category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
கோட்ட தீயணைப்பு அதிகாரி பொறுப்பேற்பு
சேலம்: சேலம் கோட்ட தீயணைப்பு அதிகாரியாக கருணாநிதி பணியாற்றக வந்தார். சில மாதங்களுக்கு முன் அவர் ஓய்வு பெற்றார். சேலம் தீயணைப்பு கோட்ட அதிகாரி பணியிடம் காலியாக இருந்து வந்தது.விழுப்புரம் தீயணைப்பு கோட்ட அதிகாரியாக பணியாற்றி வந்த எழிலரசு, சேலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார்.
தமிழகம்
மாவட்ட பா.ம.க., புதிய நிர்வாகிகள் நியமனம்
சேலம்: சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க.,வுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.பா.ம.க., மாநில துணைப் பொதுச் செயலாளர் கார்த்தி வெளியிட்ட அறிக்கை:சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், தலைவர் அன்புக்கரசு, பொருளாளர் தமிழ்செல்வி, அஸ்தம்பட்டி கிழக்கு செயலாளர் சாம், தலைவர் ஆறுமுகம், பொருளாளர் சிவகுமாரி நியமனம...
தமிழகம்
பணத்தை இழந்து புண்ணியம் தேடும் பக்தர்கள்
மேட்டூர்: வழக்கமாக ஆடி1 ல் புனித நீராட வரும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் மேட்டூர் காவிரி கரையில் நேற்று தோஷம் கழிக்கும் பூஜைகளே அதிக அளவில் நடந்தது. பரிகார ஸ்தலமாக காவிரி கரை மாறியது பக்தர்களை முகம் சுளிக்க செய்தது.உத்ராயண காலம் முடிந்து ஆடி1 ம் தேதியான நேற்று தட்சிணாயன புண்ணிய காலம் துவங்கியது. பாரதத்தின் சப்த ந...
தமிழகம்
ஆடி முதல் தேதியில் அம்மன் கோவில் நகைகள் அபேஸ்
சேலம்: ஆடி முதல் நாளில் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவில், கடைவீதி சின்னமாரியம்மன் கோவில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சேலம் குமாரசாமிப்பட்டியில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில்,சின்னக் கடைவீதி சின்னமாரியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு சந்திரபிரகாஷ் என்பவர் நிர்வாக அதிகாரியாக உள்ளார். ...
தமிழகம்
ஈடன்கார்டன் பள்ளி விளையாட்டு விழா
சேலம்: சேலம் அஸ்தம்பட்டி காந்திரோட்டிலுள்ள எல்.இ.எப்., ஈடன்கார்டன் மெட்ரிக் பள்ளியின் 27ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.பள்ளி தாளாளர் ஞானபிரகாஷம் தலைமை வகித்தார், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்டான்லி பரிசு வழங்கி பாராட்டினார்.
தமிழகம்
பிணம் போகும் சாலையில் தங்கத்தேர் வெள்ளோட்டம்
சேலம்: தங்கத்தேரை வெள்ளோட்டம் என்ற பெயரில், பிணம் போகும் சாலையில் கொண்டு வரும் செயலை கண்டித்து இந்து பக்த ஜனசபை சார்பில் 54 பூசணிக்காய் பலியிட்டு முக்கூட்டு தீபம் ஏற்றப்பட்டது.சேலம் மாவட்ட இந்து பக்த ஜனசபை சார்பில் அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவிலில் 54 பூசணிக்காய் பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. பூசணிக்காயின் இரு பகுதி...
தமிழகம்
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் கரூர் மாவட்ட வீரர்கள், பயிற்சியாளருக்கு பாராட்டு
கரூர்: சர்வதேச முத்தரப்பு டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடத் தேர்தெடுக்கப்பட்ட கரூர் பயிற்சியாளர் மற்றும் வீரர்களை கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் எஸ்.பி., தினகரன் வாழ்த்தி வழியனுப்பினர். இந்தியா, இலங்கை, நேபால் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் சர்வதேச முத்தரப்பு டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி...
தமிழகம்
ராயனூரில் மார்க்சிஸ்ட் கம்யூ., கிளைக் கூட்டம்
கரூர்: கரூர் ராயனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கிளைக் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு, ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டக்குழு செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ராயனூர் பகுதிக்கு தாந்தோணி நகராட்சி நாள்தோறும் குடிநீர் குறிப்பிட்ட நேரத்த...
தமிழகம்
இறைச்சிக் கழிவுகளுடன் சிக்கினார் சேலம் ஆசாமி
சேலம்: பெங்களூருவில் குறைந்த விலைக்கு ஆட்டு இறைச்சிக் கழிவுகளை வாங்கி வந்து, சேலத்தில் விற்பனை செய்ய முயன்றவரை மாநகாரட்சி அதிகாரிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.பெங்களூருவில் இருந்து ஆடுகளின் தலை, குடல், நுரையீரல் உள்ளிட்டவை பதப்படுத்தப்பட்டு ரயில் மூலம் ஓமலூர் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து சேலம் மாவட்டத்தின் பல்...
தமிழகம்
குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை 12ம் ஆண்டு விழா
கரூர்: கரூர் உத்தமி பொன்னுசாமி திருமண மண்டபத்தில் வா.செ.குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளையின் 12ம் ஆண்டு விழா இன்று நடக்கிறது.அறக்கட்டளை செயலாளர் மோகனசுந்தரம் வரவேற்கிறார்.  கோவை பாரதிவித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் துவக்கி வைத்துப் பேசுகிறார். வா.செ.குழந்தைசாமி தலை மை வகிக்கிறார். சைதை துரைசாமி வாழ்த்திப் பேச...
தமிழகம்
கரூரில் மகளிர் சுயஉதவிக்குழு செயல் மேம்பாடு கருத்துப்பட்டறை
கரூர்: கரூர் யூனியன் அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செயல் மேம்பாடு தொடர்பாக வங்கியாளர்கள், அலுவலர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோருக்கான கருத்துப்பட்டறை நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கலெக்டர் உமாமகேஸ்வரி பேசியதாவது:முதல்வர் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சிறப்பான திட்டங்களை வழங்கி மகளிர் முன்னேற்ற...
