category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
கன மழை, குளிரால் மக்கள் தவிப்பு
வால்பாறை : வால்பாறையில் இடைவிடாது பெய்த கன மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்துவரும் கனமழையினால் சோலையாறு அணைக்கும், தொகுப்பு அணைகளான மேல்நீராறு, கீழ்நீராறு, அப்பர்ஆழியாறு மற்றும் காடம்பாறை அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்...
தமிழகம்
லாரி மீது ஆட்டோ மோதி விபத்து; இருவர் பலி
பொங்கலூர் : பொங்கலூர், கள்ளிமேட்டுபாளையம் பிரிவு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதியதில் இருவர் பலியாகினர்.கொடுவாயைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் தனக் குச் சொந்தமான ஆட் டோவை (டி.என்., 42 பி 3520), பொங்கலூர் எம்.எல்.ஏ., மணி பால் பண்ணைக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். இந்த ஆட்டோவை கொடுவாய் கதர்கடை மேட்டைச் சேர்ந்...
தமிழகம்
செந்நாய் கடித்து ஆடுகள் பலி
பொங்கலூர் : பொங்கலூர் அருகே ஆண்டிபாளையத்தில் செந்நாய் கடித்ததில் எட்டு ஆடுகள் பலியாகின.ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கிட்டான்; கூலி தொழிலாளி. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் தன்னுடைய ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். ஆட்டு மந்தைக்குள் புகுந்த செந்நாய் கூட்டம், அங்கிருந்த 24 ஆடுகளையும் கடித்து குதறியது. நான்கு ஆடுகள், ...
தமிழகம்
ஊட்டி ஒய்.பி.ஏ., அரங்கில் படகர் பாதுகாப்பு மாநாடு
ஊட்டி : ஊட்டியில் வரும் 24ம் தேதி, படகர் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுகிறது.நீலகிரி மாவட்ட தர்ம ரக்ஷண சமிதி செயலர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:படகர் பாரம்பரிய சம்பிரதாயங்களை பாதுகாப்பது; மதமாற்றம் ஏற்படுத்தும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பது; கிராமந்தோறும் பஜனை, சொற்பொழிவு, சமய வகுப்பு, விளக்குப் பூஜை நடத்து...
தமிழகம்
"சென்னை சில்க்ஸ்'சில் ஆடி விற்பனை துவக்கம்
கோவை : ஒப்பணக்கார வீதியிலுள்ள சென்னை சில்க்ஸ்சில் ஆடி விற்பனை துவங்கியது.சென்னை சில்க்ஸ் மேலாண் இயக்குனர் சிவலிங்கம் கூறியதாவது:எமது நிறுவனத்தின் ஆடி விற்பனைக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால், 18வது ஆடி விற்பனையை துவக்கியுள்ளோம். ஆடி மாதம் என்றாலே "தள்ளுபடி' தான் அனைவரின் நினைவுக்கு வரும். இந்தாண்டு, ஆடி வ...
தமிழகம்
நரசிங்கப்பெருமாள் கோவிலில் ஆஷாட சுத்த ஏகாதசி உற்சவம்
கோவை : கோவை திருச்சி ரோடு, ராமநாதபுரத்தில் அமைந்துள்ளது நரசிங்கப்பெருமாள் கோவில். இக்கோவிலில் ஆஷாட சுத்த ஏகாதசி உற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது. நாளை காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை சுவாமி வீதியுலா மற்றும் விழா கொடியேற்றம் நடக்கிறது. சண்முகம், ராமலிங்கம் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். மதியம் 12.00 முதல் மாலை 6....
தமிழகம்
தெருக்குழாய் சேதம் கண்டித்து சாலை மறியல்
சோமனூர் : கரவளி மாதப்பூரில் தெருக்குழாய்கள் மர்மமான முறையில் சேதமடைந்தன. தண்ணீரின்றி தவித்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.சோமனூர் அடுத்த கரவளி மாதப்பூரில் உள்ள அரிஜன காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் பெருமாள் கோவில் கட்டுவது தொடர்பாக இரு தரப்பிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது...
தமிழகம்
எல்.ஐ.சி., ஏஜன்ட் பேரவை
ஊட்டி : எல்.ஐ.சி., ஏஜன்ட் அமைப்பு பொதுப் பேரவை கூட்டம், ஊட்டியில் நடத்தப்பட்டது.முகவர்களின் கமிஷனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற அறிவிப்பை கைவிட்டு, முகவர்களின் சராசரி கமிஷனை வெளியிட வேண்டும்; பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை எதிர்த்து, இடதுசாரி தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவது; பாராளுமன்றத்தில் தா...
தமிழகம்
இலவச நோட்டுவழங்கும் விழா
கோவை : தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு, உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி கவுண்டம்பாளையம், பூம்புகார் நகரில் நடந்தது. சங்கத்தின் கிளை தலைவர் விஜயன் தலைமை வகித் தார். 75 மாணவ, மாணவியருக்கு நோட்டு, எழுதுபொருள் மற்றும் உதவி தொகை வழங்கப்பட்டது. கோவை மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் சந்திரமவுலி, அ.தி.மு...
தமிழகம்
தொழில் முனைவோர் ஊக்குவிப்பு ஊட்டியில் சிறப்பு பயிற்சி முகாம்
ஊட்டி : ஊட்டியில் நடத்தப்படும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.கோவை எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி நிலைய உதவி இயக்குனர் கயல்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோவை எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி நிலையம் (முன்பு...
தமிழகம்
பர்னிச்சர் கடை எரிந்து நாசம்
பெ.நா.பாளையம் : சங்கனூர் லட்சுமி நகரில் பர்னிச்சர் கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள மரச்சாமான்கள் எரிந்து நாசமாயின.சங்கனூர் லட்சுமி நகரில் கணபதி என்பவர் "சந்தான லட்சுமி பர்னிச்சர்' என்ற பெயரில் கடை நடத்தி வந்தார். இங்கு, சோபா செட், டேபிள், சேர் உள்ளிட்ட பல்வேறு மரச்சாமான்கள் தயாரிக்கும் பணிகளும...
தமிழகம்
குறைதீர் கூட்டம்
குன்னூர் : கீழ் கோத்தகிரி மின்வாரிய அலுவலகத்தில், நாளை (20ம் தேதி) காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை, மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.குன்னூர் கோட்ட செயற்பொறியாளர் நடராஜன் தலைமையில் நடத்தப்படும் கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என, குன்னூர் கோட்ட மின்வாரிய அலுவலகம் சார்பில் தெர...
