category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
அமேதி செல்கிறார் ராகுல்
புதுடில்லி : காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் ஜூலை 19ம் தேதி (திங்கள் கிழமையன்று ) அமேதி செல்கிறார். அமேதி தொகுதிக்கு மாவட்ட அந்தஸ்து அளிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக ராகுல் அங்கு செல்கிறார் என்பது குறிப்பி‌டத்தக்கது.
இந்தியா
ஜெயலலிதாவை சந்தித்தார் சரத்யாதவ்
சென்னை : ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் : மரியாதை நிமித்தமாகவே ஜெயலலிதாவை சந்தித்ததாக கூறினார். பீகாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் - பாரதியஜனதா கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி சுமூகமாக இருப்பதாகவும், பீகாரில் அடுத்த ‌சட...
தமிழகம்
பல கோடிகளில் கட்டிய பாலங்களை பாழ்படுத்தலாமா?
மதுரையில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய தேவையான இடங்களில் மிகுந்தசெலவில் பாலங்கள் கட்டப்பட்டன. பொதுப்பணித்துறையினர் பெரும் சிரத்தை எடுத்து கட்டிய இப்பாலத்தை தொடர்ந்து கண்காணித்து, பராமரிப்பது இல்லை. இதனால் பலர் பாலத்தை தவறான நோக்கத்துடன் பயன்படுத்துகின்றனர். பாலத்தின் அடிப்பகுதியை பொருட்களை பாதுகாக்கும் கோடவுன்களாகவும்...
தமிழகம்
சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிர்ப்பு ஆந்திராவில் மறியல்
ஐதராபாத் : கோதாவரி அணையின் குறுக்கே மகாராஷ்டிர அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று அணையை பார்வையிட யாத்திரைக்கு புறப்பட்டார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் பல்வேறு பகுதி...
தமிழகம்
இலங்கை தமிழர் விவகாரம் : பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை : பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், இலங்கை தமிழர்களுக்கு  புனரமைப்பு பணிகளுக்காக இந்தியா ரூ. 500  கோடி கொடுத்த பின்னர் பணிகள் எதிர்பார்த்த படி இல்லை . எனவே இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்பி புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். போர் முகாமில் உ...
தமிழகம்
இணையதள விளக்கம்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உருவாக்கப்பட்ட தமிழ் இணைய தளம் மற்றும் தேடுதல் இயந்திரம் குறித்து, அப்பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் விளக்கினார். (அருகில்) அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சண்முக வேல் மற்றும் முன்னாள் மாணவர் சந்திர சேகர்.
தமிழகம்
துவக்கவிழா
மதுரை: பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய வகுப்புகளின் துவக்கவிழா நடந்தது. துறைத் தலைவர் செந்தில் வரவேற்றார். முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரியில் உள்ள பல்துறைகளின் சிறப்புகளை பேராசிரியர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், காமராஜ், சொக்கநாதன், உமா, பத்மாவதி விளக்கினர்.
தமிழகம்
புத்துணர்வு முகாம்
மதுரை: நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான அறிமுகம் மற்றும் ஆற்றுப்படுத்துதல் விழா நடந்தது. முதல்வர் மாரீஸ்குமார் வரவேற்றார். கல்லூரிப் பொருளாளர் மணிமாறன் குத்துவிளக்கேற்றினார். செயலாளர் மகேந்திரவேல் தலைமை வகித்தார். சுயநிதிப் பிரிவு இயக்குனர் அசோகன், முன்னிலை வகித்தார். துணைமுத...
தமிழகம்
அறிமுகவிழா
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை மாணவர்களுக்கான அறிமுகவிழா நடந்தது. கல்லூரி ஆலய குரு அன்புராஜ் டேனியல் பர்னபாஸ் துவக்கி வைத்தார். முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாணவர்கள், பெற்றோருடன் கலந்துரையாடினர். கல்லூரியில் உள்ள பல்வேறு பயிற்சிகள் காட்சிகளுடன் விளக்கப்பட்டன.
தமிழகம்
பாராட்டு விழா
மதுரை: மதுரை சவுராஷ்டிரா இருபாலர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் (பொறுப்பு) ராமலிங்கம் வரவேற்றார். பள்ளிக் கவுன்சிலர் பொருளாளர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். டி.எம். சவுந்தரராஜன் ரசிகர் மன்றத் தலை...
தமிழகம்
மாணவிகள் சங்க துவக்கவிழா
மதுரை: சேர்மத்தாய் வாசன் கல்லூரியில் நடந்த மாணவிகள் சங்க துவக்கவிழாவிற்கு தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் கவுசல்யா வரவேற்றார். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி முதல்வர் மாரீஸ்குமார் துவக்க உரை ஆற்றினார். மாணவி மாயா நன்றி கூறினார். சங்க நிர்வாகிகளாக மாயா, ஹம்சா, ராஜலட்சுமி, தீபிகா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழகம்
பாராட்டுவிழா
மதுரை: மதுரை அய்யாத்துரை செல்லத்தாய் அறக்கட்டளை சார்பாக, திருமங்கலம் அல் அமீன் உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது. கள்ளர் சீரமைப்புதுறை இணை இயக்குனர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயரகுநாதன், ராமநாதபுரம்...
தமிழகம்
துவக்க விழா
மதுரை: மதுரை கே.எல்.நாகசுவாமி நினைவு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராகவன் வரவேற்றார். பாலிடெக்னிக் கவுன்சில் தலைவர் கே.கணேஷ் பேசிய போது, ""ஆங்கிலப் பயிற்சி, தொழிற்சாலைகளை பார்வையிடுதல், சிறப்பு கருத்தரங்குகளில் கலந்து கொள்வதன் மூலம் மாணவர்கள் அறிவை வளர்த்து கொள்ள ...
தமிழகம்
கூட்டம்
மதுரை: மதுரை பெத்தானியாபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், நகர மேம்பாட்டிற்கான கூட்டம் நடந்தது. கவுன்சிலர் சிலுவை தலைமை வகித்தார். கூட்டத்தில், குடிநீர், சுகாதாரம் குறித்து பேசப்பட்டது. ஊராட்சி தலைவர் வீராச்சாமி, ஆசிரியை மீனா, திட்ட மேற்பார்வையாளர் பாண்டியம்மாள், செவிலியர் ஞானவளர்மதி, சுக...
