category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பள்ளி கட்டடம் திறப்பு விழா | சின்னமனூர்: சின்னமனூர் அருகே திம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், வகுப் பறை கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது. போடி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சத்து 91 ஆயிரம் செலவில் மூன்று வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டது. இதன் திறப்புவிழா கிராமக்கல்விக்குழு தலைவர் சுருளியம்மாள் தலைமையில் நடந்தத... |
தமிழகம் | லாரி டிரைவரை தாக்கியநான்கு பேர் கைது | பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே லாரி டிரைவரை தாக்கிய நான்கு பேரை மங்கலமேடு போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. லாரி ஆவட்டி அருகே வந்தபோது, சாலையில் சென்ற திருமாந்துரை கிராமத்தை சேர்ந்த சோலைராஜ் (27) என்பவரது ஹீரோ ஹோண்டா டூவீலரில் உரசியுள்ளது.ஆத்திரமடைந்த சோலைரா... |
தமிழகம் | குழந்தைகள் கடத்தல் தடுத்தலை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு | விழுப்புரம் : விழுப்புரத்தில் சமூகப் பாதுகாப்புத் துறை சார்பில் குழந்தைகள் கடத்தலை தடுத்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கத்தில் நடந்த கருத்தரங்கிற்கு முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி தலைமை தாங்கினார். குழந்தைகள் நல குழு உறுப்பினர் வக்கீல் நடராஜன், சமூகப் பாதுகாப்புத் ... |
தமிழகம் | பள்ளி மாணவன் பலி உறவினர்கள் மறியல் | கோம்பை: கோம்பையில் நிலை தடுமாறிய டிராக்டர் கடைக்குள் புகுந்ததில் பள்ளி மாணவன் பலியானான். உறவினர்கள் சாலை மறியலில் ஈடு பட்டதால் தேவாரம்-உத்தமபாளையம் ரோட்டில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. கோம்பை, குலாளர் தெருவைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக டிரைவர் மணிகண்டன் மகன் யுவராஜன்(10). தனியார் பள்ளியில் நான்... |
தமிழகம் | ரேஷன் கார்டுகள் வழங்கும் விழா | செஞ்சி : சொ.குப்பம் கிராமத்தை சேர்ந்த 63 குடும்பத்திற்கு ரேஷன் கார்டுகள் வழங் கும் விழா நடந்ததுசெஞ்சி தாலுகா சொ.குப்பம் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்டவர்கள் ரேஷன் கார்டு கேட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப் பித்தனர். இதில் ஒரு பகுதியினருக்கு ரேஷன் கார்டு வழங்கினர். நிலுவையில் இருந்தவர்களுக்கும் ரேஷன் கார்டு... |
தமிழகம் | வெவ்வேறு விபத்துக்களில் மூன்று பேர் பலி | கூடலூர்: கூடலூரைச் சேர்ந்த பொன்னையா மகன் கணேசன் (24). கம்பத்திற்கு செல்வதற்காக கூடலூர் பஸ்ஸ்டாண்டில் நாகர்கோவிலுக்கு செல்லும் அரசு பஸ்சில் உள்ள முன்படிகட்டில் ஏற முயன்றார். பஸ் நகர்ந்த போது எதிர்பாராவிதமாக கைநழுவி கீழே விழுந்ததில் பஸ்சின் பின் சக்கரம் கணேசனின் தலை மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். கூடலூர் ... |
தமிழகம் | சு.பில்ராம்பட்டு கோவில் கும்பாபிஷேகம் | திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த சு.பில்ராம்பட்டில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.திருக்கோவிலூர் அடுத்த சு.பில்ராம்பட்டில் விநாயகர், சுப்ரமணியர், அய்யப்பன், சுந்தரேஸ்வரர், வேணுகோபாலன், நவக்கிரகங்களுடன் கூடிய முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 14ம் தேதி முதல... |
தமிழகம் | இசைச்சங்க கல்லூரி மாணவர்களின் நாதஸ்வரம் | திருக்கோவிலூர் : கபிலர் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியான நேற்று சென்னை தமிழ் இசைச் சங்க இசைக் கல்லூரி மாணவர்களின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.திருக்கோவிலூரில் நடந்து வரும் கபிலர் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று காலை 8 மணிக்கு கபிலர் குன்று வழிபாட்டுடன் துவங்கியது. பண்பாட்டுக் கழக செயலாளர் ஆசைத்... |
தமிழகம் | செல்வமுத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா | சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் காலனியில் செல்வ முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின் சக்தி அழைத்து தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு நாட்டார் ராமலிங்கம் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.தி.மு.க.,ஒன்றிய செயலாளர் ... |
தமிழகம் | வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு படிவங்கள் பற்றாக்குறை... மக்கள் தொகை கணக்கெடுப்பில் பாதிப்பு | தேனி: மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் பணியாக நடந்து முடிந்துள்ள வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பில் படிவங்கள் தட்டுப்பாட்டால் மக்கள் தொகை கணக்கெடுப்பை முழுமையாகமுடிக்க முடியாத நிலையில் பணியாளர்கள் உள்ளனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ல் நடக்க உள்ளது. இந்த கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியாக வீடுகள் மற்றும் வீட்டு பட்... |
தமிழகம் | உளுந்தூர்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம் | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் சத்யசேவா சமிதி சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்ய சாயி சேவா சமிதி, விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தினர்.முகாமில் 215 பெண் கள் உட்பட365 பேர் க... |