தமிழகம்
மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்
சோமனூர் : கேரளாவுக்கு மணல் கடத்த முயன்ற லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கரூரிலிருந்து கோவை வழியே கேரளாவுக்கு லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக சூலூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சோமனூர் அடுத்த காரணம்பேட்டையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரிலிருந்து லாரிகளில் மணல் லோடு ஏற்றிக் கொண்டு கேரளா ந...
தமிழகம்
வீரதீர செயல் புரிந்தவரா நீங்கள்? அரசு விருது உங்களுக்கு தான்...
ஊட்டி : வீரதீர செயல் புரிந்த சிறார்கள், மத்திய அரசின் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.சேலம் மண்டல கலை பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குனர் ஹேமாநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குடியரசு தினவிழாவில், வீரதீர செயல் புரிந்த சிறுவர், சிறுமியருக்கு உயரிய விருதுக்குரிய பதக்கம், சான்றிதழ், பணப்பரிசு, பிரதமரால்...
தமிழகம்
பதுக்கி வைக்கப்பட்ட பருப்பு கண்டுபிடிப்பு : மகளிர் ரேஷன் கடையில், கூடலூர் ஆர்.டி.ஓ., அதிரடி
பந்தலூர் : பந்தலூர் போத்துக்கொல்லி மகளிர் ரேஷன் கடையில், வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த பருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.கூடலூர் ஆர்.டி.ஓ., ஹரிகிருஷ்ணன், கூடலூர், பந்தலூர் பகுதிகளின் ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்தி முறைகேடுகளை களைந்து வருகிறார். இரு நாட்களுக்கு முன், பந்தலூர் போத்துக்கொல்லியில் செயல...
தமிழகம்
அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு
அன்னூர் : அன்னூர் வட்டாரத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.அன்னூர் வட்டாரத்தில் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற கவுரி (473), பிரியதர்சினி (472), ஜெகந்நிவாஸ் ஆகியோருக்கும், 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற விஷ்ணுகார்த்திக் (1096), அஸ்வினி (1068), நந்தினி (1...
தமிழகம்
ஐயப்பன் பூஜா சங்கத்தில் ஆடி உத்சவம் இன்று துவக்கம்
கோவை : ராம்நகர், சத்தியமூர்த்தி ரோட்டிலுள்ள ஐயப்பன் பூஜா சங்கத்தில் ஆடி உத்சவ நிகழ்ச்சி இன்று துவங்கி, அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது.ஐயப்பன் பூஜா சங்கச் செயலாளர் விஸ்வநாதன் கூறியதாவது:ஆடி மாதத்தில் இஷ்ட தெய்வங்களை ஆராதிப்பதால் முப்பத்துமுக்கோடி தேவர்களையும் தரிசனம் செய்த பலன் உண்டாகும். இந்த காலங்களில் மகாபாரதம்...
இந்தியா
மாற்றுத் திறன் மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு விழா
புதுச்சேரி : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறன் மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு விழா நடந்தது.புதுச்சேரி பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று விளையாட்டு விழா நடந்தது. இதில் புதுச்சேரியிலுள்ள 60 பள்ளிகளில் படிக்கும்...
இந்தியா
கந்தூரி விழாவில் கொடி ஊர்வலம்
காரைக்கால் : காரைக்கால் காக்காதோப்பு தர்காவில் கந்தூரி விழாவையொட்டி கொடி ஊர்வலம் நடந்தது.காரைக்கால் காக்காதோப்பு தர்காவில் வருடாந்திர கந்தூரி விழா நேற்றுமுன்தினம் கொடி ஊர்வலத்துடன் துவங்கியது. இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. வரும் 27ம் தேதி இரவு 10 மணிக்கு சந்தனக்கூடு புறப்பாடும், 28ம் தேதி அதிகாலை சந்தனம் பூசுதலும...
தமிழகம்
உஞ்ச விருத்தி நாம சங்கீர்த்தனம்
புதுச்சேரி : பகவந் நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 318 வது ஆராதனையை முன்னிட்டு உஞ்ச விருத்தி நாம சங்கீர்த்தனம் நடந்தது.கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் ஜீவ சமாதியாய் வீற்றிருக்கும் காஞ்சி காமகோடி பீடத்தின் 59வது பீடாதிபதியாய் விளங்கிய பகவந் நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 318 வது ஆராதனை மகோற்சவம் வரும் செப்டம...
தமிழகம்
மணல் கடத்தல் இருவர் கைது
சூலூர் : சிந்தாமணிப்புதூர் அருகே, சூலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கேரளாவுக்குச் சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, கரூரிலிருந்து ஆற்று மணலை ஏற்றிக் கொண்டு, அதன் மேல் கிரஷர் மண்ணை போட்டு மூடி கேரளாவுக்கு கடத்தியது தெரிந்தது; லாரி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர், தர்மபுரியைச் சேர்ந்த கோவிந்தன் மற்று...
தமிழகம்
சென்டாக் தர வரிசைப் பட்டியல் வெளியாவது எப்போது
காலாப்பட்டு : சென்டாக் மெரிட் லிஸ்ட் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.எம்.பி.பி.எஸ்., பி.டெக்., உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை சென்டாக் மூலம் கடந்த மே 27ம் தேதி துவங்கியது. தொழில்படிப்புகளுக்கு புதுச்சேரி, காரைக் கால், மாகி, ஏனாம் பகுதிகளிலிருந்து 5,756 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1...
தமிழகம்
விமான சேவை துவங்குவதில் தாமதம்! "காற்று வாங்கும்' விமான நிலையம்
புதுச்சேரி : புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் திட்டமிட் டப்படி முடிவடையாததால் விமான சேவை துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் விளைவாக புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது....
தமிழகம்
வேன் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி
கோவை : வேன் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி, சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானாள்.குனியமுத்தூர், குறிஞ்சி நகரில் வசிப்பவர் மாரிமுத்து. இவரது மகள் ஹரிணி(2). நேற்று மாலை, வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த வேனுக்கு பின்னால் விளையாடிக் கொண்டிருந்தாள். இச்சிறுமியை கவனிக்காத வேன் டிரைவர், அன்சார்(27), வேனை ...
