிழகம்
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க போட்டோ
திருநெல்வேலி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் விண்ணப்பங்களை அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் போட்டி போட்டு கொண்டு மக்கள் அளித்தனர். விண்ணப்பங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி இன்று (17ம் தேதி) முதல் ஆரம்பமாகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் ...
தமிழகம்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை
திருநெல்வேலி,:தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை, நெல்லையில்  தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் சந்தித்தனர். இதில் தொடக்க கல்வி இயக்குனரை பணிமாறுதல் செய்ததற்கு நன்றி தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட தலைவர் வின்சென்ட், நம்பியூர் வட்டார செயலாளர் அருள் சுந்தர ரூபன் ஆகியோரின் தற்காலிக பணி நீக்...
தமிழகம்
மேலப்பாளையத்தில் ரத்த சோகை தவிர்த்தல் விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் ரத்த சோகை தவிர்த்தல், கல்வி முனைப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மேலப்பாளையம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ரத்த சோகை தவிர்த்தல், கல்வி முனைப்பு விழிப்புணர்வு இயக்கம், பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் சகர்பானு தலைமை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்...
தமிழகம்
நெல்லை சாப்டர் மேல்நிலைபள்ளியில் கல்வி வளர்ச்சி தினம்
திருநெல்வேலி: நெல்லை சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் இம்மானுவேல் சந்தோஷம், தலைமை வகித்து, "கல்வி கண் திறந்த காமராஜர்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். உதவி தலைமையாசிரியை ஜெயசீலி ஜாய் வரவேற்றார். தொடர்ந்து மாணவர்களின...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் திருத்தம் : நரேஷ்குப்தா தகவல்
சென்னை: வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்யும் பணிக்கான காலத்தை நீட்டிக்கப்பட மாட்டாது என மாநில தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெற இருப்பதால் பல்வேறு அரசியல் கட்சிகள் காலகெடுவை நீட்டிக்க கோரிக்கை விடுத்தன. இருப்பினும் ஜனவரி 1-ம் தே...
தமிழகம்
பாளை.ஜான்ஸ் கல்லூரி மாணவர்களுடன் ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாடிய இங்கிலாந்து மாணவர்கள்
திருநெல்வேலி: பாளை.ஜான்ஸ் கல்லூரி மாணவர்களுடன், இங்கிலாந்து பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். இங்கிலாந்தில் உள்ள ராயல் கிராமர் பள்ளி மற்றும் வார்விக் பள்ளிகளில் இருந்து 42 மாணவ,மாணவிகள் கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை வந்தனர். அவர்கள் நெல்லையில் உள்ள பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு...
தமிழகம்
குடிநீர் வழங்க கோரி களக்காடு டவுன் பஞ். அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை
களக்காடு: களக்காடு அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.களக்காடு அருகே உள்ளது மூங்கில் அடி அஞ்சுகிராமம். இந்த கிராமத்தில் சீராக குடிநீர் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இது குறித்து டவுன் பஞ்சாயத்து  நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பல...
தமிழகம்
இரட்டை கொலை வழக்கு 5 பேர் கைது; ஒருவர் சரண்
தர்மபுரி: தர்மபுரி அருகே மூடிய ஸ்பின்னிங் மில்லில் இரு காவலாளிகளை கொலை செய்த வழக்கில் தனிப்படை போலீஸார் ஐந்து பேரை கைது செய்தனர். ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.தர்மபுரியை அடுத்த தடங்கம் பகுதியில் கடந்த ஏழு ஆண்டாக தனியாருக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் மூடப்பட்டிருந்தது. இங்கு தடங்கத்தை சேர்ந்த ராமன், அரூரை சேர்ந்த...
தமிழகம்
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதர் மண்டி கிடக்கும் சுகாதாரப் பூங்கா
திருநெல்வேலி: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதாரப்பூங்கா புதர்மண்டி பயனற்றநிலையில் உள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் தனி நபர் கழிப்பிட திட்டத்தை ஊரக வளர்ச்சி திட்ட முகமையின் மூலம்  செயல்பட...
