category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: முல்லைப் பெரியாறு பிரச்னையில், மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராகவும், கேரளத்துக்கு ஆதரவாகவும் ஓரவஞ்சகமாக செயல்படுகிறது. தமிழக உரிமைகள் எவ்வளவு காவு கொடுக்கப்பட்டாலும், தமிழக நலனைக் காக்கும் கடமையைச் செய்யாமல், மத்திய அரசுக்கு உடந்தையாக, தமிழக அரசு இருப்பது மிகப்பெரிய சாபக்கேடு.
மு... |
தமிழகம் | காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் திடீர் தள்ளிவைப்பு ஏன்? | சென்னை:உட்கட்சி தேர்தல் தேதி தள்ளி வைக்கப்படுகிறது என தேர்தல் பொறுப்பாளர் ரவிமல்லு நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தார். இதனால், உட்கட்சி தேர்தல் நடக்குமா அல்லது கோட்டா சிஸ்டத்தில் பங்கீடு செய்யப்படுமா என்ற குழப்பம், அக்கட்சித் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.தமிழக காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுமென, ... |
தமிழகம் | காங்.,க்கு இந்து முன்னணி கண்டனம் | திருப்பூர்:குண்டுவெடிப்புசம்பவங்களை இந்து இயக்கங்கள் நிகழ்த்துவதாக தோற்றம் ஏற்படுத்தும் காங்கிரசுக்கு, இந்து முன்னணிகண்டனம் தெரிவித்து உள்ளது.இந்து முன்னணி மாநில சிறப்பு செயற்குழு கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது. மாநில பொதுச் செயலர் சுப்ரமணியம் தலைமை வகித்தார்.மாநில தலைவர் அரசு ராஜா, துணைத் தலைவர் ஜெயக்குமார் முன்... |
தமிழகம் | டில்லி விமான நிலையத்தில் விமானம் மோதி பொறியாளர் காயம் | டில்லி : டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஒடு பாதையில் இருந்து கிளம்பும் போது பொறியாளர் மீது மோதியது. இதில் அந்த பொறியாளர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த விமானத்தில் இருந்தவர்கள் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டனர். |
தமிழகம் | கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மாதம் ஒரு நாள் விடுமுறை | கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்க மார்க்கெட் மேனேஜ்மென்ட் கமிட்டி முன் வந்துள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறைக்கு பழ வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனையில... |
தமிழகம் | ஒருநாள் மழைக்கே தத்தளிக்கும் வடசென்னை சாலைகள் | வடசென்னை : மழைநீர் வெளியேறுவதற்கு நிரந்தர தீர்வு இல்லாத நிலையில் தற்காலிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால், திடீர் மழையால் வடசென்னை சாலைகள் மூழ்கி தத்தளிக்கின்றன.இதே நிலை நீடித்தால் பருவமழையின் போது இங்குள்ள எரிபொருள் நிறுவனங்களில் இருந்து, மற்ற பகுதிகளுக்கு எரிபொருள் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகி உ... |
தமிழகம் | தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு | திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த பூண்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி யசோதா(48). இவர் செவ்வாப்பேட்டையில் உள்ள அரசினர் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர் பள்ளிக்குச் செல்ல நேற்று முன்தினம் காலை பூண்டியில் இருந்து திருவள்ளூருக்கு பஸ்சில் வந்தார்.அங்கிருந்து செவ்வாப்பேட்டைக்கு ஆட்டோவில் சென்றார். செவ்வாப்பேட்டை... |
தமிழகம் | குடும்ப தகராறில் தீக்குளிப்பு: கணவன், மனைவி "சீரியஸ் | 'சென்னை : கணவர் திட்டியதால் மனமுடைந்த மனைவி தீக்குளித்தார். அவரை காப்பாற்றப் போன கணவரும் படுகாயமடைந்து, இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிந்தாதிரிப்பேட்டை குட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் கமலமூர்த்தி(42); கூட்டுறவு வங்கி உதவி மேலாளர். இவரது மனைவி சரஸ்வதி(39). நேற்று முன்தினம் இரவு, சாப்பாட்டிற்கு ... |
தமிழகம் | தனியார் விமான நிறுவன ஊழியர் தற்கொலை | பல்லாவரம் : பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.பல்லாவரம், வெட்டர்லைன் குடியிருப்பைச் சேர்ந்தவர் டேவிட் ஜார்ஜ் பசகர்லி(49). பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன பணியாளர். இவரது முதல் மனைவி சரோன். இவர்களுக்கு கடந்த 1982ம் ஆண்டு திருமணம் நடந்தது. ... |
தமிழகம் | ஓய்வு பெற்ற சிறை அதிகாரியிடம்மூன்று லட்சம் ரூபாய் வழிப்பறி | பெரவள்ளூர் : ஓய்வு பெற்ற சிறை அதிகாரியின் டூவீலர் பெட்டியை உடைத்து அதில் இருந்த மூன்று லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் வழிப்பறி செய்து தப்பிச் சென்றனர்.கொளத்தூர் ஏழாவது குறுக்கு தெரு பாபா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (58). புழல் சிறையில் நன்னடத்தை அதிகாரியாக பணிபுரிந்த இவர், கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். இவர், தன்னுடைய ஓய்... |
தமிழகம் | மாதாந்திர வழிபாடு | கொளத்தூர் : கொளத்தூர், சன்னிதி தெருவில் அமைந்துள்ள அமுதாம்பிகை உடனாய சோமநாதப் பெருமாள் கோவிலில், பழந்திருக்கோவில்கள் திருப்பணி சங்கத்தின் 100வது மாதாந்திர வழிபாடு சிறப்பாக நடந்தது.காலை 8.30 மணிக்கு தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியன பாடப்பட்டது. சோமநாத பெருமாள், அமுதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், அர்... |
தமிழகம் | கல்லூரி மாணவரிடம் செயின் பறிப்பு | சென்னை : நூதன முறையில் கல்லூரி மாணவரிடம் செயின் பறித்த மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர்.மயிலாப்பூர் சி.பி.,சாலையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மகன் பாலன்(18). கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ., படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மந்தைவெளி ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பினார்.மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே வந... |
தமிழகம் | போலீசார் அதிரடி சோதனையில் ரவுடிகள் கைது | சென்னை : சென்னையில் குற்றங்களை தடுக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்தவும், போலீசார் விடிய விடிய திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரவுடிகள், சந்தேக நபர்கள் என 572 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன், போத்தீஸ் துணிக்கடை வசூல் பணம் 8... |
