category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
கண்பார்வை பறிபோனவருக்கு ரூ.30 லட்சம் நஷ்டஈடு தரஉத்தரவு
புதுடில்லி:டில்லியில் விபத்தில் கண்பார்வை பறிபோன மாநகராட்சி ஊழியருக்கு மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் 30 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.டில்லியை சேர்ந்தவர் பாலி ராம்சிங்(46).இவர் டில்லி மாநகராட்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். பாலி ராம்சிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ந்தேதி தனது மோ...
தமிழகம்
கல்லூரி துவக்க நாள் விழா
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்வியாளர் மேம்பாட்டு கல்லூரி துவக்கநாள் விழாவில் இயக்குனர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் பேசினார். அருகில் காரைக்குடி அழகப்பா பல்கலை பேராசிரியர் கிருஷ்ணராஜா.
தமிழகம்
போலீசார் அதிரடி சோதனையில் ரவுடிகள் 381 பேர் கைது
சென்னை:சென்னையில் குற்றங்களை தடுக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்தவும், போலீசார் விடிய விடிய திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரவுடிகள், சந்தேக நபர்கள் என 572 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன், போத்தீஸ் துணிக்கடை வசூல் பணம் 81 ...
தமிழகம்
மாநகராட்சியுடன் இணைத்தால் கிடைக்கும் தீர்வு: அவனியாபுரம் பாலாஜி நகர் மக்கள் குமுறல்
அவனியாபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கோவலன்நகர் விரிவாக்கப்பகுதி பாலாஜிநகர். புறநகர் பகுதியான இங்கு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எரிவதில்லை. ஐந்து மின்கம்பங்களில், மூன்றில் "பல்ப்" இல்லை. இரண்டு "பியூஸ்' போயி பல மாதங்களாகி விட்டது. இரவு நேரத்தில் பாம்புகளும், திருடர்களும் பயமில்லாமல் நடமாட முடிகிறது. சுற்றி ...
தமிழகம்
திருமாவளவன் தந்தையின் உடல் சொந்த ஊரில் தகனம்
சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தந்தையின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.வி.சி., தலைவர் திருமாவளவனின் தந்தை ராமசாமி என்ற தொல்காப்பியன் (76). சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை...
தமிழகம்
லட்சங்களை அள்ளித்தரும் திசு வாழை
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் லட்சங்களை அள்ளித்தரும் திசு வாழை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பருவத்தை எட்டியுள்ளது.கிழங்குகள் மூலம் உருவாக்கப்படும் நாடு,ரஸ்தாளி போன்ற வாழைகள் தரும் மகசூலை காட்டிலும் திசு மூலம் கன்றுகள் உருவாக்கப்படும் ""கோல்டன்-5, கிராண்ட்நெய்ன்,ரொபஸ்டா,வில்லியம்ஸ்,செவ்வாழை,மலைவாழை (விருப்பாச்சி), நெய்பூவ...
தமிழகம்
மாணவருக்கு பாராட்டு
மதுரை: மதுரை சர்வேயர் காலனியில் யாதவர் பண் பாட்டுக் கழகம் சார்பில் கடந்த பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.தலைவர் தவமணி தலைமை வகித்தார். அண்ணாமலையார் ஓட்டல் உரிமையாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் வீரணன் வரவேற்றார். மாணவர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழ...
தமிழகம்
சங்க ஆண்டு விழா
மதுரை: மதுரை பருத்திவிதை புண்ணாக்கு வியாபாரிகள் சங்க ஆண்டு விழா தலைவர் ராமநாதன் தலைமையில் நடந்தது. செயலாளர் கந்தசாமி ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு துணைத் தலைவர் பிரகாசம், சவுந்திரராஜன் பரிசு வழங்கினர். பொருளாளர் ஆபிரகாம்லிங்கன், துணைச்செயலாளர் சோமசுந்தரம், பன்னீர்செல்வம், அமிர்தசே...
தமிழகம்
அடிப்படை வசதிகள் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்
கள்ளிக்குடி,; கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் குடிநீர், கழிப் பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி பாழடைகிறது. கள்ளிக்குடி, குராயூர், லாலபுரம், வடக்கம்பட்டி, உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேந்த மக்கள் மதுரை, நெல்லை, சிவகாசி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு போன்ற இடங்களுக்கு செல்ல ரயிலை பயன்படுத்துக்கின்றனர். கள்ளிக்கு...
தமிழகம்
சோழவந்தானில் ஜூலை 21ல் மனுநீதி நாள் முகாம்
சோழவந்தான்: சோழவந்தான் பேட்டை கிராமத்தில் ஜூலை 21 ல் மக்கள் குறைதீர்க்கும் மனு நீதி நாள் முகாம், டி.ஆர்.ஓ., தலைமையில் நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு முகாம் துவங்குகிறது. பட்டா பாஸ் புத்தகம், பட்டா மாறுதல், முதியோர் பென்ஷன், வருமானம், சாதி சான்றிதழ் மற்றும் ரேஷன் கார்டு உட்பட பல்வேறு மனுக்கள் பெறப்பட உள்ளன. இப்பகுதி ம...
தமிழகம்
மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
திருவேடகம்: சோழவந்தான் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. திருவேடகத்தில் நடந்த விழாவிற்கு ஊராட்சி தலைவர் பி.ராமு தலைமை வகித்தார். துணைதலைவர் முத்துவேல், வங்கி அலுவலர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியை ரோஸ்லிஅருட்செல்வம் வரவேற்றார். ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ர...
தமிழகம்
அரசு மருத்துவமனையில் ஒரு வழிப்பாதைக்காக புதிய ரோடு
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை எதிரே போக்குவரத்து நெரிசலை குறைக்க, 33 லட்சம் ரூபாயில் புதிய ரோடு அமைத்து ஒருவழிப்பாதையாக்கப்படுகிறது.இங்கு தினமும் குறைந்தது ஐந்து பிரேத பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதற்காக உறவினர்கள் மருத்துவமனையின் அவசர கேட் வழியாக வந்து, குழந்தைகள் நலப்பிரிவு எதிரே கூட்டமாக காத்திர...
தமிழகம்
தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தஆட்டோ டிரைவருக்கு பாராட்டு
திருவள்ளூர்:ஆட்டோவில் தவறவிட்ட 15 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ டிரைவரை போலீசார் பாராட்டினர்.திருவள்ளூர் அடுத்த பூண்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி யசோதா(48). இவர் செவ்வாப்பேட்டையில் உள்ள அரசினர் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர் பள்ளிக்குச் செல்ல நேற்று முன்தினம் காலை பூண்டியில் இருந்து த...