தமிழகம்
விமான படைக்கு ஆட்கள் தேர்வு
தர்மபுரி: தெற்கு தமிழகம் மற்றும் புச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் சென்னை ஆவடி ஏர்போர்ஸ் ஸ்டேஷனில் நேரடி ஆட் தேர்வு முகாம் வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் நடக்கிறது. முன்னாள் ராணுவ வீரர் நல உதவி இயக்குனர் மணிவண்ணன் வெளியிட்ட அறிக்கை:வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் இந்திய விமானப்படைக்கு தெற்கு தமிழகம் மற்றும்...
தமிழகம்
நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் நவீன கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல் பயணிகள் அவதி
திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் உள்ள நவீன கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு டவுண் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள்  பல்வேறு  ஊர்களுக்கு சென்று வருகி...
தமிழகம்
தர்மபுரியில் திடீர் மழையால் சாலைகளில் சாக்கடை நீர்
தர்மபுரி: தர்மபுரியில் நேற்று மாலை திடீர் மழை பெய்தது. நகரின் முக்கிய சாலைகளில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீரும் பெருக்கெடுத்து சென்றதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.கடந்த ஒரு வாரத்துக்கு முன் தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் இருந்து வழக்கம் போல் வெயில் உக்கிரம் அதிகம் இருந்தது. மாலை 4 மணிக...
தமிழகம்
கணவர்தான் ஆபாச படம் எடுத்து செல்போனில் பரப்பினார் கோர்ட்டில் கடையநல்லூர் பெண் வாக்குமூலம்
தென்காசி: கணவர்தான் ஆபாச படம் எடுத்து செல்போனில் பரப்பினார் என கடையநல்லூர் பெண் தென்காசி கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கடையநல்லூர் அட்டகுளம் தெருவை சேர்ந்தவர் முகம்மது மைதீன். இவரது மனைவி அசன்பாத்திமா (32). தனது மனைவியை மிரட்டி ஆபாச படம் எடுத்து செல்போனில் பரப்பியதாக கடையநல்லூரை சேர்ந்த ஹாஜ் மைதீன் (41...
தமிழகம்
கண் சிகிச்சைக்கு இலவச முகாம்
தர்மபுரி: தர்மபுரி டி.என்.சி., குரூப் நிறுவனங்கள், ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (ஜூலை17) விஜய் வித்யாலயா பெண்கள் பள்ளியில் நடக்கிறது. டி.என்.சி., குரூப் நிறுவனங்களின் தலைவர் விஜயலட்சுமி சின்னசாமி முகாமை துவக்கி வைக்கிறார். காலை 7 ம...
தமிழகம்
ஆட்டோ மீது மினி லாரி மோதியதில் 5 பேர் காயம்
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே ஆட்டோ மீது மினி லாரி மோதியதில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். காரிமங்கலத்தில் இருந்து நான்கு பேரை ஏற்றி கொண்டு ஆட்டோ கெட்டூர் ரோட்டில் வந்தது. அந்த பகுதியில் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது, பின்னால் வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக நின்ற ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது. இதில், ஆட்டோவில் பயணம்...
தமிழகம்
தபால் அலுவலகத்தில் கொள்ளை முயற்சி பொதுமக்கள் பீதி
பென்னாகரம்: பென்னாகரத்தில் நேற்று அதிகாலை தபால் அலுவலகத்தில் நடக்க இருந்த கொள்ளையை பொதுமக்கள் தடுத்தனர்.பென்னாகரம் தாசில்தார் அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலையில் தபால் அலுவலகத்தில் இருந்து பெட்டிகள் உருட்டுவது போல் சத்தம் வந்தது.தபால் அலுவலகம் அருகே வசிக்கும் செல்வம்...
தமிழகம்
சிவகிரி அருகே கிணற்றில் வாலிபர் உடல்
சிவகிரி: சிவகிரி கோம்பையாற்று பகுதியில் கோனார்குளம் அருகேயுள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கிடந்தது. சிவகிரி கோனார்குளம் அருகே ஆதிமூலம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு உடல் மிதப்பாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சிவகிரி இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் சுரேஷ்பீட்டர் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினார். விசாரணையில் சிவ...