தமிழகம் | ஸ்ரீகுருஜி வாழ்க்கை வரலாறுபுத்தகம் வெளியீடு | சென்னை : ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் இரண்டாவது தலைவர் ஸ்ரீகுருஜியின் வாழ்க்கை வரலாற்று புத்தகம், சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.ஆர்.எஸ்.எஸ்., இயக்க இரண்டாவது தலைவர் ஸ்ரீகுருஜி கோல்வால்கர். இவரது வாழ்க்கை வரலாறு, சுய சிந்தனைகள் அடங்கிய புத்தக வெளியீட்டு விழா, சவுகார்பேட்டையில் நேற்று மாலை நடந்தது.மத்திய பிரதேசம், சத்தி... |
தமிழகம் | தேசிய கூடைப்பந்து:சத்யபாமா வெற்றி | சென்னை: தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகளின் நான்காம் நாள் ஆண்கள் பிரிவு ஆட்டத்தில், சத்யபாமா கல்லூரி அணி, 64 - 62 என்ற புள்ளிக் கணக்கில் ஆர்.பி.எப்., அணியை வென்றது.தேசிய அளவிலான 2வது ஜேப்பியர் கூடைப்பந்து போட்டிகள், ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது. இதில் நடந்த நான்காம் நாள் ஆட்டத்தில், சத்யபாமா கல்லூரி அணி ... |
தமிழகம் | ராமநாதபுரம் தி.மு.க.,வில் கோஷ்டி மோதல் | ராமநாதபுரம்:தி.மு.க.,வில் ராமநாதபுரம் நகர் செயலர் ரத்தினம், ரித்தீஷ்குமார் எம்.பி., இடையே உள்ள கோஷ்டி மோதலால், நகராட்சித் தலைவி லலிதகலாவை தாக்கிய கவுன்சிலர் கார்மேகம் குடும்பத்தினர் மீதும், கவுன்சிலர் மருமகனை தாக்கியதாக நகராட்சி தலைவி உட்பட எட்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் நகராட்ச... |
தமிழகம் | பிரம்ம கான சபா சார்பில் ஆடி நாட்டிய விழா துவக்கம் | சென்னை : பிரம்ம கான சபா சார்பில், ஆடி நாட்டிய விழா, நேற்று முன்தினம் சென்னையில் துவங்கியது.பிரம்ம கான சபா சார்பில் மயிலாப்பூரில் நேற்று முன்தினம், ஆடி நாட்டிய விழா துவங்கியது. வரும் 22ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவை, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி துவக்கி வைத்தார். தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் நடராஜன் சிறப்பு விருந்... |
தமிழகம் | கும்பாபிஷேகம் | காஞ்சிபுரம் : திம்மையன்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த திம்மையன்பேட்டை சின்னத்தெருவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் புதிதாக பஞ்சலோகத்தாலான விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி விக்ரகங்கள் செய்யப்பட்டு, கும்பாபி... |
தமிழகம் | இலவச மருத்துவ முகாம் | வாலாஜாபாத் : வாலாஜாபாத் அடுத்த களியனூர் கிராமத்தில் நடந்த உயிர் காக்கும் உயர் சிகிச்சை மருத்துவ முகாமிற்கு, பரந்தூர் வாலாஜாபாத் வட்டார மருத்துவ அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஜெயச்சந்திரன், அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அகர்வால் கண் மருத்துவமனை, பூந்தமல்லி சுந்தர் மருத்துவ... |
தமிழகம் | மகள் மாயம்: தந்தை புகார் | செங்கல்பட்டு : கடைக்குச் சென்ற மகள் வீடு திரும்பவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.ஊரப்பாக்கம் செல்வராஜ் நகரைச் சேர்ந்தவர் சாம்ராஜ்; இவரது மகள் நெல்சி(16); தி.நகரில் உள்ள பிக் பஜார் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 12ம் தேதி முதல் அவரது பெற்றோர் வேலைக்குச் செல்ல வேண்டாம் என நிறுத்திவிட்டனர்.இந்நிலையில், நெ... |
தமிழகம் | .ஆட்டோ மீது கார் மோதி ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் பலி | செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்தனர்; நான்கு பேர் காயமடைந்தனர்.மதுராந்தகம் அருகேயுள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்புரோஸ். இவரது மகன் சிலுவைமுத்து (35). அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் அந்தோணி (35) நாகராஜ்(45) முருகன்(30). கொக்கிலப்பேட்ட... |
தமிழகம் | மின்சாரம் தாக்கி வாலிபர் பலி | செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.வயலக்காவூரைச் சேர்ந்த மனோகரன் மகன் பிரபாகரன்(22). செங்கல்பட்டு அடுத்த பழையசீவரத்தில் உள்ள சித்தப்பா வெங்கடேசன் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 16ம் தேதி மாலை 6 மணிக்கு, வீட்டில் புதிய டியூப்லைட்டை மாற்றினார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் இறந்தார்... |
தமிழகம் | பெருங்களத்தூர் சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பு | தாம்பரம் : புது பெருங்களத்தூரில் ஜி.எஸ்.டி.,சாலையின் சர்வீஸ் சாலை கனரக வாகனங்களின் ஆக்கிரமிப்பு ஏரியாவாக மாறிவிட்டது.புது பெருங்களத்தூரில் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியுள்ள பீர்க்கன்காரணை பேரூராட்சி பகுதிகள், சதானந்தபுரம், நெடுங்குன்றம், ஆலப்பாக்கம் பகுதி மக்களின் வசதிக்காக ஜி.எஸ்.டி.,சாலையின் கிழக்கு பகுதியில் சர்வீஸ் சால... |
தமிழகம் | கட்டடம் இல்லாததால் மரத்தடியில் இயங்கும் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி | செங்கல்பட்டு : இடிந்து விழுந்த கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்து ஒன்றரை ஆண்டுகளாகியும் ஒப்புதல் வழங்காததால் ஒழலூர் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பாடம் படிக்கும் அவலநிலை தொடர்கிறது.செங்கல்பட்டு அருகே உள்ள ஒழலூர் ஊராட்சியில், 1935ம் ஆண்டு அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளி... |
தமிழகம் | காஞ்சியில் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி | காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி துவங்கியது.காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் உள்ள அண்ணா பட்டு வளாகத்தில் துவங்கிய கண்காட்சி வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.கண்காட்சியில் ஈரோடு, கோவை, பரமக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில் முக்கியமான கைத்தறி மையங்களில் செயல்பட்டு வரும் புகழ்மிக்க கைத... |
தமிழகம் | வாலாஜாபாத்தில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி | வாலாஜாபாத் : வாலாஜாபாத்தில் போக்குவரத்து நெரிசலால், மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.காஞ்சிபுரத்திலிருந்து, 15 கிலோ மீட்டர் தொலைவில் செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது வாலாஜாபாத். காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் செல்லும் பஸ்கள், வாலாஜாபாத் வழியே செல்கின்றன.வாலாஜாபாத்தை சுற்றியுள்ள கிராம மக்கள... |