தமிழகம்
போலியோவால் பாதித்தபீகார் வாலிபர் பிரசாரம்
செஞ்சி:பீகார் மாநில வாலிபர், இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் மூன்று சக்கர சைக்கிளில் சென்று போலியோ சொட்டுமருந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்குமார் மிஸ்ரா (33); சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். எனவே, போலியோ சொட்டு மருந்து போடுவதன் அவசியத்தையும...
தமிழகம்
ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்
நாகமலை: மாணவர்களின் சூழலுக்கு ஏற்ப கற்பிக்கும் திறன் ஆசிரியர்களிடம் இல்லை என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு(என்.சி.டி.இ.) தலைவர் முகமதுஅக்தர்சித்திக் தெரிவித்தார்.மதுரை காமராஜ் பல்கலை கல்வியியல் ஆராய்ச்சி மையம் சார்பில், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான "ஆசிரியர் கல்வியில் தேசிய பாடத்திட்ட வரைவு' குறித்த இரண்டு நாள் புத்தாக்...
தமிழகம்
வன்னியர் மகளிர் மாநாட்டிற்கு வேனில் சென்ற 20 பேர் படுகாயம்
சீர்காழி : வன்னியர் மகளிர் மாநாட்டிற்காக பூம்புகார் சென்ற வேன் கவிழ்ந்து, 20 பேர் காயமடைந்தனர்.பூம்புகாரில் நேற்று வன்னியர் மகளிர் மாநாடு நடந்தது. வேலூர் மாவட்டம் திமிறி ஒன்றியம் கலவையாம்புதூர், தளவம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் இம்மாநாட்டிற்கு வேனில் வந்தனர். சீர்காழி அருகே நைனார் தோப்பு என்ற இடத்தில் வரும்போது, வேன...
தமிழகம்
விவசாய கல்லூரி புதிய மாணவர்களுக்கு பஸ்
மதுரை: மதுரை விவசாய கல்லூரியில் புதிதாக இளம் அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் ஜூலை 22ல் துவங்குகிறது.காலை 8.45 மணிக்கு பெரியார் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்களில் கல்லூரி பஸ் புறப்படும். மற்றொரு பஸ் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து புறப்படும் எனக் கல்லூரி முதல்வர் வைரவன் அறிவித...
தமிழகம்
உரத்தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்று உரம் பயன்படுத்த யோசனை
மதுரை: மாற்று உரத்தை பயன்படுத்துவதன் மூலம் செயற்கையான உரத் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம் என வேளாண் துணை இயக்குனர் ஏ.கே.ராஜசேகர் கூறினார்.தமிழ்நாடு விவசாய இடுபொருள் விற்பனையாளர் சங்க மாநில கூட்டம் நடந்தது. மாநில தலைவர் விஜய்நடராஜ் தலைமை வகித்தார். செயலாளர் சீத்தாராமன், பொருளாளர் சி.சண்முகநாதன், மாவட்ட செயலாளர் ராஜா பங்கேற்...
தமிழகம்
பத்தாம் வகுப்பு மறுதேர்வு விடைத்தாள் திருத்தும் பணி
மதுரை: பத்தாம் வகுப்பு உடனடி மறுதேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது.கடந்த மார்ச் - ஏப்ரலில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வில் 3 பாடங்களுக்குள் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடி மறுதேர்வு நடந்தது. ஜூன் இறுதியில் இருந்து ஜூலை 9 வரை தேர்வு நடந்தது. தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. ...
தமிழகம்
மனைவியை எரித்து கொன்ற கணவன் கைது
மேலூர்: மதுரை மாவட்டம் கீழவளவு அருகே உள்ள பூதமங்கலத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி முருகன்.இவருக்கு செல்வி (27) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி நடத்தை மீது சந்தேகபட்டு அடிக்கடிதகராறு செய்வார் முருகன். நேற்று முன்தினம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட முருகன், மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். பின் கதவை மூட...
தமிழகம்
தண்ணீரில் பாம்புகள் நடனம்
அவினாசி:அவினாசியில் இரு பாம்புகள் நடனமாடி, விளையாடி மகிழ்ந்ததை பார்த்து, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.அவினாசி பேரூராட்சி, சீனிவாசபுரம் பகுதியில் நள்ளாறு செல்கிறது. இதில் ஓடும் சாக்கடை கழிவு நீரில், இரு சாரைப் பாம்புகள் நீண்ட நேரம் விளையாடி மகிழ்ந்தன. தண்ணீருக்குள் பாம்புகள் ஆடிய, "ஆட்டத்தை' காண, அப்பகு...
தமிழகம்
ஐகோர்ட் கிளைக்கு கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்படுவரா?
மதுரை: மதுரை ஐகோர்ட் கிளைக்கு கூடுதலாகநீதிபதிகளை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதி எம்.ஓய்.இக்பாலிடம் வலியுறுத்தப் பட்டது.தலைமை நீதிபதியிடம் மகா வக்கீல் சங்கசெயலாளர் தியாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் வழங்கிய கோரிக்கைமனுவில் கூறியுள்ளதாவது:ஐகோர்ட் கிளையில் ரிட் மனுக்களை விசாரிக்ககூடுதலாக ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும்....
தமிழகம்
ஆடி மாதம் துவங்கியதால் பழங்கள் விலை கடும் உயர்வு
திருவள்ளூர்:ஆடி மாதம் துவங்கியதால் வாழைப்பழம்,எலுமிச்சை விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.வாழைப்பழம்:கடந்த சில நாட்களாக தட்ப வெப்பநிலை மாறிவருவதால் வாழை விளைச்சல் பாதிக்கப்பட்டது.வாழைப் பழங்கள் வரத்து குறைவால், விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. கோயம்பேடு வாழை மண்டியில் மஞ்சள் வாழைப்பழம் ஒருதாரில் 150 பழங்கள் வரை இருக்கும். கடந...
தமிழகம்
கல்வி வளர்ச்சி நாள்
வில்லூர்: வில்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப் பட்டது.தலைமையாசிரியை தமிழ்செல்வி தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் காசிப் பாண்டியன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பாண்டி, நிர்வாகிகள் சேதுராமன், கரந்தமலை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக...