தமிழகம்
சென்னை புறநகரில் பலத்த மழை
சென்னை : சென்னையின் புறநகரில் பலத்த மழை பெய்தது. இதனால்  நகரின் பல இடங்களில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தியா
சோனியாவுடன் மகாராஷ்டிரா காங்கிரசார் சந்திப்பு
புதுடில்லி : பெல்காம் மாவட்ட பிரச்சனை தொடர்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியனர் கட்சி தலைவர் சோனியாவை சந்தித்து பேசினர்.  இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா மாநில முதல்வர் அசோக் சவான், கர்நாடகாவில் மகாராஷ்டிரா மக்கள் தாக்கப்படுவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று  சோனியாவிடம் க...
தமிழகம்
பா.ஜ., தலைவர்களை சந்தித்தார் எடியூரப்பா
புதுடில்லி : கர்நாடகாமுதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, லோக் சபா எதிர்கட்சி தலைவர்  சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்தார்.
இந்தியா
சோனியாவுக்கு கோர்ட் சம்மன்
முஜாப்பர்பூர் :இந்து மதத்தை அவமதிக்கும் வகையிலான புகைப்படம் வெளியிடப்பட்டது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு பீகார் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.பீகாரைச் சேர்ந்த பிரபல வக்கீல் சுதிர் குமார் ஓஜா. இவர், முஜாப்பர்பூர்  செஷன்ஸ் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "2007 ஜூன் 21ல், இந்தி நாளிதழ்...
தமிழகம்
அமைச்சர் முன்பு கோஷ்டி தகராறு : தொண்டர்களின் சட்டை கிழிப்பு
கொடைக்கானல் : கொடைக்கானலில் நடந்த தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி முன் தொண்டர்களுக்குள் கோஷ்டி தகராறு ஏற்பட்டது.இதில் சிலரது சட்டை கிழிந்தது.கொடைக்கானல் நகர, ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் பெரியசாமி தலைமையில்   நடந்தது. நகராட்சி தலைவர் முகமது இப்ராகிம் கோஷ்டியினருக்கும், தி.மு.க....
தமிழகம்
ஒரே விமானத்தில் வந்த அழகிரி, வைகோ
பெருங்குடி : சென்னையிலிருந்து மதுரைக்கு பாரமவுன்ட் ஏர்வேஸ் விமானம் மதியம் 12.40 மணிக்கு வந்தது.  விமானத்தில் மத்திய அமைச்சர் அழகிரி, ம.தி.மு.க., பொதுசெயலாளர் வைகோ, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைசெயலாளர் எஸ்.எஸ்.சந்திரன் வந்தனர். அமைச்சர் அழகிரி 12.45 மணிக்கு விமானநிலையத்திலிருந்து வெளியே வந்தார். அவரை கிருஷ்ணமூர்த்தி ஐ...
General
துபாயில் இந்திய மாணவி முதலிடம்
துபாய் :   சி.பி.எஸ்.இ.,தேர்வில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருந்த துபாயைச் சேர்ந்த மாணவி, 12ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் முதல் இடத்தை வென்றிருக்கிறார்.துபாயைச் சேர்ந்தவர் சாரு ஜாங்கிட். இவர் துபாயிலுள்ள "தி மில்லினியம் பள்ளி' (டி.எம்.எஸ்.,)யில் 12ம்  வகுப்பு சி.பி.எஸ்.இ., முறையில் படித்து வந்தார். கடந்த மே மாதம், ...
தமிழகம்
உல்பா இயக்க தலைவர் வங்கதேசத்தில் கைது
டாக்கா : அசாம் உல்பா இயக்கத் தலைவர் ரஞ்ஜன் சவுத்ரி,  வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டார். அவருடன் வங்கதேச கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டார். அசாம்,துப்ரி மாவட்டத்திலுள்ள கவுரிபூரை சேர்ந்தவர் ரஞ்ஜன் சவுத்ரி. இவர், 1988 ம் ஆண்டு உல்பா பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தார். ஆயுத பயிற்சி பெற்ற இவர், 1995ம் ஆண்டு துப்ரி மாவட்டத...
தமிழகம்
செஞ்சி அருகே மர்ம தீயில் சிக்கிய பெண் பலி
நெடுமொழியனூர் : விழுப்புரம் மாவட்டம் நெடுமொழியனூரில் திடீரென மர்மமான முறையில்  குடிசைகள் தீப்பற்றி எரிகின்றன. கடந்த ஒரு சிலநாட்களுக்கு  கற்பகம் என்ற இளம்பெண்  மர்மமான முறையில் ஆடையில் தீப்பிடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
General
சீன துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து
பீஜிங் : சீன துறைமுகத்தில், கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய் திடீரென வெடித்து சிதறியதில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.சீனாவின் வடகிழக்கு பகுதியில் தலியன் துறைமுகம் அமைந்துள்ளது. இத்துறைமுகத்தில் நேற்று , கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் இருந்து, துறைமுகத்தில் உ...
இந்தியா
காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியது
ஸ்ரீநகர் : காஷ்மீர் பள்ளத்தாக்கில், ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, அங்கு இயல்புநிலை திரும்புகிறது.காஷ்மீர் மாநிலத்தில், பிரிவினைவாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், கலவரம் வெடித்தது. இதைத் தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், 15 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நட...
தமிழகம்
தி.மு.க.,வேலைவாய்ப்பு முகாம் :நெல்லையில் 23 ஆயிரம் பேர் பங்கேற்பு
திருநெல்வேலி :  நெல்லையில் தி.மு.க.,நடத்திய வேலைவாய்ப்பு முகாமின் இரண்டாவது நாளில் நேற்றும் 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர். நெல்லையில் தி.மு.க.,சார்பில் கனிமொழியின் வழிகாட்டுதலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் கடந்த 16ம் தேதி முதல் நாளை 18 வரையிலும் நடக்கும் முகா...