தமிழகம்
டி.என்.பி.எல்., இலவச மருத்துவ முகாம்: ஜூலை 22,23ம் தேதியில் ஏற்பாடு
கரூர்: காகிதபுரம் டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில், காகித ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் 180வது இலவச மருத்துவ முகாம் ஜூலை 22, 23ம் தேதிகளில் நடக்கிறது.ஜூலை 22ம் தேதி ஓனவாய்க்கால் மேட்டில் காலை 9.15 முதல் 10 மணி வரை, நல்லியாம்பாளையத்தில் காலை 10 முதல் 10.45 மணி வரை, சொட்டையூரில் காலை 10.45 முதல் 11.15 மணி வரை, மூலிமங்க...
தமிழகம்
வாக்காளர் பெயர் சேர்ப்பு படிவங்கள் வாங்க மறுப்பு: காலக்கெடு முடிவால் மக்கள் ஏமாற்றம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவை தொடர்பான மனுக்கள் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளது. 16ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்து விட்டதால், மனுக்களை பூர்த்தி செய்தோர் அவற்றை சமர்பிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த ஆண்டு (2010) ஜனவரி 1ம்...
தமிழகம்
அனைத்துப்பிரிவு தொழிலாளருக்கும் பதவி உயர்வு: மாநில பொதுச்செயலாளர் அரசுக்கு கோரிக்கை
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மாநில பொதுச்செயலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:போக்குவரத்துக்கழக தொழிலாளருக்கு அடுத்த மாதம் 10வது ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. புதிய ஒப்பந்தத்துக்கான கோரிக்கையை ஏ.ஐ.டி.யு.சி., சம்மேளனம் இறுதிப்படுத்தி ஜூலை 21ம் தேதி மதுரையில் நடக்கும் மாநில சிறப்பு மாநாட்டில...
தமிழகம்
ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 11வது ஆண்டு விழா
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்க 11வது ஆண்டு விழா மற்றும் 70 வயது நிறைந்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ராமையன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கலியபெருமாள் ஆண்டறிக்கை வாசித்தார். துரைமாணிக்கம் நிதிநிலை அறிக்கை வாசித்தார்....
தமிழகம்
கார் மோதி பெண் பலி
ஆம்பூர்:  ஆம்பூர் நகரைச் சேர்ந்தவர் மல்லிகா (39). இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர்  பணிமுடிந்து, வீட்டுக்குச் செல்ல ஆம்பூர் ரயில் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றா போது   வாணியம்பாடி நோக்கி சென்ற கார் மோதியதில்  சம்பவ இடத்திலேயே இறந்தார்.   ஆம்பூர் நகர போலீஸக்ஷ்ர் வழக்குப் பதிந்துள்...
தமிழகம்
கைத்தறி துணி வாங்கி அணிய வேண்டும் அமைச்சர் கோ.சி.மணி வலியுறுத்தல்
கும்பகோணம்: கும்பகோணத்தில் நேற்று மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார். கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். அமைச்சர் கோ.சி.மணி பேசியதாவது:கைத்தறி தொழில் தொடர்பான விழிப்புணர்வினை கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பொ...
தமிழகம்
பட்டுக்கோட்டை பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.தங்கவேல் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காமராஜரின் 108 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆசிரியர் கலைச்செல்வன் வரவேற்றார். முன்னாள் நகர்மன்ற தலைவர் சீனி இளங்கோ தலைமை தாங்கினார். சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். காந்தி மனித ...
தமிழகம்
காட்டாமணக்கு விதை தின்ற 23 மாணவர்கள் வாந்தி, மயக்கம்
வேலூர்:  வேலூர் அருகே   காட்டாமணக்கு விதைகளை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்ட பள்ளி மாணவர்கள் 23 பேர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டனர். வேலூர் அருகே கீழ்அரசம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே காட்டாமணக்கு செடிகள் உள்ளன.    வெள்ளிக்கிழமை மதிய உணவு இடைவேளையின்போது ...
தமிழகம்
அரசு சித்த மருத்துவர்களுக்கு தொழுநோய் பயிற்சி முகாம்
கும்பகோணம்: கும்பகோணம் இருதய ஆண்டவர் மருத்துவமணையில் சிறப்பாக அரசு சித்த மருத்துவர்களுக்கு தொழுநோய் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சித்த மருத்துவர்களுக்கு தொழுநோய் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துணை இயக்...
தமிழகம்
சாஸ்த்ரா கல்லூரியில் ரத்ததான முகாம்
கும்பகோணம்: கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலை சீனிவாச ராமானுஜன் மைய நாட்டு நலப்பணித்திட்ட குழுமங்களின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.மைய புலத்தலைவர் சேஷாத்ரி துவக்கி வைத்தார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் புலத் தலைவர் பேராசிரியர் ரகுநாதன் தலைமை வகித்தார். சீனிவாச ராமானுஜன் மைய துணை பதிவாளர் சுரேஷ் மற்றும் நிர்வாக அலுவலர் ...
தமிழகம்
ஆசிரியர் பேரவை முப்பெரும் விழா
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தலைவர் மூர்த்தி ஆசிரியர்கள் பேரவை சார்பில் மூப்பெரும் விழா நடந்தது.பேரவை தலைவர் கல்யாணராமன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கழகம் மாநில அமைப்பு செயலாளர் மணி முன்னிலை வகித்தார். பராதிதாசன் பல்கலைக் கழக பேரவை உறுப்பினர் வெற்றிவேந்தன் வரவேற்றார். செயலாளர் புகழேந்தி அறிக்கை வாசித்தார்.பணி நிறைவு செய்...
இந்தியா
வாலிபர் மீது வெடிகுண்டு வீச்சு : சினிமா தியேட்டர் வாசலில் பயங்கரம்
புதுச்சேரி : சினிமா தியேட்டர் வாசலில் வாலிபர் மீது, மூன்று பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றது. சம்பவம் தொடர்பாக ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி கோவிந்தசாலை வாஞ்சிநாதன் வீதியை சேர்ந்தவர் சின்னபாலு (34). இவர், நேற்று இரவு காமராஜர் வீதியில் உள்ள பாலாஜி தியேட்டரில் சினிமா பார்த்...