தமிழகம்
பதவி ஏற்பு
மதுரை: மதுரை ஆலவாய் லயன்ஸ் சங்க புதியநிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. தலைவராக பத்மகணேசன், செயலாளர் களாக விஜயன்பாலாஜி, சேகர், பொருளாளராக மீனாட்சிசுந்தரம், இணை செயலாளராக செந்தில்குமார், பி.ஆர்.ஒ., ஆக அசோகன் பொறுப்புஏற்றனர்.இதில் முன்னாள் ஆளுனர் கொண்டல்ராஜ், இரண்டாம் நிலை துணை ஆளுனர் முருகேசன், நிர்வாகிகள் முத்துராலிங...
தமிழகம்
வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் அறிவியல் உற்சவப் பெருவிழா
மதுரை: வேலம்மாள் பள்ளிகள் சார்பில் அறிவியல் உற்சவ விழா ஐந்து நாட்கள் நடக்க உள்ளது. வேலம்மாள் கல்வி அறக்கட்டளை 1986ல் 183 மாணவர்களுடன் துவங்கி இன்று 19 பள்ளி, கல்லூரிகளில் 50 ஆயிரம்மாணவர்கள், நான்காயிரம் ஆசிரியர்களுடன் சென்னை, மதுரை, தேனி நகரங்களில் இயங்குகின்றன.அறக்கட்டளையின் வெள்ளி விழாவையொட்டி ஐந்து நாட்கள் தேசிய அறி...
தமிழகம்
பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கும் இன்ஜினியரிங் வகுப்புகள்:மாணவர், பெற்றோர் அதிர்ச்சி
காஞ்சிபுரத்தில் இந்த ஆண்டு முதல் புதிதாக துவக்கப்படவுள்ள அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் ஆர்வமுடன் சேர்ந்த மாணவர்கள், அங்குள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரவல் வாங்கப்பட்ட நான்கு அறைகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அண்ணாதுரை நூற்றாண்...
தமிழகம்
பள்ளி, கல்லூரிகளில் கழிப்பறைகள் பராமரிப்பின்றி நோய்தொற்று அபாயம்
மதுரை: மதுரையில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் கழிப்பறைகள் பராமரிக்கப்படாமல் இருப்பதால் மாணவ, மாணவிகள் கழிப்பறையை பயன்படுத்த தயங்குகின்றனர். இதையும் மீறி பயன்படுத்தும் மாணவர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர். மதுரையில் துவக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப கழிப்...
தமிழகம்
ஆண்டிபட்டியை கைப்பற்றுவோம்: அழகிரி
தேனி:ஜெயலலிதா எம்.எல்.ஏ.,வாக உள்ள ஆண்டிபட்டி தொகுதியை வரும் தேர்தலில் தி.மு.க., கைப்பற்றும்,'' என தேனி மாவட்டம், கடமலைக்குண்டில் மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த மருத்துவ முகாமில், மத்திய அமைச்சர் அழகிரி பேசினார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடமலைக்குண்டில் தி.மு.க., சார்பில் நேற்று இலவச மருத்துவ...
தமிழகம்
அழகர்கோவிலில் அழியும் அபூர்வ பறவை இனங்கள்
மதுரை: மதுரை அருகே அழகர்கோவில் மலை கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் உள்ளது. இது 15 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. நூபுர கங்கை அருகே சிலம்பார் பள்ளத்தாக்கு, கிடாரிப்பட்டி அருகே மாட்டுப்பள்ளத்தாக்கு, நத்தம் அருகே பெரிய அருவி பள்ளத்தாக்குகள் உள்ளன.மரங்கள், வனவிலங்குகள் என இயற்கை வளங்கள் கொட்டிக்கிடந்தாலும் பறவை இனங்க...
தமிழகம்
லாரி மோதி பள்ளி மாணவர் பலி
அவனியாபுரம்: மதுரை சிந்தாமணியை சேர்ந்த செல்வம் மகன் கணேசன்(13). கீழவாசலில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் இரவு சிந்தாமணி ரிங்ரோட்டில் உடல்நிலை சரியில்லாத தாத்தாவை பார்த்துவிட்டு, சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். லாரி எடைநிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த எண் தெரியாத லாரி மோ...
தமிழகம்
திருமங்கலம் பிரதான கால்வாய் சீரமைப்பு
உசிலம்பட்டி: திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் உசிலம்பட்டி தாலுகாவில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதி, திருமங்கலம் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதில் கடைமடை பகுதிகளாக வரும் பகுதிகளுக்கு செல்லும் கால்வாய்கள் தூர்ந்து போனதால் தண்ணீர் சரியாக நிலங்களுக்கு கிடைக்கவில்லை. கடைமடை பகுதி கால்வ...
தமிழகம்
வங்கித் தேர்வை தமிழில் எழுதஅனுமதிக்காததால் பாதிப்பு
மதுரை: மதுரையில் நேற்று நடந்த கனரா வங்கித் தேர்வை தமிழில் எழுத அனுமதிக்கப்படாததால் 200 பேர் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.இவ்வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, நேற்று மதுரையின் பல்வேறு மையங்களில் நடந்தது. இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழியான தமிழிலும் கேள்வி கேட்கப் பட்டிருந்தது. மதுரைக் கல்லூ...
தமிழகம்
போக்குவரத்து மாற்றத்தால் டவுன் பஸ்களுக்கு டீசல் செலவு குறைவு
மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அரசு போக்குவரத்து கழகத்திற்கு தினமும் 50 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும். இதற்கான தீர்வு குறித்து ஜூலை 13ல் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதை அடிப்படையாக கொண்டு, நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி, ...
இந்தியா
குருதட்சணையாக பள்ளிக் கட்டடம்:ஜார்க்கண்ட் மாணவியர் சாதனை
லோகர்தாகா:ஜார்க்கண்டில் நக்சல் பாதிப்பு மிக்க பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு, அப்பள்ளியில் பயிலும் மாணவியர் தங்களது சொந்த செலவில் புதிய கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளனர். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி அருகில் பந்த்ரா மண்டலத்தில் லோகர்தாகா - ராஞ்சி நெடுஞ்சாலையில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. நக்சல் ஆதிக்...
தமிழகம்
ஆசிரியர் பட்டய படிப்பு, தேர்வுவாரிய தேர்வுகளில் ஈடுபடுத்தக் கூடாது
மதுரை:ஆசிரியர் பட்டய தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை ஈடுபடுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் தலைவர் பவுன்ராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் பஷீர்அகமதுகான் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் மாசானம், பொருளாளர...
தமிழகம்
தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு
ராஜபாளையம்:டீசல் விலை உயர்வையடுத்து, தனியார் மொபசல் பஸ்களில் பல்வேறு வழித்தடங்களில் படிப்படியாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.சர்வதேச சந்தையில் பெட்ரோலுக்கான கச்சாப்பொருள் விலை உயர்வையொட்டி பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்த்தப்பட்டது.டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, பஸ் கட்டண உயர்வு இருக்...