தமிழகம்
மழையால் வழியில் நின்ற ஆழித்தேர் நிலைக்கு வந்தது
திருவாரூர் : மழையால் நிறுத்தப்பட்ட ஆழித்தேர், காலை மீண்டும் வடம் பிடித்து இழுத்து தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆழித்தேரோட்டம் நேற்று காலை 7.31 மணிக்கு துவங்கியது.  மாலை திடீரென பெய்த பலத்த மழையால்  வடக்கு வீதி திருப்பத்தில் இரு தேர்களும் நிறுத்தப்பட்டன.ஆழித்தேரில் எழுந்தருளியிருந்த தியாகரா...
தமிழகம்
டவுட் தனபாலு
கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன்: நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு பணியாளர்கள் மீது, குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசைப் பொறுத்தவரை, தவறுகள் எங்கே நடந்தாலும், அதை முதல்வர் கண்டுவிட்டால், நடவடிக்கையை தவிர்க்க முடியாது என்பதை பணியாளர்கள் உணர வேண்ட...
தமிழகம்
சொல்கிறார்கள்
மகள் நினைவாக ஆம்புலன்ஸ்!சந்தீபா வெஜிடேரியன், சான்ஸ் நான்-வெஜிடேரியன் ஓட்டல் உரிமையாளர் பெட்ரீஷியா: எந்த ஒரு தருணத்துலயும் என்னை வெறுக்காத என் அம்மாவும், அப்பாவும் தான் எனக்கு மிகவும் துணையாக இருந்தாங்க. என் காதல் திருமணத்தால், வாழ்க்கையில் பிரச்னையும், என் பெற்றோருக்கு அவமானமும் தான் மிஞ்சியது. அதற்கு மேலும் அவர்களை சி...
தமிழகம்
தனி வார்டு "வரையறை' பணி: ஊராட்சி கூட்டத்தில் ஒப்புதல்
குஜிலியம்பாறை : ஊராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு, வார்டுகளை பிரித்து, தனித்தனி வார்டுகளாக வரையறை செய்யும் பணி முடிந்த ஊராட்சிகளில், கூட்டம் நடத்தி ஒப்புதல் பெற அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சில், மாவட்ட கவுன்சில் என்ற மூன்றடுக்கு அமைப்புகள் ஊராட்சி கவுன்சிலில் (ஊர...
தமிழகம்
பட்டதாரி ஆசிரியர் கவனத்திற்கு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பட்டதாரி ஆசிரியர்கள் (இந்து அருந்ததியினர், சக்கிலியன், மாதாரி, பாடிகா, பகடை, தோட்டி, ஆதி-ஆந்திரா பிரிவை சேர்ந்தவர்கள்) தங்கள் பதிவை நாளைக்குள் சரிபார்த்து கொள்ள வேண் டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
தமிழகம்
மாணவர்களுக்கு திறனாய்வு
திண்டுக்கல் : திண்டுக்கல் முதன்மை கல்வி அதிகாரி அசோகன் கூறியுள்ளதாவது: ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நாளை நடக்கிறது. 8ம் வகுப்பில் 50 சதவீத மார்க் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது 9ம் வகுப்பு படிக் கும் மாணவர்கள் இத்தேர் வில் பங்கேற்கலாம். இவர் கள் ஆக. 11ற்குள் முதன் மை கல்வி அலுவலகத் திற்கு த...
தமிழகம்
வைகை ரயில் தாமதம்
திண்டுக்கல் : திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே நேற்று காலை வந்த ரயில் முன் விழுந்து அடையாளம் தெரியாத வாலிபர்(30) தற்கொலை செய்து கொண்டார். உடலை அப்புறப்படுத்துவதற்காக மதுரை-சென்னை வைகை ரயில் திண்டுக்கல் ஸ்டேஷனில் 15 நிமிடங்கள் நிறுத்தப் பட்டது. இறந்தவர் விபரம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
வாலிபர் பலி
பழநி : குமாரபாளையம் ஆறாவது வார்டைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன்(27). ஜூலை 14ல் போதையில், பழநிக்கு தனது பைக்கில்(ஹெல்மெட் அணியாமல்) புறப்பட்டார். உடுமலைப் பேட்டை மெயின்ரோடு அருகே, நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். கோவை அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப் பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தமிழகம்
மானபங்க முயற்சி
பழநி : ஆண்டியம்மாள் காம்பவுண்டைச் சேர்ந்த பாண்டி மனைவி லட்சுமி(29). ஜூலை 12ல் கடைக்கு செல்வதற்காக வந்த இவரை, பாலசமுத்திரத்தைச் சேர்ந்த கோபால் (27) முன்விரோதம் காரணமாக மானபங்கப்படுத்த முயன்றார். பழநி தாலுகா போலீசார், கோபாலை கைது செய்தனர்.
தமிழகம்
சிறுவன் பலி
கூம்பூர் : விருதலைப்பட்டி-மக் கள் நகரை சேர்ந்த முருகேசன் மகன் பாரத்(7). அங் குள்ள அரசு பள்ளியில், 2-ம் வகுப்பு படித்து வந் தார். நேற்று மாலை விருதலைப்பட்டியில், ரோட் டை கடந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தமிழகம்
பாராட்டு விழா
ஆண்டிபட்டி : வைகை அணை மீன் பிடி தொழிலாளர்களின் குடும்பங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மீன் வளத்துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் மாநில சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் வைகைசேகர் தலைமை வகித்தார். மீன் வளத்துறை உதவி இயக்குனர் வேல்பாண்டியன் முன்னிலை வகித்தார்....
தமிழகம்
போராட்டம்
தேனி : காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வெளியாட்களை அரசு பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வருமான வரித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி வருமானவரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் 14 பேரில், 13 பேர் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகம் வெறிச் சோடி...
தமிழகம்
காதை கடித்து துப்பியவர் கைது
பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த முறுக்கு வியாபாரி தம்புசாமி (23). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டிக்கும் இடையே இடப்பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று தம்புசாமி வீட்டிற்குள் நுழைந்த முனியாண்டி இவரது உறவினர்கள் காந்தி, ஈஸ்வரி, வேலம் மாள் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். இ...
தமிழகம்
காஸ் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொள்ள மக்களுக்கு ஆர்வமில்லை
தேனி : காஸ் ஏஜென்சிகள் மீது நுகர்வோர் குறை கேட்பு கூட்டத்தில் புகார் செய்தும் நடவடிக்கை ஏதும் இல்லாததால், அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் சில நபர்களை கொண்டு கடமைக்காக காஸ் நுகர் வோர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் காஸ் ஏஜென்சிகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தி...