தமிழகம்
ஒன்றிய கூட்டு குடிநீர் திட்ட பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு
திருவண்ணாமலை : கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் கீழ்பென்னாத்தூர் பேரூர், மற்றும் 165 கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைத்திட கீழ்பென்னாத்தூர் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் ரூ.14 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத...
தமிழகம்
டூரிஸ்ட் பஸ்ஸை நிறுத்துவதில் தகராறு: சுற்றுலா “கைடுகள்” மோதல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அம்மனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர் திரு வண்ணாமலைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு வசதி செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் முத்துவுக்கும் தொழில் போட்டி இருந்தது. சம்பவத்தன்நு சுற்றுலா பஸ்சை நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் தகரா...
General
செவ்வாய் கிரகத்தில் ஒரு மர்ம குகை:அமெரிக்க மாணவர்கள் கண்டுபிடிப்பு
சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தில் ஒரு மர்ம குகை உள்ளதை அமெரிக்க மாணவர்கள் ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். சூரியனை சுற்றி வரும் கிரகங்களில் செவ்வாய் நான்காமிடத்தில் உள்ளது. சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இக்கிரகத்தை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா' அனுப்பியுள்ள ஒரு விண்கலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகி...
இந்தியா
தெலுங்குதேசம் பந்திற்கு அழைப்பு விடுப்பு
ஐதராபாத்: தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுமற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்களை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திங்கட்கிழமை மாநிலம் தழுவிய பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆந்திரா மகாராஷ்டிரா மாநில எல்லையில் அணை கட்டுவதற்கு எதிரப்பு தெரிவித்த சந்திரபாபு நாயுடுவை மகாராஷ்டிரா ...
தமிழகம்
ரெட்டி சகோதரர்கள் கைங்கர்யம்..!மவுன மடம் பரபரப்பு மடமானது
திருநெல்வேலி : கர்நாடக அமைச்சர்கள் கருணாகரரெட்டி, ஜனார்த்தன ரெட்டி சகோதரர்களின் அரசியல் நெருக்கடி தீர்வதற்காக கடந்த 7ம் தேதி முதல் பெரும் பொருட் செலவில் மெகா யாகம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி நேரத்தில் அவர்களது குடும்பத்தினர்கள் ஹெலிகாப்டர் மூலம் குற்றாலம் வருகிறார்கள் எனவும் தகவல் வெளியானது. இதற்காக தென்...
தமிழகம்
தமிழக காங்., தேர்தல் ஒத்திவைப்பு
தமிழக காங்., கட்சிக்கான நிர்வாகிகள் தேர்தல் ஒத்திவைத்திருப்பதாக தமிழக காங்., தேர்தல்அதிகாரி ரவிமல்லு தெரிவித்ததுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: தமிழக காங்., தலைவர் தங்கபாலு கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெறுவதற்கு போதிய கால அவகாசம் கோரியதால் அவரது வேண்டுகோளை ஏற்று வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்படுகிறது. தேர்தல் தேதி பின்ன...
தமிழகம்
மார்ச்சில் தேர்தல்: அமைச்சர் ஆரூடம்
கொடைக்கானல்:கொடைக்கானல் நகர, ஒன்றிய தி.மு. க., செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் பெரியசாமி தலைமையில் நடந்தது.அப்போது அவர் கூறியதாவது: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை செப்பனிடும் பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள். பழுதான பாலங்களை சீர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கொடைக்கானல்-பழநி இடையே...
General
இந்தியா-பாக்., அமைச்சர்கள் மீண்டும் சந்திப்பு
புதுடில்லி: இந்திய, பாக் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை கடுமையான விமர்சினத்துக்குள்ளானது. இந்நிலையில் ஆப்கான் தலைநகர் காபூலில் வரும் 20 ம்தேதி கொடையாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் ஆப்கான் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்மாநாட்டில் கலந்து கொள்ளும் இருநாட்டு அமைச்ச...
தமிழகம்
தென்கொரியா குறுகிய தூர ஏவுகணை தயாரிப்பு
சியோல்: குறுகிய தூர ஏவுகணையை தென்கொரியா தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை வடகொரியா, சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது 1500 கி.மீ தூரம் வரை சென்று தாக்க கூடியதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.தற்போது வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நிலவி...
தமிழகம்
21-ம் தேதி எம்.பி.பி.எஸ்..2-ம் கட்ட கவுன்சிலிங்
சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேருவதற்காக நடந்த முதல்கட்ட கவுன்சிலிங்கில் மொத்த இடங்களான ஆயிரத்து 398 இடங்களும் நிரம்பியது. இதனையடுத்து 2-ம் கட்ட கவுன்சிலிங் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. 31-ம் தேதி நடைபெறஉள்ள கவுன்சிலிங்கில் திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூ...
இந்தியா
டிவி அலுவலகம் தாக்கிய எம்.எல்.ஏ., கைது
புதுடில்லி: பிரச்னைக்குரிய கருத்துக்களை ஒளிபரப்பிய இரண்டு டி.வி.,செய்தி சேனல்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட சிவசேனா எம்.எல்.ஏ., உட்பட 8 பேர் கைது செய்யப்  பட்டுள்ளனர். கர்நாடகம்,, மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் பெல்காம் பிரச்னை குறித்து ஒரு பிரிவை சேர்ந்த தலைவர் பேசியதாக செய்தி ஒன்றை இரண்டு டி.வி.,க்கள் ஒ...