தமிழகம்
திருடனை கட்டி வைத்துபோலீசிடம் ஒப்படைப்பு
பட்டிவீரன்பட்டி:பட்டிவீரன்பட்டியில் சைக்கிள் திருடியவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியில் இரண்டு மாதங்களாக சைக்கிள் திருட்டு அதிகமானது. நேற்று மாலையில் சாவடி பஸ் நிறுத்தத்தில் இருந்த சைக்கிளை திறப்பதற்கு ஒருவர் முயன்றார். பொது மக்கள் பிடித்து விசாரித்த போது, இவர...
தமிழகம்
பஸ் மீது கார் மோதி தீப்பற்றியதில் இருவர் பலி: 3 பேர் பலத்த காயம்
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த சித்தணியில் சாலையை கடக்க முயன்ற பஸ் மீது மோதிய கார் தீப்பற்றி எரிந்த விபத்தில் பெண் உட்பட இருவர் இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை அண்ணா நகரில் ஹை-பைல் என்ற வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் சண்முக பிரியா(27). இவரது ஊழியர்கள் சாப்ட்வேர் இன்ஜினியர் விஜய் ஆனந்த்(33) சபரிக...
தமிழகம்
வன்னியர் மகளிர் மாநாட்டிற்கு வேனில் சென்ற 20 பேர் படுகாயம்
சீர்காழி:வன்னியர் மகளிர் மாநாட்டிற்காக பூம்புகார் சென்ற வேன் கவிழ்ந்து, 20 பேர் காயமடைந்தனர்.பூம்புகாரில் நேற்று வன்னியர் மகளிர் மாநாடு நடந்தது. வேலூர் மாவட்டம் திமிறி ஒன்றியம் கலவையாம்புதூர், தளவம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் இம்மாநாட்டிற்கு வேனில் வந்தனர். சீர்காழி அருகே நைனார் தோப்பு என்ற இடத்தில் வரும்போது, வேன் ...
தமிழகம்
மனைவிக்கு கோவில் கட்டியவர்வீட்டில் பணம், நகை கொள்ளை
திருப்போரூர்:மனைவிக்கு கோவில் கட்டியவர் வீட்டில் மர்ம ஆசாமிகள் புகுந்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.கேளம்பாக்கம் அடுத்த தையூர் இளவந்தாங்கலைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (70). விவசாயியான இவர் உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். இவரது இரு மகன்களும் அமெரிக்காவில் பணியாற்றி ...
தமிழகம்
நான்கு வழிச்சாலை விபத்தில் 2 பேர் பலி
நாகமலைபுதுக்கோட்டை:கரூர் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்தவர் கமாலுதீன். இவர் மனைவி, மூன்று மகள்கள், இரண்டு மருமகன்களுடன் ஜூலை15ல் மாருதி காரில் ராமநாதபுரத்திற்கு சென்றார். சமயநல்லூர்-விருதுநகர் நான்குவழிச்சாலையில் காலை 9.15 மணியளவில் ஸ்ரீனிவாசா காலனி அருகே வந்த போது கார் டயர் பஞ்சர் ஆனது. நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் கா...
தமிழகம்
பலத்த காற்றால் நடுக்கடலில் மூழ்கிய படகுகள்
மண்டபம்:பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் படகுகள் மூழ்கியது. மீனவர்கள் கடலில் குதித்து தப்பினர். நேற்று மண்டபம் தென்கடல் பகுதியில் முருகானந்தம் என்பவரது விசைப்படகில் நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் மீன்பிடிக்கும்போது பலத்த காற்று வீசியதால் விசைப்படகு கடலில் மூழ்கியது. மீனவர்கள் கடலில் குதித்த...
தமிழகம்
நகைகளை அபகரிக்க முயன்ற அடகு கடை உரிமையாளர் போலீசில் ஒப்படைப்பு
திண்டிவனம் : திண்டிவனத்தில் திருட்டு போனதாக நாடகமாடி வாடிக்கையாளர்களின் நகைகளை அபகரிக்க முயன்ற அடகு கடை உரிமையாளர் உட்பட 5 பேரை ஆட்டோ டிரைவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (34). இவர் திண்டிவனம் மரக்காணம் சாலையில் உள்ள கந்தன் காம்ப்ளக்சில் கடந்த 2008ம் ஆண்டு முதல்...
தமிழகம்
ஒரு கோடி மதிப்புள்ள கடல் அட்டை, சங்கு கடத்தல்
ராமேஸ்வரம்:தனுஷ்கோடி கடல் பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள கடல் அட்டை மற்றும் கடல் சங்கு கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரி...
தமிழகம்
விவசாய நிலத்தில் திடீர் பள்ளம்:கூட்டம், கூட்டமாக பார்க்கும் மக்கள்
மேட்டூர்:விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தின் உட்பகுதி சுரங்கம் போல காணப்படுவதால், மக்கள் கூட்டம் கூட்டமாக பார்வையிட்டு சென்றனர்.சேலம் மாவட்டம் மேட்டூர், குஞ்சாண்டியூர் அடுத்த முனுசாமி காட்டுவளவு கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடப்பன். முனுசாமி காட்டுவளவில் வெங்கடப்பனுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. பெயின்டிங் வே...
தமிழகம்
பலத்த காற்றால் நடுக்கடலில் மூழ்கிய படகுகள்
மண்டபம்:பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் படகுகள் மூழ்கின. மீனவர்கள், கடலில் குதித்து தப்பினர்.மண்டபம் தென்கடல் பகுதியில் முருகானந்தம் என்பவரது விசைப்படகில், நான்கு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது, பலத்த காற்று வீசியதால் விசைப்படகு கடலில் மூழ்கியது.மீனவர்கள் கடலில் குதித்த...
தமிழகம்
பர்கூர் அருகே மொபைல் போன் டவரின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற மனநோயாளி மீட்பு
கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே 200 அடி மொபைல் போன் டவர் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்ற மனநிலை பாதிக்கப்பட்டவரை, தீயணைப்பு படையினர் நான்கு மணி நேரம் போராடி மீட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த தபால் மேடைச் சேர்ந்தவர் கந்தசாமி (45). ஊமையான அவருக்கு 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் மனைவி...