தமிழகம் | புதுகையில் போலீஸ் குடியிருப்பு பழுது நீக்கும் பணிக்கு ரூ.4.13 லட்சம் ஒதுக்கீடு | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீஸ் குடியிருப்புகளை பழுதுபார்க்கும் பணிகளுக்கு அரசு 4.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுகை எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்துள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டிடங்கள் மற்றும் போலீஸ் குடியிருப்புகளை பழுது பார்ப்ப... |
தமிழகம் | விழுப்புரம் மாவட்டத்தில் திடீர் வாகன சோதனை | விழுப்புரம் : விழுப்புரத்தில் உரிய படிவமின்றி ஓட்டிய 50 வண்டிகளை போக்குவரத்து போலீசார் பிடித்து வழக்கு பதிந்துள்ளனர்.விழுப்புரம் மாவட் டத்தில் குற்றங்கள் அதிகரித்து வருவதாலும், திருட்டு சம்பவங்கள் நீடித்து வருவதாலும் மாவட்டம் முழுவதும் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வாகன சோதனை செய்ய எஸ்.பி., பகலவன் உத்தரவிட்... |
தமிழகம் | சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால் குண்டர் தடுப்பு சட்டம்: எஸ்.பி., | தேனி: டொம்புச்சேரியில் சட்டம் ஒழுங்கினை சீர்குலைப்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என பாலகிருஷ்ணன் எஸ்.பி., எச்சரித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது; தேனி அருகே டொம்புச்சேரியில் பிணம் கொண்டு செல்வது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட் டுள்ளது. இதில் இரு தரப் ப... |
தமிழகம் | முன்னாள் கிராம உத்தியோகஸ்தர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் | கள்ளக்குறிச்சி : ஓய்வு பெற்ற முன்னாள் கிராம உத்தியோகஸ்தர்கள் உரிமை பாதுகாப்பு சங்க வட்ட பொதுக் குழு கூட்டம் கள்ளக் குறிச்சியில் நடந்தது.கூட்டத்திற்கு வட்ட தலைவர் ஆறு முகம் தலைமை தாங்கினார். சண்முக லட்சுமி, நரசிம்மசர்மா, அன்னதாப் பிள்ளை, குருசாமி முன்னிலை வகித்த னர். செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாந... |
தமிழகம் | தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை புதுகை நகராட்சி நிர்வாகம் சுறுசுறுப்பு | புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் வெறி நாய்கடிக்கு மருந்துக்கடை உரிமையாளர் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. புதுக்கோட்டை நகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் கறிகடைகளை சுற்றி முகாமிட்டு அவற்றின் கழிவுகளை ... |
தமிழகம் | விவசாயிகள் கவனத்திற்கு | தேனி: விவசாயிகள் உரங்கள் வாங்கும் போது மூடையில் குறிப்பிடப்பட்டுள்ள உரத்தின் விலையை கொடுத்தால் போதும், அதிக பணம் கேட்டால் உடனடியாக புகார் செய்ய வேண்டும் என விவசாயத் துறை தெரிவித்துள் ளது. தேனி விவசாய உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது; விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்களிலும், தனியார... |
தமிழகம் | சின்னகரம் கோவில் பூப்பல்லக்கு விழா | செஞ்சி : சின்னகரம் மாரியம்மன் கோவிலில் ஆடியை முன்னிட்டு பூ பல்லக்கு நடந்தது.செஞ்சி தாலுகா சின்னகரம் மாரியம்மன், பொன்னியம்மன் கோவிலில் ஆடி முதல் நாளை முன்னிட்டு 18வது ஆண்டாக பூ பல்லக்கு விழா நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை மாரியம்மன், பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்தனர்.இரவு 9 மணிக்கு பூபல்ல... |
தமிழகம் | புதுகையில் வீடுகளில் தீ விபத்து ரூ.1 லட்சம் சேதம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை நரிமேடு முதலாவது வீதியில் இரண்டு கூரை வீடுகள் எரிந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.புதுக்கோட்டை நரிமேடு முதலாவது வீதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் பழனி (50). இவரது மகன் போஸ் (28). இருவரும் புதுக்கோட்டை மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்கின்றனர். தந்தை, மகன் இருவர் குடும்... |
தமிழகம் | மானியம் வழங்கும் விழா | கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு வட்டார தோட்டக் கலைத் துறை மூலம் கொட்டை முந்திரி, நெல்லி, வழை, கோகோ பயிரிட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் விழா நடந்தது. தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் நாகேந்திரன் தலைமை வகித்து காசோலையினை வழங்கினார். தோட்டக்கலைத் துறை அலுவலர் ரவீந்திரன், உதவி அலுவலர்கள் அம்மாவாசி, ரமணன் ஆகியோர் முன்னி... |
தமிழகம் | மகா சாந்தி ஹோமம் | விழுப்புரம் : விழுப்புரம் லட்சுமி குபேரன் கோவிலில் மகா சாந்தி ஹோமம் நடந்தது.விழுப்புரம் திருநகர் லட்சுமி குபேரன் கோவி லில் மகா சாந்தி ஹோமம் நடந்தது. ஆனி மாத உத்திரத்தை முன் னிட்டு காலை தீபா ராதனை அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, மகா சாந்தி ஹோமம் நடந்தது. சிறப்பு பூஜைகளை சுந்தர பட்டாச்சாரியார் மற்றும் ராமன்னா பட்டாச் சாரிய... |
தமிழகம் | போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போடியில் பை பாஸ் ரோடு | போடி: போடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பஸ்ஸ்டாண்டிலிருந்து திருமலாபுரம் - சாலைக்காளியம்மன் கோயில் வரை பை பாஸ் ரோடு அமைக்க நெடுஞ் சாலைத்துறை நிர்வாகம் முன் வர வேண்டும். போடி பஸ்ஸ்டாண்டிலிருந்து எஸ்.எஸ். புரம் வழியாக தேனிக்கு பஸ்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் அதிகளவில் செல்கின்றன. பஸ்ஸ்டாண்டிலிருந்து பி.ஹைச். ரோட... |
தமிழகம் | திருக்கோவிலூர் பகுதியில் வீடுகளில் திருடிய மூவர் கைது | திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய மூன்று பேரை தனிப் படை போலீசார் கைது செய்து 10 பவுன் நகை, ஒரு பைக்கை கைப்பற்றினர்.திருக்கோவிலூர் சந்தப்பேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி மலர். இவரது வீட்டில் கடந்த 14ம் தேதி புகுந்த மர்ம நபர்கள் 6 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். இன்ஸ... |
