category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | ஆத்தூர்பகுதியில் நெல் விதைகள் இருப்பு வைப்பு | ஆத்தூர் : ஆத்தூர் பகுதியில் அடுத்த பருவ விவசாயத்திற்கான நெல் விதைகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.ஆத்தூர் பகுதியில் தற்போது நெற்பயிர் கதிர்பிடித்த நிலையில் உள்ளது. இப்பயிர்கள் ஆடி மாத இறுதியில் அறுவடைக்கு தயாராகும். அடுத்த பருவத்தில் அம்பை 16, ஆடுதுறை 36, ஆடுதுறை 45, ஆடுதுறை 47, ஆடுதுறை 43 என்ற செல்லப்பொ ன்னி ஆ... |
தமிழகம் | கால்பந்தாட்டப் போட்டி மர்காஷிஸ் ரெக்ரியேசன் கிளப் ஏ அணி வெற்றி | நாசரேத் : கால்பந்து போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் ரெக்ரியேசன் கிளப் ஏ அணி வெற்றி பெற்று மர்காஷிஸ் நினைவுக் கோப்பையை தட்டிச் சென்றது.நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ரெக்ரியேசன் கிளப் சார்பில் கனோன் மர்காஷிஸ் நினைவு ஐவர் மின்னொளி கால்பந்தாட்டப் போட்டி நடந்தது. போட்டியில் மர்காஷிஸ் வெட்ரான்ஸ், பிரகாசபுரம் பிர... |
தமிழகம் | மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு காய்கறி விதைகள் | நாசரேத்,: நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியின் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உதவியுடன் நாசரேத் பகுதிகளான கந்தசாமிபுரம், மணிநகர், திருவள்ளுவர் காலனி, பிள்ளையன்மனை ஆகிய இடங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு காய்கறி விதைகள் வழங்கும் விழா நடந்தது.கல்லூரி இயக்குனர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். திருவ... |
தமிழகம் | பள்ளிமாணவிகள் கல்விசுற்றுலா | தூத்துக்குடி : தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவிகள் கன்னியாகுமரி பகுதிக்கு கல்வி சுற்றுலா சென்று வந்தனர்.தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இரு நாட்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று வந்தனர். பிளஸ் 2 மாணவிகள் 315 பேர் 25 ஆசிரியைகளுடன் சுற்றுலா சென்றனர். இவர்கள் திற்பரப்பு நீர்வீழ்ச... |
தமிழகம் | அரசு மருத்துவக்கல்லூரி சுகாதார பணியாளர்களாக நியமனம் | தூத்துக்குடி : தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு புதிதாக 19 பேர் சுகாதார பணியாளர்களாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.இது குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர ரத்தினம் கூறியதாவது; மு... |
தமிழகம் | இலவச சீருடை வழங்கும் விழா | திருச்செந்தூர் : திருச்செந்தூரில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு காந்தி தினசரி மார்க்கெட் சங்கமும், தமிழக மாணவர் இயக்கமும் இணைந்து ஏழை மாணவர்களுக்கு சீருடை வழங்கியது. திருச்செந்தூரில் மகாத்மா காந்தி தினசரி சந்தையும், தமிழக மாணவர் இயக்கமும் இணைந்து காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை மாணவர்களுக்கு சீருடை, அன்னதானம் வழங்க... |
தமிழகம் | ஸ்ரீவை.,யில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் | ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் ஸ்ரீவைகுண்டத்தில் குமரகுருபரர் சுவாமிகள் உருவம் பொறித்த தபால் தலை வெளியிட்ட தமிழக முதல்வருக்கும், மத்திய அமைச்சர் ராஜாவுக்கும் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீ... |
தமிழகம் | முதலமைச்சர் விருது பெற விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு | தூத்துக்குடி : விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான முதலமைச்சரின் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து கலெக்டர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழக அரசின் சார்பில் 2010-2011ம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விள... |
தமிழகம் | ஸ்ரீவி., வனப்பகுதியில் சுற்றி திரிந்த ஒரிசா வாலிபர் கைது | ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., செண்பகதோப்பு வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த ஒரிசா வாலிபர் கார்த்தி நகரானாவை போலீசார் கைது செய்தனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஸ்ரீவி., செண்பகதோப்பு, பேச்சியம்மன் கோயில், காட்டழகர் கோயில் அருகே சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து வனப்பகுதிக்குள் மக்கள் செல்ல தடை விதிக்... |
தமிழகம் | மா.கம்யூ.,ஆர்ப்பாட்டம் | ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டத்தில் மா.கம்யூ.,கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஸ்ரீவைகுண்டதில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம்.,நகர செயலாளர் பெஸ்டி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் தலித்மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட கலெக்டர் ஆபிஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய எம்.... |
தமிழகம் | முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா | தூத்துக்குடி : முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.பி., தொகுதி நிதியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடங்களை ஜெயத்துரை எம்.பி., திறந்து வைத்தார்.முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய ... |
தமிழகம் | திறனாய்வு போட்டி | எட்டயபுரம்: எட்டயபுரம் கீழவாசல் அங்கன்வாடி மையத்தில் முன்பருவக்கல்வி குழந்தைகளுக்கான திறனாய்வு போட்டி நடந்தது.மகளிர் சுயஉதவிக்குழு தங்க காசிலட்சுமி தலைமை வகித்து வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லால்பகதூர் கென்னடி, அங்கன்வாடி மேற்பார்வையாளர் மீனாட்சி மற்றும்... |