தமிழகம் | சாக்கு மூட்டையில் பெண் பிணம் மீட்பு | திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் இருந்த பெண் பிணத்தை போலீசார் மீட்டு ஒரு வாரத்துக்கு மேலாகியும் துப்பு கிடைக்காமல் திணறி வருகின்றனர்.திருவள்ளூர் அடுத்த தொழுவூர் சுடுகாடு அருகே முட்புதரில் சாக்கு மூட்டை ஒன்று இருப்பதாகவும், அதிலிருந்து பிணவாடை வீசுவதாகவும் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு கடந்... |
தமிழகம் | பயிரிடாத விவசாயிகள் மகிழ்ச்சி: பயிரிட்டவர்கள் சோகம் | திருவள்ளூர்: திருவள்ளூரில் பெய்து வரும் பலத்த மழையால், பயிரிடாமல் விட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அறுவடைக்கு காத்திருந்த, பயிரிட்ட விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் பேரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, பொன்னேரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாய நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போத... |
தமிழகம் | திருவள்ளூர் மாவட்ட "டாஸ்மாக்' பார்கள் டெண்டர் எடுப்பதில் 3 கோஷ்டியினர் போட்டி | சென்னை : திருவள்ளூர் மாவட்டத்தில், டாஸ்மாக் பார் நடத்துவதற்கான, டெண்டர் விண்ணப்பங்கள் ஆளுங்கட்சியினருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த இரு கோஷ்டியும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள ஒரு கட்சியும் பார்களை கைப்பற்ற போட்டி போடுவதால் பதட்டம் நிலவுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ... |
தமிழகம் | மணல் திருடிய 4 லாரிகள் பறிமுதல்: நால்வர் கைது | திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப் படுகைகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி., வனிதாவுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் ஆற்றுப் படுகைகளில் திடீர் சோதனை செய்தனர்.காக்களூர் சாலையில் மணல் திருடிவந்த லாரியை (டிஎன் 23 ஏபி 1656) திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் மைக்கேல் இரு... |
தமிழகம் | நீர்த்தேக்கத் தொட்டி இல்லை குடிநீருக்கு சிரமப்படும் மக்கள் | பொன்னேரி : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இல்லாத காரணத்தால் பொதுமக்களுக்கு தேவையான குடிதண்ணீர் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு பகுதியில் உள்ளது பெரிய வேண்பாக்கம், சிறிய வேண்பாக்கம், சங்கர் நகர். இப்பகுதிகளில் 400க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.மேலும் பல புதிய குட... |
இந்தியா | தென் மாநில முதல்வர்களுடன் பிரணாப் நாளை ஆலோசனை | ஐதராபாத்:பொருளாதார வளர்ச்சி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் குறித்து தென் மாநில முதல்வர்கள் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன், மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை முக்கிய ஆலோ சனை நடத்துகிறார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டும் வகையில் மாநில முதல்வர்கள், பொதுத் துறை வங்கி தலைவர்களுடன், மத்திய நிதி... |
தமிழகம் | ஆடி மாதம்: அம்மன் கோவில்களில் விழாக்கோலம் | திருமுல்லைவாயல் : ஆடி மாதம் துவங்கியதை ஒட்டி, அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.திருமுல்லைவாயல்,பச்சையம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வழிபடுவர்.நேற்று முன்தினம் ஆடி மாதம் துவங்கிய நிலையில், நேற்று ஏராளமான... |
தமிழகம் | ஆடி மாதம் துவங்கியதால் பழங்கள் விலை கடும் உயர்வு | திருவள்ளூர் : ஆடி மாதம் துவங்கியதால் வாழைப்பழம் மற்றும் எலுமிச்சை விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.வாழைப்பழம்:கடந்த சில நாட்களாக தட்ப வெப்பநிலை மாறி வருவதால் வாழை விளைச்சல் பாதிக்கப்பட்டது. வாழைப் பழங்கள் வரத்து குறைவால், விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் திருவள்ளூர் மற்றும் முக்கிய நகரங... |
தமிழகம் | பெரியபாளையத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் | திருவள்ளூர் : பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு நேற்றுமுன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.ஆடி மாதத்தை முன்னிட்டு பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.பக்தர்களின் வசதிக்காக, நே... |
General | இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள் | லண்டன் : இந்தியா சுதந்திரமடைந்த போது, பிரிவினையை கடுமையாக எதிர்த்த காந்தி, பின் அதை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டது பற்றிய ரகசிய ஆவணங்கள் பிரிட்டனில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.பிரிட்டனிலுள்ள "தேசிய பாரம்பரிய நினைவு நிதி' (என்.எச்.எம்.எப்.,) என்ற அமைப்பு, கி.பி.19ம் நூற்றாண்டில் பிரிட்டன் தொடர்பான பல்வேறு பழமையான ஆவண... |
தமிழகம் | மனைவிக்கு கோவில் கட்டியவர்வீட்டில் பணம், நகை கொள்ளை | திருப்போரூர் : மனைவிக்கு கோவில் கட்டியவர் வீட்டில் மர்ம ஆசாமிகள் புகுந்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.கேளம்பாக்கம் அடுத்த தையூர் இளவந்தாங்கலைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (70). விவசாயியான இவர் உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். இவரது இரு மகன்களும் அமெரிக்காவில் பணியாற்ற... |
தமிழகம் | பெரியபாளையம் கோவிலில் திரளான பக்தர்கள் வழிபாடு | திருவள்ளூர் : பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் நேற்று முதல் வார திருவிழாவில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.ஆடி மாதம் பிறந்தவுடன் அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டன. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆடி மாதத்தை முன்னிட்டு 14 வா... |
தமிழகம் | சாலையில் ஓடும் கழிவுநீர்: பாதசாரிகள் கடும் அவதி | பொன்னேரி : கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுவதால் பாதசாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாவதுடன், தொற்றுநோய் தாக்கும் அபாயத்தில் உள்ளனர்.பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கால்வாய்களில் கழிவுநீர் முறையாக வெளியேறாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுக... |