தமிழகம்
காமராஜரும், எம்.ஜி.ஆரும் அடிப்படை கல்வியை தந்தவர்கள் முதல்வர் வைத்திலிங்கம் புகழாரம்
புதுச்சேரி : காமராஜரும், எம்.ஜி.ஆரும் அடிப்படை கல்வியை தந்தவர்கள் என முதல்வர் வைத்திலிங்கம் பேசினார்.எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை சார்பில் எம்.ஜி.ஆர்., இலக்கிய விழா அண்ணா திடலில் நேற்றுமுன்தினம் நடந்தது. மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கம்பன் கழக செயலர் முருகேசன் வரவேற்றார். முதல்வர் வைத்திலிங்கம் ஏழைகள...
தமிழகம்
காமராஜர் பிறந்தநாள்
புதுச்சேரி : நாடார் பேரவை சார் பில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.புதுச்சேரி நாடார் பேரவை சார்பில் தலைவர் வரதராசு தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. அவைத் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஒஸ்பீஸ் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.மூலகுளம் ராஜிவ்காந்தி அறக்கட்டளை சார்பில் காமராஜர...
தமிழகம்
பெண் மானபங்கம்: 3 வாலிபர்கள் கைது
காரைக்கால் : காரைக்காலில் இளம் பெண்ணை தாக்கி மானபங்கப்படுத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் அம்மன்கோவில்பத்து சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி சுசீலா (26). முத்து சென் னையில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். சுய உதவிக்குழுவுக்கு மாதந் தோறும் கட்ட வேண்டிய உறுப்பினர் தொகை கட்ட பணம் ...
தமிழகம்
மகளிருக்கு சேலை வழங்கல்
புதுச்சேரி : நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண் பக்தர்களுக்கு கவுன்சிலர் சார்பில் இலவச புடவை வழங்கப் பட்டது.நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் 27ம் ஆண்டு செடல் விழாவையொட்டி முத்துப்பல்லக்கு நடந்தது. விழாவில் முளைப்பாறி எடுக்கும் பெண் பக்தர்களுக்கு அ.தி.மு.க., மாந...
தமிழகம்
ஓட்டல் தொழிலாளி தற்கொலை
புதுச்சேரி : ஓட்டல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.எல்லைப்பிள்ளைச்சாவடியிலுள்ள வாஞ்சிநாதன் நகரில் வசித்தவர் அழகர்(35). புதுச்சேரியிலுள்ள ஒரு ஓட்டலில் சமையல் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள அழகர், நேற்று முன்தினம் மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரித்து வர...
தமிழகம்
பெண் மாயம்
புதுச்சேரி : மகளை காணவில்லை என தந்தை புகார் செய் துள்ளார்.கரையாம்புத்தூர் நேரு நகரில் வசிக்கும் துரை மகள் சுகன்யா(15). பத் தாம் வகுப்பு தேர்ச்சி பெற் றுள்ள இவர், நேற்று முன்தினம் காலை புதுச் சேரியில் நடந்த பிளஸ் 2 கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள தந்தையுடன் சென்றுவிட்டு, மாலை வீட்டிற்கு வந்துள்ளார்.இதன் பின்னர் வீட்டை விட்...
தமிழகம்
சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் உயரம் அதிகரிக்க முடிவு
சிவகாசி: சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம், மேற்கூரை பணிகள் ஜூனில் செய்து முடிக்கப் படும் என ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். ரயில்வே ஆலோசனை குழுஉறுப்பினர் ஏ.பி.செல்வராஜன், தெற்கு ரயில்வே கோட்ட மேலாளரிடம் அளித்த மனு: சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் தாழ்ந்து உள்ளது.  வயதானவர்கள், முதியோர் ரயிலில் ஏறி, இறங்...
தமிழகம்
வாகனம் மோதி வாலிபர் பலி
புதுச்சேரி : மோட்டார் சைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி இறந்தார்.பிள்ளையார்குப்பத்தில் வசித்தவர் காசிலிங்கம் (30). இவர் நேற்று முன் தினம் இரவு அங்குள்ள ஜெயவிலாஸ் நகர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையா ளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாய மடைந்த அவர் புதுச்சேரி அரசு மருத்துமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்...
தமிழகம்
லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா
புதுச்சேரி :புதுச்சேரி பிரைடு லயன்ஸ் சங்க புதிய தலைவராக முருகன் பொறுப் பேற்றுக்கொண்டார்.புதுச்சேரி பிரைடு லயன்ஸ் சங்கத்தின் 2010-11ம் ஆண்டின் சங்கப் பொறுப் பாளர்கள் பதவியேற்பு விழா முன்னாள் லயன்ஸ் கவர்னர் அசோக்குமார் சோர்டியா தலைமையில் ஓட்டல் கிரீன் பார்க்கில் நடந்தது.சங்கத்தின் புதிய தலைவராக முருகன், செயலாளராக மோகன், ...
தமிழகம்
சிமென்ட் ரோடு அமைக்க நிதி ஒதுக்கீடு
சிவகாசி: சிவகாசி நகராட்சி 20வது வார்டு முஸ்லிம் சர்க்கரை வாவா தெருவிற்கு சிமென்ட் ரோடு, சிறுகுளத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க தொகுதி மேம்பாட்டு நிதியில் நிதி ஒதுக்கீடு செய்துதர ஞானராஜ் எம்.எல்.ஏ.,விடம் கோரினர். சிமென்ட் ரோடு அமைக்க 1.25 லட்ச ரூபாய் தொகுதி வளர்ச்சி நிதியில் நிதி ஒதுக்கீடுசெய்த எம்.எல்.ஏ.,வு...
தமிழகம்
புதிய டிரான்ஸ்பார்மர்கள் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்
புதுச்சேரி :அரியாங்குப்பம் தொகுதி மணவெளி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு டிரான்ஸ்பார்மர் களை அனந்தராமன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.அரியாங்குப்பம் தொகுதி மணவெளி கட்டபொம்மன் நகர், பெரியார் நகர் மற்றும் நோணாங்குப்பம் பகுதிகளில் புதிதாக இரண்டு டிரான்ஸ்பார்மர் கள் அமைக்கப்பட்டன. இவற்றை அனந்தராமன் எம்.எல்.ஏ., இயக்கி...
தமிழகம்
பரிசளிப்பு விழா
அருப்புக்கோட்டை: பந்தல்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.  கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் லாரன்ஸ், ஆதி பராசக்தி வழிபாட்டு தலைவர் சுப்பாரெட்டி முன்னிலை வகித்தனர். தல...
தமிழகம்
அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா
புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு அறக்கட்டளை சார்பில் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார்.எம்.ஏ.சண்முகம் செங்கேணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் மாணவ - மாணவியர் களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில்...