தமிழகம் | சீரமைக்கப்பட்ட ரோடு மீண்டும் குண்டும் குழியுமாகியது | எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே செப்பனிடப்பட்ட புதிய தார் ரோடு குறுகிய காலத்திலேயே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. உயர் அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் புதிய தார்ரோடு போட்டு போக்குவரத்திற்கு வசதி செய்து தர வலியுறுத்தி வருகின்றனர்.எட்டயபுரம் அருகே தாப்பாத்தியிலிருந்து அச்சங்குளம் புதுப்பட்டி வரையில் 9 கிமீ., தார்ரோட... |
தமிழகம் | எட்டயபுரம் அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் | எட்டயபுரம் : எட்டயபுரம் காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சிறப்பு பூஜைகளுடன் நடந்தது.எட்டயபுரத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு எட்டயபுரம் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான, சக்தி வாய்ந்த கோயில் காளியம்மன் கோயில் ஆகும். இக்கோயிலின் வருஷாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. அதையடுத்து புண்ணியவாஜனம், கலச ஆவாகனபூஜை, வேத பா... |
தமிழகம் | தூத்துக்குடி, திருச்செந்தூர் கோயில்களில் ராஜகோபுர பரிசோதனை விரைவில் ஆரம்பம் | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 முக்கிய கோயில்களின் ராஜகோபுரம் சோதனை செய்யப்படுகிறது. அதன் ஸ்டென்த் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் 5 நிலை அதற்கு மேல் நிலை கொண்ட ராஜகோபுரங்கள் முழுவதையும் அந்தந்த பகுதியில் உ... |
தமிழகம் | தூத்துக்குடி மாவட்ட எஸ்பி.,மீண்டும் மாற்றம் : நீலகிரி மாவட்ட எஸ்பி.,நியமனம் | தூத்துக்குடி; தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட் ட கண்ணனின் நியமன உ த்தரவு ரத்துசெய்யப்பட் டு அவருக்கு பதிலாக நீலகிரி மாவட்ட எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணிபுரிந்துவந்தவர் செந்தில்குமார்.இவர் சென்னை வண்ணாரப்பே ட்டை துணை கமிஷனராக பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை... |
தமிழகம் | டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தமுடிவு | தூத்துக்குடி,: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் கடையடைப்பு சம்பந்தமாக வரும் 24ம் தேதி திருச்சியில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் தலைமையில் முக்கிய ஆலோசனை செய்கின்றனர். இதனால் கடையடைப்பு போராட்டம் உறுதியான நிலைக்கு போய் இருப்பதாக கூறப்படுகிறது.மாநிலம் முழுவதும் மொத்தம் 7 ஆயிரம் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுப... |
தமிழகம் | குற்றாலம் சாரல் திருவிழா 24ம் தேதி ஆரம்பம் | திருநெல்வேலி : குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 24ம் தேதி ஆரம்பமாகிறது. 31ம் தேதி வரை சாரல் திருவிழா நடக்கிறது. குற்றாலத்தில் தற்போது சாரல் களை கட்டியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். குற்றாலத்தில் ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் தி... |
தமிழகம் | கூனியூரில் ரூ.1 கோடியில் மண்பாண்ட தொழில் மேம்பாடு : மதுரை மண்டல இயக்குனர் தகவல் | திருநெல்வேலி : கூனியூரில் மண்பாண்ட தொழில் மேம்பாட்டிற்கு 1 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று மதுரை மண்டல கதர் மற்றும் கிராம தொழில் ஆணைய இயக்குனர் கிருஷ்ணசாமி கூறினார். மதுரை மண்டலத்தில் 26 சர்வோதய சங்கங்கள் மூலமாக கிராமப்புற கதர் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரபு சா... |
தமிழகம் | பஸ்சில் டிக்கெட் எடுக்க சொன்ன கண்டக்டர், டிரைவருக்கு வெட்டு குற்றாலம் அருகே வாலிபர் கைது | குற்றாலம் : குற்றாலம் அருகே டிக்கெட் எடுக்க சொன்ன தகராறில் மினிபஸ் கண்டக்டர் மற்றும் டிரைவரை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தென்காசியிலிருந்து காசிமேஜர்புரத்திற்கு நேற்று முன்தினம் இரவு தனியார் மினிபஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் ஆறுமுகம் (37) ஓட்டினார். தெற்குமேடு ... |
தமிழகம் | வன்னிக்கோனேந்தல் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் | திருநெல்வேலி : வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா நடந்தது. வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் களஞ்சியம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பஞ். தலைவி கலந்து கொண்டார். தொடர்ந்து போட்ட... |
General | அமெரிக்காவில் ஆயுதம் வைத்திருந்த இந்தியருக்கு சிறை | வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியருக்கு, ஆயுதம் வைத்திருந்த வழக்கில் உள்ளுர் கோர்ட், 15 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.அலபாமா மாநிலத்தில் வசித்து வந்தவர் பட்டேல் என்கிற நரேந்திரகுமார்(45). 2008ம் ஆண்டு மில்லிபாக் பகுதியில் உள்ள அவரது கடையில் அமெரிக்க சுங்கத் துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்... |
தமிழகம் | நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் நெஞ்சுவலியால் வாலிபர் பலி | திருநெல்வேலி : நாகர்கோவிலில் இருந்து புதுபஸ் ஸ்டாண்டிற்கு பஸ்சில் வந்திறங்கிய வாலிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். கம்பம் அருகேயுள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார் மகன் கார்த்திக்(20). நாகர்கோவிலில் உள்ள முறுக்கு கம்பெனியில் வேலை பார்த்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருடன் வேலைபார்க்கும் கண்ணன் என்பவர... |