இந்தியா
மீனாட்சி கோயில் பேட்டரி கார் மோதி குழந்தை படுகாயம்
மதுரை: மதுரை யாகப்பநகரை சேர்ந்தவர் சுப்புரத்தினம். இவரது மகன் சூர்யா(2). நேற்று பகல் சூர்யாவை அழைத்து கொண்டு அவரது தாய் புனிதா மற்றும் பாட்டி பத்மா ஆகியோர் மீனாட்சி கோயிலுக்கு சென்றனர். சாமி கும்பிட்டு விட்டு, அவர்கள் வடக்கு கோபுரம் அருகே சித்திரை வீதியில் நடந்து வந்தனர். அப்போது, பேட்டரி கார் குழந்தை சூர்யா மீது மோதிய...
தமிழகம்
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து இன்று முதல் மாற்றம்
மதுரை:துணை கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: வடக்கு வெளி வீதி, தலைமை தபால் அலுவலகம், மேல வெளி வீதி வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் எல்லீஸ்நகர் பாலம் செல்ல வேண்டிய டவுன் பஸ்கள், வாகனங்கள், கட்டபொம்மன் சிலை ரவுண்டானா சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி பெரியார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் எல்லீஸ்நகர் பாலம் செல்லலாம். டவுன்ஹ...
General
சுற்றுலா பயணிகளின் மனதில் தாஜ்மகாலுக்கு முதலிடம்
வாஷிங்டன்: ஆசிய கண்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் தாஜ்மகால் முதலிடத்தை பிடித்துள்ளது.கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியன் அட்ராக்ஷன் எக்ஸ்போ மற்றும் இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஆப் அம்யூஸ்மென்ட் பார்க்ஸ் ஆகியவை இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் மக்கள் தாஜ்மகாலுக்கு வாக்களித்துள்ளனர்.இந்த ஆசியன் அட்ராக்ஷன் அமைப்பு என்பது ஒவ்வ...
தமிழகம்
வி.ஏ.ஓ., பதவி தேர்வு அறிவிப்பு
வி.ஏ.ஓ., பதவிக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 21ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரண்டு வருடங்களுக்குபின்னர் நடத்தப்படும் இத்தேர்வு வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி பின்னர் நடத்தப்படும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சுமார் ஆயிரத்து 500 பதவிகளுக்காக இத் தேர்வு நட...
தமிழகம்
ஆட்டோ மீது வேன் மோதல் : 3 பேர் பலி
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் இருந்த தண்டலம் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்றில் மூன்று பேர் பயணம் செய்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் வேன் ஒன்று வேகமாக வந்தது. வேக கட்டுப்பாட்டை இழந்த வேன் ஷேர் ஆட்டோ மீது மோதியது, வேன்மோதிய விபத்தில் ஷேர் ஆட்டோ உருக்குலைந்தது. இதில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
தமிழகம்
மதுராந்தகம் அருகே ஆட்டோ மீது கார் மோதி 3 பேர் பலி
செங்கல்பட்டு: மதுராந்தகத்தை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரு ஆட்டோவில் சென்றபோது, அய்யனார்கோவில் அருகே, திண்டிவனத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஒரு கார் மோதியதில், ஆட்டோவில் சென்ற 3 பேர் சம்பவ இடத்தி‌லேயே பலியாயினர். 3 பேர் காயம் அடைந்தனர். கார் டிரைவர் தலைமறைவாகி விட்டார். மதுராந்தகம் போலீசார் இது குறி...
தமிழகம்
திருச்செங்கோடு அருகே டிராக்டர் மோதி 2 பெண்கள் பலி
நாமக்கல்: திருச்செங்கோடு அருகே சித்தாலந்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கோயிலில் இரவு நேர பூஜை நடந்து கொண்டிருந்தபோது, பெரும்பாளையத்திலிருந்து மண் ஏற்றி வந்த ஒரு டிராக்டர் அந்த கும்பலில் பாய்ந்ததில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். டிராக்டர் டிரைவர் காயம் அடைந்தார். இது குறித்து திச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரித...
General
இந்தியா, இலங்கை முதல் டெஸ்ட் : இலங்கை 256/2
காலே: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, இன்று காலேவில் துவங்கியது. மைதானம் ஈரமாக இருந்ததால் போட்டி சற்று தாமதமாக துவங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸ், முதல் நாள் போட்டியில் 68 ஓவர்களில் ,2 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது.இந்நிலையில் போத...
இந்தியா
டில்லியில் டயர் மார்க்கெட்டில் தீ
புதுடில்லி : மத்திய டில்லி ராணி ஜான்சி மார்க் பகுதியில் இருக்கும் மிகப் பெரிய ட‌யர் சந்தையில் இன்று அதிகாலை 3 மணியளவில்திடீரென ஒரு கடையில் தீ பிடித்தது. தீ அடுத்தடுத்துள்ள கடைகளுக்கு வேகமாக பரவியது. இதில் 55 கடைகள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். தீ விபத்துக்க மின்கசிவே காரணம் என தெரிவித்தனர்.
தமிழகம்
தமிழகம், புதுச்சேரியில் மேலும் 48 மணி நேரத்துக்கு மழை
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 48 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சக மையம் அறிவித்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வெப்ப சலனத்தில் காரணமாகவும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
General
சீன நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து : 33 பேர் பலி
பீஜிங் : சீன நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 33 பேர் பலியாகினர். சீனாவின் சான்க்ஸி மாகாணத்தில் இருக்கும் நிலக்கரிச் சுங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சுரங்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 33 பேரும் உடல் கருகி இறந்தனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் , சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில...
இந்தியா
கர்நாடகாவில் காங்., ஆட்சியை பிடிக்க முடியாது : ரெட்டி சகோதரர்கள் திட்டவட்டம்
புதுடில்லி : டில்லியில் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள் , கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவை சந்தித்துப் பேசினர். கர்நாடகா அரசியலில் ரெட்டி சகோதரர்கள் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. சந்திப்புக்குப் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த ரெட்டி ...
தமிழகம்
தென்காசியில் சிறுவன் கொலை : போலீஸ் விசாரணை
திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் தென்காசியில் சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி உடுக்குவிநாயகர் கோயில் தெருவில் இருக்கும் ஒரு கால்வாயில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசவே, இது குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்...