தமிழகம்
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலம்: குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழையால் கேரள பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக "டல்' அடித்த சீசன் நேற்று குற்றாலம்...
தமிழகம்
காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலம்
காரிமங்கலம்: காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி நடந்தது. பி.டி.ஏ., தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமை வகித்தார். டவுன் பஞ்சாயத்து சேர்மன் வீரம்மாள், முதன்மை கல்வி இயக்குனர் (பொறுப்பு) சசிகலா, கவுன்சிலர் சுமத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஏ., பொருளாளர் செந்தில்குமார் வரவேற...
தமிழகம்
கடையநல்லூரியில் ஜும்ஆ மஸ்ஜித் திறப்பு விழா
கடையநல்லூர்: கடையநல்லூரில் நமாஸ் புதிய ஹனபி ஜும்ஆ மஸ்ஜித் திறப்பு விழா நேற்று நடந்தது. கடையநல்லூர் பேட்டை பகுதியில் நமாஸ் புதிய ஹனபி ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. கடையநல்லூர் நமாஸ் ஹனபி ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் சம்சுதின் தலைமை வகித்தார். பள்ளிவாசல் கட்டட வடிவமைப்பு மற்றும் ...
தமிழகம்
கடையநல்லூர் முப்பெரும் விழா மேடையை எஸ்பி., பார்வை
கடையநல்லூர்: ஆகஸ்ட் 6ம்தேதி மத்திய அமைச்சர் வாசன், துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ளும் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விழா மோடை பகுதியை எஸ்பி., ஆஸ்ரா கார்க் நேற்று பார்வையிட்டார். கடையநல்லூரில் அடுத்த மாதம் 6ம்தேதி 22கோடி ரூபாய் செலவிலான குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, காமரா...
தமிழகம்
காமராஜர் நினைவிடத்தில் அணையா விளக்கு கல்வி சேவைக்கு கிடைத்த புகழாகும் எம்எல்ஏ., பெருமிதம்
கடையநல்லூர்: காமராஜரின் கல்வி சேவைக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு அமைக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும் என பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ., தெரிவித்தார். கடையநல்லூரில் நடக்க உள்ள முப்பெரும் விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நேற்று நடந்...
தமிழகம்
சங்கரன்கோவில் அருகே ஆற்றில் பெருமாள் சிலை கண்டெடுப்பு
திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் அருகே ஆற்றில் தடுப்புசுவர் கட்டுவதற்கு தோண்டும்போது பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது. சங்கரன்கோவில் சுப்புலாபுரத்திற்கு அருகே கீழவயலி கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு வடக்கில் காகநதி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் தற்போது தண்ணீர் இல்லை. ஆற்றில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த...
தமிழகம்
வரி கட்டாத வாகனங்கள் சிறை பிடிக்கப்படும் போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
தென்காசி: வரி கட்டப்படாத வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனுமதி சீட்டு இல்லாத சரக்கு வாகனங்கள், டாடா ஏஸ், மகேந்திரா, அபே உள்ளிட்ட மூன்று சக்கரம் மற்றும் நான்கு ச...
தமிழகம்
விதியை மீறிய மரத்தடி லாரியால் தென்காசியில் டிராபிக் ஜாம்
தென்காசி: தென்காசியில் டிராபிக் விதிமுறையை மீறி சென்ற மரத்தடி லோடு லாரியால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. தென்காசியில் ரயில்வே மேம்பால பணி துவங்கியதை அடுத்து வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. தென்காசி நகருக்குள் அதிக பாரம் ஏற்றி வெளியூர் செல்லும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் வர கூடாது. அவை பழையகுற்றாலம...
தமிழகம்
மலைப்பகுதியில் தொகுப்பு வீடுகள் பழங்குடி மக்கள் பேரவை வலியுறுத்தல்
புளியங்குடி: நெல்லை மாவட்ட பழங்குடி மக்கள் சங்க பேரவை கூட்டம் புளியங்குடியில் நடந்தது. நெல்லை மாவட்ட பழங்குடி மக்கள் சங்க பேரவை கூட்டம் புளியங்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு மைலார் காணி குடியிருப்பு கணேச மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் பழங்குடி மக்கள் சங்க மாநில தலைவர் நஞ்சப்பன் கலந்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம...