தமிழகம் | குற்றாலத்தில் 10 நாள் யாகம் முடிந்தது ரெட்டி சகோதரர்கள் "வரமுடியவில்லை' | குற்றாலம் : குற்றாலத்தில் கடந்த 10 நாட்களாக நடந்து முடிந்த யாகத்தில், கடைசி நேரத்தில் ரெட்டி சகோதரர்கள் கலந்துகொள்ளவில்லை. குற்றாலம் மெயின் அருவி காசிமேஜர்புரம் ரோட்டில் மவுனச்சாமியார் மடம் உள்ளது. இந்த மடம் சித்தேஸ்வரி மடம் என அழைக்கப்படுகிறது. ஆந்திராவை சேர்ந்தவர்களால் இம்மடம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 7ம்தேத... |
தமிழகம் | நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் பயன்பாடின்றி வீணாகும் குடிநீர் | திருநெல்வேலி : நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் பயன்பாடின்றி விரயமாகிறது. நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு டவுன் பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் ஏராளமான பயணிகள் பல்வேறு ஊர்களுக்... |
தமிழகம் | நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் தாருமாறாக செல்லும் பஸ்களால் விபத்து அபாயம்: பயணிகள் பீதி | திருநெல்வேலி : நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டிற்குள் தனியார் பஸ்கள் தாருமாறாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாபயம் உள்ளது. நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக டவுன் மற்றும் பாளை வழித் தடத்தில் அதிக பஸ்கள் செல்கின்றன. இந்த தடத்தில் செல்லும் தனி... |
தமிழகம் | குற்றாலத்தில் குளிக்க தடை | குற்றாலம் : குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் குற்றாலத்தில் கடந்த இரண்டு நாட்களாக அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிக்க துவங்கியது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணியிலிருந்து மெயின் அருவியில் திடீரென தண்ணீர் அதிகமாக விழுந்த... |
தமிழகம் | கடையத்தில் தங்க பிஸ்கட் தருவதாக ரூ.1.30லட்சம் மோசடி.,இவர் சிக்கினர் | ஆழ்வார்குறிச்சி : கடையத்தில் தங்க பிஸ்கட் தருவதாக கூறி கடைகாரரிடம் மோசடி செய்த இருவர் போலீசில் சிக்கினர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகிறனர் வலை வீச்சு இச்சம்பவம் குறித்து கடையம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ரகுமானியாபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பீர்முகம்மது மகன் அப்துல்சமது இவர் கடையம் மெயின்ரோட்டில் சீட் கவ... |
தமிழகம் | குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் | குற்றாலம் : குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் மலைப்பகுதியில் கடுமையான சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரி... |
தமிழகம் | வாழை சாகுபடிக்கு அரசு மானியம் | தென்காசி : தென்காசி வட்டாரத்தில் வாழை சாகுபடிக்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தென்காசி தோட்டக்கலை உதவி இயக்குநர் மதியழகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி வட்டாரத்தில் தோட்டக்கலை துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் வாழை சாகுபடிக்கு மானியம் வழங்கப்படுகிறது. தற்போது ஒரு எக்ட... |
தமிழகம் | வீராங்குளம் கோயிலில் திருவிளக்கு பூஜை | தென்காசி : நான்குநேரி அருகே வீராங்குளம் பத்திரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. நான்குநேரி அருகே வீராங்குளம் பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு அகில பாரத இந்து மகாசபை சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. மகாசபை மாவட்ட தலைவர் குமரேசன் திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார். மகளிரணி தலைவி முத்துலட்சுமி... |
தமிழகம் | சாலை விதிமுறைகள் விழிப்புணர்வு பிரசாரம் | தென்காசி : தென்காசியில் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மத்தியில் சாலை விதிமுறைகளை விளக்கி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் தென்காசியில் பிட் நோட்டீஸ்கள் வினியோகம் செய்து பிரசாரம் செய்தனர். பிரசாரத்தை தென்காசி டி.... |
தமிழகம் | தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாம் அமைக்கும் பணி தீவிரம் | தென்காசி : தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தென்காசி-நெல்லை இடையே பிராட்கேஜ் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. தென்காசி-நெல்லை இடையேயுள்ள ரயில்வே ஸ்டேஷன்கள் புதுப்பிக்கும் பணி, சீரமைக்கும் பணி நடக்கிறது. தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் 3,4வது பிளாட்பாம்கள் பிராட்கேஜாக இருக்க... |
தமிழகம் | ராதாபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயரை வைக்கவிடாமல் தடுப்பது யார்? | ஆலங்குளம் : ராதாபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் வைக்கவிடாமல் தடுப்பது யார் என ஆலங்குளத்தில் நடந்த காமராஜர் பிறந்ததினவிழாவில் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்விஎழுப்பியுள்ளார். ஆலங்குளத்தில் காமராஜர் மக்கள் பேரவை மற்றும் கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்ததினவி... |
தமிழகம் | செங்கோட்டையில் சட்ட விழிப்புணர்வு முகாம் | தென்காசி : செங்கோட்டையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு, மனித உரிமை மற்றும் பொதுமக்கள் கண்காணிப்பு குழு சார்பில் சட்ட வழிழிப்புணர்வு முகாம் நடந்தது. செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சம்பத்குமார் தலைமை வகித்து பொதும... |
தமிழகம் | பள்ளி மாணவிகளுக்கு லேப்-டாப் வழங்கல் | அரியலூர்: அரியலூரில் பள்ளி மாணவிகளுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடந்தது.காமராஜர் பிறந்த தினவிழாவை முன்னிட்டு, அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவிகளுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கும் விழா, கலெக்டர் ஆபிரகாம் தலைமையில் நடந்தது.