தமிழகம்
மாநில தடகள சாம்பியன்ஷிப் போட்டி: காஞ்சிபுரம் மாவட்டம் சாம்பியன்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் நடந்த தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டம் தட்டி சென்றது.தமிழ்நாடு தடகள சங்கம் நடத்தும் 25வது மாநில தடகள சாம்பியன்ஷிப் 2010 போட்டிகள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் கடந்த 16ம் தேதி துவங்கி நேற்று முடிவடைந்தது. ...
தமிழகம்
நகைகளை அபகரிக்க முயன்ற அடகு கடை உரிமையாளர் போலீசில் ஒப்படைப்பு
திண்டிவனம்:திண்டிவனத்தில் திருட்டு போனதாக நாடகமாடி வாடிக்கையாளர்களின் நகைகளை அபகரிக்க முயன்ற அடகு கடை உரிமையாளர் உட்பட 5 பேரை ஆட்டோ டிரைவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (34). இவர் திண்டிவனம் மரக்காணம் சாலையில் உள்ள கந்தன் காம்ப்ளக்சில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ந...
தமிழகம்
ஓடும் பஸ்சில் பிரிந்தது முதியவர் உயிர்
குளச்சல் : நாகர்கோவில்-குளச்சல் பஸ்சில் பயணம் செய்த முதியவர் உயிர் சீட்டில் அமர்ந்திருந்த நிலையில் பிரிந்தது. நாகர்கோவில் மீனாட்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மதியம் அரசு பஸ் ஒன்று குளச்சலுக்கு கிளம்பியது. பஸ்ஸை டிரைவர் குமரேசன் ஓட்டினார். கண்டக்டர் குமார் டிக்கெட் கொடுக்க துவங்கினார். அப்போது பஸ்சினுள் ஏறிய முத...
தமிழகம்
தேவர் பார்வேடு ப்ளாக் கட்சி ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி : பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தேவர் பார்வேடு ப்ளாக் கட்சியினர் கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பசும்பொன் முத்துராமலிங்கம் மற்றும் நேதாஜி ஆகியோருக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் சிலை வைக்கவேண்டும். தேவர் சமுதாய மக்களை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும். படிப்பு, வேலைவாய்ப்பி...
தமிழகம்
துப்பாக்கிக் குண்டு குறிதவறி பாய்ந்து நண்பர் பலி
மேட்டூர்:மான் வேட்டைக்கு சென்றபோது, குறி தவறி துப்பாக்கி குண்டு பட்டு பலியான சக நண்பரின் பிணத்தை, ரகசியமாக எரித்த மூவர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த தங்கவேலு, ராமு, கோவிந்தன், பெருமாள். நால்வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள்.கடந்த 14ம் தேதி இரவு நான்க...
தமிழகம்
தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையார் அம்மன் கோவிலில் நாளை திருவிழா
நாகர்கோவில்: தமிழகத்தில் அவ்வையாருக்கென தனிக் கோயில் உள்ள குமரி மாவட்டம் தாழக்குடியில் ஆடிச் செவ்வாயை ஒட்டி பெண்கள் மட்டுமே பங்கேற்று கொழுக்கட்டை அவித்து அவ்வையாருக்கு படைத்து வணங்கிச் செல்லும் சிறப்பு திருவிழா நாளை (20ம்தேதி) நடக்கிறது.புராண கால முக்கியத்துவம் பெற்றவர் அவ்வை பிராட்டி. தமிழுக்கு அவர் ஆற்றியுள்ள தொண்டை ...
தமிழகம்
இலங்கைக்கு சிறப்பு தூதர் திசை திருப்பும் செயல்: வைகோ
திருநெல்வேலிஇலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்பும் முயற்சி, மக்களை திசை திருப்புவதாகும்,'' என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். பாளையங்கோட்டையில் நடந்த திருமண விழாவிற்கு தலைமை வகித்த வைகோ பேசியதாவது:"இலங்கை பிரச்னையில் சிறப்பு தூதரை அனுப்பவேண்டும்' என, கருணாநிதி கூறுவது மக்களை திசை திருப்பும் பேச்சாகும். ஏற்கனவ...
தமிழகம்
ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூவர் பலி:ஆட்டோ மீது கார் மோதியது
செங்கல்பட்டு:மதுராந்தகம் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்தனர்; நான்கு பேர் காயமடைந்தனர். மதுராந்தகம் அருகேயுள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்புரோஸ். இவரது மகன் சிலுவைமுத்து (35). அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் அந்தோணி (35) நாகராஜ்(45) முருகன்(30). கொக்கிலப்பேட்ட...
தமிழகம்
திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு கட்டுப்பாடு
திற்பரப்பு: திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து வருவதால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீ...
தமிழகம்
இந்தியன் வங்கியில் தீவிபத்து:இரண்டு லட்சம் ரூபாய் சேதம்
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் வங்கி பாதுகாப்பு அலாரம் அடித்தது. மேலும், வங்கியிலிருந்து போலீஸ்...
தமிழகம்
ராமநாதபுரத்தில் சர்வதேச மீனவர் சந்தை: அரசு அனுமதிக்கு காத்திருப்பு
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில், சர்வதேச மீனவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசு நிதியை ஒதுக்குமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.ராமநாதபுரத்தில், கடல்சார் உணவுப் பொருட்கள் உற்பத்தி அதிகமாக இருந்தும், இன்று வரை அத்தொழில், பெரிய அளவில் வளர்ச்சியை எட்டவில்லை. முறையான சந்தைப்படுத்துதல் இல்லாததே ...
தமிழகம்
காந்தி திட்டத்தில் சுரண்டுவது யார்? இளங்கோவன் கேள்வி
திருநெல்வேலி:மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடக்கும் சுரண்டலைத் தடுக்க, முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.நெல்லை ஆலங்குளத்தில் நடந்த காமராஜர் பிறந்த தின விழாவில் கலந்து கொண்டு முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது: காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு...
இந்தியா
நக்சல் ஒழிப்புக்கு தயாராகிறது ஒருங்கிணைந்த அமைப்பு
புதுடில்லி:சத்திஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா, மேற்குவங்கம் மாநிலங்களில் ஒருங்கிணைக்கபட்ட நக்சலைட் ஒழிப்பு கட்டமைப்பு விரைவில் உருவாக்கப்பட உள்ளது.டில்லியில் கடந்த வாரம் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.நக்சலைட்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற...
தமிழகம்
அருதங்குடியில் வாந்தி, பேதி:மருத்துவக் குழுவினர் சிகிச்சை
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த அருதங்குடி கிராமத்தில் வாந்தி, பேதியால் பாதித்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த அருதங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி மனைவி அன்னக்கிளி (30) அண்ணாதுரை (45) ராமாயி (45) வீராசாமி (75...