இந்தியா | சந்திரபாபு நாயுடு கைதால் சிறைச்சாலையான கல்லூரி | நிஜாமாபாத்:பாப்லி அணையை பார்வையிட சென்ற தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,யினரை கைது செய்த மகாராஷ்டிரா போலீசார், தர்மாபாத் ஐ.டி.ஐ., கல்லூரியை சிறைச்சாலையாக மாற்றி விட்டனர்.மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டு ஐ.டி.ஐ., கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட... |
தமிழகம் | ஆப்கனில் வெடிகுண்டு வீசி 11 கைதிகள் ஓட்டம் | காபூல் : ஆப்கானிஸ்தானில் சிறை வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கச் செய்து 11 கைதிகள் தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் ஒரு காவலர் உட்பட இரண்டு பேர் பலியாயினர்.ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தின் சிறையில் 347 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்த சிறை வாசலில் சிலர் வெடிமருந்தை வெடிக்கச் செய்தனர். இச்சம்பவத்தில் ஒ... |
இந்தியா | கிருஷ்ணதேவராயர் நகைகள் மாயம்: போராட சிரஞ்சீவி தயார் | திருமலை:திருப்பதி பெருமாளுக்கு மன்னர் கிருஷ்ண தேவராயர் அளித்த நகைகள் காணாமல் போனதை எதிர்த்து யார் போராடினாலும், அதற்கு ஆதரவு தரத் தயார் என்று பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி அறிவித்தார்.ஆனால், திருப்பதி தேவஸ்தானத்திற்கு மன்னர் கிருஷ்ண தேவராயர் வழங்கிய அணிகலன்களும், தங்க நகைகளும் காணாமல் போகவில்லை என... |
இந்தியா | நிதிஷ் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் | பாட்னா:பீகார் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. நிதி முறைகேடு தொடர்பான விஷயம் தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமாரை பதவி விலகக் கோரி பிரச்னையை கிளப்ப, எதிர்க்கட்சியினர் இந்த கூட்டத்தொடரில் திட்டமிட்டுள்ளனர்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயல்ப... |
தமிழகம் | பழமையான கோயில்களில் கோபுர விரிசல்:அரசு சரி செய்து கண்காணிக்க வேண்டும்: மதுரை ஆதினம் | திருநெல்வேலி:தமிழகத்தின் பழமை வாய்ந்த கோயில்களில் ஏற்பட்டுள்ள கோபுர விரிசல்களை சரி செய்து, அரசு கண்காணிக்க வேண்டும் என ஆதினம் அருணகிரிநாத ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.நெல்லையில் சைவ பெருமக்கள் சார்பில் மதுரை ஆதினம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற... |
தமிழகம் | நெல்லை டவுன் கம்பாநதி காமாட்சி அம்பாள்கோயிலில் ஆடிமாதம் சிறப்பு பூஜைகள் | திருநெல்வேலி:நெல்லை டவுன் கம்பாநதி காமாட்சி அம்பாள் கோயிலில் ஆடி செவ்வாய், வெள்ளியன்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.நெல்லை டவுனில் பழமைவாய்ந்த கோயில்களில் கம்பாநதி காமாட்சி அம்பாள் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கம்பாநதி காமாட்சி அம... |
தமிழகம் | கம்பன் இலக்கிய சங்கத்தின் 718 வது சொற்பொழிவு | திருநெல்வேலி:பாளை.யில் கம்பன் இலக்கிய சங்கத்தின் 718வது சொற்பொழிவு நடந்தது.பாளை.மாநில தமிழ்ச்சங்கத்தில் கம்பன் இலக்கிய சங்கத்தின் 718வது சொற்பொழிவு நடந்தது. பரம கல்யாணி கல்லூரி ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். போக்குவரத்து கழக ஆய்வாளர் முருகன் வரவேற்றார். பிரபா கிருஷ்ணன் இறைவாழ்த்து பாடினார்."யோகா' என்ற தலைப்பில் கம... |
தமிழகம் | குற்றாலம் அருவிகளில் வெள்ளம்:சுற்றுலா பயணிகள் குவிந்தனர் | குற்றாலம்:மழை தீவிரம் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதமான சீசனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர்.கேரளா வனப்பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக பொதிகை மலையில் சாரல்மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று குற்றாலம் மெயின் அருவியில் காலையில் இருந்தே தண்ணீரின் அளவு அதிகரிக்க துவங்கி... |
தமிழகம் | நெல்லை அருகே வாகனம்மோதி ஒருவர் பலி | திருநெல்வேலி:நெல்லை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உடல் நசுங்கி பலியானார்.நெல்லை டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள தனியார் பள்ளி அருகே அடையாளம் தெரியாத அளவிற்கு ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.அந்த உடல் அடையாளமே தெரியாத அளவிற்கு தரையோடு தரையா... |
தமிழகம் | ஏட்டுக்கு அரிவாள் வெட்டு | மதுரை: மதுரை செல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக இருப்பவர் கண்ணன். இவருக்கும், சகோதரர் மனைவி குடும்பத்திற்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருக்கிறது. நேற்று முன் தினம் கண்ணனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக ராணுவவீரர் செந்தில் உட்பட சிலர் மீது அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. |
தமிழகம் | ஆசிரியர் பட்டய படிப்பு, தேர்வு வாரிய தேர்வுகளில் ஈடுபடுத்த தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு | மதுரை: ஆசிரியர் பட்டய தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை ஈடுபடுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் தலைவர் பவுன்ராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் பஷீர்அகமதுகான் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் மாசானம், பொருளாள... |
இந்தியா | சபரிமலை புதிய தந்திரி நியமனம் | சபரிமலை : சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலின் புதிய தந்திரியாக, கண்டரரு ராஜீவரரு நியமனம் செய்யப்பட்டார்; இவரது பதவி காலம் ஓராண்டு.சபரிமலையில் தற்போது தந்திரியாக இருந்து வரும் கண்டரரு மகேஸ்வரரு பதவி காலம், வரும் 23ம் தேதியுடன் முடிகிறது. அன்று சபரிமலையில் புதிய நெற்கதிர்கள் கொண்டு நடத்தப்படும் நிறப்புத்திரி உற்சவம் முடிந்தத... |