தமிழகம் | மாரியம்மன் கோவில் கோபுரம் கட்டும் பணி | செஞ்சி : செஞ்சி பீரங்கி மேடு மாரியம்மன் கோவிலில் மூன்று நிலை வாயிற் கோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.செஞ்சி ராஜகிரி கோட்டையின் மீதுள்ள கமலக்கன்னியம்மன், சர்க்கரை குளத்தின் அருகே உள்ள காளியம்மன், பீரங்கி மேட்டு மாரியம்மன் சுவாமிகளை இப்பகுதி மக்கள் காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர்கள் ம... |
தமிழகம் | கிணற்றில் விழுந்த மூதாட்டி பலி | கூடலூர்: கூடலூர் சுக்காங்கல் பட்டி அருகே உள்ள கிணற் றில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி விழுந்து இறந்து கிடந்தார். கூடலூர் வடக்கு போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ னைக்கு அனுப்பி வைத் தனர். அவர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர். |
தமிழகம் | அரசு பஸ்சில் அரிசி பறிமுதல் | கூடலூர்: கேரளாவிற்கு கடத்திய ரேஷன் அரிசி மூடைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். உத்தமபாளையம் பறக்கும் படை தாசில்தார் சுரேஷ் தலைமையில் வருவாய்த்துறையினர் குமுளி மலைப்பாதையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பத்தில் இருந்து குமுளி நோக்கி சென்ற கேரள அரசு பஸ் சில் 1362 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப... |
தமிழகம் | மின்சாரம் தாக்கி ஒருவர் பலி | போடி: போடி சடையாண்டி நகரை சேர்ந்தவர் முருகன் (35). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வ.உ.சி., தெருவை சேர்ந்த பேச்சிமுத்து வீட் டின் மேல்மாடியில் கட்டட வேலை பார்த் துள்ளார். கட்டடத்தில் ஆனி அடிக்க முயன்ற போது அருகே உள்ள மின் கம்பியின் மூலம் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த முருகன் ... |
தமிழகம் | காமராஜ் பிறந்தநாள் விழா | கம்பம்: கம்பத்தில் காமராஜ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அகஸ்தியன் முன் னிலை வகித்தார். தொகுதி மாணவர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித்குமார் வரவேற் றார். காமராஜ் சிலைக்கு பரவு காவல் சங்க தலைவர் குமரேசன் மாலையணிவித்து பேசினார். வட்டார தலைவர் பால... |
தமிழகம் | பொம்மிநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்னை: மக்கள் அவதி | தேவதானப்பட்டி: பொம்மிநாயக்கன் பட்டியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க புதுக்குளம் கண்மாயில் புதிய ஆழ்குழாய் அமைத்து குடிநீர் சப்ளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியகுளம் ஒன்றியம், பொம்மிநாயக்கன் பட்டியில் பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளதால் கா... |
தமிழகம் | தஞ்சைக்கு 1,325 டன் யூரியா ரயில் மூலம் வருகை | தஞ்சாவூர்: தஞ்சாவூருக்கு ஆயிரத்து 325 டன் யூரியா குறுவை சாகுபடிக்காக நேற்று வந்தது. சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு 21 ரயில் வேகனில் ஆயிரத்து 325 டன் யூரியா நேற்று காலை தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. லாரிகள் மூலம் அவை தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றம் மன்னார்குடியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங... |
தமிழகம் | லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு | தஞ்சாவூர்: தஞ்சையில் லாரி டிரைவரிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காரைக்கால் நோக்கி பழைய இருப்புகள் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த லாரியை வடலூர் மெல்வின்ரொசாரியோ (22) என்பவர் ஓட்டி வந்தார். அதே ஊரைச் சேர்ந்த சபாபதி மகன் அறிவழகன் (21) என்பவர் கிளினராக பணி செய்தார். நேற்று காலை 6... |
தமிழகம் | கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம் | தஞ்சாவூர்: தஞ்சையில் கல்லூரிக்கு சென்ற மாணவி காணாமல் போனார். தஞ்சை சாமந்தான் குளம் முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் ஜவகருதீன் (46). இவரது மகள் ஷெரீன்இந்திரா (20). இவர் தஞ்சை போன்செக்கர்ஸ் கல்லூரியில் மூன்றாமாண்டு பி.சி.ஏ., படிக்கிறார். ஜூலை 15ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி, அன்று காலை 8.45 மணிக்கு வீட்டைவிட்டு சென்றவர்... |
தமிழகம் | சைக்கிளில் வைத்த நகை திருட்டு | தஞ்சாவூர்: தஞ்சையில் சைக்கிளில் வைத்திருந்த நகையை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தஞ்சை கரந்தை தைக்கால் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கரந்தை மெயின் ரோட்டில் உள்ள அடகுக்கடையில் இவர் தனது இரண்டு பவுன் தங்க சங்கிலியை அடகு வைப்பதற்காக நேற்று காலை சைக்கிளில் எடுத்துச் சென்றார். சிறிய பர்சுக்குள் நகையை வைத்து ச... |
தமிழகம் | தஞ்சையில் ஜூலை 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூலை 23ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக பிரதான கட்டிடத்தின் பின்புறம் உள்ள கூட்ட அறை முதல் மாடியில் நடக்கிறது.கலெக்டர் சண்முகம் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு,... |
தமிழகம் | திருச்சேறை ரினவிமோசன லிங்கேஸ்வரர் பக்தசபா குழந்தைகளுக்கு கல்வி உதவி | கும்பகோணம்: திருச்சேறை ரினவிமோசன லிங்கேஸ்வரர் பக்தசபா, நேதாஜி தேசிய பேரவை இணைந்து ஒன்பது பள்ளிகளுக்கு இலவச நோட்புக்குகள் வழங்கப்பட்டது. கும்பகோணம் அருகே திருச்சேறையில் ரினவிமோசன லிங்கேஸ்வரர் பக்த சபா, நேதாஜி தேசிய பேரவை சார்பில் ஆண்டு தோறும் பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச நோட்டுகள் வழங்கி வருகிறது. இந்தாண்டு ஒன்பது பள்ளிக... |