தமிழகம்
கிணற்றில் பிணம்
பெரியகுளம் : லட்சுமிபுரம் சுடுகாடு அருகே கிணற்றில் துர் நாற்றம் வீசிக்கொண்டிருந் தது. அப்பகுதியில் சென்றவர்கள் தென்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கிணற்றுக்குள் அழுகிய நிலையில் 60 வயது மதிக்கதக்க ஆண் பிணம் கிடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் அழகர் சாமி தலைமையில் வீரர் கள் உடலை மீட்டனர். எஸ்.ஐ., செல்வக்குமார் விசாரித்த...
தமிழகம்
இளம் பெண் கடத்தல்
பெரியகுளம் : பெரியகுளம் பங்களாபட்டி வடக்குதெருவைச் சேர்ந்த தனுஷ்கோடி மகள் சூர்யா (16). இவர், மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது இந்திராபுரித்தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (20), இவரது தயார் பாக்கியம், உறவினர்கள் சவுந்திரபாண்டி (18), பிரபு (20), முத்துப்பெருமாள் (45) ஆகியோர் சூர்யாவிடம் திருமணம் செய்வதாக ஆசை ...
தமிழகம்
ஒருவர் பலி
தேனி : கம்பம் தியாகி வெங்கடாச்சலம் தெருவை சேர்ந்தவர் மோகன்குமார்(35). இவர், நேற்று அதிகாலை 4 மணியளவில் கோட்டூர் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். மற்றொரு விபத்தில் கம்பத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் குச்சனூர் விலக்கு அருகே ரோட்டோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், டிரைவர் ஜெயக்குமார...
தமிழகம்
லஞ்ச டி.எஸ்.பி., வழக்கு ஈரோட்டுக்கு மாற்றம்
சேலம்:லஞ்ச வழக்கில் சிக்கிய நாமக்கல் டி.எஸ்.பி., சீனிவாசன் வழக்கு ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீனிவாசன் சொத்து ஆவணம் மற்றும் வங்கி கணக்குகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.லஞ்ச வழக்கில் சிக்கிய நாமக்கல் டி.எஸ்.பி., சீனிவாசன், நெஞ்சுவலி காரணமாக, சேலம்  மத்திய சி...
தமிழகம்
ஒரு மாதமாகியும் துப்பு துலங்காத ரயில் பாதை தகர்ப்பு வழக்கு : கியூ பிரிவு திணறல்
விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு சம்பவத்தில் இதுவரை துப்பு துலங்காததால் கியூ பிரிவு போலீசார் திணறி வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ. டி.,க்கு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணியில் கடந்த ஜூன் 12ம் தேதி மர்ம நபர்களால் ரயில்பாதை வெடி வைத்து தகர்க்கப்பட்டது. ரயில்வே ஊழ...
தமிழகம்
செஞ்சி டி.எஸ்.பி.,பொறுப்பேற்பு
செஞ்சி : செஞ்சியில் புதிய டி.எஸ்.பி., விநாயகம் பொறுப் பேற்றார்.செஞ்சியில் பணி புரிந்து வந்த டி.எஸ்.பி., ராஜேந்திரன் திருவண்ணாமலை மாவட்டம் செய் யார் டி. எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர காவல் கண்காணிப்பு படை டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய விநாயகம் செஞ்சி டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார்.
தமிழகம்
துளுவ வேளாளர் சங்கத்தின் விழா
திண்டிவனம : திண்டிவனத்தில் துளுவ வேளாளர் சங்கத்தின் முப்பெரும் விழா இன்று நடக்கிறது.விழாவிற்கு சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு அகில இந்திய துளுவ வேளாளர் சங்கத் தலைவர் டாக்டர் திருவதனன் கல்வி ஊக்கத் தொகை வழங்குகிறார். வ.உ....
தமிழகம்
மார்க்கெட் கமிட்டி கட்டடத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
விழுப்புரம் : விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ., வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சக்கரவர்த்தி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) அரங்கநாதன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நவ்ஷாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்ட...
தமிழகம்
பொறியியல் கவுன்சிலிங்கில் 4 புது கல்லூரிகள் சேர்ப்பு
சென்னை : ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெற்ற கல்லூரிகளில், இதுவரை நான்கு கல்லூரிகள் அண்ணா தொழில்நுட்ப பல்கலை இணைப்பு பெற்று பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் துவங்க, 121 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 94 பேர் மட்டுமே பரிசீலனையில் கலந்து கொண்டனர்....
தமிழகம்
போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு தின விழா
விழுப்புரம் ; விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் போதை பொருள் எதிர்ப்பு தின விழா நடந்தது.தமிழ்நாடு எய்ட்ஸ் கட் டுப்பாட்டு சங்கம், அரசு கலைக் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கவியரங்கம், நாடகம், கையெழுத்து இயக்கம் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.ரெட் ரிப்பன் கிளப் திட்ட அலுவலர் அசோகன் தலைமை தாங்கின...
தமிழகம்
அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
கடலூர் : அரசு துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிபந்தனையின்றி காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடலூரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகளை களைய அனைத்துச் சங்கங்களையும் அழைத்துப் பேசி ஒரு நபர்குழு அறிக்கை...
தமிழகம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
கடலூர் : மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மேலாண்மைக்குழு கூட்டம் கடலூர் சங்க கட்டத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். முனிசாமி வரவேற்றார். ராமலிங் கம் ஆண்டு விழா நிகழ்வு அறிக்கையினை படித் தார். சிறப்புத்தலைவர் ராஜாராம், துணைத்தலைவர் ராஜேந்திரன், பண் ருட்டி ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்தியா
புதுச்சேரியில் இளைஞர் மீது வெடிகுண்டு வீச்சு : உயிர் ஊசல்
புதுச்சேரி : புதுச்சேரியில் இளைஞர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி பாலாஜி தியேட்டர் வளாகத்தில் இன்று இரவு இளைஞர் ஒருவர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்கப்பட்டவர் குறித்த தகவல் இல்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு ...