சி.இ.ஓ., கார்த்தியாயினி வரவேற்றார்... |
தமிழகம் | மணிமேகலை விருது பெற விருப்பமா? மகளிர் குழு கூட்டமைப்புக்கு அழைப்பு | அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் விடுத்த அறிக்கை:கடந்த 2009-01ம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பஞ்சாயத்து அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு, தகுதி அடிப்படையில் மாநில, மாவட்ட, வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசால் மணிமேகலை விருது வழங்கப்படுக... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு:மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள், எல்லை தாண்டுகின்றனர் என்கிறார் முதல்வர். நமது மீனவர்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. நமது மீனவர்களை அன்னிய நாட்டுக்கு தவறாக அடையாளம் காட்டி, மிக மோசமான பட்டத்தை மீனவர்களுக்கு முதல்வர் சூட்டியுள்ளார். இந்த முதல்வரை தமிழகம் பெற்றதற்கு வெ... |
தமிழகம் | குக்கிராம மக்களுக்கும் நோய் கண்டறிந்து சிகிச்சைக்கு பரிந்துரை: அரியலூர் கலெக்டர் | அரியலூர்: அரியலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில், கீழப்பழுவூர் அரசு மேல்நிலை பள்ளியில், அரசின் காப்பீட்டு திட்டம் சார்பில், சுகாதார திருவிழா மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் தலைமையில் நடந்தது.மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மோகன் வரவேற்றார். எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி முன்னிலை வகித்த... |
தமிழகம் | பாளை.யில் 20ம் தேதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம் | தென்காசி : கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20ம் தேதி பாளை.,யில் தர்ணா போராட்டம் நடத்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க தென்காசி வட்ட கிளை செயலாளர் இசக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க தேசிய மாநில செயற்குழு கூட்... |
தமிழகம் | ஆலமரம் முறிந்து விழுந்ததில் டிராக்டர் டிரைவர் பரிதாப பலி | அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன்(29). நேற்று காலை டிராக்டர் டிரைவரான குணசேகரன், கீழப்பழுவூர்-திருமழபாடி சாலையில், தட்டாஞ்சாவடி கிராமத்தில் உள்ள வயலுக்கு டிராக்டரில் எரு ஏற்றி சென்றார். வயலில் எருவை கொட்டிய பிறகு நெடுஞ்சாலையில் 11.30 மணியளவில் டிராக்டர் ஓட்டிக்கொண்டு ... |
தமிழகம் | வடகரை முஸ்லிம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா | தென்காசி : வடகரை முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவிற்கு தலைமையாசிரியர் செய்யது குலாம் தலைமை வகித்தார். கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் 486 மதிப்பெண்கள் பெற்ற மாணவி மகுமுதாள் பேகத்திற்கு அரசு லேப்டாப் வழஙகியதற்கு பாராட்டு த... |
தமிழகம் | பாளை., யில் சட்ட உதவி நடவடிக்கைகள் பயிற்சி முகாம் | திருநெல்வேலி : பாளை., யில் சட்ட உதவி நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நேரு யுவ கேந்திரா சார்பில் சட்டம் மற்றும் சட்ட உதவி நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் பாளை., கோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நடந்தது. முகாமிற்கு முதன்மை மாவட்ட நீதிபதி விஜயரா... |
தமிழகம் | நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு 2வது நாள் முகாம் : முதல் நாளில் 5200 பேருக்கு பணி நியமன உத்தரவு | திருநெல்வேலி : நெல்லையில் வேலைவாய்ப்பு முகாமின் இரண்டாவது நாளான நேற்று 20 ஆயிரத்து 228 பணியிடங்களுக்கு 11291 பேர் மட்டுமே வந்திருந்தனர். முதல் நாள் முகாமில் 5200 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டதாக எம்.பி., கனிமொழி பேசினார். நெல்லை மாவட்ட திமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் பாளை. தூய சவேரியார் கல்லூரியில் நேற்று... |
தமிழகம் | கிருஷ்ணகிரியில் துணை முதல்வருக்கு வரவேற்பு | கிருஷ்ணகிரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று (ஜூலை 18) நடக்கும் அரசு விழாவில் பங்கேற்க நேற்று இரவு கிருஷ்ணகிரி வந்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தர்மபுரியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணி துவக்க விழா மற்றும் ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா இன்று நடக்கி... |
தமிழகம் | பால் உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர் இணையம் பொதுக்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். யுவராஜ், மனோகரன், அன்பு, நடராஜன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. ஒன்றதிய தலைவராக பென்னுசாமி, செயலாளராக உதயச... |
தமிழகம் | இலவச சீருடை காலணி வழங்கல் | காரிமங்கலம்: காரிமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வள்ளலார் இல்ல அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் மூலம் நடந்து வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகளுக்கு இலவச சீருடை, காலணி வழங்கப்பட்டது. |
தமிழகம் | லாரியை நிறுத்தி பணம் கொள்ளை: நால்வர் கைது | சேலம்: சேலத்தில் மினி லாரியை மடக்கி டிரைவரிடம் இருந்து பணம், மொபைல் ஃபோனை வழிபறி செய்த, நான்கு கொள்ளையரை போலீஸார் கைது செய்தனர்.கோவை சூலூர் பகுதியில் இருந்து வந்தவாசிக்கு மினி லாரியில், "சார்ஜர்' லோடு ஏற்றி கொண்டு டிரைவர் பாலமுருகன் சேலம் வழியாக சென்று கொண்டிருந்தார். சேலம் மணல் மார்க்கெட் பகுதியில் மினி லாரி சென்று கொ... |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் விழா | அரூர்: அரூர் அடுத்த சில்லாரஅள்ளி விநாயகா வித்தியாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி விழா நடந்தது.பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் தனலட்சுமி விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியர்களுக்கு காமராஜர் பற்றியும் அவரது வாழ்க்கை, அரசில் குறித்தும், கவிதை, க... |