தமிழகம் | மாணவர்கள் சமூகத்தில் நல்லவர்களாக வளர வேண்டும்: வணிகவரி அமைச்சர் விருப்பம் | தஞ்சாவூர்: திருவையாறு சரஸ்வதி அம்பாள் உதவி பெறும் துவக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் மற்றும் கிராமக்கல்விக்குழு சிறப்பு கூட்டம் நடந்தது. தஞ்சை பரிசுத்தம் பொறியியல் கல்லூரி தாளாளர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திருவளர்செல்வி முன்னிலை வகித்தார். பாரதி அறக்க... |
தமிழகம் | மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் தஞ்சையில் இன்று ஏலம் விட ஏற்பாடு | தஞ்சாவூர்: மதுவிலக்கு வழக்கு தொடர்பான வாகனங்கள் இன்று தஞ்சையில் பொது ஏலம் விடப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்கள் சம்மந்தமாக வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு கள்ளச்சாராயம் எரிப்போர், விற்போர் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், 2010ம் ஆண்டு இதுவரை ஆயிரத்து 363 வழக்... |
தமிழகம் | நாச்சியார்கோவிலில் இலவச கண் பரிசோதனை முகாம் | கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் ராமகிருஷ்ணா உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் நேற்று லேம்ப்சிட்டி ரோட்டரி, கவுரவகுல முன்னேற்ற சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. நாச்சியார்கோவில் லேம்ப் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் துரைசீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட துணை ஆளுனர் அ... |
தமிழகம் | ஓய்வு பெற்ற ஆசிரியர்வீட்டில் நகை கொள்ளை | திருவண்ணாமலை: போளூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 20,000 ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். போளூர் அடுத்த குன்னத்தூரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் அனந்த விஜயன் (70). இவர் வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் சென்னை சென்றிருந்தார். நேற்று வீட்டுக்கு திரும்பிய போது, வ... |
தமிழகம் | தீயில் கருகிபெண் சாவு | திருவண்ணாமலை: ஆரணி அருகே தீயில் கருகி பெண் பரிதாபமாக இறந்தார்.ஆரணி அடுத்த நெசல் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாஸ்கரன். இவரது மனைவி ஷகிலா (28). இவர்களுக்கு சதீஷ் (10), அஜித் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.கடந்த 13ம் தேதி வீட்டில் சமையல் வேலை செய்த போது, அவரது ஆடையில் தீப்பற்றியது. இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவர் ... |
தமிழகம் | அரசு பஸ் மோதிவாலிபர் பலி | திருவண்ணாமலை: அரசு பஸ் மோதியதில், வாலிபர் பலியானார்.திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி (34), இவர் நேற்று முன்தினம் பைக்கில் பெங்களூர் - திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில், ராஜிவ்காந்தி பரிதாபமாக இறந்தார். திருவண்ணாமலை ப... |
தமிழகம் | தி.மலை கோவிலில் தீர்த்தவாரி | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தட்சிணாயின புண்ணியகால பிரம்மோற்சவ நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று தீர்த்தவாரி நடந்தது.தமிழ் மாதங்களில் தை முதல் ஆனி வரை சூரியன் வடக்கு நோக்கி நகருவதாகவும், இக்காலத்தை உத்திராயண புண்ணியகாலம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை தெற்கு திசை நோக்கி நகருவதாகவும் இக்காலத்தை தட்ச... |
தமிழகம் | புது வீடு, கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்க தாமதம்! : மீட்டர் கைவசமில்லை என கைவிரிப்பு | திருப்பூர் : திருப்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கட்டப் பட்டுள்ள புது வீடு மற்றும் கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்காமல், மின்வாரியம் தாமதம்செய்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.மாநகராட்சியாக தரம் உயர்த் தப்பட்ட திருப்பூர் நகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகிறது. மாநகராட்சியை ஒட்டியுள்ள பல ப... |
தமிழகம் | கார் டிரைவர் மீது தாக்குதல் தந்தை, மகன்கள் கைது | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கார் டிரைவரை தாக்கிய தந்தை மற்றும் மகன்கள் கைது செய்யப்பட்டனர்.திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருத்தங்கூரைச் சேர்ந்தவர் எடின்பரோ (27). கார் டிரைவர். இவர் கணேசன் என்பவர் அம்பாசிடர் காரில் கீரக்களூர் நோக்கி சென்றார். திருத்தங்கூர் கடைத்தெருவில் சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த ... |
தமிழகம் | தென் மாநில முதல்வர்களுடன் பிரணாப் நாளை ஆலோசனை | ஐதராபாத்:பொருளாதார வளர்ச்சி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் குறித்து தென் மாநில முதல்வர்கள் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன், மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை முக்கிய ஆலோ சனை நடத்துகிறார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டும் வகையில் மாநில முதல்வர்கள், பொதுத் துறை வங்கி தலைவர்களுடன், மத்திய நிதி... |
தமிழகம் | ஜவ்வாய் இழுக்கிறது பிளாஸ்டிக் கழிவு பிரச்னை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் குறட்டை | திருப்பூர் : திருப்பூரின் பிரதான பிரச்னையான குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அசிரத்தையாக செயல்பட்டு வருகிறது. வழி நடத்த வேண்டிய மாவட்ட நிர்வாகமும், வெறும் வார்த்தைகளுடன் நின்று விடுவதால், திருப்பூர் நகரம் குப்பை நகரமாக காட்சியளிக்கிறது.மும்பைக்கு அடுத்தபடியாக அதிக ஏற்றுமதி செய்... |