தமிழகம்
தமிழக போலீசில் ஒருங்கிணைந்த குற்றம் சார்ந்த உளவு பிரிவு துவக்கம்
ராமநாதபுரம் : தமிழகத்தில் குழந்தைகள் கடத்தல் போன்ற குறிப்பிட்ட சில வழக்குகளை கண்டுபிடிக்க போலீஸ் துறையில் ஒருங்கிணைந்த குற்றம் சார்ந்த உளவு பிரிவு என்ற புதிய பிரிவு வங்கப்பட்டுள்ளது. போலீசில் கியூ , உளவு ,தனி பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதுதவிர மாவட்ட குற்றப்பிரிவும் செயல்படுகிறது. ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் போன்...
தமிழகம்
அசாம், மணிப்பூர் மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ., செயல்பாடு தீவிரம்
அகர்தலா : சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உளவாளி முனீர் கானிடம் நடத்திய விசாரணையில், ஐ.எஸ்.ஐ.,யின் செயல்பாடு, அசாம் மற்றும் மணிப்பூர் வரையிலும் பரவியிருப்பது தெரிய வந்துள்ளது.பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.,யின் உளவுப் பிரிவைச் சேர்ந்த முனீர் கான், போலி ஆவணங்களைக் காட்டி திரிபுராவில் 2008லிருந்து வசி...
தமிழகம்
சீதக்காதி நிறுவன தலைவருக்கு நட்சத்திர சாதனையாளர் விருது
கீழக்கரை: கீழக்கரை தாசீம்பிவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா கூறியதாவது: மாவட்டத்தில் கிராம மக்கள் மேம்பாட்டிற் காக,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை குழுக்களாக அமைத்து, சீதக்காதி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சீதக்காதி தொண்டு நிறுவனம் பல்வேறு பயிற்சிகளை அளித்து எழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது....
தமிழகம்
ரோடு வந்தாச்சு... பஸ்களைதான் காணோம் எதிர்பார்த்த பனிமனையும் வந்தபாடில்லை
சாயல்குடி: சாயல்குடி வழியாக கன்னியாகுமரிக்கு ரோடு வசதி வந்த பின்னும் கூடுதல் பஸ்களை விட மறுக்கும் போக்குவரத்து நிர்வாகம் ,பனிமனை வரும் என்ற ஆசை வார்த்தை காட்டி அதையும் செயல்படுத்தாமல் உள்ளதால் சாயல்குடி பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மாவட்டத்தில் சாயல்குடி முக்கிய நகர் பகுதியாக உள்ளது.இந்த வழியில்தான் தூத்துக்குட...
தமிழகம்
பாரா ஒலிம்பிக் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் தங்கம் வென்றனர்
சிவகங்கை: தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் கமிட்டி சார்பில் மாநில போட்டிகள் அருப் புக்கோட்டையில் நடந் தன. சிவகங்கை மாவட் டத்தை சேர்ந்த வீரர்கள் பதக்கம் வென்றனர். அதன் விபரம்: நாகநாதன்- குண்டு எறிதலில் தங்கம், வட்டு எறிதலில் வெள்ளி, ஈட்டி எறிதலில் வெண்கலம். பிரபாகரன்- குண்டு, வட்டு எறிதலில் வெள்ளி. நாகபிரபு- 1500, 200 மீட்டர் ஓ...
தமிழகம்
அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
சிவகங்கை: அரசு ஊழியர்கள் புத்துணர்வு பெற, மாவட்டஅளவில் விளையாட்டு போட்டிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பணிச்சுமை உள்ளிட்ட காரணத்தால் அரசு ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய்கள் வர வாய்ப்பு உண்டு. இதை தவிர்த்து, ஊழியர்களுக்கு புத்துணர்வு ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இ...
தமிழகம்
துவக்க விழா
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியின் கிராம புத்துணர்வு இயக்க தொடக்க விழா கிட்சிநாயக்கன்பட்டியில் நடந்தது. கிராம தலைவர் பபிதா தலைமை வகித்தார். பேராசிரியர் கிரகலட்சுமி வரவேற்றார். சிவரஞ்சனி, ஷர்மிஸ்டா உட்பட பொதுமக்கள் பங்கேற்றனர்.
தமிழகம்
மாணவர்கள் வேலை பெறுவது அதிகரிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை வேந்தர் ஸ்ரீதரனின் செய்திக் குறிப்பு: கலசலிங்கம் பல்கலையில் இன்ஜினியரிங் முடித்தவுடன் ஆண்டுக்கு 3.5 லட்ச ரூபாய் ஊதியம் பெறும் வகையில் பல உயர்நிறுவனங்களில் பணி நியமன உத்தரவைப் பெற்றுக்கொண்டு வெளியே செல்லும் மாணவ,மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த...
தமிழகம்
குருபூஜை
வத்திராயிருப்பு: சைவ சமயம் வளர்த்த 62 நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகர் குருபூஜை விழா வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் நடந்தது. காலையில் ஐவர் சன்னதியில் உள்ள அவரது விக்கிரஹத்திற்கும், அப்பர், சுந்தரர், திருஞான சம்மந்தர், சேக்கிழார் ஆகியோருக்கும், காசிவிஸ்வநாதர், விசாலாட்சியம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நட...
தமிழகம்
பயிற்சி
விருதுநகர்: குழந்தைகள் தேசிய மாநாடு குறித்து ஜூலை 20ல் அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ.,நடுநிலைப்பள்ளியிலும், ஜூலை 21 ல் ஸ்ரீவி., லயன்ஸ் மெட்ரிக் பள்ளியிலும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது. மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜோதி மணிராஜன் தலைமையில் மண் வளம் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நா...
இந்தியா
கங்குபாய் நினைவு விருதுக்கு பீம்சென் ஜோஷி தேர்வு
ஹூப்ளி : பிரபல இந்துஸ்தானி இசை அறிஞரான பீம்சென் ஜோஷி, தன் வாழ்நாள் சாதனைக்காக கங்குபாய் நினைவு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்துஸ்தானி இசையறிஞரான கங்குபாய் ஹேங்கல் பெயரால், கங்குபாய் ஹேங்கல் இசை அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இது ஆண்டுதோறும், இசைத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோர்க்கு இந்த விருது வழங்கி கவ...