தமிழகம் | ராசிபுரம் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் வழங்கும் விழா | ராசிபுரம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ராசிபுரத்தில் வட்டார கல்விக்குழு கூட்டம் மற்றும் பள்ளி பராமரிப்பு மானிய காசோலை வழங்கும் விழா நடந்தது.வட்டார கல்விக்குழு தலைவர் விஜயலதா தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 2010-11ம் ஆண்டுக்கான பள்ளி பராமரிப்பு மானியம் 7 லட்சத்... |
தமிழகம் | அரசு பெண்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா | நாமக்கல்: நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் அன்னக்கிளி தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் மதுராந்தகி வரவேற்றார். குடிமக்கள்- நுகர்வோர் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் கணேசன்,"பெருந்தலைவர் காமராஜர்' என்ற தலைப்பில் பேசினார்.பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற ம... |
தமிழகம் | போக்குவரத்து அதிகாரிகள் ரெய்டு ஆவணம் இன்றி இயக்கிய வாகனங்களுக்கு அபாரதம் | நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலானோர் திடீர் ஆய்வு செய்து, முறையான ஆவணம் இன்றி இயக்கிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவின் பேரில், நாமக்கல், பரமத்தி ஆகிய பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) வேலுச்சாமி தல... |
தமிழகம் | ஆதரவற்ற மாணவனுக்கு இலவச கல்வி உதவி | நாமக்கல்: பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் ஆதரவற்ற மாணவனுக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பில் இலவச கல்வி அளிக்கப்படுகிறது.தோளூர்பட்டியில் உள்ள கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில், எருமப்பட்டியில் இயங்கி வரும் அன்பு இல்லத்தை சேர்ந்த ஆதரவற்ற மாணவன் சரவணன் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மூன்று ஆண்டுக்கான கல்விக்கட்டணம், பஸ்... |
தமிழகம் | பள்ளி மாணவருக்கு 20ம் தேதி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி | திருச்சி: திருச்சி மேற்கு சரக ஒன்றிய அளவிலான 33 பள்ளி மாணவருக்கு, வரும் 20ம் தேதி பேச்சுப்போட்டி நடக்கிறது.திருச்சி மேற்கு சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில், ஒன்றிய அளவில் 27 அரசு உதவிப்பெறும் பள்ளி, 3 மாநகராட்சி பள்ளி, 3 ஆதிதிராவிட நலப்பள்ளி என மொத்தம் 33 பள்ளி உள்ளது. காமராஜர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி ... |
தமிழகம் | கல்வியால்தான் சாதிக்க முடியும்: வேளாண் அமைச்சர் | ராசிபுரம்: ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு பரிசளிப்பு விழா, ராசிபுரம் எஸ்.ஆர்.வி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.விழாவுக்கு, பள்ளித் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். செயலாளர் வஜ்ரவேல் வரவேற்றார். பொருளாளர் மனோகரன், நிர்வாக அறங்காவலர் துரைசாமி, அறக்கட்டளை பொருளாளர் சுப்ரமணியன், எம... |
தமிழகம் | கூலிப்படையை ஏவி மனைவியை கொலை செய்த கணவன் கைது | நாமக்கல்: பணம் கேட்டு தொல்லை செய்த மனைவியை, கூலிப்படை வைத்து கொலை செய்த கணவனை திருச்செங்கோடு போலீஸார் கைது செய்தனர்.திருச்செங்கோடு தொண்டிக்கரடு பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (34). அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி விசாலாட்சி (32). தம்பதியருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.மனைவி விசாலாட்சியை காணவில்லை... |
தமிழகம் | உள்ளாட்சி இடைத்தேர்தல் புதுக்கோட்டையில் 43 பேர் போட்டியின்றி தேர்வு | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சிமன்ற பதவியிடங்களில் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் இருவர், பஞ்சாயத்து தலைவர் மூவர் உட்பட 43 பேர் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள பதவியிடங்களுக்கு வரும் 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்ப... |
தமிழகம் | அரசு மருத்துவமனையில் கூடுதல் இயக்குனர் ஆய்வு | நாமக்கல்: தேசிய தரச்சான்று பெற்ற நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்து சுகாதாரப் பணிகள் துறை கூடுதல் இயக்குனர் வேலுசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் நாமக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் சிகிச்சை பெற்றுச் செல்... |
தமிழகம் | காமராஜர் பிறந்த நாள் விழாவில் மாணவருக்கு சீருடை வழங்கல் | துறையூர்: துறையூர் நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா முன்னிட்டு நகராட்சி துவக்கப்பள்ளி, ஜமீந்தார் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கி கொண்டாடப்பட்டது. விழாவில், பள்ளிகளில் உள்ள காமராஜர் படத்துக்கு மலர் தூவி காங்கிரஸ் கட்சியினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ... |
தமிழகம் | தமிழகம், கேரளாவில் முட்டை விலை சரிவு | நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை 245 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களில் முட்டை விலை 20 காசு சரிந்துள்ளதால், பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி மற்றும் மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து 255 க... |
தமிழகம் | திருச்சி மாவட்ட நூலகத்தின் நூல் விபரம் : விரைவில் ஆன்-லைனில் அறியும் வசதி | திருச்சி: திருச்சி பொதுநூலகத்தில் உள்ள நூல்கள் பற்றிய விவரங்களை ஆன்லைனில் அறிந்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அவருடைய பிறந்தநாள் மாநிலம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப... |
தமிழகம் | அரசு மகளிர் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு | ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் சகாயம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது ப்ளஸ் 2 உயிரியல் பாடம் படிக்கும் மாணவியரை சந்தித்து,அவர்களிடம் தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் பெறும் மதிப்பெண்களை கேட்டறிந்தார். "பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். கணித... |