தமிழகம் | ஓடை செப்பனிடும் பணி துவங்கியது | பல்லடம் : கே.அய்யம்பாளையம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 10வது பணி துவங்கியது.பல்லடம் ஒன்றியம், கே.அய்யம்பாளையம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வண்டித்தடம், புதிய மண் சாலையாக மேம்பாடு செய்தல் ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கும், தார் சாலை பக்கசாலை மேம்படுத்துதல் 10 கிலோ மீட்டர் தொலை... |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் | திருப்பூர் : காமராஜர் பிறந்த தினம், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாட அரசு உத்தரவிட்டது. கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டி நடத்தவும்; காமராஜர் உருவப்படத்தை அனைத்து பள்ளிகளிலும் பொருத்தவும் அறிவுறுத்தியது. இதையடுத்து, பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண... |
தமிழகம் | தொழில் கொள்கை வெளியீடு; பின்தங்கிய பகுதியாக பொங்கலூர் அறிவிப்பு:நிறுவனங்களுக்கு சலுகை | திருப்பூர் : தமிழக அரசு வெளியிட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை-2010ல், திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலூர், குடிமங்கலம், குண்டடம் ஆகிய ஒன்றியங்கள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தொழில் கொள்கை விபரம் வருமாறு:நேரடி ஊக்குவிப்பு மானிய உதவி: தமிழகத்தில் துவங்கப்படும் குறு உற... |
தமிழகம் | சுருக்கு பையுடன் நகை மாயம் | திருப்பூர் : பவானியைச் சேர்ந்தவர் கருப் பன். இவரது மனைவி பாவை (50). குடும்பத்துடன் பழனி செல்வதற்காக பவானியில் இருந்து திருப்பூர் வந்துள்ளனர்.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், பொள்ளாச்சி செல்லும் பஸ்சில் ஏறிய போது, பாவையின் இடுப்பில் இருந்த சுருக்கு பையை காணவில்லை. அப்பையில் மூன்று பவுன் தங்கச்செயின் இருந் துள்ளது.பைக்கில... |
தமிழகம் | எஸ்.டெக்.,கன்ஸ்ட்ரக்ஷனில் லோன் மேளா | திருப்பூர் : திருப்பூர் எஸ்.டெக்., கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் வீட்டு லோன் மேளா நடைபெறுகிறது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள எம்.எம்.ஒய்., காம்ப்ளக் ஸில் எஸ்.டெக்., கன்ஸ் ட்ரக்ஷன் செயல்படுகிறது. இந்நிறுவனத்தார், முத்தணம்பாளையம் அருகில் காட்டுப்பாளையத்தில் அபிராமி கார்டனில் வேலவன் அவென்யூ என்ற லே-அவுட்டை உருவாக்க... |
தமிழகம் | ஸ்ரீஹோம் பூமி பூஜை | திருப்பூர் : திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் ஸ்ரீஹோம் அவென்யூ பூமி பூஜை நடந்தது.திருப்பூர் அருகே பெருமாநல்லூர், பத்மாவதிபுரம், எஸ்.எஸ்., நகர் தெற் குப் பகுதியில், ஸ்ரீஹோம் அவென்யூ உருவாகி வருகிறது.தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள இந்த ஸ்ரீஹோம் கட்டுமான பணியை துவக்குவதற்காக பூமி பூஜை நடந்தது. "எஸ் டெவலப்... |
தமிழகம் | கம்ப்யூட்டர் கண்காட்சி இன்று நிறைவு | திருப்பூர் : திருப்பூர் தொழில்நுட்ப சங்கம் சார்பில் லட்சுமி நகர் குலாலர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வரும் கம்ப்யூட்டர் கண்காட்சி இன்று நிறைவடைகிறது.கண்காட்சியில், பல் வேறு முன்னணி கம்ப்யூட் டர் நிறுவனங்களும், அவற் றின் முகவர்களாக உள்ள இச்சங்க உறுப்பினர்களும் அரங்குகள் அமைத்துள்ளனர்.பல்வேறு மாடல்களில் கம்ப்யூட்டர், லே... |
தமிழகம் | ரூ.9.17 லட்சம் மானியம் பள்ளிகளுக்கு வழங்கல் | உடுமலை : மடத்துக்குளம் ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியமாக 9 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு பராமரிப்பு மற்றும் பள்ளி மானியம் வழங்கப்படுகிறது. மடத்துக்குளம் ... |
தமிழகம் | மாநகராட்சி அலுவலர் சங்க கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் | திருச்சி: திருச்சியில் தமிழக அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக்கூட்டம் நடந்தது. தமிழக அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயற்குழுக்கூட்டம் திருச்சி பூமாலை வணிக வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் காலியாக உள்ள மாநில நிர்வாகிகள் பதவிகளை நிரப்புவது, 2009-10ம் ஆண்டுக்... |
தமிழகம் | திசை மாறும் தொழில் நிறுவனங்கள் காற்றாலை நகராமாகிறது குடிமங்கலம் | உடுமலை : குடிமங்கலம் பகுதியில் மின் உற்பத்திக்காக புதிய காற்றாலைகள் அமைக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. தொழில் வளம் குறைந்த இப்பகுதி தற்போது காற்றாலை நகராக மாறி வருகிறது.பாலக்காட்டு கணுவாய் வழியாக வீசும் காற்று குடிமங்கலம் பகுதிக்கு நேரடியாக கிடைக்கிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆண்டிற்கு ஆறு மாதங்கள... |
தமிழகம் | கேரளாவுக்கு மணல் கடத்தல்: இருவர் கைது | சூலூர்: சிந்தாமணிப்புதூர் அருகே, சூலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கேரளாவுக்குச் சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, கரூரிலிருந்து ஆற்று மணலை ஏற்றிக் கொண்டு, அதன் மேல் கிரஷர் மண்ணை போட்டு மூடி கேரளாவுக்கு கடத்தியது தெரிந்தது; லாரி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர், தர்மபுரியைச் சேர்ந்த கோவிந்தன் மற்றும... |
தமிழகம் | பாதுகாப்பின்றி பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர் | திருச்சி: திருச்சி மாநகரப் பகுதியில் மலக்குழிபோல் காட்சியளிக்கும் பாதாள சாக்கடை அடைப்பை நீக்க எந்தவித பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் தொழிலாளர்களை சாக்கடைக்குள் இறக்குகின்றனர். ஐந்து பேர் பலியான பின்பும் அலட்சியம் தொடர்வதால் மேலும் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது.மத்திய நகர்புற மேம்பாடு அமைச்சகம் நடத்திய ஆய்வில், சுற்றுச்சூ... |