தமிழகம்
இலக்கிய மன்றம் துவக்க விழா
விருதுநகர்: மேலக்கோட்டையூர் சின்னையாபுரம் தேவசகாயம் அன்னத்தாயம்மாள் மேல் நிலைப்பள்ளியில் பாரதிதாசன் இலக்கிய மன்ற துவக்கம், கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. தலைமையாசிரியை பிரேமா ஜூலியட் தலைமை வகித்தார். த.மு.எ.ச., சாத்தூர் கிளை பொறுப்பாளர் லட்சுமணப்பெருமாள், இலக்கிய மன்ற பொறுப்பாளர்கள் முருகேசன், வள்ளி ஆகியோர் கலந்து க...
தமிழகம்
பதவியேற்பு விழா
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவர் பலராம் ராஜா வரவேற்றார். நிர்வாகி சத்தியநாராயணன் மாவட்ட தலைவர் மணிவண்ணன் பங்கேற்றனர். நிர்வாகிகளுக்கு லயன்ஸ் மாவட்ட முன்னாள் கவர்னர் தங்காஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக முருகபூபதி, செயலாளராக ராமகிருஷ்ணன், பொருளாளராக விஜய் மற்று...
தமிழகம்
மானிய விலையில் விதை நெல்
சிவகாசி: ரபி பருவத்தில் (செப்டம்பர்,அக்டோபர்) ஜே.ஜி.எல்., ஏ.டி.டி.45, ஏ.டி.டி.39 போன்ற நெல் ரகங்கள் பயிரிடலாம். இவ்வகை நெல் விதைகள் சிவகாசியில் 13 டன் இருப்பு உள்ளது. கிலோவிற்கு 5 ரூபாய் மானியம். மானாவாரி சாகுபடிக்கு தேவையான உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை போன்ற பயறு விதைகள் தேவையான அளவிற்கு இருப்பு உள்ளன. இவற்றின் தேவை...
தமிழகம்
சங்கக் கூட்டம்
விருதுநகர்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டக் கிளையின் செயற்குழு கூட்டம் விருதுநகரில் நடந்தது. மாவட்டத் தலைவர் சுந்தர் தலைமை வகித்தார்.தீர்மானங்களை விளக்கி மாவட்டச் செயலாளர் பாக்கியம் பேசினார். வட்டத்தலைவர் குமார் செய்தார்.
தமிழகம்
டிராக்டர் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர்: திருவண்ணாமலை வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிராக்டரை தாசில்தார் மாரிமுத்து, மண்டல துணை தாசில்தார் ஜெயந்தி ஆகியோர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் வைரக்காளையிடம் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகரில் சாலைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் இறந்த சாலைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் திருக் குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.நடராஜன், அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் வட...
இந்தியா
பா.ஜ., பிரமுகருக்கு சம்மன்
புதுடில்லி : டில்லியில் பா.ஜ., பொறுப்பாளராக இருப்பவர் ஷியாம் சுந்தர் ஜாஜு. இவருக்கு எதிராக டில்லி கோர்ட்டுக்கு அனாமதேய கடிதம் ஒன்று வந்தது. அதில், அவர் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தினர். இரண்டுஅல்லது மூன்...
தமிழகம்
அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
சிவகங்கை : அரசு ஊழியர்கள் புத்துணர்வு பெற, மாவட்டஅளவில் விளையாட்டு போட்டிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பணிச்சுமை உள்ளிட்ட காரணத்தால் அரசு ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய்கள் வர வாய்ப்பு உண்டு. இதை தவிர்த்து, ஊழியர்களுக்கு புத்துணர்வு ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இ...
இந்தியா
சி.ஆர்.பி.எப்., வீரர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் பலி
ராஞ்சி : ஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் இருந்த ஹர்பீந்தர் என்ற வீரர், அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு, சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். இதில், உதவி கமாண்டர் உட்பட ஆறு வீரர்கள் பரிதாபமாக பலியாயினர். இதன் பின், முகாமில் இருந்த மற்ற வீரர்கள் சுட்டதில், ஹர்பீந்தரும் பலியானார...
இந்தியா
மேற்கு வங்கத்தில் 2 பேர் படுகொலை : மாவோயிஸ்டுகள் அட்டகாசம்
ஜார்கிராம் : மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இரண்டு பேரை, மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள நெகுரியா கிராமத்தைச் சேந்தவர் சோயன் பால். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான இவர், தங்களைப் பற்றி, போலீசாருக்கு ...
இந்தியா
டில்லியில் பயங்கர தீ விபத்து : 100 கடைகள் எரிந்து நாசம்
புதுடில்லி : டில்லியில், சிம்னி மில் சாலையில், பாரா இந்து ராவ் மருத்துவமனை அருகே உள்ள டயர் மார்க்கெட்டில், நேற்று அதிகாலை 2.50 மணியளவில் ஒரு கடையில் தீப்படித்து, அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ வேகமாக பரவியது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். 33 தீயணைப்பு வண்டிகள் இந்த பணியில் ஈடுபட்டன. பல...
இந்தியா
லஷ்கர் -இ- தொய்பா இயக்க பயங்கரவாதி கைது
கிஷ்ட்வார் : காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில், லஷ்கர் -இ- தொய்பா இயக்க பயங்கரவாதி நேற்று கைது செய்யப்பட்டான். அனந்த்நாக் மாவட்டதில், போன்ச்வா பகுதியில், லஷ்கர் இயக்க தளபதியாக கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த முகமது சபி பதான் என்ற பயங்கரவாதி, நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டான். கடந்த 1990ம் ஆண்டு இயக்கத்தில...
இந்தியா
லஞ்ச வழக்கில் மேற்கு ரயில்வே டி.இ., கைது
புதுடில்லி : லஞ்சம் வாங்கிய மேற்கு ரயில்வே டிவிஷனல் இன்ஜினியர், சி.பி.ஐ., போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கட்டடப் பணிகளுக்கான கான்ட்ராக்ட் தேதியை நீட்டிப்பதற்காக, மேற்கு ரயில்வே டிவிஷனல் இன்ஜினியர் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். அவரை, சி.பி.ஐ.,...