தமிழகம் | அரிய கற்தூண்களை கடத்திய கும்பலை பிடித்த பொதுமக்கள் | மதுரை: மதுரை யானைமலை அடிவாரத்தில், மகாவீரர் கோயில் கற்தூண்களை 5 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, காரைக்குடிக்கு கடத்திச் செல்ல முயன்ற கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.யானைமலை அடிவாரத்தில், மலையை நோக்கி மகாவீரர் சிலையுடன் நூற்றாண்டுகளை கடந்த பழமையான கோயில் இருந்தது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோ... |
தமிழகம் | வாகனம் மோதி மான் பலி | கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே நேற்று இரவு 5 வயது மதிக்க தக்க பெண் மான் ஒன்று, ரோட்டைக் கடந்து சென்றுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டது. இதில், வயிற்றில் குட்டியுடன் இருந்த மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. கள்ளிக்குடிப் போலீசார், டி.கல்லுப்பட்டி வனச்சரக ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். |
தமிழகம் | "மத்தியஅரசு கூட்டுக்குற்றவாளி'நெல்லையில் வைகோ ஆவேசம் | திருநெல்வேலி:இலங்கை அரசுடன் போரில் இணைந்து செயல்பட்ட இந்திய அரசு கூட்டுக்குற்றவாளி என நெல்லையில் வைகோ கூறினார்.மதிமுக அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் திவான் மகள் நஜாத், டாக்டர் மஜீத் திருமண விழா நேற்று நடந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்து பேசியதாவது:சென்னையில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டதும... |
தமிழகம் | வீட்டுக்கடன் மேளா | மதுரை: மதுரை கனரா வங்கியின் வீட்டுக்கடன் வழங்கும் பிரிவு சார்பில் வீட்டுக்கடன் முகாம் இன்று முதல் ஜூலை 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. மதுரையில், 118பி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி கனரா வங்கியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் வீடுகட்ட, வீடுவாங்க, பழுது பார்க்க, வீட்டை அழகுபடுத்த, வீடுகளில் இதர கட்டுமான பணிகளை மேற்கொள்ள, வீட்... |
தமிழகம் | பாரி வேட்டை திருவிழா | டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி, குன்னத்தூர், அம்மாபட்டி, சத்திரப்பட்டி, கிளாங் குளம், கண்டியதேவன் பட்டி உள்ளிட்ட கிராமங் களில் நேற்று ஆடி மாத பாரி வேட்டை திருவிழா நடந்தது. இக்கிராமங்களை சேர்ந்த ஒரு பிரிவினர், தங்கள் குலதெய்வங்களை வணங்கி, ஆயுதங்களுடன் காடுகளில் வேட்டையாடினர். வேட்டையாடிகொண்டு வரப்பட்ட... |
இந்தியா | நீதிபதிகள் தேர்வு இப்போதைக்கு சாத்தியம் இல்லை | புதுடில்லி:சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வது போல, நீதித்துறையில் நாடு முழுவதும் நீதிபதிகளை தேர்வு செய்து பணியமர்த்தும் திட்ட கருத்து ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை என, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்து நாடு முழுவதும் பண... |
தமிழகம் | நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் | மதுரை: மதுரையில் நாளை காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகள்: பாரதி உலா ரோடு, வல்லபாய் ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, சின்னசொக்கிகுளம், பட்டரைக்காரத் தெரு, டி.ஆர்.ஓ.,காலனி தெற்கு, புதுநத்தம் ரோடு, புதூர் வண்டிப்பாதை, பாலமந்திரம், ரத்தினசாமி ரோடு, விசாலாட்சிபுரம், ஆத்திகுளம், நரிமேடு, கட்டபொம்மன் நகர், ... |
தமிழகம் | "குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும்':அரசியல்கட்சிகளுக்கு போலீஸ் கமிஷனர் "அட்வைஸ்' | திருநெல்வேலி:நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல்கட்சிகள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என போலீஸ் கமிஷனர் அபய்குமார் சிங் அறிவுரை கூறினார்.1999ம்ஆண்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிர்நீத்த 17 மாஞ்சோலை தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் 11வது ஆண்டு நினைவுநாள் வரும் 23ம்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. ந... |
தமிழகம் | நான்கு வழிச்சாலை விபத்தில் 2 பேர் பலி | நாகமலைபுதுக்கோட்டை,: கரூர் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்தவர் கமாலுதீன். இவர் மனைவி, மூன்று மகள்கள், இரண்டு மருமகன்களுடன் ஜூலை15ல் மாருதி காரில் ராமநாதபுரத்திற்கு சென்றார். சமயநல்லூர்-விருதுநகர் நான்குவழிச்சாலையில் காலை 9.15 மணியளவில் ஸ்ரீனிவாசா காலனி அருகே வந்த போது கார் டயர் பஞ்சர் ஆனது. நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் ... |
தமிழகம் | ரூ. 1.60 கோடியில் வளர்ச்சி பணிகள்: சங்கரன்கோவில் யூனியன் கூட்டத்தில் முடிவு | சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் யூனியனில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் செய்ய உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.சங்கரன்கோவில் யூனியன் கூட்ட அரங்கில் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் அன்புமணி தலைமை வகித்தார். துணை சேர்மன் சங்கரபாண்டியன், வட்டார வளர்ச்சி அதிகாரி பாலசுந்த... |
தமிழகம் | இலவச நோட்டு வழங்கல் | பாவூர்சத்திரம்:பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூத்து டிடிடிஏ., துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கீழப்பாவூர் ஒன்றிய திமுக சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.கீழப்பாவூர் ஒன்றிய திமுக., சார்பில் கல்லூத்து டிடிடிஏ., துவக்க பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் திமுக., ஒன்றிய செயலாளர்... |
தமிழகம் | புளியங்குடி முருகன் கோயில்அறங்காவலர் குழு பொறுப்பேற்பு | புளியங்குடி:புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.புளியங்குடி பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவல் குழு தவைராக வக்கீல் பிச்சையாவும், உறுப்பினர்களாக சண்முக வடிவு, ஜவஹர், ராஜ்(எ) முத்தையா, சேதுராமன் பொறுப்பேற்றனர்.விழாவில் செயல் அலுவலர் ... |
தமிழகம் | சங்கரன்கோவிலில் வீடுபுகுந்து வாலிபரை தாக்கிய 3 பேர் கைது | சங்கரன்கோவில்:சங்கரன்கோவிலில் திருமண வீட்டிற்கு வந்த பெண்களை செல்போனில் போட்டோ எடுத்தவர்களை தட்டிக் கேட்ட வாலிபர் வீடு புகுந்து தாக்கப்பட்டார். இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு பெண் உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சங்கரன்கோவில் காயிதே மில்லத் 2ம் தெருவைச் சேர்ந்தவர் அக்பர்.