தமிழகம் | கிராமப்புற விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் பயிற்சி முகாம் | மணப்பாறை: மணப்பாறை ரோட்டரி சங்கம் மற்றும் தேவகிருபை சமூக சேவை மையத்தின் சார்பில் கிராமப்புற விவசாயிகளுக்கான இயற்கை வேளாண் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.முகாமை ரோட்டரி சங்க தலைவர் ஐசக் துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர் பங்கிராஜ், செயலாளர் இக்னேஷியஸ் தன்ராஜ், துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். தேவகிருபை ஒ... |
தமிழகம் | காது, மூக்கு, தொண்டைபரிசோதனை முகாம் | திருச்சி: திருச்சியில் செஞ்சிலுவை சங்கம், நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் காது, மூக்கு, தொண்டை பரிசோதனை முகாம் நடந்தது.முன்னாள் ராணுவவீரர் காலனி, பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் கங்காதரன் வரவேற்றார். மாவட்ட கருவூல அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டரின... |
தமிழகம் | குடிமங்கலத்தில் விவசாய கருத்தரங்கம் | உடுமலை : குடிமங்கலத்தில் கள் இயக்கம் சார்பில் விவசாய கருத்தரங்கு நடந்தது.கள் இயக்க நிர்வாகி பெரியசாமி தலைமை வகித்தார். அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு பொருளாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், நிர்வாகிகள் பேசியதாவது:வேலை உறுதியளிப்பு திட்டத்தால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. பிற மாநிலங்க... |
தமிழகம் | காமராஜர் பிறந்த நாள் விழா | உடுமலை : உடுமலை நாடார் மகாஜன சங்கம் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.தலைவர் பிரான்சிஸ் காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். பொதுச் செயலாளர் மன்மதராஜ், பொருளாளர் செந்தூர் பாண்டியன், தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்டதலைவர் ஜோதிசுப்பிரமணியம், காந்திபுரம் கிளை தலைவர், செயலாளர், தமிழ் நாடார் பேரவை நிர்வா... |
தமிழகம் | மாற்று விமானத்துக்காக திருச்சியில்6 மணி நேரம் பயணிகள் தவிப்பு | திருச்சி: இலங்கை விமானம் ரத்து செய்யப்பட்டதால், மாற்று விமானம் வர 6 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் தவித்தனர்.திருச்சி விமான நிலையத்திலிருந்து நாளதோறும் மிகின் லங்கா விமானம் இலங்கைக்கு காலை 9.20 மணிக்கு புறப்படும். முன்னதாக இந்த விமானம் காலை 8.20 மணிக்கு இலங்கையிலிருந்து திருச்சி வந்தடையும்.ஆன... |
தமிழகம் | உடுமலையில் 23ம் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம் | உடுமலை : உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் வரும் 23ம் தேதி காலை11.00 மணிக்கு. உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறும், அதிகாரிகள், சென்ற கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட தங்கள் துறை தொடர்பான பொருள் குறித்த அறிக்கை நிலுவை இருப்பின் 20ம் தேதிக்குள் கோட்டாட்சி... |
தமிழகம் | மாநகராட்சி இடைத்தேர்தல் பிரச்சாரம்ம.ம.க.,வினர் 10பேர் மீது வழக்கு | திருச்சி: அமைதியாக சென்ற திருச்சி மாநகராட்சி 28வது வார்டு இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல் பரபரப்பாக, மனித நேய மக்கள் கட்சி (ம.ம.க.,) நிர்வாகிகள் 10 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். திருச்சி மாநகராட்சி 28வது வார்டு இடைத்தேர்தல் 22ம் தேதி நடக்கிறது. தி.மு.க., வேட்பாளராக தாஜூதின், ம.ம.க., வேட்பாளராக மீரான் மைதீன... |
தமிழகம் | பள்ளிகளில் தீ தடுப்பு சாதனம் வாங்க அறிவுறுத்தல் | உடுமலை : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியத்தில் தீ தடுப்பு சாதனம் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு, ஒன்றியம், நகராட்சி பகுதியிலுள்ள அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் வழங்கப்படுகிறது. அந... |
தமிழகம் | அடையாள அட்டை வழங்கல் | திருச்சி: திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று நடந்தது.புத்தூர், வெக்காளியம்மன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தங்கராஜ் தலைமை வகித்தார். தேசிய கவுன்சில் உறுப்பினர் கோபு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். மாவட்ட செயலாளர் இந்தரஜித், ம... |
தமிழகம் | சிறப்பு முகாம் ஒத்திவைப்பு | உடுமலை : உடுமலை கோட்டத்தில் நடைபெற இருந்த பெயர் மாற்று சிறப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.உடுமலை மின்சார வாரிய இயக்குதலும், பேணுதலும் செயற்பொறியாளர் திருமலைராஜூ வெளியிட்டுள்ள அறிக்கை:உடுமலை கோட்டத்தில், பெயர் மாற்று சிறப்பு முகாம் ஜூலை 22, 23 தேதிகளில் உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக... |
தமிழகம் | திருச்சியில்ரத்ததான முகாம் | திருச்சி: திருச்சியில் சேவாலயா அறக்கட்டளை சார்பில் ரத்ததானம் முகாம் நடந்தது.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கண்ணன் தலைமை வகித்தார். ராஜேஷ் முன்னிலை வகித்தார். 100 பேர் ரத்ததானம் செய்ய பதிவு செய்தனர். இதில், 18 பேர் ரத்ததானம் செய்தனர். பழனியப்பன் உள்பட பங்கேற்றனர். 70 முறை ரத்ததானம் செய்த ரமேஷ்பாபு, 63 முறை ரத்ததானம் செய்... |
தமிழகம் | கிராமப்புற விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் பயிற்சி | மணப்பாறை: மணப்பாறை ரோட்டரி சங்கம் மற்றும் தேவகிருபை சமூக சேவை மையத்தின் சார்பில் கிராமப்புற விவசாயிகளுக்கான இயற்கை வேளாண் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.முகாமை ரோட்டரி சங்க தலைவர் ஐசக் துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர் பங்கிராஜ், செயலாளர் இக்னேஷியஸ் தன்ராஜ், துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். தேவகிருபை ஒ... |