தமிழகம்
தென்காசி பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா
தென்காசி: தென்காசி பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி அருகே மேலகரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. ஆசிரியை சந்திரம் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் மாடசாமி வரவேற்றார். காமராஜர் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்த...
தமிழகம்
தென்காசி குலசேகரநாதர் கோயில் விமான கலசம் திருட்டு
தென்காசி: தென்காசி குலசேகரநாதர் கோயில் அம்மன் சன்னதி விமான கலசம் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி காசிவிசுவநாதர் கோயிலை சார்ந்த குலசேகரநாதர் கோயில் பழமையும் பெருமையும் வாய்ந்தது. இக்கோயிலில் பல நூற்றாண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் ...
தமிழகம்
தென்காசியில் பெண் மாயம்
தென்காசி : தென்காசியில் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி களக்கோடி தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி பண்டாரத்தி. இவர்களது மகள் பன்னீர் செல்வி (29). திருமணம் ஆகவில்லை. பன்னீர் செல்வி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது...
தமிழகம்
குப்பையில் தபால்கள் : மக்கள் அதிர்ச்சி
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது அரசம்பாளையம் கிராமம். இங்கு உள்ள குப்பை கிடங்கு ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக பட்டுவாடா செய்யப்படாமல் இருந்த தபால்களை கொட்டிஇருந்ததை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட போஸ்ட் ஆபிசை பொதுமக்கள் முற்று‌கையிட்டபோது போஸ்ட் மாஸ்டர் தலைமறைவாகி விட்...
தமிழகம்
வான்வழி தாக்குதலில்: 17 தாலிபான்கள் பலி
பெஷாவர்: பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள ஆப்கான் எல்லைப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளின் நிலைகள் மீது விமானம் மூலம்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தாலிபான் தீவிரவாதிகள் சுமார் 17 பேர் வரை கொல்லப்பட்டனர். கடந்த 3 மாதங்களாக 180 தாலிபான்களின் நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தீவி...
இந்தியா
ஊழல் வழக்கு: எச்.பி.சி.எல்., இயக்குநர் கைது
புதுடில்லி: மத்திய அரசுக்கு சொந்தமான , அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேசன் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ஊழல் வழக்கில் சஸ்பெண்ட் செய்ய்பட்டுள்ளார். இதன் மேலாண்மை இயக்குனராக உள்ளவர் ராஜி பிலிப், மற்றும் அவருடன் இணைந்த 5 இயக்குனர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இந்நிறுவனத...
தமிழகம்
விருதுநகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை
விருதுநகர் : விருது நகரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர்சேர்க்கை இன்று முதல் நடைபெறுகிறது.என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் புரந்ததேஸ்வரி தெரிவித்துள்ளார். விருதுநகரில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த விழாவில் நடந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். விழாவில் வ...
தமிழகம்
மதுரை விமான நிலைய புதிய டெர்மினல்15 நாளில் திறப்பு
பெருங்குடி:டில்லியிலிருந்து ரேலிகேர் என்ற தனியார் நிறுவன தனி விமானத்தில் மத்திய விமான போக்கு வரத்து அமைச்சர் பிரபுல்படேல் மதுரை வந்தார். அவரை விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரி சங்கையா பாண்டியன்,காங்.,முன்னாள் எம்.பி. ராம்பாபு, எம்.எல்.ஏ., ராஜேந்திரன்,மாவட்ட செயலர் முனியாண்டி வரவேற்றனர்.மதுரை விமான நிலைய புதிய டெர்மினல் ...
இந்தியா
டி.வி., சேனல்கள் மீது தாக்குதல்: 10 பேர் கைது
புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் உள்ள டி.வி ., அலுவலகங்கள் மீது குறிப்பிட்டஅமைப்பை சேர்ந்தவர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் டி.வி ., அலுவலக்தின் முன்புறத்தில் இருந்த கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற குறிப்பிட்ட அமைப்பின் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து டி.வி.,சேனல் ஒ...