சங்கரன்கோ... |
இந்தியா | ராஜ்தாக்கரே-முஸ்லிம்கள் சந்திப்பு:காங்., கலக்கம் | மும்பை:முஸ்லிம் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்கள், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயை சந்தித்து பேசியுள்ளது, காங்கிரஸ் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பால், தேர்தலின் போது தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமென காங்கிரஸ் கருதுகிறது.மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயை, மகாராஷ்டிர... |
தமிழகம் | விஷம் குடித்து கல்லூரி ஊழியர் தற்கொலை | சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் அருகே கல்லூரி ஊழியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சங்கரன்கோவில் அருகே உள்ளது வன்னிக்கோனேந்தல் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமிதேவர். இவரது மகன் மருதபாண்டியன்(45). இவர் மேலநீலிதநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் நூலக உதவியா... |
தமிழகம் | தென்காசியில் சிறுவன் மர்மச்சாவு:போலீசார் தீவிர விசாரணை | தென்காசி:தென்காசியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுவன் கொலை செய்யப்பட்டானா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தென்காசி செண்பக விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சிட்டிபாபு. இவர் தென்காசி அரசு வங்கி ஒன்றில் உதவியாளராக உள்ளார். இவரது மனைவி சசிகலா. இவர்களது மகன் கணேசன்(5). கணேசன் நேற்று முன்தினம் மாலையில் வ... |
தமிழகம் | மாவிலியூத்தில் நாளை பூக்குழி விழா | திருநெல்வேலி:சங்கரன்கோவில் அருகே மாவிலியூத்து அக்கினிமாலையம்மன் கோயிலில் 30 பெண்கள் 108 முறைகள் தீ மிதிக்கும் பூக்குழி விழா நாளை(20ம்தேதி) நடக்கிறது.மாவிலியூத்து அக்கினிமாலையம்மன் கோயிலில் கொடை விழா நடக்கிறது. இதன் ஒருபகுதியாக நாளை இரவு 11 மணிக்கு பூக்குழி விழா நடக்கவுள்ளது. அப்போது தீயில் 30 பெண்கள் 108 முறைகள் பூ மித... |
தமிழகம் | வாழையில் வாடல் நோய் தடுக்கவேளாண் அதிகாரி ஆலோசனை | வள்ளியூர்:வள்ளியூர் பகுதியில் வாழையில் வாடல் நோயை தடுக்கும் முறை குறித்து வேளாண் அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.வள்ளியூர் வட்டாரத்தில் வாழை அதிக அளவில் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் தற்போது 4-5 மாதத்தில் உள்ள வாழை கன்றுகளில் வாடல்நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அறிகுறிகள்:பொதுவாக வாழையை நடவு செய்த 4-5 மாதத்த... |
தமிழகம் | புளியங்குடியில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் | புளியங்குடி:புளியங்குடி பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 7 மாட்டு வண்டிகள் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.புளியங்குடி பகுதியில் உள்ள ஆற்றுப்படுகைகள் மற்றும் கால்வாய் பகுதிகளிலிருந்து தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாகவும், இதனால் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் கஷ்டப... |
தமிழகம் | விவசாயிகள் சங்க துவக்க விழா | புளியங்குடி:புளியங்குடியில் மேலப்புளியங்குடி விவசாயிகள் சங்க துவக்க விழா நடந்தது.விழாவிற்கு சங்க தலைவர் நரசிங்கபெருமாள் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுப்பிரமணியன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், நகராட்சி துணை தலைவர் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க துணை தலைவ... |
தமிழகம் | புளியங்குடி பகுதியில் கொள்ளைபோகும் இயற்கை வளம்:அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயம் கேள்விக்குறி | புளியங்குடி:புளியங்குடி பகுதியில் கொள்ளைபோகும் இயற்கை வளங்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.புளியங்குடி நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்திருக்கின்றது. சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்ற நகராட்சி அந்தஸ்து பெற்ற நகரமாகும். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர... |
தமிழகம் | கீழப்பாவூரில் முப்பெரும் விழா | பாவூர்சத்திரம்:கீழப்பாவூரில் நகர சமக., சார்பில் முப்பெரும் விழா நடந்தது.கீழப்பாவூரில் சரத்குமார் பிறந்ததினவிழா, காமராஜர் பிறந்த தினவிழா, சமக., 4ம் ஆண்டு துவக்கவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமராஜா தலைமை வகித்தார். பொன்ராஜ், அரிகரராஜா, பாண்டி முன்னிலை வகித்தனர். செந்தில் செல்வன் வரவேற்றார... |
தமிழகம் | நியமனம் | நான்குநேரி:நான்குநேரி ஒன்றிய அதிமுக மகளிரணி செயலாளராக சுஜாதா ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு மாவட்ட பேரவை முன்னாள் செயலாளர் முத்துடையார், இட்டமொழி பஞ்., தலைவர் டென்சிங் உட்பட அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர். |
தமிழகம் | காமராஜர் பிறந்தநாள் விழா | களக்காடு:களக்காடு க.அ.மொ.பீ. மீரானியா நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.களக்காடு கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் ராபர்ட் ஜான் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளரும், தலைமையாசிரியருமான முகம்மது ஷாபி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் ... |
தமிழகம் | நெல்லையில் வயதுவந்தோர் காது கேளாதோர் சங்க விழா | திருநெல்வேலி:நெல்லையில் வயது வந்தோர் காது கேளாதவர் சங்க வெள்ளி விழா நடந்தது.விழாவிற்கு சங்க சேர்மன் துரைராஜ் தலைமை வகித்தார். சங்க தலைவர் காந்தி வரவேற்றார்.நெல்லை ஆர்டிஓ., தமிழ்ச் செல்வி விழாவை துவக்கி வைத்து பேசுகையில், ""கடந்த ஆண்டு சங்கத்தின் மாநில மாநாட்டில் சங்க கட்டிடம் கட்ட அரசு நிலம் ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட... |