இந்தியா
ராக்கிங் கொலை வழக்கு : 4 பேருக்கு ஜாமீன்
சிம்லா : இமாச்சல பிரதேசத்தில் ராஜேந்திர பிரசாத் மருத்தவக் கல்லூரியில் சக மாணவர்கள் அரங்கேற்றிய ராக்கிங் கொடுமையால், அமன் கச்ரோ என்ற மாணவன் பரிதாபமாக இறந்தார். இந்த ‌வழக்கில் பிரதான குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 4 பேருக்கு கோர்ட் நேற்று ஜாமீன் வழங்கியது. இது அந்த மாநிலத்தில் பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம்
காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஸ்ரீநகர் : காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டம் பட்னா சாய் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை‌யினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் . பதுங்கியிருக்கும் மேலும் 2 பயங்கரவாதி...
தமிழகம்
பாலிடெக்னிக்கில் பயிற்சி முகாம்
சென்னை: வீட்டு உபயோகப் பொருட்களின் ஒரு நாள் இலவச பழுது பார்க்கும் பயிற்சி முகாம், பம்மலில் நடந்தது. பம்மல், மீனாட்சி கிருஷ்ணன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மின்சார வாரியம்(அலுவலர் பயிற்சி கல்லூரி) இணைந்து, சமுதாய முன்னேற்ற பாலிடெக்னிக் திட்டத்தில், ஒரு நாள் வீட்டு உபயோகப் பொருட்களின் இலவச பழுது பார்க்கும் பயிற்சி முகாம...
தமிழகம்
பரிசளிப்பு விழா
சென்னை: தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம், மழலையர் மற்றும் பிரைமரி பள்ளிகள் சங்கம் சார்பில் நேற்று சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் அன்பழகன் பங்கேற்று சிறந்த ஆசிரியர்களுக்கான நினைவு பரிசை வழங்கிப் பேசினார்.
தமிழகம்
காமராஜர் பிறந்த நாள் விழா
சென்னை: பம்மல் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர், காமராஜர் குறித்தும், அவரது நேர்மை குறித்தும் உரையாடியும், நடித்தும் காட்டினர். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் காமராஜரின...
தமிழகம்
தவறான சிகிச்சையால் குழுந்தை இறந்தது : திருச்சி ஆஸ்பத்திரி முற்றுகை
திருச்சி : தவறான சிகிச்சையால் தங்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறி பெற்றோரும், உறவினர்களும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (26), இவரது மனைவி முருகேஸ்வரி . இவர்களுக்கு கடந்த 15ம் தேதி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழுந்தை பிறந்தது. குழந்...
தமிழகம்
70 ஆண்டுகளை நிறைவு செய்தது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை
கோவை: கோவை பெரியகடைவீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கோவை, கடைவீதி கிளையின் 70ம் ஆண்டு விழா நடந்தது. கிளை உதவி பொதுமேலாளர் மாரியப்பன் வரவேற்றார். கோவை மண்டல பொதுமேலாளர் பழனிச்சாமி தலைமை வகித்து பேசியதாவது: கோவை மண்டலத்துக்குட்பட்ட கோவை, திருப்பூர், ந...
தமிழகம்
பட்டமளிப்பு விழா
கோவை: கோவை, க.க.சாவடியில் உள்ள நாராயணகுரு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன், மாணவிக்கு பட்டம் வழங்கினார். அருகில், கல்லூரி சேர்மன் பிரபாகரன், முதல்வர் ஆஷா உள்ளிட்டோர்.
தமிழகம்
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள்: ஸ்டாலின் ஆய்வு
தர்மபுரி : ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். கூட்டு குடிநீர் திட்டத்திற்காக மடம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நீர் சுத்திகரிப்பு நிலைய பணி, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் அமைக்கப்படும் பிரதான நீரேற்றும் நிலைய கட்டுமான பணி, ஆகியவற்றை அவர் ...
தமிழகம்
இன்ஜி., கவுன்சிலிங் : முதல்வர் கருணாநிதி நேரில் பார்வை
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் பணிகளை தமிழக முதல்வர் கருணாநிதி ‌நேரில் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்த கும்பல் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகம்
தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒத்திவைப்பு; கோஷ்டி பூசல் மோதலுக்கு தற்காலிக விடிவு
சென்னை: கோஷ்டி கானத்தில் பல ராகங்களை கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தேர்தலை ஒத்தி வைத்துள்ளது. தமிழக காங்கிரசை பொறுத்த மட்டில் நிர்வாகிகள் மேலிடம் கண் அசைவில் நியமிக்கப்பட்டு வருகிறது. இது ஆண்டாண்டு காலமாக இருந்த சம்பிரதாயம். இதில் சற்று மாற்றம் கொண்டு வரும் நோக்கில் மாவட்ட, மாநில, பஞ்சாயத்து நிர்வாகிகள் த...
இந்தியா
3வது பெரியகட்சி என்ற அந்தஸ்தை பிடித்தது பகுஜன் சமாஜ் கட்சி
புதுடில்லி : ராஜ்யசபாவில் 3வது பெரியகட்சி என்ற இடத்தை பகுஜன் சமாஜ் கட்சி பிடித்துள்ளது. இதுவரை 3வது இடத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகம்
அணையை ஆய்வு செய்ய சந்திரபாபு நாயுடுவை அனுமதிக்க வேண்டும் : ரோசய்யா
ஐதராபாத் : மகாராஷ்டிரா அரசு கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டி வரும் பாப்லி அணையை ஆய்வு செய்ய தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார். மேலும் சந்திரபாபு நாயுடுவுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
General
ஈராக்கில் குண்டு வெடிப்பு : 9 பேர் பலி
பாக்தாத் : ஈராக்கில் தென்மேற்கு பகுதியில் இன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் இறந்தனர். 29 பேர் படுகாயமடைந்தனர்.