தமிழகம்
புதுடில்லியில் டெங்கு காய்ச்சல்
புதுடில்லி:புதுடில்லியில் டெங்கு காய்ச்சல்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். இதன் மூலம் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில்டெங்குகாய்ச்சல் நோயின் அறிகுறி கடந்த ஜூன்மாதம் கண்டறியப்பட்டது. மேலும் காமன்வெல்த்÷ பாட்டிகள் விரைவில் துவங்க...
இந்தியா
கம்ப்யூட்டரில் இந்திய ரூபாய் குறியீடு
பெங்களூரூ: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய ரூபாய்க்கு என தனியான ஒரு குறியீடு வெளியிடப்பட்டது. இந்த குறியீடு பொதுமக்கள் அனைவரின் மத்தியிலும் வெகுவாக பிரமலமடைந்தது. அதனையடுத்து வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களிலும் இந்த குறியீட்டை அமல் படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதனையடுத்து தற்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய ...
இந்தியா
கூட்டுப் படைகளை எதிர்கொள்ள தயார்: மாவேயிஸ்ட்
கொல்கத்தா: மத்திய அரசு சட்டீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டுபடைகளை அமைத்து மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி மத்திய அரசு அமைக்கப்போவதாக கூறிவரும் கூட்டுப்படைகள் உட்பட எந்த ஒரு படைகளையும் எதிர்கொள்...
தமிழகம்
ஆத்தூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
ஆத்தூர் : ஆத்தூர் அருகே உள்ளது அம்மம்பாளையம் கிராமம் இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து குடிநீர் வசதி கோரி கிராம மக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட...
தமிழகம்
சினிமாக்காரர் சீமான் மீது மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டம்
சென்னை : இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றத்துக்காக சினிமாக்காரர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சீமான் மீது இதே பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
ஜார்கண்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் : போலீஸ்காரர்கள் பலி
ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் லகடகர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் கண்ணி வெடி தாக்குதல் நடத்தினர். குட்முமோர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மீது போலீஸ்காரர்கள்  பயணம் செய்த வேன் சென்றதால், விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலே‌யே இறந்தனர். மற்றவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர...
தமிழகம்
சிதம்பரம் - ஒமர் அப்துல்லா சந்திப்பு
புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை , காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா சந்தித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் : காஷ்மீரில் நிலவும் பதட்டமான சூழலை சமாளிப்பது குறித்தும், பொதுமக்களை கலவரத்தில் ஈடுபடவிடாமல் தடுப்பது குறித்தும் பேசியதாக கூறினார். காஷ்மீரில் கலவரத்தை தூண்டி விடுபவர்களுக்கு...
இந்தியா
சிதம்பரம் - எடியூரப்பா சந்திப்பு
புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை , கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா சந்தித்தார். கர்நாடகாவில் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி சகோதரர்கள் சுரங்க ஊழல் குறித்து சி.பி.ஐ., விரசாணை நடத்தக் கோரி சட்டசபையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ., க்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ...
தமிழகம்
குடிபோதையில் வெறி : ஜார்கண்டில் சக ஊழியர்களை சுட்டுக் கொன்றார் சி.ஆர்.பி.எப்., வீரர்
ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் செராய்கலா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர் ஒருவர் சக ஊழியர்களை சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 196 பட்டாலியன் துணை கமான்டன்ட் பிஷாஹூ சிங்கும் கொல்லப்பட்டார். ஹர்பீந்தர் சிங் என்ற வீரர் ‌நேற்றிரவு 10 மணியளவில் குடிபோதையில் சக வீரர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினார். இதில்...
இந்தியா
குற்றாலத்தில் சிறப்பு ‌யாகம்
திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மவுன சாமி மடத்தில் யாகம் நடந்து வருகிறது. இன்று யாகத்தின் கடைசி நாள். இந்த யாகத்தில் கர்நாடக மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ள ரெட்டி சகோதரர்கள் யாகத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில் கருணாகர ரெட்டி மனைவி அருணா ரெட்டி இன்றை யாகத்தில் கலந்து கொள்வதாக இருந...