தமிழகம் | புளியங்குடி பகுதியில் கொள்ளைபோகும் இயற்கை வளம்:அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயம் கேள்விக்குறி | புளியங்குடி:புளியங்குடி பகுதியில் கொள்ளைபோகும் இயற்கை வளங்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.புளியங்குடி நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்திருக்கின்றது. சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்ற நகராட்சி அந்தஸ்து பெற்ற நகரமாகும். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர... |
தமிழகம் | போலியோவால் பாதித்த பீகார் வாலிபர் பிரசாரம் | செஞ்சி : பீகார் மாநில வாலிபர், இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் மூன்று சக்கர சைக்கிளில் சென்று போலியோ சொட்டுமருந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்குமார் மிஸ்ரா (33); சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். எனவே, போலியோ சொட்டு மருந்து போடுவதன் அவசியத்தை... |
தமிழகம் | சிற்றருவிக்கு செல்லும் பாலம் தடுப்பு சுவரினை சீரமைக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல். | குற்றாலம்:சிற்றருவிக்கு செல்லும் பாலம் தடுப்பு சுவரினை சீரமைக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்.குற்றாலம் என்றாலே குளு குளு நிலைதான் காணப்படுவதால் இங்கு சீசன் காலங்களில் குளிப்பதற்காக பல ஆயிரக்கணக்கான அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழையகுற்றாலம் போன்ற அருவிகளில் குளித்த... |
தமிழகம் | குற்றாலத்தில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி | குற்றாலம்:குற்றாலத்தில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.தென்காசி மலையான் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் முத்துமாரி (26). இவர் சென்னையில் ஒரு தனியார் டிராவல்ஸ் கம்பெனியில் டிரைவாக பணியாற்றி வந்தார். இவருக்கும் சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரின் காதல் விபரம்... |
தமிழகம் | பாளை. அருகே மூதாட்டி தற்கொலை | திருநெல்வேலி:பாளை. யில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.பாளை. திருமூலநாயனார் தெருவை சேர்ந்த நல்லக்கண்ணு மனைவி பார்வதி(75). சில வாரங்களுக்கு முன் கீழே விழுந்ததில் பார்வதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த பார்வதி வீட்டில் இருந்த போது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்தார். குடும்பத்தினர் இவரை ... |
தமிழகம் | ஆட்டோவை சேதப்படுத்திய நான்கு பேர் மீது வழக்கு | திருநெல்வேலி;நெல்லையில் ஆட்டோவை சேதப்படுத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவை சேர்ந்தவர் கோஸ்முகமது(32). ஆட்டோ டிரைவர். இவர் தன் ஆட்டோவில் பொருட்காட்சியில் ஆட்களை இறக்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். கொக்கிரக்குளம் அருகே சென்ற போது சைக்கிளில் சென்றவருக்கும், கோஸ்முகமது... |
தமிழகம் | கல்லறை சிலுவைகள் சேதம்:நெல்லை அருகே பரபரப்பு | திருநெல்வேலி:நெல்லை அருகே கல்லறைத்தோட்டத்தில் சிலுவைகளை உடைத்து சேதப்படுத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லை சுற்றுப்பகுதிகளில் கிறிஸ்தவ கல்லறைத்தோட்டங்களில் சிலுவைகள் உடைத்து சேதப்படுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. பழைய பேட்டை துணை மின்நிலையம் அருகேயுள்ள கல்லறைத்தோட்டத்தில் சம்பவத்தன்று இரவு சிலர் பு... |
தமிழகம் | சிறுதுளி பெருவெள்ளம் கண்காட்சி நிறைவு | கோவை : கோவையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சிறுதுளி பெருவெள்ளம் கண்காட்சி பள்ளி மாணவ மாணவியரின் நாட்டிய, நடன இசை நிகழ்ச்சிகளோடு நேற்று நிறைவடைந்தது.சிறுதுளி அமைப்பு கோவையிலுள்ள நீராதாரங்களை பெருக்கி, பாதுகாத்து வருகிறது. பொதுமக்களுக்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல நிகழ்ச... |
தமிழகம் | குறைதீர் நாள் கூட்டம் | ஊட்டி : நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடத்தப்பட்டது.நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள், ஊட்டி காட்டேரி நீர்பிடிப்பு பகுதி விவசாயிகள், பொரங்காடு சீமை சங்கத்தினர், குருமுருக நந்திகவுடா, தோட்டக்கலை இணை இயக்குனர் (பொ) தேவராஜன்... |
தமிழகம் | உடலை வளைத்து யோகாசனம் சர்வதேச அளவில் சாதனை படைத்த சிறுவன் | கோவை : சர்வதேச அளவில் காத்மண்டுவில் நடந்த யோகாசன பயிற்சியில் வெற்றி பெற்று, கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியை சேர்ந்த எட்டு வயது மாணவன்.கணபதி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சவுந்தரராஜன். இவரது இளைய மகன் நிரஞ்சன். ஆர்.எஸ்.புரம் எஸ்.பி.ஓ.ஏ., ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் நிரஞ்சனுக்கு, உடலை வில்... |
தமிழகம் | மலை ரயில் மீது பார்வை இல்லை பாரம்பரிய சின்னத்துக்கு இப்படியா? | ஊட்டி : பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஊட்டி மலை ரயிலை கண்டுகொள்ளாதது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 1899 ஜூன் 15ம் தேதி, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் இயக்கப்பட்டது. 1908ல், குன்னூரிலிருந்து ஊட்டி வரை 19 கி.மீ.,க்கு, 24.40 லட்சம் மதிப்பில் பாதை அமைக்கப்பட்டது. இப்பாதை, "ஆசியாவின் ஒரே பல்ச... |