தமிழகம்
குமரி பகவதிஅம்மன் கோயிலில் ராஜகோபுரம்: ராட்சத குழாய் இறக்கி மண் பரி சோதனை
கன்னியாகுமரி : கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான மண்பரிசோதனை நடந்தது.இந்தியாவில் உள்ள முக்கிய சக்தி தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரகணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்பாள் விக்ரகம் மூலவராகவும், விநா...
தமிழகம்
டி.சவேரியார்புரம் பகுதியில் திடீர் ஹைவோல்டேஜ்: 50 டிவிக்கள் நாசம்
தூத்துக்குடி,: தூத்துக்குடி டி.சவேரியார்புரம் பகுதியில் திடீரென வந்த உயர் மின் அழுத்தம் காரணமாக 50க்கும் மேற்பட்ட டிவிகள்., டியூப் லைட்டுகள், பேன்கள் உட்பட ஏராளமான மின்சாதன பொருட்கள் பழுதடைந்தது. தூத்துக்குடி அருகேயுள்ள டி.சவேரியார்புரத்தில் உள்ள காமராஜர்புரம். இந்த பகுதியில் நேற்று காலையில் திடீரென ஹை-வோல்டேஜ் மின்சார...
தமிழகம்
சிபிஎம்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி: -தமிழக அரசை கண்டித்து சிபிஎம்., சார்பில் முத்தையாபுரத்தில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.மதுரை உத்தப்புரம் கிராம பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்திய சிபிஎம்., மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் சம்பத், எம்.எல்.ஏ.,க்கள் நன்மாறன், மகேந்திரன் உட்பட மார்க்சிஸ்ட் கட்சியினரை மதுரை போ...
தமிழகம்
வைகோ பயணம் ரத்து
புதூர் : புதூர் ஒன்றிய பகுதியில் வைகோ கலந்து கொள்ளும் கொடிப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து புதூர் ஒன்றிய மதிமுக.,செயலாளர் மாவேல்ராஜ் கூறியுள்ளதாவது,மதிமுக.,கழகப் பொதுச் செயலாளர் வைகோ புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றிய பகுதிகளில் மறுமலர்ச்சி கொடிப்பயணம் மற்றும் பொதுக் கூட்டங்களில் வரும் 20ம் தேதி கலந்து கொள்...
தமிழகம்
பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம் துவக்க அறிவுறுத்தல்
புதூர் : தமிழகத்தில் அனைத்து நடுநிலை, மெட்ரிக் பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் மன்றங்கள் துவக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ...
தமிழகம்
மெகா' வேலைவாய்ப்பு முகாமில் 22,483 இளைஞர்களுக்கு வேலை
திருநெல்வேலி:நெல்லையில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 22 ஆயிரத்து 483 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளது என, கனிமொழி எம்.பி., கூறினார்.முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு பாளை., சேவியர் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து கனிமொழி எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: மூன்று நாட்களாக ...
தமிழகம்
தூய பனிமய மாதா பேராலய பெருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடி : தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆகஸ்ட் 5ம் தேதி அன்னையின் பெருவிழா நடக்கிறது. பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போப்பாண்டவரால்...
தமிழகம்
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி குமரி டூ டெல்லி சைக்கிளில் பயணம்
கோவில்பட்டி,: கன்னியாகுமரியில் இருந்து டெல்லி நோக்கி தேசிய ஒற்றுமைக்காக இருக்கை இல்லாத சைக்கிளில் செல்லும் பயணத்திற்கு கோவில்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.கன்னியாகுமரியில் இருந்து பாரத்ஜோடா சார்பில் கடந்த 15ம் தேதி இருக்கை இல்லாத சைக்கிளில் மரம் நடுங்கள், சுற்றுசூழலை காத்திடுங்கள், கிராமங்களை தத்தெடுத்து வளமான பாரத...
தமிழகம்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடிக்கும் துறைமுகப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,தூத்துக்குடி தென்பாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தூத்துக்குடி மீன்பிடிக்கும் துறைமுகப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்...
தமிழகம்
மக்காசோளப் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க கூட்டுப் பொறுப்புக்குழு துவக்கம்
தூத்துக்குடி : மக்காசோளப் பயிரில் சாகுபடி பரப்பினை அதிகரித்து உற்பத்தி திறனை உயர்த்தும் நோக்கத்தோடு கூட்டுப் பொறுப்புக் குழு துவக்க விழா நபார்டு பாங்க் மூலம் பசுவந்தனை கிராமத்தில் நடந்தது. விழாவில் தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநர் லூயிஸ் ராஜரத்தினம் கலந்து கொண்டு கடந்த பத்து வருடங்களுக்கு முன் 3500 ஹெக்டேர் பரப்பளவி...
தமிழகம்
கொலை வழக்கில் 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி அருகே நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.காயல்பட்டணம் தேங்காய் பண்டகசாலையைச் சேர்ந்தவர் ராசையா. இவரது மகன் உதயசூரியன்( 24). இவர் கடந்த மாதம் 15ம் தேதி ஆறுமுகநேரி அருகே முன்விரோதம் காரணமாக குத்தி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் இப்பகுதிய...
தமிழகம்
மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா
கழுகுமலை : கழுகுமலை ஆர்.சி.சூசை பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா நடந்தது.கழுகுமலை ஆர்.சி.சூசை மேல்நிலைப்பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ராஜ் தலைமை வகித்தார். மேலும் தலைவர்களின் வெற்றிக்கு மூன்று வழிகள் என்ற தலைப்பில் பேசினார். ஆசிரியர் ஜேம்ஸ் வரவேற்...
தமிழகம்
கோயில் ஊழியர்கள் சீருடையுடன் பணி
தூத்துக்குடி, : தூத்துக்குடி சிவன், பெருமாள் கோயில் ஊழியர்களுக்கு அரசு உத்தரவுப்படி சீருடை வழங்கப்பட்டுள்ளது. சீருடையுடன் தற்போது பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் சுமார் 37 ஆயிரம் கோயில்கள் இருந்து வருகிறது. இதில் முக்கிய கோயில்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரே சீருடையில் இருக்க ...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
உடன்குடி, : உடன்குடி அருகே சீருடையார்புரத்தில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் உமாவின் ஏற்பாட்டில் உடன்குடி அருகே சீருடையார்புரத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. குதிரைமொழி பஞ்., தலைவர் கன்னிமுத்து தல...