தமிழகம் | தி.மு.க., விற்கு இரையாகிவிட்டார் திருப்பூர் எம்.எல்.ஏ., : மா.கம்யூ., நோட்டீசால் மீண்டும் பரபரப்பு | திருப்பூர் : திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமியை, கட்சியில் இருந்து நீக்கியது எதற்காக என்று மா. கம்யூ., விளக்கம் அளித்து பொதுமக்களுக்கு வீதி வீதியாக நோட்டீஸ் வினியோகித்து வருகிறது.திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி சில நாட்களுக்கு முன் மா.கம்யூ.,வில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், தன் ஆதரவாளர் களை திரட்டி, பொதுக்கூட்... |
தமிழகம் | கோவில் திருவிழாவில் பரிதாபம்டிராக்டர் மோதி 2 பெண்கள் பலி | திருச்செங்கோடு: கோவில் திருவிழாவையொட்டி நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில், டிராக்டர் புகுந்த விபத்தில் இரண்டு பெண்கள் உடல் நசுங்கி இறந்தனர்.திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு குலதெய்வ வழிபாடு நடந்தது. அதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஸ்வாம... |
தமிழகம் | அர்த்தநாரீஸ்வரர் கோவில் தங்கக் கொடிமரம்பணிகள் முழுவீச்சில் துவக்கம் | திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் தங்கக் கொடிமரம் அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் தங்கத்தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடந்தது. தங்கத்தேர் அமைக்கப்பட்ட பின் அதிகமாக இருந்த தங்கத்தை கொண்டு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில்... |
தமிழகம் | ராசிபுரம் பள்ளிகளில் கோலாகலம் காமராஜர் பிறந்த நாள் விழா | ராசிபுரம்: நகர காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா ராசிபுரத்தில் நடந்தது. நகர தலைவர் தாஜ்முகம்மது தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் பிள்ளாரி செட்டியார், நகர பொருளாளர் வடிவேல், நகர நிர்வாகிகள் பச்சமுத்து, ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் சேந்தை தங்கம் க... |
தமிழகம் | பாசிப்பயறு சாகுபடி செயல்விளக்க முகாம் | நாமக்கல்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதிஉதவியுடன், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், பாசிப்பயறு சாகுபடி தொழில் நுட்ப வயல்வெளி முதுநிலை செயல்விளக்கம், புதுச்சத்திரம் வட்டாரம் தாத்தையங்கார்பட்டி மற்றும் காரைக்குறிச்சியில் நடந்தது. நிகழ்ச்சியில் 15 விவசாயிகளுக்கு வம்பன்-2 விதை இடுபொருளாக வழங்கப்பட்டது. தொ... |
தமிழகம் | கே.எஸ்.ஆர்., கல்லூரியில் கூட்டமைப்பு துவக்க விழா | திருச்செங்கோடு: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லூரியில் இ.இ.இ., துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்பக் கூட்டமைப்பின் 8ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. விழாவுக்கு, டீன் கிருஷ்ணன், முதல்வர் ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை வகித்து கல்வி நிறுவன தாளாளர் ரங்கசாமி பேசியதாவது: எதிர்காலத்தில் மின்ன... |
இந்தியா | கந்தூரி விழாவில் கொடி ஊர்வலம் | காரைக்கால் : காரைக்கால் காக்காதோப்பு தர்காவில் கந்தூரி விழாவையொட்டி கொடி ஊர்வலம் நடந்தது.காரைக்கால் காக்காதோப்பு தர்காவில் வருடாந்திர கந்தூரி விழா நேற்றுமுன்தினம் கொடி ஊர்வலத்துடன் துவங்கியது. இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. வரும் 27ம் தேதி இரவு 10 மணிக்கு சந்தனக்கூடு புறப்பாடும், 28ம் தேதி அதிகாலை சந்தனம் பூசுதல... |
இந்தியா | உஞ்ச விருத்தி நாம சங்கீர்த்தனம் | புதுச்சேரி : பகவந் நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 318 வது ஆராதனையை முன்னிட்டு உஞ்ச விருத்தி நாம சங்கீர்த்தனம் நடந்தது.கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் ஜீவ சமாதியாய் வீற்றிருக்கும் காஞ்சி காமகோடி பீடத்தின் 59வது பீடாதிபதியாய் விளங்கிய பகவந் நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 318 வது ஆராதனை மகோற்சவம் வரும் செப்டம... |
இந்தியா | சென்டாக் தர வரிசைப் பட்டியல் வெளியாவது எப்போது | காலாப்பட்டு : சென்டாக் மெரிட் லிஸ்ட் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டெக்., உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை சென்டாக் மூலம் கடந்த மே 27ம் தேதி துவங்கியது. தொழில்படிப்புகளுக்கு புதுச்சேரி, காரைக் கால், மாகி, ஏனாம் பகுதிகளிலிருந்து 5,756 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ... |
இந்தியா | விமான சேவை துவங்குவதில் தாமதம்! "காற்று வாங்கும்' விமான நிலையம் | புதுச்சேரி : புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் திட்டமிட் டப்படி முடிவடையாததால் விமான சேவை துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் விளைவாக புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது... |
தமிழகம் | கி.கிரி மாவட்டத்தில் பள்ளி செல்லாகுழந்தைகள் அதிகம்: கணக்கெடுப்பில் அதிர்ச்சி | கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் தளி, கெலமங்கலம் மற்றும் சூளகிரி யூனியன்களில் அதிக அளவில் பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகள் உள்ளது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.இந்தியாவில், "ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும்' என மத்திய அரசு கொள்கையை வகுத்துள்ளது. இதன் அடிப்படை... |