தமிழகம்
மருத்துவ முகாம்
சாத்தூர்: முத்தார்பட்டி கிராமத்தில் நென்மேனி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வரும் முன்காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் அனிதா முன்னிலை வகித் தார். டாக்டர் மலர்விழி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணம் துவக்கி வைத்தார். சிவகாசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் டாக்டர் முத்துலட்சு...
தமிழகம்
சங்கக்கூட்டம்
சிவகாசி: சிவகாசி சீனியர் சிட்டிசன்ஸ் சங்கக் கூட்டம் நடந்தது. தாசில்தார் தன்ராஜ், குருஜோதி வி.ஏ.ஓ.,  தலைவர் ரத்தினம் தலைமை வகித்தனர். நெல்லையப்பன், சவுந்திரசங்கரலிங்கம் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சுடலைமாடன் வரவேற்றார். செயலாளர் சங்கையா, தொழிலதிபர் ஜெகதீச சங்கர், முத்துமாணிக்கம், கிருஷ்ணசாமி பேசினர். உதவிசெயலர்...
தமிழகம்
அமைச்சர்கள் பதவி விலகவேண்டும்:மக்கள் நல்வாழ்வு இயக்கம் கோரிக்கை
புதுச்சேரி : அரசு மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக் காத மத்திய, மாநில அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என புதுச்சேரி மாநில மக்கள் நல்வாழ்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு இயக்க தலைவர் ஜெகநாதன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைதமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு இந்திய கவுன்சி...
தமிழகம்
அன்னையர் சந்திப்பு
புதுச்சேரி : புதுச்சேரி சுசீலாபாய் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்கம் சார்பில் பெண் கல்வி மற்றும் அன்னையர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி முதல்வர் குப்புசாமி தலைமை தாங்கினார். தலைமையாசிரியை செல் வலட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளித் துணைவர் நற்சோனை வரவேற்றார். அனைவருக்கும் கல்வி திட்ட...
தமிழகம்
இயற்கை உரம், பூச்சி மருந்துகளிலும் போலிகள் தரக்கட்டுபாடு இல்லாததால் விவசாயிகள் பாதிப்பு
விருதுநகர்: தமிழகத்தில் போலி இயற்கை உரம், பூச்சி மருந்துகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள் ளது. உரங்கள், பூச்சி மருந்துகள் விவசாயிகளை ஏமாற்றும் விதத்தில் தயாரிக்கப்பட்டு சில நிறுவனங்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. லாப நோக்கோடு செயல்படும் சில்லறை விற்பனை கடைகளில் தரக்கட்டுப்பாடு செய்யப்படாத இயற்கை உரம், பூச்...
தமிழகம்
பி.என்.எல்., நிதி நிறுவன அதிபர்களிடம் முதல்வர் பேச்சு நடத்த வலியுறுத்தல்
புதுச்சேரி :பி.என்.எல்., நிதி நிறுவன அதிபர் களிடம் முதல்வர் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.பி.என்.எல்., நிதி நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் கள் சங்க கூட்டம் நேற்று காலை பாரதி பூங்கா அருகில் தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடந்தது. பாதிக்கப்...
தமிழகம்
மக்கள் தொகை விழிப்புணர்வு கவிதை போட்டி
புதுச்சேரி : நாட்டு நலப்பணி திட் டம் சார்பில் மக்கள் தொகை விழிப்புணர்வு முகாம் கவிதை போட்டி நடந்தது.இந்திரா நகர் அரசு மேல்நிலை பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் மக்கள் தொகை விழிப் புணர்வு விழா கொண்டாடப்பட்டது.மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்து புதுக்கவிதை போட்டி நடந்தது. இதில் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விள...
தமிழகம்
சாலை பணி துவக்கம்
புதுச்சேரி : மோதிலால் நேரு நகர் உட்புற வீதிகளுக்கு சாலை அமைக்கும் பணியை அமைச்சர் ஷாஜ கான் துவக்கி வைத்தார்.லாஸ்பேட்டை தொகுதி நாவற்குளம் பகுதி மோதி லால் நேரு நகர் உட்புற வீதிகளுக்கு வடிகால் வசதி யுடன் சாலை அமைக்க 13 லட்சம் ரூபாய் ஒதுக்கி அமைச்சர் இதற்கான பணியை ஷாஜகான் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கவுன் சிலர் பிரான்சிஸ...
தமிழகம்
சணல் பொருட்கள் பயிற்சி முகாம்
புதுச்சேரி : மகளிர் குழுவினருக்கு சுற்றுச்சூழல் பாதுகாக்கும் பொருட்டு சணல் பொருட்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.மத்திய அரசின் தேசிய சணல் வாரியம், தர்தி நிறுவனம் ஆகியவை சார்பில் நடந்த சணல் பொருட்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமிற்கு நகர்புற வளர்ச்சி திட்ட இயக்குநர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் அசோகன்...
தமிழகம்
பூர்வீகக் குடிமக்கள் பேரவை உண்ணாவிரதம் இருக்க முடிவு
புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 2ல் அண்ணா சிலை அருகே உண்ணாவிரதம் நடத்த புதுச்சேரி பூர்வீகக் குடிமக்கள் பேரவை முடிவு செய்துள்ளது.புதுச்சேரி பூர்வீகக்குடி மக்கள் பேரவை சார்பில் செயற்குழுக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி மாநில சுதந்திர தினமா...
தமிழகம்
நிறைவேறவில்லை எங்கும், எதிலும் தமிழ்இலக்கிய கூட்டத்தில் ஆதங்கம்
ராஜபாளையம்: மறைமலையடிகள் பிறந்தநாள் விழாவையொட்டி முறம்பில் பாவாணர் கோட்டம் சார்பில் இலக்கியக் கூட்டம் நடந் தது. மொழி ஆய்வாளர் சேகரன் தலைமை வகித் தார். கோட்ட தலைவர் இளங்கண்ணன் துவக்கி வைத்தார். பொருளாளர் உலகநாயகன் வரவேற் றார். கணக்காய்வாளர் அரசகுரு பேசினார். மறைமலையடிகள் உருவப் படத்தை இலக்கிய ஆர்வலர் திருவள்ளுவன் திறந்த...