இந்தியா
பள்ளி மீது குண்டு வீசி மாவோ தாக்குதல்
மோதிகாரி(பீகார்) : பீகாரில் மாவோயிஸ்டுகள் ஒரு பள்ளி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பீகார் மாநிலம் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பட்டாகி என்ற இடத்திலுள்ள, "சின்கேஸ்வர் செமினரி' மேல்நிலைப்பள்ளி மீது, நேற்று முன்தினம் இரவில் 50 மாவோயிஸ்டுகள் கேன் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பள்ளிக் கட்...
தமிழகம்
காமராஜர் பிறந்த நாள் விழா
பம்மல் : பம்மல் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர், காமராஜர் குறித்தும், அவரது நேர்மை குறித்தும் உரையாடியும், நடித்தும் காட்டினர். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் காமராஜரி...
தமிழகம்
ஒரு மாதமாகியும் துப்பு துலங்காத ரயில் பாதை தகர்ப்பு வழக்கு
விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு சம்பவத்தில் இதுவரை துப்பு துலங்காததால் கியூ பிரிவு போலீசார் திணறி வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணியில் கடந்த ஜூன் 12ம் தேதி மர்ம நபர்களால் ரயில்பாதை வெடி வைத்து தகர்க்கப்பட்டது. ரயில்வே ஊழி...
தமிழகம்
மசாஜ் தொழிலாளர்கள் ஒகேனக்கலில் வெளியேற்றம்
தர்மபுரி : ஒகேனக்கலில் லைசென்ஸ் இல்லாமல் மசாஜ் செய்த தொழிலாளர்கள் 125 பேர் வெளியேற்றப்பட்டனர். ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட மசாஜ் தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுக்கு முன் இத்தொழிலாளர்கள் 160 பேருக்கு கேரளாவில் மசாஜ் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது...
தமிழகம்
கொடி நாள் வசூல் ரூ.94 ஆயிரம் மாயம் : ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் ஆரம்பம்
சேலம் : சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திலிருந்து செலுத்த வேண்டிய கொடி நாள் நிதி 94 ஆயிரம் ரூபாய் மாயமானதால், ஒவ்வொரு உதவி தொடக்கக்கல்வி அலுவலரும் 4.800 ரூபாய் மீண்டும் வசூலித்து தர உத்தரவிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, ஆசிரியர்களிடம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், கட்டாய வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். சேலம் மாவ...
தமிழகம்
ஆபாச படம்: கணவர் மீது மனைவி புகார்
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட் டம் கடையநல்லூரை சேர்ந்தவர் முகம்மது மைதீன்(40). வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் நடத்திவந்தார். தொழில் ரீதியாக அடிக்கடிவெளியூர் சென்றுவிடுவார். இவருக்கு கடையநல்லூரை சேர்ந்த மைதீன், ஆரிபுல்லா, அசன் இப்ராஹிம் ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் கடன்கொடுத்திருந்தனர். வட்டிப்பணம் ...
தமிழகம்
அமைச்சர் முன் கோஷ்டி தகராறு : தி.மு.க.,வினர் சட்டை கிழிப்பு
கொடைக்கானல் : கொடைக்கானலில் நடந்த தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் பெரியசாமி முன் நடந்த கோஷ்டி தகராறில் சிலரது சட்டைகள் கிழிந்தது. கொடைக்கானல் நகர, ஒன்றிய தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் பெரியசாமி தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் முகமது இப்ராகிம் கோஷ்டியினருக்கும், தி.மு.க., நகர செயலர் ...
தமிழகம்
வங்கியில் கள்ள நோட்டு செலுத்தியது யார்? போலீஸ் விசாரணை
சென்னை : பாங்க் ஆப் இந்தியா வங்கிப் பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்ததை அடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாங்க் ஆப் இந்தியாவின் தலைமைக் கிளை சென்னை கோபாலபுரத்தில் இயங்கி வருகிறது. புதுச்சேரி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள, இந்த வங்கியின் கிளைகளில் டிபாசிட் செய்யப்படும் பணம், கோபாலபுரம் தலைமைக் கிளைக்கு கொண்டு ...
தமிழகம்
ரெட்டி சகோதரர்கள் கைங்கர்யம் : மவுன மடம் பரபரப்பு மடமானது
திருநெல்வேலி : குற்றாலத்தில் ரெட்டி சகோதரர்களுக்கான யாகம் நிறைவடைந்தது. குற்றாலம் மெயின் அருவி அருகே மதுரை ரோட்டில் உள்ளது மவுனச் சாமியார் மடம். ஆந்திராவைச் சேர்ந்த சித்தேஸ்வரானந்த பாரதி நிறுவிய இந்த மடம் சித்தேஸ்வரி மடம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு அடிக்கடி யாகங்கள், பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். கர்நாடக அமைச்சர்க...
தமிழகம்
தரத்தை தாழ்த்திக் கொண்டதா மா.கம்யூ.,?எம்.எல்.ஏ.,வை "வளைக்கும்' ஆளுங்கட்சி
திருப்பூர் தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு, அதன் தி.மு.க., அமைச்சர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதாக அறிவித்த கோவிந்தசாமியை, கட்சியின் நடைமுறை கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக வெளியேற்றியது மா. கம்யூ., மாநில த...
தமிழகம்
பைக் மீது தனியார் பஸ் மோதல் : போலீஸ் எஸ்.ஐ., காயம்
தூத்துக்குடி : கோவில்பட்டியில் நேற்று பைக் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில், பைக்கில் வந்த போலீஸ் எஸ்.ஐ., காயமடைந்தார். கோவில்பட்டி, நாலாட்டின்புத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,ஆக பணிபுரிபவர் செபஸ்தியான் (எ) செல்லையா(55). கட்டாலங்குளம் கிராமத்தில் இரவுப் பணிமுடித்துவிட்டு, நேற்று காலை 9 மணியளவில் செல்லையா பைக்கி...
தமிழகம்
லஞ்ச வழக்கில் சிக்கிய நாமக்கல் டி.எஸ்.பி., சஸ்பெண்ட்
நாமக்கல் : லஞ்ச வழக்கில் சிக்கிய நாமக்கல் போலீஸ் டி.எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் போலீஸ் டி.எஸ்.பி.,யாக இருந்த சீனிவாசன் கடந்த 12ம் தேதி வழக்கு தொடர்பாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கைது சம்பவம் போலீச...