இந்தியா
கடலூர் சிறையில் இருந்து வைகோ விடுதலை
கடலூர் : கடலூர் சிறையில் இருந்து வைகோ விடுதலை செய்யப்பட்டார். சென்னையில் இலங்கை துணை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த வைகோ, பழநெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வைகோ, பழ‌நெடுமாறனன்ஆகியோருக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடலூர் சிறையில் இருந்து அவர்கள் இன்று காலையில் விடுவிக்கப்பட்டனர்.
தமிழகம்
திருப்பூரில் இளம் பெண், குழந்தைகளுடன் தற்கொலை
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பூண்டி அருகே இருக்கும் பள்ளிபாளையத்தில் இளம் பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். கல்குவாரியில் இருக்கும் பாறைக்குழியில் விழுந்து ெற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் தற்‌கொலை செய்திருக்கலாம் ‌என கூறப்படுகிறது. போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இந்தியா
மேட்டூரில் காவிரிகரையில் சிறப்பு பூஜை
மேட்டூர் : ஆடி 1ம் தேதியை முன்னிட்டு மேட்டூரில் காவிரிகரையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மணமாகாத இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் தஇருமண தோஷம் நீங்க வேண்டி மேட்டூர் காவிரி கரையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தமிழகம்
போதை சாக்லேட் சப்ளை; இளைஞர் முதல் கிழவர் வரை சுவைத்து தின்று போதையில் திளைத்த அவலம் !
சென்னை: கஞ்சாவை அரைத்து , தேவையான இனிப்பு சேர்த்து, கவரும் விதமாக கலர் பொடி போட்டு , ரோட்டில் போடப்பட்ட சாக்லேட் தாள்களில் பொதிந்து, விற்பனைக்கு அனுப்பி வைத்து, என்ன சமையல் குறிப்பு சொல்வது போல் இருக்கிறதா ஆம் அப்படித்தான் அந்த அளவிற்கு போதையில் உரிய தரம் வருவதற்காக போதை சாக்லேட் என புதுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த...
தமிழகம்
பிரதமர் மன்மோகன்சி்ங்குடன் எடியூரப்பா முக்கிய சந்திப்பு
புதுடில்லி : பிரதமர் மன்மோகன்சிங்கை கர்நாடகா முதல்வர் எடியூரப்பா சந்தித்தார். கர்நாடகாவில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பிரதமரிடம் அவர் ஆலோசித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் : ரெட்டி சகோதரர்கள் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழகம்
தங்கம் விலை குறைந்தது
சென்னை : சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 708க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 80 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 664க்கு விற்கப்படுகிறது.
இந்தியா
மத்திய அமைச்சர் பிரபுல் படேல் கொடைக்கானல் வருகை
கொடைக்கானல் : மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் சொந்த வேலை காரணமாக கொடைக்கானல் வந்துள்ளார். அவர் அங்கு குடும்பத்தாருடன் ஓய்வு எடுத்து வருகின்றார்.
தமிழகம்
ஜம்முவில் லஷ்கர் கமாண்டர் கைது
ஸ்ரீநகர் : ஜம்முவில் கிஸ்த்வார் மாவட்டத்தில் லஷ்கர் கமாண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.போலீசுக்கு  முகமது ஹாபி பதான் என்ற பயங்கரவாதி பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்தியா
கொடைக்கானலில் டிரான்ஸ்பர்மர் வெடித்தது
கொடைக்கானல் : கொடைக்கானலில் ஸ்ரீநிவாசபுரம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் ஒன்று வெடித்தது. உயர் அழுத்த மின்சார கம்பிகள் அறுந்து கிடக்கின்றன. இதனையடுத்து மின்வாரிய உறுப்பினர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா
காஷ்மீர் விவகாரம் : சோனியா- ஒமர்அப்துல்லா சந்திப்பு
புதுடில்லி : டில்லி வந்த காஷ்மீர் முதல்வர் ஒமர்அப்துல்லா காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசினார். அப்போது காஷ்மீர் கலவரம் தொடர்பான நிலைமை குறித்து எடுத்துக் கூறியதாக கூறினார். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை ஒமர்அப்துல்லா சந்தித்து பேசினார்.