தமிழகம்
இலங்கை சிறப்பு தூதர் குழு : கருணாநிதி முடிவுக்கு வைகோ எதிர்ப்பு
திருநெல்வேலி : நெல்லையில் ம.தி.மு.க., அரசியல் அமைப்பு மைய உறுப்பினர் திவான் இல்லத் திருமண விழாவில் வைகோ கலந்து கொண்டார். திருமண விழாவில் பேசிய வைகோ : இலங்கைக்கு சிறப்பு தூதர் குழு அமைக்க கோரிக்கை விடுத்துள்ளதன் மூலம் முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்னையை திசை திருப்ப முயல்கிறார் என்றார். இலங்கை போர் குற்றங்களை ...
தமிழகம்
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா லோக்ஆயுக்தாவுக்கு கடிதம்
புதுடில்லி : கர்நாடகா முதல்வர் எடியூரப்பா , ‌அம்மாநில அமைச்சர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி சுரங்க ஊழல் குறித்து விசாரணை செய்யுமாறு லோக் ஆயுக்தா அமைப்புக்கு கடிதம் எழுதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழகம்
ஏமாறுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் : முதல்வர்
சென்னை: ஏமாற்றுபவர்கள் குறித்து நாம் கவலைப்படுவதை விட்டு விட்டு ஏமாறுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலை., இன்ஜி., கவுன்சிலிங்கை பார்வையிட வந்த போது அவர் இவ்வாறு கூறினார். 458 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ- மாணவிகளின் சேர்க்கைக...
இந்தியா
காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு
ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலத்தில் 21 நாட்களுக்குப் பிறகு தற்போது தான் இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில் இன்று சோபூரில் மீண்டும் போலீசாருடன் பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சோபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
மத்தியபிரதேசத்தில் மின்னல் தாக்கி 2 பேர் பலி
போபால் : மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 2 பேர் பலியாகினர். மத்தியபிரதேச மாநிலம் திவாதியா கிராமத்தில், சிறுவர்கள் இருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவர்களை மின்னல் தாக்கியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலே‌யே பலியாகினர்.
இந்தியா
மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் : ரயில் சேவை பாதிப்பு
புவனேஸ்வர் : ஒரிசாவில் சுந்தர்கர் பகுதியில் ரூர்‌கேலா - பிமல்கர் பகுதியில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த மாவோயிஸ்டுகள் ஸ்டேஷன் மாஸ்டரை மிரட்டி , ரயில் சேவைகளை நிறுத்துமாறும் இல்லையேல் ‌மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் சுமார் 8 மணி நேரமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட...
General
இந்திய பணிப்பெண்ணுக்கு இஸ்ரேல் குடியுரிமை
டெல்அவிவ் : கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது : நாரிமன் பகுதியிலும் பயங்கரவாதிகள் புகுந்தனர்.அங்கு யூத மதகுருவையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட அந்த இஸ்ரேலிய தம்பதியனிர் குழந்தையை அந்த வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் சாண்ட்ரா சாமுவேல் பத்த...
இந்தியா
சந்திரபாபு நாயுடு கைதுக்கு சரத்யாதவ் கண்டனம
புதுடில்லி : சந்திரபாபு நாயுடு கைதுக்கு ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாப்லி அணையை பார்வையிட சென்ற சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடு கைது நடவடிக்கை அரசியலில் ஒரு மோசமான முன்மாதிரியை ஏற்படுத்துவதாகவும் சரத்யாதவ் தெரிவித்தார்.
இந்தியா
எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி : ரெட்டி சகோதரர்கள் சுரங்க ஊழலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை கிடையாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா மிண்டும் கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ‌எடியூரப்பாவின் இந்த அறிவிப்பு ஆச்சர்யம் அளிக்கவில்லை என்றும் மாறாக அதிர...
இந்தியா
கோவையில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
கோவை : ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெறுவதற்கும், அரசு சலுகைகளை அனுபவிப்பதற்கும் மதம் ஒரு தடையாக இருப்பதாக கூறி பா.ஜ., வினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பொருளாதாரம் மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் தான் ஸ்காலர்ஷிப் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
General
ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல் : 46 பேர் பலி
பாக்தாத் : ஈராக்கில் இருவேறு இடங்களில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 46 பேர் பலியானார்கள்.  பாக்தாத்தின் மேற்கே  பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததில், ராணுவ அலுவலகத்தில் சம்பளம் பெற வந்த  40  பேர் பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  சிரியா எல்லை அருகே நடந்த மற்றொரு தற்கொ...
தமிழகம்
"சிறுதுளி'யின் விழிப்புணர்வு, பள்ளிகளில் பாடமாக வேண்டும்
கோவை: சிறுதுளி அமைப்பு ஏற்படுத்திய விழிப்புணர்வு, அரசு பள்ளிகளில் பாடமாக கொண்டு வரவேண்டும் என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார். கோவை சிறுதுளி அமைப்பின் சார்பில், வ.உ.சி.மைதானத்தில் "சிறுதுளி பெருவெள்ளம் அன்றும் இன்றும்' என்ற பெயரிலான கண்காட்சி துவங்கியது. கண்காட்சியை முன்னாள் ஜனா...
தமிழகம்
ஐ.பி.எல்., கம்பெனிகள் சட்டத்தை மீறியுள்ளது : சல்மான் குர்ஷித்
சென்னை : ஐ.பி.எல்., கம்பெனிகள் சட்டத்தை மீறியுள்ளதாக மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். மேலும் அவர் ஐ.பி.எல்., தொழிற்துறை சட்டத்தை மீறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை மேற்கொண்டால் கம்பெனிகள் துறை அமைச்சகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் கூறினார்.
தமிழகம்
அறிவுக்கு புதிய இலக்கணம் சொல்லிக்கொடுத்த அப்துல் கலாம்
கோவை: கோவையில் சிறுதுளி நடத்திய கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற அப்துல் கலாம், மாணவர்களிடம் அறிவுக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். சிறுதுளி அமைப்பு சார்பில் கோவையில் நேற்று துவங்கிய "சிறுதுளி பெருவெள்ளம்' கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அங்குள்ள மாணவ, மாணவியரிடையே கலந்துரையாடினார...