தமிழகம்
காங்., கோஷ்டி பூசலில் சிக்கி தவிக்கிறது காமராஜர் சிலை
புதுக்கோட்டை:அறந்தாங்கியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையை திறப்பதில் கோஷ்டிப்பூசல் காரணமாக இழுபறி நிலை நீடித்து வருவதால் பல மாதமாக திறக்கப்படாமல் அந்தச் சிலையை போர்வையால் மூடி மறைத்து வைத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டவுன் தாலுகா அலுவலகம் அருகே ரோட்டோரமாக ஏற்கனவே இருந்த காமராஜர் சிலை சிதிலமடைந்ததால், அந...
இந்தியா
தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு நெருக்கடி : நிதி ஒதுக்கீட்டை குறைக்க மத்திய அரசு முடிவு
புதுடில்லி : நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, தனிச் சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான நிதியை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நக்சலைட் பிரச்னையை சமாளிப்பதற்காக கணிசமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருப்பதால், சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட...
தமிழகம்
நெல்லை ரயில் நிலையத்தில் மின்சாரம் கட் : பயணிகள் அவதி
திருநெல்வேலி : திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இரவு 9.30 மணிமுதல் மின்சாரம் தடைபட்டுள்ளது. அங்கு ஜெனரேட்டரும் பழுதடைந்துள்ளது. இதனால் ரயில் நிலையத்தினுள் ரயிலை உள்ளே அனுமதிப்பதிலும், வெளியே அனுப்பவதிலும் அதிகாரிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   இதனால் அங்கு பயணிகளும் பொது மக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்...
இந்தியா
சரக்கு ரயில்பாதை அமைப்பதில் சிக்கல் : மதிப்பீட்டு தொகை பல மடங்கு அதிகரிப்பு
புதுடில்லி : பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால், மும்பை-டில்லி, லூதியானா-டான்குனி இடையே சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட தொகை, தற்போது 80 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மும்பையிலிருந்து புதுடில்லி வரை மேற்கு பகுதியில் 1,483 கி.மீ., தூரமும், பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து, மேற்குவங்க மாந...
தமிழகம்
ராமநாதபுரம் தி.மு.க.,வில் வலுக்கிறது கோஷ்டி மோதல்
ராமநாதபுரம்: தி.மு.க.,வில் ராமநாதபுரம் நகர் செயலாளர் ரத்தினம் , ரித்தீஷ்குமார் எம்.பி., இடையே உள்ள கோஷ்டி மோதலால், நகராட்சி தலைவி லலிதகலாவை தாக்கிய கவுன்சிலர் கார்மேகம் குடும்பத்தினர் மீதும் , கவுன்சிலர் மருமகனை தாக்கியதாக நகராட்சி தலைவி உட்பட எட்டுபேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் நகராட...
இந்தியா
கங்குபாய் நினைவு விருதுக்கு பீம்சென் ஜோஷி தேர்வு
ஹூப்ளி : பிரபல இந்துஸ்தானி இசை அறிஞரான பீம்சென் ஜோஷி, தன் வாழ்நாள் சாதனைக்காக கங்குபாய் நினைவு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்துஸ்தானி இசையறிஞரான கங்குபாய் ஹேங்கல் பெயரால், கங்குபாய் ஹேங்கல் இசை அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இது ஆண்டுதோறும், இசைத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோர்க்கு இந்த விருது வழங்கி க...
தமிழகம்
ஒரே விமானத்தில் அழகிரி, வைகோ
பெருங்குடி:சென்னையிலிருந்து மதுரைக்கு பாரமவுன்ட் ஏர்வேஸ் விமானம் நேற்று மதியம் 12.40 மணிக்கு வந்தது.அதில், மத்திய அமைச்சர் அழகிரி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலர் எஸ்.எஸ்.சந்திரன் வந்தனர்.அமைச்சர் அழகிரி, 12.45 மணிக்கு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தார். அவரை, கிருஷ்ணமூர்த்தி...
இந்தியா
குருவாயூர் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்
திரிச்சூர் : குருவாயூர் கிருஷ்ணன் கோவில் யானைகளுக்கு, தேவஸ்தானம் சார்பில் புத்துணர்வு முகாம் நடக்கிறது. கேரள மாநிலம் குருவாயூரில் புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள 65 யானைகளுக்கு, புன்னத்தூர் கோட்டா என்ற இடத்தில் புத்துணர்வு முகாம் நடக்கிறது. ஒவ்வொரு யானைக்கும் மூன்று கிலோ அரிசி, ஒரு கிலோ பாசி...
இந்தியா
அசாம், மணிப்பூர் மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ., செயல்பாடு தீவிரம்
அகர்தலா : சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உளவாளி முனீர் கானிடம் நடத்திய விசாரணையில், ஐ.எஸ்.ஐ.,யின் செயல்பாடு, அசாம் மற்றும் மணிப்பூர் வரையிலும் பரவியிருப்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.,யின் உளவுப் பிரிவைச் சேர்ந்த முனீர் கான், போலி ஆவணங்களைக் காட்டி திரிபுராவில் 2008லிருந்து வச...
இந்தியா
டில்லியில் தொழிற்சங்க பள்ளி துவக்கம்
புதுடில்லி : சி.ஐ.டி.யு., சார்பில், டில்லியில் தொழிற்சங்க பள்ளி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுகிறது. சி.ஐ.டி.யு., பொதுச் செயலர் தாபன் சென் கூறியதாவது: இந்திய தொழிலாளர் சங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கு, கொள்கை ரீதியான கல்வியை போதிப்பதற்காகவும், முக்கியமான பயிற்சிகளை அளிப்பதற்காவும், இந்த பள்ளி துவக்கப்படுகிறது. த...
இந்தியா
30 வயதிற்கு மேற்பட்ட 7 கோடி பேருக்கு நோய்கள் குறித்த சோதனை நடத்த திட்டம்
புதுடில்லி : நீரிழிவு, உயர் அழுத்தம், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளதா என, கண்டறிய நாட்டில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் பரிசோதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் தற்போதுள்ள 30 வயதிற்கு மேற்பட்டோரில், ஆயிரம் பேரில் 62.47 பேருக்கு நீரிழிவுநோயும், 159.46 பேருக்கு உயர் அழுத...