தமிழகம்
அரசின் செயல்பாடுகள்: ம.தி.மு.க., குற்றச்சாட்டு
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாற அரசு துணை போகிறது என தே.மு. தி.க., வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் சமீபகாலமாக தொடர் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக வெடிகுண்டு வீசி கொலை செய்வது அதிகரித்துள்ளது. குற்றங்களைத் த...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
சேத்தூர்: சொக்கநாதன்புத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார மையம் சார்பில் வரும் முன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் புதுராஜா தலைமை வகித்தார். மேலூர் துரைச்சாமிபுரம் ஊராட்சி தலைவர் சுமதி முன்னிலை வகித்தார். டாக்டர் கருணாகரப்பிரபு துவக்கி வைத்தார்.  863 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 31 பேர் மேல்சிகிச்சைக...
தமிழகம்
தொழிலாளி தற்கொலை
புதுச்சேரி : மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சாமிபிள்ளைத்தோட்டத்தில் வசித்தவர் சுந்தரம் (42). சமையல் வேலை செய்து வந்த இவர், அதே பகுதியில் பஜ்ஜி கடை வைத்திருந்தார். குடிப் பழக்கம் உள்ள இவருக்கும், மனைவியான தமிழரசிக்கும் பிரச்னை இருந்து வந்தது.இதன் காரணமாக மனமுடைந்த அவர் நேற்று மா...
தமிழகம்
மகன் மாயம்: தந்தை புகார்
புதுச்சேரி : மகனைக் காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள் ளார்.அபிஷேகப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயன். செக்யூரிட்டி வேலை செய்கிறார். இவரது மகன் வெற்றிநிலவன் (16). தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மே மாதம் பள்ளியில் நடந்த டியூஷனுக்கு மூன்று நாட்கள் போகவில்லை. இதனை விஜயன் ...
தமிழகம்
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு
விருதுநகர்: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2006 முதல் 2009 வரை பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் வேலை வாய்ப்பக அடையாள அட்டையுடன் அக்., 4 ம் தேதிக்குள் விருதுநகரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து மனு செய்ய வேண்டும்.   நேரில் வர இயலா...
தமிழகம்
கைப்பந்து போட்டி துவக்கம்
புதுச்சேரி : திருக்கனூர் கே.ஆர். பாளையத்தில் காமராஜர் விளையாட்டு கழகம் சார் பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.காமராஜரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு கே.ஆர். பாளையம் காமராஜர் விளையாட்டு கழகத் தின் சார்பில் மாநில அளவிலான 9ம் ஆண்டு கைப் பந்து போட்டி நேற்று முன் தினம் துவங்கியது. ...
தமிழகம்
நிலக்கடலையில் அதிக மகசூல் பெற விதை நேர்த்தி அவசியம்
நரிக்குடி: நரிக்குடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் சக்கரவர்த்தியின் செய்திக் குறிப்பு:சாதாரண நிலையில் நிலக்கடலையின் முளைப்புத் திறன் குறைந்த பட்சம் 70 சதவீதம் இருக்க வேண்டும். விதைகளைக் கடினப்படுத்தும் முறையில் விதை நேர்த்தி செய்து, விதைப்புப் பணியை மேற்கொள்ளும்போது அதிகமாக 95 சதவீதம் முளைப்புத் திறன் ஏற்பட்டு அதிக எண்ண...
தமிழகம்
வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 48 பயனாளிகளுக்கு உதவி
காரைக்கால் : காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கோட்டுச்சேரி தொகுதியில் 48 பயனாளிகளுக்கு 12.6 லட்சம் ரூபாய் காசோலைகளை ஓமலிங்கம் எம்.எல்.ஏ., வழங்கினார்.புதுச்சேரியில் காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத் தின் கீழ் குடிசை வீடுகளை கல் வீடுகளாக கட்ட அரசு 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் காரைக்க...
தமிழகம்
மாணவியருக்கு வரவேற்பு
விருதுநகர்: விருதுநகர் வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில்  முதலாமாண்டு மாணவியர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. பேராசிரியர் தமிழ்செல்வி வரவேற்றார். கல்லூரி இணை செயலாளர் சுகந்தி,  மாணவிகளுக்கு பதக்கம் வழங்கினார். பேரவை தலைவி லாவண்யா நன்றி கூறினார். மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியைகள்  தமிழ்செல்வி, தேன்ரதி, பார...
தமிழகம்
வசதியில்லாத அரசு பள்ளி
பண்ணைக்காடு:  பண்ணைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப் படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்ணைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் எதுவும் இங்கு இல்லை. கழிப் பறை வசதியிருந்தும் சுகாதாரக்கேட்டுடன் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ச...
தமிழகம்
பள்ளி ஆண்டு விழா
கோவை : நாட்டிய நிகேதன் பள்ளி ஆண்டு விழா கோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடந்தது; முழங்கிய இசையில் மயங்கி, பல்வேறு வித பாவணையில் மூழ்கிய நாட்டிய மங்கையர்.
தமிழகம்
அரசு பணி விளம்பரங்களை தமிழில் வெளியிட கோரிக்கை
புதுச்சேரி : அரசுப் பணி தேர்வுக் கான அறிவிப்பு விளம்பரங்களைத் தமிழில் வெளியிட நண்பர்கள் தோட்டம் வேண்டுகோள் விடுத் துள்ளது.புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி அரசு துறைக ளில் காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்ப அவ்வப் போது, செய்தித் தாள்களில் விளம்பரங்கள் செய்யப் படுகின்றன. இந்த விள...
தமிழகம்
வானூர் ஒன்றியக்குழு கூட்டம்
வானூர் : வானூர் ஊராட்சி ஒன் றியக்குழு சாதாரண கூட் டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.ஒன்றிய சேர்மன் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.வானூர் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளுக்...
தமிழகம்
ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டம்
புதுச்சேரி : மத்திய அரசு சரியான வழிமுறையை கையாளும் வரை நக்சல் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என அகில இந்திய ஐக்கிய ஜனதா தள பொதுச் செயலர் அருண்குமார் ஸ்ரீவத்ஸா கூறினார்.ஐக்கிய ஜனதா தளத்தின் செயற்குழு கூட்டம் ஆனந்தா இன் ஓட்டலில் நடந்தது. அகில இந்திய பொதுச் செயலர் அருண்குமார் ஸ்ரீவத்ஸா முன்னிலை வகித்தார். செயலர் சதீஷ்கும...
தமிழகம்
நத்தம்-வி.எஸ்.,கோட்டை பஸ் நிறுத்தத்தால் பாதிப்பு
நத்தம்: நத்தத்திலிருந்து கோபால்பட்டி வழியாக வி.எஸ்.கோட்டைக்கு செல்லும் அரசு டவுன் பஸ் கடந்த மூன்று மாதங்களாக அடிக்கடி டிரிப்களை கட் செய்வதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நத்தத்திலிருந்து கோபால்பட்டி வழியாக அரசு டவுன் பஸ் வி.எஸ்.,கோட்டைக்கு இயக்கப்படுகிறது. காலை 8.30.,10.30., 12.30.,மதியம் 2.30.,மாலை 5.30,இரவு 7....