தமிழகம்
சூட்கேசில் சிறுவன் உடல் : நாகையில் பரபரப்பு
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் லெதர் சூட்கேஸ் ஒன்று தனியாக கிடந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்த போது, அதில் 6 அல்லது 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு , உள்ளே வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது...
இந்தியா
ஆந்திராவில் ஜெகன் ஆதரவாளர் நீக்கம் : ஜெகன் மோகன் அதிர்ச்சி
ஐதராபாத் : ஆந்திர மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராம்பாபு, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சி அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ராம்பாபு,  தாம் நீக்கப்பட்டது குறித்து தலைமையிடம் இருந்து தகவல் இல்லை என்றம், மீடியா மற்றும் நண்பர்கள் மூலம் தான் நீக்கப்பட்டது குறித்துஅறிந்து...
தமிழகம்
சென்னையில் போலி காவல் நிலையம் : 2 பேர் கைது
சென்னை : சென்னை ஆதம்பாக்கத்தில் போலி காவல் நிலையம் இருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை புறநகர் போலீசார் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். இதில், புத்தகங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், கம்ப்யூட்டர்கள்   ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலி காவல் நிலையம் தொடர்பாக  போலீசார், செந்தமிழ்க்கிழார், லூர்துச...
General
அலஸ்காவில் கடுமையான நிலநடுக்கம்
அங்கோர்ச் : அலஸ்காவின் அலுடியன் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் காயம் குறித்து தகவல் இல்லை. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.7 ஆக பதிவானது.  நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.  இந்த நிலநடுக்கம் டச்சு துறைமுகத்திலும், அருகில் உள்ள உனலஸ்கா நகரிலும் உணரப்பட்டது.
இந்தியா
அந்துலேவுடன் பால் தாக்கரே சந்திப்பு
மும்பை : மகாராஷ்டிரா- கர்நாடக மாநிலங்களுக்கு  இடையேயான எல்லை பிரச்சனை தொடர்பாக சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே,  முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் எம்.பி.,யுமான அந்துலேவை சந்தித்து பேசினார்.   இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.   இந்த சந்திப்பின் போது சிவசேனா கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் கட்சியின...
தமிழகம்
மேல்மலையனூரில் வாலிபர்கள் குளத்தில் மூழ்கி பலி
செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூருக்கு பெங்களூருவில் இருந்து 45 பேர் வேனில் வந்தனர். இவர்களில் ராஜி என்பவரது மகன் ரமேஷ்(18), நரசிம்மன் என்பவரது மகன் விஸ்வா என்ற விஸ்வநாதன்(18) ஆகியோர் மதியம் 2 மணியளவில் மேல்மலையனூரில் உள்ள அக்னி குளத்தில் குளிக்க இறங்கிய போது குளத்தில் மூழ்கினர்.   இவர்களை மேல்மலையனூர்  போலீசார...
தமிழகம்
தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு
ராஜபாளையம் : டீசல் விலை உயர்வையடுத்து தனியார் மொபசல் பஸ்களில் பல்வேறு வழித்தடங்களில் படிப்படியாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.சர்வதேச சந்தையில் பெட்ரோலுக்கான கச்சாப்பொருள் விலை உயர்வையொட்டி  பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்த்தப்பட்டது. டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, பஸ் கட்டண உயர்வு இர...
General
பாகிஸ்தானில் விமான தாக்குதல் : 25 பயங்கரவாதிகள் பலி
பெஷாவர்: பாகிஸ்தானில் விமான படையினர் நடத்திய தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் பலியானார்கள். பாகிஸ்தானின் ஓரக்சாய் பகுதியில் உள்ள டபோரி, மவுலா பட்டி,  அலி கெல் பகுதியில்  பயங்கரவாதிகளில் மறைவிடங்களை குறி வைத்து பாகிஸ்தான் விமான படையினர் 2 முறை தாக்குதல் நடத்தினர்.   இந்த தாக்கதலில் 25 தாலிபன் பயங்கரவாதிகள் பலியானார்கள். 20 ...
தமிழகம்
இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை :வாசன்
சென்னை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் வாசன் கூறியுள்ளார். இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவர், இலங்கை தமிழர்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
General
சீனாவில் பல்வேறு சம்பவங்களில் 33 பேர் பலி
பீஜிங் : சீனாவின்   நடந்த பல்வேறு விபத்துக்களில் 33 பேர் பலியானார்கள். 40 பேரை காணவில்லை. சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஷாங்சி மாகாணத்தில் சுரங்கத்தில் கேபிள் வயரில் ஏற்பட்டமின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் 28  தொழிலாளர்கள்  பலியனார்கள்.  இந்த விபத்து தொடர்பாக சுரங்க உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 பேரது...
தமிழகம்
வணிகர் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் விலகல்
வேலூர் : தமிழ்நாடு வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி தமிழ்நாடு வணிகர் சங்க   பேரவையில் இருந்து வேலூர் மாவட்ட  நிர்வாகிகள் விலகியுள்ளனர். இந்த முடிவு  வேலூரில் நடந்த நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்தியா
மும்பை துறைமுக கழகத்திற்கு போலீசார் நோட்டீஸ்
மும்பை : மும்பையில் குளோரின் கேஸ் கசிந்தது தொடர்பாக மும்பை போலீசார் மும்பை துறைமுக கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நோட்டீஸ்  இறக்குமதியாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.   செவ்வாய்க்கிழமைக்குள் இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
தமிழகம்
திருமாவளவன் தந்தையின் உடல் சொந்த ஊரில் தகனம்
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தந்தையின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.வி.சி., தலைவர் திருமாவளவனின் தந்தை ராமசாமி என்ற தொல்காப்பியன் (76). சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்...
தமிழகம்
போலீஸ் சாவில் மரணம்:உறவினர்கள் சாலைமறியல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பாவாயி(37). இவருக்கும் அப்பகுதியில் சேர்ந்த மங்கலபுரத்தை சேர்ந்த மனோகர் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.பாவாயி உளுந்தூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்திற்கு மாறுதல் பெற்றுவந்துள்ளார். தற்போது ...