தமிழகம் | ஐ.ஓ.பி., ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா | முசிறி: முசிறியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் புதிய ஏ.டி.எம்., மைய திறப்பு விழா நடந்தது.விழாவில், முசிறி கிளை முதுநிலை மேலாளர் நாகராஜன் வரவேற்றார். திருச்சி மண்டல முதன்மை அதிகாரி சரோஸ்காந் தி, தொழிலதிபர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி முதன்மை மண்டல மேலாளர் லட்சுமிநாராயணன் க... |
தமிழகம் | வேளாண் திட்ட நிதி வழங்கல் | கோபிசெட்டிபாளையம்: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரிப்பு குடில் அமைக்க நிதியுதவி வழங்கும் விழா நம்பியூர் வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது.விழாவில், மண் புழு தயாரிப்பு குடில் அமைத்த விவசாயிகள் பழனிசாமி, சுப்பிரமணியம் ஆகிய இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயை, வேளாண் உதவி இயக்குநர் பெரியசாமி வழங்கி... |
தமிழகம் | மாணவி தற்கொலை முயற்சி அதிர்ச்சியில் தந்தை தற்கொலை | ப.வேலூர்: திருமணம் நின்றதால் மனம் உடைந்த 13 வயது பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதனால், அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ப.வேலூர் அடுத்த எல்லைமேடு பகுதியை சேர்ந்த பூவேந்திரன்- ராமாயி தம்பதியின் மகள் மீனா (13).அதே பகுதியை சேர்ந்த கோபால் மகன் பெரியசாமி (22)யும், மீனாவு... |
தமிழகம் | காமராஜர் பிறந்த நாள் விழா | கோபிசெட்டிபாளையம்: காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கோபி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் ஊர்வலம் நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கிடு துவக்கி வைத்தார். நகராட்சி முன்னாள் தலைவர் நல்லசாமி, பள்ளி தலைமையாசிரியர் நாகராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கொண்டப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* ஈரோடு வீரப்பம்பாளையம்... |
தமிழகம் | லயன்ஸ் சங்க பதவியேற்பு | தாராபுரம்: தாராபுரம் மத்திய லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமை வகித்தார். தாராபுரம் மத்திய லயன்ஸ் சங்கத் தலைவராக உதயகுமார், செயலாளராக மணி, கார்த்திகேயன், பொருளாளராக தேவேந்திரன் பதவியேற்றனர். காங்கேயம் மத்திய லயன்ஸ் சங்கத் தலைவராக சண்முகசுப்பிரமணியன், செயலாளராக சவுந்த... |
தமிழகம் | பள்ளி பராமரிப்பு நிதி ரூ.10.40 லட்சம் வழங்கல் | நாமக்கல்: வட்டார கல்விக்குழு கூட்டம், நாமக்கல் வட்டார வளமையத்தில் நடந்தது.யூனியன் சேர்மன் ராணி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் வசந்தகுமாரி வரவேற்றார். அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லிமுத்து, ஏ.இ.இ.ஓ.,க்கள் அன்பழகன், சந்தரவதனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாமக்கல் யூனியனுக்கு உட்பட்ட பள்... |
தமிழகம் | பயறு வகை உற்பத்தி அதிகரிக்க நிதி விவசாயிகளுக்கு அதிகாரி அழைப்பு | தா.பேட்டை: தா.பேட்டை வேளாண் உதவி இயக்குனர் சவுந்தரம் வெளியிட்ட அறிக்கை: திருச்சி மாவட்டத்தில் பயறு வகை உற்பத்தி அதிகரிக்க, பயிரிடும் வரப்பு அதிகரிக்க, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் தா.பேட்டை வட்டாரத்திற்கு 85 ஆயிரத்து 700 ரூபாய் நி... |
தமிழகம் | அரசு பஸ் மோதியதில் பள்ளி மாணவன் பலி | நாமக்கல்: அரசு பஸ் மோதிய விபத்தில், பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.நாமக்கல் அருகே மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சபரிநாதன் (13). அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த சபரிநாதன் மாணிக்கம்பாளையம் பள்ளி எதிரே சைக்கிளில் சென்றபோது, ஈரோட்டில் இருந்து நாமக்கல்லுக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ் சைக... |
தமிழகம் | மாணவனை தாக்கிய போலீஸ் ஏட்டு மக்கள் சுற்றிவளைத்ததால் பரபரப்பு | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் மாணவனை தாக்கிய போலீஸ் ஏட்டை பொதுமக்கள் சுற்றிவளைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.ஸ்ரீரங்கம் சாத்தார வீதியை சேர்ந்தவர் சுந்தர். ப்ளஸ் 2 மாணவன். ஸ்ரீரங்கம் தெற்கு தேவி தெரு காவல் உதவி மையம் அருகே பலகாரக் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீஸ் ஏட்டு ஆரோக்கியராஜ், வ... |
தமிழகம் | தலை ஆடி திருவிழா: தேங்காய் சுட்டு வழிபாடு | ஈரோடு: ஆடி முதல் நாளை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேங்காய் சுட்டு ஸ்வாமி வழிபாடு செய்தனர். தேங்காய் சுடு பயன்படும் குச்சி விற்பனை ஜோராக நடந்தது.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி 1ம் தேதி அன்று புதுமண தம்பதிகளை பெண் வீட்டார் அழைப்பர். மாப்பிள்ளைக்கு எண்ணெய் தேய்த்து, புத்தாடை கொடுத்து... |
தமிழகம் | பி.ஜி.பி., கல்லூரியில் 18ல் பட்டமளிப்பு விழா | நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., கல்வியல் கல்லூரியில் இன்று 18ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பி.ஜி.பி., கல்வி நிறுவனத்தில் உள்ள பி.ஜி.பி., கல்வியல் கல்லூரியில் இன்று 18ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது. கல்வி நிறுவன துணைத் தலைவர் விசாலாட்சி குத்துவிளக்கேற்றி பட்டமளிப்பு விழாவை துவக்... |
தமிழகம் | மாநகராட்சி 21வது வார்டில் இலவச காஸ் வழங்கல் | திருச்சி: திருச்சி மாநகராட்சி 21வது வார்டில் 602 குடும்பங்களுக்கு தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பை அமைச்சர் நேரு வழங்கினார்.திருச்சி மாநகராட்சி 21வது வார்டில் தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நேற்று காலை நடந்தது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு, கலெக்டர் (பொறுப்பு) ராமன், எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி,... |
தமிழகம் | ரூ.45 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்: மத்திய இணையமைச்சர் திறப்பு | நாமக்கல்: மோகனூர், எருமப்பட்டி ஆகிய யூனியன்களுக்கு உடப்பட்ட பகுதியில் 45 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், சித்தா மருத்துவமனையை மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் திறந்து வைத்தார்.