தமிழகம்
நலிவுற்ற தொழில்களுக்கு மறுவாழ்வு அளிக்க வலியுறுத்தல்
புதுச்சேரி : வட கிழக்கு மாநிலங்களில் நலிவுற்றிருக்கும் தொழில்களுக்கு மறுவாழ்வு அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என சிறு தொழில்கள் சங்க இயக்குனர் பார்த்தசாரதி கூறினார்.அகில இந்திய சிறு தொழில்கள் சம்மேளனத்தின் ஒரு தனியான செயல்திறன் குழுவின் முதல் கூட்டம் அஸ்சாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் நடந்தது. புதுச்சேரி சிறுதொழில்கள்...
தமிழகம்
மொபைல்போன்கள் தொடர் திருட்டால் அபாயம்... தீவிரவாதிகளிடம் சிக்குவதை தவிர்க்க அறிவுரை
சிவகாசி: சிவகாசி மொபைல்போன் கடைகளில் தொடர்ந்து திருட்டு நடப்பதால் போலீசார் உஷராகி உள்ளனர். தீவிரவாதிகளிடம் சிக்குவதை தவிர்க்க கடை உரிமையாளர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கி உள்ளனர். சிவகாசியில் இரவில் பூட்டய மொபைல்போன் கடைகளை உடைத்து பல போன்கள் திருடப்பட்டு வருகின்றன. தொடர்ந்து நடந்து வரும் இதேபோன்ற திருட்டு சம்பவங்கள், போ...
தமிழகம்
இலவச கண் பரிசோதனை முகாம்
சத்திரப்பட்டி: ராஜபாளையம் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. லயன்ஸ் சங்க தலைவர் முருகபூபதி தலைமை வகித்தார். செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் விஜய் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முர...
தமிழகம்
பதிவுஇணையதளத்தில் விவசாயிகளின் விபரம் விவசாயத்துறையினர் பணியில் மும்முரம்
வடமதுரை: வேளாண்மைத்துறையினர் இணையதளத்தில் விவசாயிகளின் புள்ளி விபரங்களை பதிவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  கம்ப்யூட்டர் மூலம் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளா ண்மைத்துறை இணையதளத்தில் மழை விபரம், இயற்கை சீற்ற விபரம், அலுவலக புள்ளி விபரங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் வட்டார அளவில...
இந்தியா
பிரான்சு நேஷனல் தின விழா நாராயணசாமி பங்கேற்பு
புதுச்சேரி : டில்லியில் நடந்த பிரான்சு நேஷனல் தின விழாவில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.டில்லியில் உள்ள பிரான்சு தூதரகத்தில் பிரான்சு நேஷனல் தின விழா நடந்தது. விழாவில் மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு, இந்திய கலாசாரம் குறித்து பேசினார்.நிகழ்ச்சியில் பிரா...
தமிழகம்
ரயில்வே மக்கள் பணி சங்க கூட்டம்
பழநி: ஈரோடு-பழநி ரயில்வே மக்கள் பணி சங்க கூட்டம் பழநியில் நடந்தது.சங்க பொதுச்செயலாளர் லிங்கம் சின்னச்சாமி தலைமையில், சிவானந்த புலிப் பாணி பாத்திர சுவாமி முன்னிலையில் நடந்தது. பழநி பொறுப் பாளர்கள் குருஜீ சுவாமி, பாவா, இளங்கம்பன், தொப்பம் பட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.  ஈரோடு-பழநி ரயில் திட்ட பணிகளை தாமதமின்றி நடைபெற ...
தமிழகம்
தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு
ராஜபாளையம்: டீசல் விலை உயர்வையடுத்து தனியார் மொபசல் பஸ்களில் பல்வேறு வழித்தடங்களில் படிப்படியாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலுக்கான கச்சாப்பொருள் விலை உயர்வையொட்டி  பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்த்தப்பட்டது. டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, பஸ் கட்டண உயர்வு இர...
தமிழகம்
ஞாபக சக்தி வளர்வதற்கு தமிழ் அதிகம் படிக்க வேண்டும் ஐகோர்ட் நீதிபதி பேச்சு
நெய்வேலி : பாடப் புத்தகங்களை படித் தால் அந்தப் பாடங்களில் மட்டும் தான் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். பல்வேறு புத்தகங்களை படித்தால் தான் சாதனையாளராக முடியும் என ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் பேசினார்.நெய்வேலியில் என்.எல்.சி., சார்பில் கடந்த 9ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடந்த புத்தகக் கண் காட்சி நேற்றுடன் நிறைவடைந் தது....
தமிழகம்
தேக்கு கட்டைகளை திருடியவர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(59). இவர் தனது வீட்டில் 10 கட்டைகளை வைத்திருந்தார்.  இவற்றின் மதிப்பு 30 ஆயிரம் ரூபாயாகும். இந்த கட்டைகளை திண்டுக்கல் டிரசரி காலனியை சேர்ந்த பரமேஸ்வரன்(40), ஆட் டோவில் திருடி சென்றார். இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், திண்டுக்கல் தாலுகா போல...
தமிழகம்
அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு
பண்ருட்டி : திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ராஜேந்திரன் பதவியேற்றார்.திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவில் அறங்காவலர்களாக தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரன், ரவிச்சந்திரன்,பூங்குழலி ஆகியோரை அறநிலையத்துறை ஆணையர் சம் பத் நியமனம் செய்தார்.இதனையடுத்து கோவில் அலுவலகத்தில் உதவி ஆணை...
இந்தியா
விவசாயிகளுக்கு பயிற்சி
காரைக்கால் : காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்க்கும் விவ சாயிகளுக்கு கோடை காலத் தில் கறவை மாடுகளை பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது.பயிற்சியினை வேளாண் அறிவியல் நிலைய முதல் வர் நடராஜன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி னார். வேளாண் அறிவியல் கால்நடை தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் கோபு கோட...
தமிழகம்
தீ பிடித்து பெண் பலி
திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே மாவூத்தன்பட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி (39). இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. இவர் மண்ணெண் ணெய் ஸ்டவில் சமையல் செய்யும் போது, சேலையில் தீ பிடித்து உடலில் பரவியது. காயமடைந்த முருகேஸ்வரி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு சிகிச்சைபலனின்றி இறந்தார். அம்மையநாயக்கனூர் போலீசார் ...