தமிழகம் | தேவாலாவில் குறைந்தது மழை:விவசாயம் பாதிக்கும் அவலம் | கூடலூர் : கூடலூர், தேவாலா பகுதிகளில் பருவமழை குறைந்துள்ளதால், விவசாயம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.கூடலூர், தேவாலா பகுதிகளில், மே மாத இறுதியில் துவங்கும் பருவமழை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் கனமழையால், நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும். கடந்தாண்டு ஜூலை 14 முதல் 16ம் தேதி வரை பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ள... |
தமிழகம் | ஆண்டு பேரவை கூட்டம் | ஊட்டி : தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க நீலகிரி மாவட்ட ஆண்டு பேரவை கூட்டம், ஊட்டியில் நடத்தப்பட்டது.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக சர்தார் முகமது இப்ராஹிம், துணைத் தலைவர்களாக ரவி, நூருல்ஹாசன், செபாஸ்டியன், செயலராக ஜோதிமணி, மாவட்ட இணை செயலர்களாக பிரகாஷ், முத்து, சுப்ரமணி, பொருளாளராக கந்தசாமி... |
தமிழகம் | சீரமைப்பு பணி நிறைவு | குன்னூர் : நிலச்சரிவால் சேதமடைந்த, குன்னூர் - ஊட்டி இடைப்பட்ட ரயில் தண்டவாள சீரமைப்பு பணி நிறைவு பெற்றது.கடந்த நவம்பர் மாதம் நீலகிரியில் பெய்த கனமழையால், குன்னூர் - ஊட்டி ரயில் தண்டவாளப் பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, தண்டவாளம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, அருவங்காடு - வெலிங்டன் இடைப்பட்ட பகுதியில், 200 மீ.... |
தமிழகம் | பருவ மழை தீவிரம்: அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், மீண்டும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணையின் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.தென்மேற்கு பருவ மழை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த வாரம் கன மழை பெய்தது. இதில், பி.ஏ.பி., திட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து ம... |
தமிழகம் | பள்ளி வகுப்பறையில் திடீர் தீ விபத்து செயல்வழி கற்றல் அட்டைகள் சாம்பல் | கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே பள்ளி வகுப்பறையில், வைத்திருந்த செயல்வழி கற்றல் அட்டைகள் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.கிணத்துக்கடவு அடுத்த தேவனாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் பாடத்திட்டத்தின் கீழ் பாடம் கற்பிக்கப்படுகிறது.இதற்கான கற்பித்தல் ... |
தமிழகம் | காயர் சிட்டி லயன்ஸ் சங்கத்திற்கு பட்டயம்! | பொள்ளாச்சி : பொள்ளாச்சி காயர் சிட்டி லயன்ஸ் சங்கத்திற்கு பட்டயம் வழங்கும் விழாவும், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.மாவட்ட லயன்ஸ் சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் வரவேற்றார். லயன்ஸ் மாவட்ட ஆளுனர் மதனகோபால், தமிழக தொழில் ஆணையர் மற்றும் டான்சி நிர்வாக இயக்குனர்... |
தமிழகம் | கைத்தறி ஆடை கண்காட்சி | பொள்ளாச்சி : பொள்ளாச்சி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில், ஆடி பெருக்கு பண்டிகையையொட்டி கைத்தறி ஆடைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியுள்ளது.விற்பனை நிலைய மேலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:ஆடி பெருக்கு பண்டிகையையொட்டி, பொள்ளாச்சி விற்பனை நிலையத்தில் கைத்தறி மற்றும் பருத்தி ஆடைகளின் கண்காட்சி மற்றும் விற்பன... |
தமிழகம் | குழந்தைகள் நல மையம் திறப்பு | பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் புரவிபாளையத்தில், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் மூன்று லட்சம் ரூபாயில் குழந்தைகள் நல மையக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் திறந்து வைத்தார். விழாவில், ஊராட்சி தலைவர் முத்துமாணிக்கம், ஊராட்சி உறுப்... |
தமிழகம் | மகளிர் குழுவினருக்கு வீடு கட்ட கடன் | பொள்ளாச்சி : ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வீடு கட்ட கடன் வழங்கும் விழா, ஆனைமலை சக்தி குடிலில் நடந்தது.காந்தி ஆசிரம நிர்வாக அறங்காவலர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி வரவேற்றார்.சரளைப்பதி கிராமத்தை சேர்ந்த வனமுத்து மாரியம்மன... |
தமிழகம் | பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா | பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாகொண்டாடப்பட்டது.இதையொட்டி,மாணவர்களுக்கு,போட்டிகள்நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவை, பள்ளி முதல்வர் மேக்டலின் முன்னிலையில் பள்ளி தாள... |
தமிழகம் | சத்துணவு பணியாளர் சங்க கூட்டம் | வால்பாறை : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி சத்துணவு பணியாளர்கள் சங்க கூட்டம் வால்பாறையில் நடந்தது.வால்பாறை ஏ.வி.வி., திருமணமண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் ஜோதி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் பாலமுருகு, மாவட்ட தலைவர் முருளிமோக... |
தமிழகம் | உள்ளாட்சி இடைத்தேர்தல்: களை கட்டிய கிராமங்கள் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையொட்டி, கிராமப்புறங்கள் களைக்கட்ட துவங்கியுள்ளது.பொள்ளாச்சி தாலுகாவில், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு வரும் 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், இரண்டு ஊராட்சி தலைவர், ஏழு ஊராட்சி வார்டு உறுப்பினர், மூன்று பேரூராட்சி வார்டு ... |
தமிழகம் | நள்ளிரவில் வீடு, கடைகளை சூறையாடிய காட்டு யானைகள் | வால்பாறை : வால்பாறை அருகே மீண்டும் காட்டுயானைகள் நள்ளிரவில் வீடு மற்றும் கடைகளை சூறையாடியது.வால்பாறை அடுத்துள்ளது வேவர்லி எஸ்டேட். இங்கு நேற்று முன் தினம் இரவு 1.00 மணிக்கு 5 காட்டுயானைகள் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன.மளிகை கடை, டீ கடை, 2 வீடுகளையும் இடித்து சேதப்படுத்தியன. தொழிலாளர்கள் இரவு முழு... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.