மோகனூர் யூனியனன் புதுப்பட்டி பஞ்சாயத்தில் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி ... |
தமிழகம் | ஆசிரியைகளுக்கு நாளை பயிற்சி | ஈரோடு: கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா திட்டத்தின் கீழ், பெண்கள் உண்டு உறைவிடப்பள்ளி ஆசிரியைகளுக்கு படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக்கற்றல் குறித்த பயிற்சி நாளை நடக்கிறது.அரசு சாராத தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும், "கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா' உண்டு உறைவிடப்பள்ளியில், படிப்பை பாதியில் நிறுத்திய பெண் குழந்த... |
தமிழகம் | காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் | முசிறி: முசிறி கிளை நூலகத்தில் வாசகர் வட்டத்தின் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிளை நூலகர் தனபதி வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் சந்திரசேகரன், உறுப்பினர்கள் பெரியசாமி, வக்கீல் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற நீதிமன்ற கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்து காமராஜர் பிறந்த நாள... |
தமிழகம் | பணம் வைத்து சூதாடிய ஐவர் கைது | திருச்செங்கோடு: சூரியம்பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்.திருச்செங்கோடு சூரியம்பாளையத்தில் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டவுன் போலீஸார் சூரியம்பாளையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, மின்வாரிய அலுவலகத்திற்கு பின்னால், கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடி... |
தமிழகம் | நிதி நிறுவனத்துக்கு தீ வைத்தவர் கைது | ஈரோடு: வீரப்பன்சத்திரம் நிதி நிறுவனத்தில் நடந்த திருட்டு முயற்சியில் ஆவணங்ளுக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார்.வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சின்னத்தம்பி (68) நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை நிதி நிறுவன கூரையை உடைத்து புகுந்த இருவர், அங்கு பணம் கிடைக்காததால், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை தீயிட்டு ... |
தமிழகம் | வையம்பட்டி அருகே லாரி கவிழ்ந்ததில் வியாபாரி பலி | மணப்பாறை: கரூர் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள உப்புக்காய்ச்சிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் சந்திரன்(38), தங்கராசு(58), மனோகர்(40), பாஸ்கர்(45) ஆகிய நால்வரும் முருங்கைக்காய் வியாபாரிகள். இவர்கள் அப்பகுதி விவசாயிகளிடம் முருங்கை காய்களை மொத்தமாக வாங்கிக்கொண்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விற்பதற்காக லாரியில் ஏற்றிச்சென்றனர்.... |
தமிழகம் | யோகா போட்டி | ஈரோடு: தமிழ்நாடு யோகாசன சங்கம் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் மண்டல அளவிலான யோகாசன போட்டி ஈரோடு வ.உ.சி., உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.எல்.கே.ஜி., குழந்தைகள் முதல் கல்லூரி மாணவ, மாணவியர் வரை கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் கருணாநிதி, மண்டல முதுநிலை மேலாளர் தியோடர் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். |
தமிழகம் | இந்து முன்னணி கூட்டம் | தாராபுரம்: தாராபுரம் நகரம், ஒன்றிய இந்து முன்னணி கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுந்தரசாமி தலைமை வகித்தார். நகர தலைவர் பாலுசாமி, ஒன்றிய பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கதிர், ஒன்றிய செயலாளர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் | திருச்சி: ரயில்வே மிக்ஸ்டு மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் சண்முகம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பொன்மலை பணிமனை முதன்மை மேலாளர் சண்முகநாதம் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தொழிலாளர் நல அதிகாரி ராகவேந்திரன் தலைமை வகித்தார்."டிட்டிசியா' துணை தலைவர் கனகசபாபதி... |
தமிழகம் | மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கல் | முசிறி: முசிறி அடுத்த குணசீலம் பஞ்சாயத்தில் உள்ள யூனியன் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை தேவி வரவேற்றார். துணை தலைவர் வீரக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் ர... |
தமிழகம் | ஜூலைக்கான ஊடை நூல் விநியோகிக்க அனுமதி: இலவச வேட்டி, சேலை பணி துவக்கம் | ஈரோடு: ஜூலை மாதத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊடை நூலை விசைத்தறி சங்கங்களுக்கு விநியோகம் செய்யலாம் என அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து மீண்டும் இலவச வேட்டி, சேலை பணி துவங்கி உள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள ஏழை மக்களுக்கு, இலவசமாக வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்பட... |
தமிழகம் | நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு பயிற்சி | புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாணவர்களுக்கு எளிமை, இனிமையாக கற்பிப்பதற்கான வழிமுறை குறித்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.டி.இ.எல்.சி., பள்ளியில் நடந்த பயிற்சியின்போது படைப்பாற்றலில் சமச்சீர் கல்வி குறித்தும், 6,7 மற்றும் 8வது வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம்... |
தமிழகம் | தடுப்பு சுவரால் சாயக்கழிவு நீருக்கு கட்டுப்பாடு: 3 கி.மீ., தூரம் பணி இன்னும் பாக்கி | ஈரோடு: காலிங்கராயன் கால்வாயில் 11.64 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்ட பின்னர், 80 சதவீதம் கழிவுநீர் கலப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் மூன்று கி.மீ., தூரம் கான்கிரீட் சுவர் அமைத்தால் மட்டுமே கழிவுநீரை முழுமையாக தடுக்க முடியும்.காலிங்கராயன் பாளையத்திலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் துவங்கி, ஆவுடையார் பாளையம் வரை 54 ... |