தமிழகம்
என்.சி.சி., மாணவிகளுக்கு கடலூரில் நீச்சல் பயிற்சி
கடலூர் : என்.சி.சி., கடற்படை பிரிவு மாணவிகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம் கடலூரில் நேற்று துவங்கிது. என்.சி.சி., கடற்படை பிரிவு மாணவிகளுக்கான பயிற்சி முகாம் புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதில் 400க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த எ...
இந்தியா
போலீஸ் வாகனங்கள் மக்கி பாழாகும் அவலம்
காரைக்கால் : காரைக்கால் போலீசாருக்கு வழங்கப் பட்ட பல வாகனங்கள் எஸ்.பி., அலுவலகம் எதிரே ஓரங்கட்டப்பட்டு பாழாகி வருகிறது.காரைக்கால் மாவட்டத்தில் கோட்டுச் சேரி, காரைக்கால் நகரம், திருப்பட்டினம், திருநள்ளாறு, நிரவி, நெடுங்காடு ஆகிய இடங்களில் போலீஸ் நிலையம் உள்ளது. மேலும், கடலோர போலீஸ் நிலையம் உள்ளது. மாவட்ட சீனியர் எஸ்.பி....
தமிழகம்
பண்ருட்டி சாலையில் கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்
பண்ருட்டி : பண்ருட்டி போலீஸ் லைன் டி.எஸ்.பி., அலுவலகம் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பண்ருட்டி போலீஸ் லைன் 4வது தெரு வழியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு பிரிவு, போலீசார் குடியிருப்பு, டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்டவைகள் உள்ளன.இங்கு கடந்த 15 நாட்களுக்கு ம...
இந்தியா
காளான் உணவு பயிற்சி முகாம்
காரைக்கால் : காரைக்கால் மாத்துரில் வேளாண் அறிவியல் நிலையத்தில் பிரிவில் காளாண் உணவு தயாரிப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.பயிற்சி முகாமில் காளா னின் சத்துக்கள், மருத்துவ குணங்கள், அதனைப் பயன் படுத்தி காளான் உணவு பொருட்களான சூப், காளான் பஜ்ஜி, காளான் ஊறுகாய், காளான் குருமா, களான் ரொட்டி உள்ளிட் டவை செய்தல் க...
தமிழகம்
ஆசிரியர் பயிற்றுநர் மீளாய்வு கூட்டம்
கடலூர் : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கடலூர் ஒன்றிய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மீளாய்வு கூட்டம் கடலூரில் நடந்தது.உதவி திட்ட அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் மணவாளராமானுஜம், பள்ளி தொடக்க நிலை வகுப்புகளில் செயல் வழிக் கற்றல் முறையில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரம், பட...
தமிழகம்
வெள்ளியன்வலசு பள்ளிக்கு விருது
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத் தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கும் விழா மாவட்டக் கல்வி அலுவலக வளாகத் தில் நடந்தது. இதில் சிறந்த பள்ளிக் கான விருது ஒட்டன்சத்திரம் வெள்ளியன்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வழங்கப் பட்டது.  தொடக்கக்கல்வி இயக் குனர் ...
தமிழகம்
வேளாண்மை பொறியியல் துறையில் வீணாகும் இரும்பு பொருட்கள்
கடலூர் : கடலூர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் பல நூறு டன் எடையுள்ள பொருட்கள் மண்ணில் மக்கி வீணாகிக் கொண்டிருக்கிறது.கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப்பத்தில் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் விவசாயத்திற்குத் தேவையான இயந்திரங் கள், கருவிகள், உபகரணங் கள் வாடகைக்கு விடப்படு...
தமிழகம்
ஓய்வு பெற்றவர்களுக்கு எஸ்.பி., பாராட்டு சான்று
கடலூர் : போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 13 பேருக்கு எஸ்.பி., பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.மாவட்ட போலீஸ் துறையில் பணியாற்றிய 4 சப் இன்ஸ்பெக்டர்கள், மூன்று சிறப்பு சப் இன்ஸ் பெக்டர்கள் 5 ஏட்டுகள், இளநிலை உதவியாளர் ஒருவர் என மொத்தம் 13 பேர் கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றனர்.இவர்களுக்கு சேர வேண்டிய சேம நலநிதி, ப...
தமிழகம்
ரேஷன் கடை நடத்தும் மகளிர் குழு பணம் செலுத்த நீண்ட பயணம்
குஜிலியம்பாறை: மகளிர் குழு சார்பில் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் வசூலாகும் பணத்தை திண்டுக்கல்லில் உள்ள கூட்டுறவு மொத்த பண்டக சாலையில் கட்டிய பின்பு தான் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதால் கிராமப்புற மகளிர் குழுவினர் பாதிக்கப்பட் டுள்ளனர். கூட்டுறவுத்துறை சார்பில் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் வசூலாகும் பணத்தை,அந்தந்த பகுதி...
தமிழகம்
உண்டு உறைவிடப் பள்ளிகள் நடத்த விண்ணப்பிக்க அழைப்பு
கடலூர் : உண்டு உறைவிடப் பள்ளி நடத்த அரசு சாரா நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கஸ் தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி மங்களூர், நல்லூர் மற்றும் பண் ரு...
தமிழகம்
பால் குட ஊர்வலம்
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் காளியம்மன் கோவிலில் 108 பால் குட ஊர்வலம் நடந்தது.ஆடி முதல் நாளை முன்னிட்டு காளியம் மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது. இதில் 108 பால்குட அபிஷேகம் நடந்தது. முன்னதாக பக்தர்கள் திருக் குளத்தில் இருந்து 108 பால் குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். பின்னர் அம்மனுக்க...
தமிழகம்
ஒட்டன்சத்திரத்தில் மரம் விழுந்து இரண்டு கடைகள், வீடு சேதம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பேரூராட்சி எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த புளிய மரம் விழுந்ததில் இரண்டு வீடு, 2 கடைகள் சேதமடைந்தன. திண்டுக்கல்-பழநி தேசிய நெடுஞ்சாலையில், ஒட்டன்சத்திரம் ரோட்டுப் பகுதிகளில் பல ஆண்டுகளாக புளிய மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் தற்போது ஒவ்வொன்றாக ஒடிந்து விழ ஆரம்பித் துள் ளன. மூன்று நாட்களுக...