தமிழகம்
ஆட்டோ டிரைவர்களுக்குள் தகராறு ஒருவருக்கு அரிவாள் வெட்டு
உடன்குடி : உடன்குடியில் லோடு ஆட்டோ டிரைவர்களிடம் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,உடன்குடி சாதரக்கோன்விளையைச் சேர்ந்த சுடலை மகன் மகாராஜா(24). அதே ஊரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சுடலைமணி(23). இருவரும் லோடு ஆட்டோ டிரைவராக உள்ளனர். சம்பவத்தன்று சுடலைமணியும், அ...
தமிழகம்
பஞ்., தலைவரை பொதுமக்கள் முற்றுகை
புதியம்புத்தூர் : புதியம்புத்தூர் பஞ்., தலைவரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.புதியம்புத்தூர் பஞ்., தலைவர் ஜெபராஜ் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு கடையில் அமர்ந்திருந்தார். ஆர்.சி. தெருவைச் சேர்ந்த 20 பெண்கள் தங்கள் தெருவில் கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்தாதது மற்றும் கூடுதல் தெரு பைப் அமைக்காதது குறித்து புகார் தெரிவித்து பஞ்., ...
தமிழகம்
வியாபாரிகள் சங்க ஆண்டுவிழா
உடன்குடி : மெஞ்ஞானபுரத்தில் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா மற்றும் புதிய கட்டட திறப்பு விழா நடந்தது.மெஞ்ஞானபுரம் வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழாவும், புதிய கட்டட திறப்பு விழாவும் நடந்தது. லெட்சுமிபுரம் பஞ்., முன்னாள் தலைவர் ஆதிலிங்கம் தலைமை வகித்தார். மெஞ்ஞானபுரம் பஞ்., தலைவர் பால் ஜோசப் முன்னிலை வகித்தார். மெஞ்ஞானபுரம்...
தமிழகம்
கழிவு நீர் ஓடையை சுத்தம் செய்ய ரூ.15 லட்சம் ஒதுக்கீடு : எம்எல்ஏ., தகவல்
திருச்செந்தூர் : திருச்செந்தூரில் பாதாள சாக்கடைத்திட்டம் வருவதற்கு முன்னரே கழிவு நீர் ஓடையை சுத்தம் செய்ய ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.கோயில் நகரின் கூவமாக காட்சியளிக்கும் எல்லப்பன் நாயக்கன் குளம் முதல் ஆவுடையார் குளம் வரையில் சுமார் 4கி.மீ., தொலைவில் உள்ளது எல்லப்பன் ஆவுட...
இந்தியா
வெள்ளப்பெருக்கில் 250 லட்சம் டன் கோதுமை நாசம்
சண்டிகார்: பஞ்சாப், அரியானா மாநிலங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில், திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 250 லட்சம் டன் கோதுமை நாசமடைந்தது.பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கடந்த சீசனில் கொள்முதல் செய்யப்பட்ட 300 லட்சம் டன் கோதுமை, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட...
தமிழகம்
தி.மு.க.,விற்கு இரையாகிவிட்டார் திருப்பூர் எம்.எல்.ஏ., ராஜினாமா கோரி மா.கம்யூ., நோட்டீஸ்
திருப்பூர்:திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமியை, கட்சியில் இருந்து நீக்கியது எதற்காக என்று மா.கம்யூ., விளக்கம் அளித்து, பொதுமக்களுக்கு வீதி வீதியாக நோட்டீஸ் வினியோகித்து வருகிறது.திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி சில நாட்களுக்கு முன், மா.கம்யூ.,வில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், தன் ஆதரவாளர்களைத் திரட்டி, பொதுக்கூட்...
தமிழகம்
புதுப்பட சிடிக்கள் விற்றவர் கைது
தூத்துக்குடி :  தூத்துக்குடி புதுப்பட சிடிக்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சிடிக்களை பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி நகரப்பகுதியில் தற்போது வெளியான தமிழ்ப்பட சிடிக்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தூத்துக்குடி ஏ.எஸ்.பி.அனில்குமார்கிரி உத்...
தமிழகம்
பிக்பாக்கெட் அடித்த ஆசாமி கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் வாலிபரிடம் பிக்பாக்கெட் அடித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீமூலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மயிலேறும்பெரும்மாள் மகன் சுப்பிரமணியன்(30). இவர் ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடி புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் ந...
தமிழகம்
மதுவிற்ற பார் ஊழியர் கைது
தூத்துக்குடி :  தூத்துக்குடியில் மது விற்பனை செய்த ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்தவர் ராஜ்(46). இவர் டாஸ்மார்க் பார் ஊழியர் ஆவார். சம்பவத்தன்று இவர் எட்டயபுரம் ரோடு பகுதியில் மதுவிற்பனை செய்தபோது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட...
இந்தியா
பெண்களின் ஊட்டச்சத்து குறைபாடு:போக்க மத்திய அரசு நடவடிக்கை
புதுடில்லி:பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள இளம்பெண்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்தியாவில், ஊட்டச்சத்து குறைபாடுகளால் இளம்பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை நோய்க்கும் வழிவகுக்கிறது. இதுகுறித்து, 2007ம் ஆண்டு நடத்தப்...
தமிழகம்
குடிநீர் கேட்டு மாநகராட்சி கமிஷனர் வீடு முற்றுகை
தூத்துக்குடி, காலி குடிநீர் குடங்களுடன் தூத்துக்குடி மாநகராட்சி திமுக., கவுன்சிலர் மாநகராட்சி கமிஷனர் வீ ட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வரும் செவ்வாய்கிழமைக்குள் குடிநீர் பிரச்னையை மாநகராட்சி நிர்வாகம் சரிசெய்யவிட்டால் வார்டு பொதுமக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளார...
தமிழகம்
கல்வி வளர்ச்சி நாள் விழா
உடன்குடி: -உடன்குடி அருகே வெங்கட் ராமானுஜபுரம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.வெங்கட் ராமானுஜபுரம் பஞ்.யூனியன் நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளித்தலைமை ஆசிரியர் மைக்கா ரெத்தினராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ஜோயல் லாரன்ஸ் வரவேற்றார். மாணவ, மாண...
இந்தியா
ஜாமீனில் எடுக்க முன்வராததால்சிறையில் கைதி தற்கொலை முயற்சி
காலாப்பட்டு:காலாப்பட்டு மத்திய சிறையில் ஜாமீனில் எடுக்க யாரும் முன் வராததால் விரக்தியடைந்த விசாரணை கைதி, சீயக்காய் தூளை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.பெரிய காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 270க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு, பாகூர் பங்களா தெருவைச் சேர்ந்த மணி மகன் ராஜா, செயின் பறிப்பு வழக்கில் முத...