தமிழகம் | உழவர் சந்தையில் மலிவு விலை உளுந்தம்பருப்பு விற்பனை | புதுக்கோட்டை: புதுக்கோட்டை உழவர் சந்தையில் மலிவுவிலை உளுந்தம்பருப்பு விற்பனையை திட்ட இயக்குனர் குமார் துவக்கி வைத்தார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பயறு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வேளாண் துறையின் மூலம் பயறு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உளுந்தினை வேளாண் வணிக மையங்... |
தமிழகம் | அறந்தை வீரமாகாளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா | புதுக்கோட்டை: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். விழாவை முன்னிட்டு அறந்தாங்கி நகர் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற அம்மன் கோவில்களில் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்ப... |
தமிழகம் | கொங்கு பாலிடெக்னிக் வகுப்பு துவக்க விழா | சென்னிமலை: சென்னிமலை ஞானிபாளையம் ஈரோடு கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.கல்லூரி தாளாளர் சாந்தி தலைமை வகித்தார். முதல்வர் பன்னீர் செல்வம் வரவேற்றார். ஜெர்மனியை சேர்ந்த எந்திர தொழிற்சாலை மேலாளர் அர்மின் ஹீக் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். ஈரோடு பி.வி.... |
தமிழகம் | ஆண்டவர் ஐ.டி.ஐ.,வெள்ளி விழா | கோபிசெட்டிபாளையம்: கோபி ஆண்டவர் ஐ.டி.ஐ., வெள்ளி விழா கல்லூரி தலைவர் சிராஜூதின் தலைமையில் நடந்தது.கல்லூரி தாளாளர் கார்த்திக் அரசு, ஆண்டவர் குழும நிர்வாக குழு உறுப்பினர்கள் ஷகிலா பானு, காளியம்மாள், அனுஷா, கல்லூரி முதல்வர் ஆனந்தன், துணை முதல்வர் கோவிந்தராஜன், எம்.எம்.வி., ஆசிரியர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட... |
தமிழகம் | தனியார் நிறுவன மேலாளரிடம் தகராறு; 3 வாலிபர்கள் கைது | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூருக்குச் சென்ற ஏ.பி.டி., பார்சல் சர்வீஸ் மேலாளரிடம் தகராறு செய்த மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.திருச்சி லால்குடியை சேர்ந்தவர் செந்தில்வேல்முருகன் (30). ஏ.பி.டி., பீல்டு மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் திருத்துறைப்பூண்டியில் இருந்... |
தமிழகம் | கருத்தரங்கு | கோபிசெட்டிபாளையம்: கோபி ஒய்ஸ்மென் சங்கம் சார்பில் இளைஞர்கள் முன்னேற்ற தலைமை பண்பு கருத்தரங்கு சங்கத் தலைவர் முத்துகுமார் தலைமையில் நடந்தது.சென்னை சத்யா ஐ.ஏ.எஸ்., அகடாமி இயக்குனர் சத்திய மூர்த்தி, ஐ.ஆர்.எஸ்., பணிக்கு தேர்வு பெற்ற ராணி காஞ்சனா ஆகியோர், "ஐ.ஏ.ஏஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு குறித்து பேசினர்.முன்னாள் நகராட்சி தலைவர... |
தமிழகம் | லாரி மோதி ஜோதிடர் பலி | மன்னார்குடி: மன்னார்குடி அண்ணமலைநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் ரெங்கசாமி (39). ஜோதிடர். இவர் மதுக்கூர் ரோட்டில் கோபிரலயம் அருகே நடந்த சென்றார். அப்போது சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையில் இருந்து அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி ரெங்கசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரெங்கசாமி மன்னார்குடி அரசு மருத்தும... |
தமிழகம் | ஆர்.ஏ.என்.எம்., கல்லூரி விழா | ஈரோடு: ஈரோடு ஆர்.ஏ.என்.எம்., கலை அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு இளங்கலை பட்ட வகுப்பு துவக்க விழா நடந்தது.முதலியார் கல்வி அறக்கட்டளை தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். தாளாளர் மற்றும் செயலாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார். அறக்கட்டளை துணைத் தலைவர் முருகேசன், செயற்குழு உறுப்பினர் மணி ஆகியோர் பங்கேற்றனர். இதில் ப்ளஸ் 2... |
தமிழகம் | காமராஜர் பிறந்த நாள் விழா | ஈரோடு: ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். புலவர் நாகசரஸ்வதி பரிசு வழங்கினார். பள்ளி நிர்வாக அலுவலர் அர்த்தனாரிசாமி வரவேற்றார். தமிழாசிரியர் கருப்பண்ணபிள்ளை நன்றி கூறினார். |
தமிழகம் | கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் நகைக்கடன் | ஈரோடு: ஈரோடு வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் நகைக்கடன் துவக்க விழா நடந்தது.சேலம் மண்டல வீட்டுவசதி சங்கங்களின் துணை பதிவாளர் சங்கரன், குத்துவிளக்கேற்றி நகைகடனை துவக்கி வைத்து பேசியதாவது:சங்கத்தின் மூலம் இதுவரை வீட்டு அடமானக்கடன் அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை முன்கடன் தீர்க்கவும், குடும்ப செலவு காரியங்களுக்க... |
தமிழகம் | நந்தா கல்லூரியில் வளாக நேர்காணல் | ஈரோடு: பெங்களூரு இன்டெக்ரா மைக்ரோ சாஃப்ட் சர்வீஸஸ் நிறுவனம், ஈரோடு நந்தா இன்ஜினியரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு நேர்காணலை நடத்தியது.துவக்க விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சம்பத் வரவேற்றார். நிறுவன பயிற்சி துறை ம... |
தமிழகம் | ஆவணங்கள் திரும்ப கேட்டதால் ஆத்திரம்: பெண்ணை தாக்கிய வக்கீல்கள் மீது வழக்கு | மேட்டூர்: வழக்கு தொடர்பாக கொடுத்த ஆவணங்கள் திரும்ப கேட்டதால் ஆத்திரத்தில் பெண்ணை தாக்கிய வக்கீல்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேட்டூர் தாலுகா, கருங்கல்லூரை சேர்ந்த குப்புசாமி மனைவி குஞ்சம்மாள் (45). மேச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் வக்கீல்கள் அருணாசலம், வேலு. கருங்கல்லூரை சேர்ந்த கோவிந்... |
தமிழகம் | மர்ம காய்ச்சல் தாக்கி ஏராளமானோர் பாதிப்பு | பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி கோம்பைக்காடு முத்துகாலனியை சேர்ந்த ஏராளமானோரை மர்ம காய்ச்சல் தாக்கியதால், கடுமையான மூட்டு வலி, உடல் வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். மர்ம காய்ச்சல் பரவிய பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர்.சேலம் பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து 13வது வார்டு கோம்பைக்காடு பக... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.