தமிழகம்
இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் : நாளை தொடக்கம்
புதுடில்லி : இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா
இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை சுமூகமாக வைத்துக்கொள்ள விருப்பம் : குரேஷி
இஸ்லாமாபாத் : இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை சுமூகமாக வைத்துக்கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
தமிழகம்
மேற்குவங்கத்தில் மாவோ.,க்கள் அட்டகாசம்
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் மேற்கு மித்னாபூரில் மாவோயிஸ்டுகள் 2 பேரை சுட்டுக் கொலை செய்தனர். நேற்று இரவு நெகூரியா கிராமத்துக்குள் நுழைந்த மாவோயிஸ்டுகள் , போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கூறி கிராமவாசிகள் 2 பேரை சுட்டுக் கொலை செய்தனர்.
இந்தியா
இந்தூரில் விமானம் அவசரமாக தரையிறங்கியது
இந்தூர் : இந்தூரில் விமானம் ஒன்று அவசரமாக தரையிக்கப்பட்டது . டில்லியில் இருந்து வந்த கோ ஏர் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியது. விமானி சாதுர்யமாக விமானத்தை இந்தூர் விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதனால் விமானத்தில் இருந்த 134 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தமிழகம்
காமன்வெல்த் போட்டி ஏற்பாடு : ஜி.கே.பிள்ளை ஆய்வு
புதுடில்லி : காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஜி.கே.பிள்ளை நேரில் ஆய்வு செய்தார். போட்டிகள் நடைபெறவிருக்கும் ஜவர்ஹலால் நேரு விளையாட்டு அரங்கை பார்வையிட்டார். போட்டி ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர்களிடம் கேட்டறிந்தார். காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது...
தமிழகம்
சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மாற்றம்
சென்னை : தமிழகத்தில்ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறைத்துறை எ.டி.ஜி.பி.,யாக இருந்த ஷ்யாம் சுந்தர் மாநில மனித உரிமை ஆணைய ஏ.டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டுள்ளார். சிறைத்துறைக்கு புதிய ஐ.ஜி., யாக ஜே.கே., திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைக் கழக ஐ.ஜி.,யாக இருந்த சென்பகராமன் அமலாக்கப்...
தமிழகம்
சாய்பாபாவின் 85வது பிறந்த தினத்தை முன்னிட்டு மருத்துவ சிறப்பு கருத்தரங்கம்
சென்னை : தமிழ்நாடு ஸ்ரீ சத்யசாய் கூட்டமைப்பு சார்பில் சாய்பாபாவின் 85வது பிறந்த தினத்தை முன்னிட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் மருத்துவ சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியை மத்திய சுகாதார இணை அமைச்சர் காந்திசெல்வன், சத்திய சாய் நிறுவன இந்திய தலைவர் சீனிவாசன், மருத்துவ இயக்குனர் சபையா,டாக்டர்கள் கிருஷ்...
General
பாக்., பழங்குடியின பகுதியில் பயங்கரவாதிகள் அட்டூழியம்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பழங்குடியின பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் இறந்தனர். பயங்கரவாதிகள் பயணித்த வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழகம்
தமிழக போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் ஐ.ஜி.,மற்றும் எஸ்.பி,க்ககள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த ஷியாம்சுந்தர் மனித ஆணைய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்க பிரிவு திரிபாதி சிறைத்துறை ஐ.ஜி.,யாகவும், மனித உரிமை ஆணைய ஐ.ஜி., ச...
இந்தியா
பீகாரி்ல் பள்ளிக் கட்டடம் தகர்ப்பு
பாட்னா : பீகார் மாநிலம் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் பள்ளிக்கூட கட்டடம் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. கிழக்கு சம்பரான் மாவட்டம், பதாகி மாவட்டம் பக்ரி தயால் சப் டிவிசனல் பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் 10 கிலோ பைப் வெடிகுண்டுகளை வீசி கட்டடத்தை மாவோயிஸ்டுகள் தகர்த்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்த...