தமிழகம்
நிலத்தடி நீர் பாதுகாப்பில் கவனம் இல்லாவிட்டால் பெரும் அபாயம்
இந்தியாவில் பல நகரங்கள், ஜீவநதிகளின் கரைகளில் அமைந்துள்ளன. இந்தியா ஒரு பழம்பெரும் நாடு என்பதையே, இது எடுத்துக்காட்டுகிறது.இந்தியாவில் இன்னும் பல நகரங்கள், சிறிய நதிக்கரைகளில் அமைந்துள்ளன; பல நகரங்கள், எந்த ஒரு நதிக்கரைகளிலும் அமையாமலும் உள்ளன. இவைகள் தமக்குள்ளும், தம்மை சுற்றிலும் உள்ள ஏரிகளிலும், குளங்களிலும் சேமிக்க...
தமிழகம்
கெண்டை மீன் வேட்டைக்கு படை எடுக்கும் செங்கல் நாரைகள்
ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குளங்களில் கெண் டை மீன் வேட்டைக்காக செங்கல்நாரை பறவைகள் முகாமிட்டுள்ளது. , ஒட்டநத்தம், முறம்பன் போன்ற பகுதிகளில் உள்ள குளங்களில் தற்போது தண்ணீர் வற்றி வருகிறது. ஆண்டுதோறும் இந்த குளங்களில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக இரண்டு, மூன்று முறை நிரம்பி விடுவது வழக்கம். இந்த குளங்கள் வழி...
தமிழகம்
கொலை செய்து சாக்கடையில் வீசப்பட்ட சிறுவன்: நாகையில் பரபரப்பு
நாகப்பட்டினம்:நாகையில் சிறுவனை கொலை செய்து, உடலை பெட்டியில் வைத்து சாக்கடையில் தூக்கியெறிந்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நாகை புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள சாக்கடையில் நேற்று மாலை நீலநிற சூட்கேஸ் ஒன்று கிடப்பதை பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி., நடராஜன், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலை...
தமிழகம்
ராதாகிருஷ்ணன் விருதுக்கு 500 பேர் விண்ணப்பம்
புதூர்,: ஆசிரியர் தினமான வரும் செப்டம்பர் 5ம் தேதி தமிழக அரசு வழங்கும் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, 500 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், பல்வேறு சிறப்புகளும், தகுதியும் கொண்ட 370 பேர், விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி தேசிய அளவில் ஆசிரியர் தினமாக...
தமிழகம்
மேல்மலையனூர் குளத்தில் மூழ்கி பெங்களூரு வாலிபர்கள் இருவர் பலி
அவலூர்பேட்டை:மேல்மலையனூர் அக்னி குளத்தில் மூழ்கிய பெங்களூரூ வாலிபர் இருவரது உடல்களை தீயணைப்பு படையினர் தேடுகின்றனர்.பெங்களூரூ கோரிப்பாளையத்தை சேர்ந்த 45 பேர் இரண்டு வேன்களில் நேற்று மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்தனர். பின், பகல் 2 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவிலுக்கு வந்தனர். இவர்களில் சில இளைஞர்கள் சிறு...
தமிழகம்
விளாத்திகுளத்தில் விஜயகாந்த் போட்டி? 6 பேர் குழு ரகசிய ஆலோசனை
கோவில்பட்டி : தேமுதிக.,தலைவர் வி ஜயகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட திட்டம் வகுக்கப்பட்டுள்ள தாக தேமுதிக வட்டாரத்தி ல் பரபரப்பாக பேசப்ப டுகிறது. இதற்காக தேமுதிக.,வினர் விளாத்திகுளம் தொகுதியில் ரகசிய ஆய்வு செய்து வருவதாக கூறப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.விஜயகாந்த் கடந்த ...
தமிழகம்
சிறுவனை கொலை செய்து உடல் சாக்கடையில் வீச்சு
திருநெல்வேலி:தென்காசியில் சிறுவன் உடல் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.தென்காசி செண்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிட்டிபாபு; வங்கியில் உதவியாளராக பணியாற்றிவருகிறார்; இவரது மனைவி சசிகலா. இவர்களின் மகன் கணேசன்(5) மனநிலை பாதிக்கப்பட்டிருந்தான். நேற்றுமுன்தினம் இரவில் கணேசன் காணாம...
தமிழகம்
அழகிரி பதிலளிக்க சபாநாயகர் மீரா குமார் ஏற்பாடு
புதுடில்லி : மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர், விவாதங்களில் வசதியாக பங்கேற்கும் வகையில் லோக்சபா சபாநாயகர் மீரா குமார், சில மாற்று ஏற்பாடுகளை செய்து அறிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர், இனி  லோக்சபா கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்க வசதியாக இருக்கும். லோக்சபா வட்டாரங்கள் கூறியதாவது:"லோக்சபாவில் கேட்கப்படும் கேள்விக...
இந்தியா
600 பேரை காப்பாற்றிய இரு மாணவர்கள்:குளோரின் வாயு கசிந்தபோது சாமர்த்தியம்
மும்பை:சமீபத்தில் மும்பையில் குளோரின் வாயு கசிந்தபோது, இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர், சாமர்த்தியமாக செயல்பட்டு, 600க்கும் மேற்பட்ட சக மாணவர்களின் உயிர்களை காப்பாற்றினர்.மும்பை துறைமுகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களில் இருந்து, சமீபத்தில் குளோரின் வாயு கசிந்தது. இதில், துறைமுகம் அமைந்துள்ள ஹாஜிபந்தர...
இந்தியா
ஊழல் மந்திரிகளை காக்க பா.ஜ., முடிவு : ரூ.3,000 கோடி கபளீகரம் என்கிறது காங்.,
புதுடில்லி:கர்நாடகாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரெட்டி சகோதரர்களை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப் போவதில்லை என, பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஊழல் அமைச்சர்களால் 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டை சுமத...
தமிழகம்
இளமையில் முதுமை ; முதுமையில் இளமை
ஒருவர் 80 வயதின் போது, 50 வயது போல தோற்றம் அளிப்பார்; 40 வயது உள்ளவர், 70 வயது உள்ளவர் போல தோற்றம் அளிப்பார். இந்த மாற்றத்தை தருவது, நமது உடலிலுள்ள ரத்தக் குழாய்கள் தான்.ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் தான், நம் உடலின் ஆரோக்கியம். உச்சந் தலையி லிருந்து உள்ளங்கால் வரை, ரத்தக் குழாய்கள் தான் திசுக்களுக்கு ரத்தத்தை கொடுக்கி...