தமிழகம்
நான்கு வழிச்சாலை விபத்தில் இரண்டு பேர் பலி
நாகமலைபுதுக்கோட்டை : கரூர் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்தவர் கமாலுதீன். இவர், தன் மனைவி, மூன்று மகள்கள், இரண்டு மருமகன்களுடன் கடந்த 15ல் மாருதி காரில் ராமநாதபுரத்திற்கு சென்றார்.மதுரை மாவட்டம் சமயநல்லூர் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காலை 9.15 மணியளவில் ஸ்ரீனிவாசா காலனி அருகே வந்த போது, கார் டயர் பஞ்சர் ஆனது. நான்க...
தமிழகம்
துப்பாக்கிக் குண்டு குறிதவறி பாய்ந்து நண்பர் பலி
மேட்டூர் : மான் வேட்டைக்கு சென்றபோது, குறி தவறி துப்பாக்கி குண்டு பட்டு பலியான சக நண்பரின் பிணத்தை, ரகசியமாக எரித்த மூவர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த தங்கவேலு, ராமு, கோவிந்தன், பெருமாள். நால்வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள்.கடந்த 14ம் தேதி இரவு நான...
தமிழகம்
இது உங்கள் இடம்
காத்திருக்கும் மக்கள்!கி.சர்வோத்தமன், திருவல்லிக்கேணி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: அன்றாட வாழ்க்கையில், பொதுமக்கள் பல்வேறு வகையான போராட்டங்களை, தர்ணாக்களை சந்தித்து அல்லலுறுகின்றனர். இந்தப் போராட்டங்கள், பொதுமக்கள் நலன் கருதி, ஜனநாயக முறையில் நடத்தப்பட்டு வந்தாலும், ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளால், போராட்டங்கள் நாடகமே...
தமிழகம்
சொல்கிறார்கள்
ஆண், பெண் பேதமில்லாமல்ஓதுவாராக வரணும்!தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணி: என் சொந்த ஊர் திருச்சியில் உள்ள செம்பட்டு. அப்பாவிற்கு இரவுக் காவலர் வேலை. நாங்க மொத்தம் ஆறு பேர். அக்கா, இரண்டு அண்ணன், தம்பி, தங்கைன்னு எங்க குடும்பம் பெரிசு.  எங்க தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தினமும் மாலையில் முதியவர் ஒருவர் பக...
தமிழகம்
200 அடி மொபைல் டவரில் ஏறிய மனநிலை பாதிக்கப்பட்டவர் மீட்பு
கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே 200 அடி மொபைல்ஃபோன் டவர் மீது இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்ற மனநிலை பாதிக்கப்பட்டவரை தீயணைப்பு படையினர் நான்கு மணி நேரம் போராடி மீட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த தபால் மேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (45). ஊமையான அவருக்கு 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளி...
தமிழகம்
விவசாய நிலத்தில் தோன்றிய திடீர் பள்ளம்
மேட்டூர்:விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தின் உட்பகுதி சுரங்கம் போல காணப்படுவதால், மக்கள் கூட்டம் கூட்டமாக பார்வையிட்டு சென்றனர்.சேலம் மாவட்டம் மேட்டூர், குஞ்சாண்டியூர் அடுத்த முனுசாமி காட்டுவளவு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடப்பன். முனுசாமி காட்டுவளவில் வெங்கடப்பனுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. பெயின்டிங்...
இந்தியா
பள்ளி கட்டடங்கள் குண்டு வைத்து தகர்ப்பு
மால்கன்கிரி:ஒரிசாவில் போலீசாருக்கு உளவு பார்த்ததாகக் கருதி கிராமவாசி ஒருவரை, மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக் கொன்றனர்; மேலும் இரண்டு பள்ளிக் கட்டடங்களையும் குண்டு வைத்து தகர்த்தனர்.ஒரிசாவில் மாவோயிஸ்டுகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மால்கன்கிரி மாவட்டத்தில், மாவோ...
இந்தியா
குற்றங்களில் ஈடுபட்டவர் நீதிபதியா?சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
புதுடில்லி:நீதிபதிகள் நியமனங்களை மேற்கொள்ளும் முன், அவர்களைப் பற்றிய போலீசாரின் நன்னடத்தைச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் காசியா முகமது முசாமில். இவர், 1996ம் ஆண்டு மே 15ம் தேதி நீதித்துறை பணியில் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் பணியில் இருந்த அவரை, நீதி...
இந்தியா
காஷ்மீர் டாக்டருக்கு விசா மறுத்தது சீனா
புதுடில்லி:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிறந்தவருக்கு விசா வழங்க மறுக்கும் புதிய விதிமுறையை சீனா துவங்கியுள்ளது. சமீபத்தில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் உட்பட நான்கு பேருக்கு, விசா வழங்க சீனா மறுத்து விட்டது.ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் முன்னர் சீனாவுக்குச் செல்லும் போது அந்ந...
இந்தியா
சபரிமலை புதிய தந்திரி நியமனம்
சபரிமலை:சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலின் புதிய தந்திரியாக, கண்டரரு ராஜீவரரு நியமனம் செய்யப்பட்டார்; இவரது பதவி காலம் ஓராண்டு.சபரிமலையில் தற்போது தந்திரியாக இருந்து வரும் கண்டரரு மகேஸ்வரரு பதவி காலம், வரும் 23ம் தேதியுடன் முடிகிறது. அன்று சபரிமலையில் புதிய நெற்கதிர்கள் கொண்டு நடத்தப்படும் நிறப்புத்திரி உற்சவம் முடிந்ததும...
தமிழகம்
ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன்
கோவை:சர்வதேச அளவில் காத்மாண்டுவில் நடந்த யோகாசன பயிற்சியில் வெற்றி பெற்று, கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியைச் சேர்ந்த எட்டு வயது மாணவன்.கணபதி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சவுந்தரராஜன். இவரது இளைய மகன் நிரஞ்சன்; ஆர்.எஸ்.புரம் எஸ்.பி.ஓ.ஏ., ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் நிரஞ்சனுக்கு, உடலை வ...