தமிழகம்
புத்தக கண்காட்சியில் மருத்துவ முகாம்: பொதுமக்கள் பாராட்டு
நெய்வேலி : நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் அமைக் கப்பட்டிருந்த என்.எல். சி., பொது மருத்துவமனையின் இலவச பரிசோதனை மையம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி கடந்த 9ம் தேதி துவங்கியது. நேற்று 18ம் தேதி வரை நடந்த இக்கண்காட்சியில் என்.எல்.சி., பொது மருத் துவமனையின் இலவச மருத்துவ பரிசோதன...
தமிழகம்
உழவர் மன்றம் துவக்க விழா
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி அடுத்த கே.கள்ளையங்குப்பத்தில் உழவர் மன்றம் துவக்க விழா நடந்தது.மன்றத் தலைவர் தணிகாசலம் வரவேற்றார். நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர் முக உதவியாளர் மணி, முன்னோடி வங்கியின் மேலாளர் கிருஷ்ணன், விருத்தாசலம், அறிவியல் நிலைய முதல்வர் சுப்ரமணியம், ...
தமிழகம்
லாரி மோதி பெண் பலி
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடியில் லாரி மோதி இளம் பெண் இறந்தார்.பண்ருட்டி அடுத்த அழகப்பசமுத்திரத்தைச் சேர்ந்தவர் ராயப்பன் மகள் கிரேஸி (28). இவர் நேற்று முன்தினம் காலை குறிஞ்சிப்பாடியில் உறவினர் திருமணத்திற்கு வந்து விட்டு பஸ் ஏற எம்.ஜி. ஆர்., சிலை அருகே காத்திருந்தார். அப்போது வடலூரில் இருந்து புவனகிரி சென்ற லாரி கிரே...
தமிழகம்
ஒரே நாளில் நான்கு அதிகாரிகள் ஓய்வு
வத்தலக்குண்டு: நிலக்கோட்டை போலீஸ் சப்-டிவிஷனில் ஒரே நாளில் நான்கு பேர் ஓய்வு பெற்றதால் பற் றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டை போலீஸ் சப்-டிவிஷன் வத்தலக்குண்டு ஸ்டேஷனில் சந்திரசேகர்,பட்டிவீரன்பட்டியில் ராவணன், பாண்டியன் ஆகிய எஸ். ஐ.,க்கள் ஓய்வு பெற்றனர். அன்றே நிலக்கோட்டை அனைத்து மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சரஸ் வதியும...
தமிழகம்
ஜாமீனில் வந்த குற்றவாளி கைது
புவனகிரி : புவனகிரியில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டை ஜெயபால் மகன் செந்தில்குமார் (29). இவர் கடந்த 2004 மற்றும் 2006ம் ஆண்டுகளில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளி வந்த இவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந...
தமிழகம்
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மாலப்பட்டி நாகம்மாள் நகரை சேர்ந்தவர் முத்து மீனாள்(51). இவர் நேற்று முன்தினம் மானாமதுரையில் உள்ள தனது மகளை பார்க்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 2 தாலிக்கொடி, 2 செயின், 1 ஜோடி கம்மல் உள்பட 16.5 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இவ...
தமிழகம்
நகை திருடிய இருவர் கைது
திட்டக்குடி : திட்டக்குடி அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை திருடிய ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.திட்டக்குடி இன்ஸ்பெக் டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மெயின் ரோட்டில் நகை கடை அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அதில் சிறுபாக்கம் அரசங...
தமிழகம்
மூன்று மாதங்களுக்கு பின் டி.எஸ்.பி. அலுவலகம் இயங்கியது
வேடசந்தூர்: வேடசந்தூர் போலீஸ் சரகத்தில் வேடசந்தூர், கூம்பூர்,குஜிலியம்பாறை , எரியோடு, வடமதுரை, வடமதுரை பெண்கள் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது.  இவற்றை கண்காணிக்க வேண்டிய டி. எஸ்.பி.அலுவலகம் வேடசந்தூர் போலீஸ் குடியிருப்பில் உள்ள இன்ஸ் பெக்டர் அலுவலகத்தில் இயங்கி வந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய மகே...
தமிழகம்
பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு
சிதம்பரம் : சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி வாகனங்களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆவணங்களுடன் முறையாக பராமரிக்கப்படுகிறதா என மோட்டார் வாகன அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையும் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர்.அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தி...
தமிழகம்
சுகாதாரம் இல்லாத நகராட்சி பள்ளி துர்நாற்றத்தால் மாணவர்கள் பாதிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் நகராட்சி மேல்நிலைபள்ளியின் சுகாதாரம் காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூற்றாண்டு விழா கண்ட நகராட்சி மேல்நிலைபள்ளியின் காம்பவுண்ட் சுவரை ஒட்டி ஒருபுறம் வாகனங்கள் பல நிறுத் தப்பட்டுள்ளன. மற்றொரு புறம் தள்ளுவண்டி காய்கறி கடைகள் உள்ளன.  இவர்களை காரணம் காட்டி சிலர் கட்டடம் கட்டி ஆக்கிரமிப...
தமிழகம்
முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மணிமுக்தா ஆற்றின் கரையில் அடையாளம் தெரியாத முதியவர் தூக்கு போட்டு இறந்தார்.விருத்தாசலம் செல்லியம்மன் கோவில் அருகில் உள்ள மணிமுக்தா ஆற்றின் எதிர்புற கரையில் உள்ள கருவை மரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் தூக்கு போட்டு தற் கொலை செய்து கொண் டார். 65 வயது மதிக்கதக்க அவர் வெள்ளை வேட்டி, சட்டை ...
தமிழகம்
பண்ருட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்
பண்ருட்டி : பண்ருட்டி எல்.எஸ்., கண் மருத்துவமனை சார் பில் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது.பண்ருட்டி எல்.எஸ்., கண் மருத்துவமனையில் முன்னாள் கவுன்சிலர் லட்சுமிபதி நினைவு தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது. பண்ருட்டி, புதுப் பேட்டை, காடாம்புலியூர், அங்குசெட்டிப்பாளையம், பூங்குணம் உள் ளிட்ட ...
தமிழகம்
இடமாற்றம்
கடலூர் : கங்கை கொண் டானில் இயங்கி வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இடமாற்றம் செய் யப்பட்டுள்ளது.கங்கை கொண்டான் காலனியில் இயங்கி வந்த நெய்வேலி மோட் டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் தற்போது நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 27ல் உள்ள ராஜேந்திர பிரசாத் சாலையில் இயங்கி வருகிறது.