இந்தியா | காமராஜரும், எம்.ஜி.ஆரும் அடிப்படை கல்வியை தந்தவர்கள் முதல்வர் வைத்திலிங்கம் புகழாரம் | புதுச்சேரி : காமராஜரும், எம்.ஜி.ஆரும் அடிப்படை கல்வியை தந்தவர்கள் என முதல்வர் வைத்திலிங்கம் பேசினார். எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை சார்பில் எம்.ஜி.ஆர்., இலக்கிய விழா அண்ணா திடலில் நேற்றுமுன்தினம் நடந்தது. மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கம்பன் கழக செயலர் முருகேசன் வரவேற்றார். முதல்வர் வைத்திலிங்கம் ஏழைக... |
இந்தியா | காமராஜர் பிறந்தநாள் | புதுச்சேரி : நாடார் பேரவை சார் பில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி நாடார் பேரவை சார்பில் தலைவர் வரதராசு தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. அவைத் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஒஸ்பீஸ் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.மூலகுளம் ராஜிவ்காந்தி அறக்கட்டளை சார்பில் காமராஜ... |
தமிழகம் | துணை முதல்வர் வருகை,ஓசூரில் போக்குவரத்து பாதிப்பு | ஓசூர்: ஓசூரில் துணை முதல்வர் ஸ்டாலின் வருகையால் நான்கு வழிச்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.ஓசூர் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவில் கலந்து கொள்ள துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று மதியம் 1.20 மணிக்கு ஓசூர் வந்தார். நகர எல்லையான சானசந்திரம் ராயக்கோட்டை சாலையில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், நகராட்சி... |
தமிழகம் | போதையில் கிணற்றில்,விழுந்தவர் பரிதாப சாவு | கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே குடிபோதையில் கிணற்றில் விழுந்து விவசாயி பலியானார்.காவேரிப்பட்டணம் அடுத்த நாகன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் (34). குடிப்பழக்கம் உள்ளவர். இவர் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்று சுற்று சுவர் மீது குடித்துவிட்டு படுத்திருந்தார். போதை தலைகேறியதும் ராஜேந்திரன் உருண்டு தவ... |
இந்தியா | பெண் மானபங்கம்: 3 வாலிபர்கள் கைது | காரைக்கால் : காரைக்காலில் இளம் பெண்ணை தாக்கி மானபங்கப்படுத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் அம்மன்கோவில்பத்து சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி சுசீலா (26). முத்து சென் னையில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். சுய உதவிக்குழுவுக்கு மாதந் தோறும் கட்ட வேண்டிய உறுப்பினர் தொகை கட்ட பணம்... |
தமிழகம் | ஆசிரியர் பணி நியமனம் சான்று சரி பார்க்க அழைப்பு | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் பரிந்துரை செய்யப்பட்டு பதிவு மூப்பில் விடுபட்டவர்கள் வரும் 21ம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி தங்களது பதிவினை சரிபார்த்துக்கொள்ளலாம்.மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ம... |
இந்தியா | ஓட்டல் தொழிலாளி தற்கொலை | புதுச்சேரி : ஓட்டல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எல்லைப்பிள்ளைச்சாவடியிலுள்ள வாஞ்சிநாதன் நகரில் வசித்தவர் அழகர்(35). புதுச்சேரியிலுள்ள ஒரு ஓட்டலில் சமையல் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள அழகர், நேற்று முன்தினம் மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரித்து... |
தமிழகம் | மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை | கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை அளித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்பளித்தது.ராயக்கோட்டை நெருப்புக்கோட்டை நெல்லூரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி எல்லப்பா (27). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாஞ்சாலை (19) என்பவருக்கும் கடந்த 2006ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின... |
இந்தியா | பெண் மாயம் | புதுச்சேரி : மகளை காணவில்லை என தந்தை புகார் செய் துள்ளார்.கரையாம்புத்தூர் நேரு நகரில் வசிக்கும் துரை மகள் சுகன்யா(15). பத் தாம் வகுப்பு தேர்ச்சி பெற் றுள்ள இவர், நேற்று முன்தினம் காலை புதுச் சேரியில் நடந்த பிளஸ் 2 கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள தந்தையுடன் சென்றுவிட்டு, மாலை வீட்டிற்கு வந்துள்ளார்.இதன் பின்னர் வீட்டை விட்... |
தமிழகம் | வாகனம் மோதியதில் பெண் பரிதாப பலி | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வாகனம் மோதியதில், மன நிலை பாதிக்கப்பட்ட பெண் பலியானார்.கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளியை சேர்ந்தவர் கல்குண்டு. இவரது மனைவி ராஜம்மாள் (45). இவர் கடந்த சில ஆண்டாக மன நிலை பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரில் வீதிகளில் திரிந்து கொண்டிருந்தார்.இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ராயக்கோட்டை சாலையி... |
இந்தியா | வாகனம் மோதி வாலிபர் பலி | புதுச்சேரி : மோட்டார் சைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி இறந்தார். பிள்ளையார்குப்பத்தில் வசித்தவர் காசிலிங்கம் (30). இவர் நேற்று முன் தினம் இரவு அங்குள்ள ஜெயவிலாஸ் நகர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையா ளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாய மடைந்த அவர் புதுச்சேரி அரசு மருத்துமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகி... |
இந்தியா | லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா | புதுச்சேரி :புதுச்சேரி பிரைடு லயன்ஸ் சங்க புதிய தலைவராக முருகன் பொறுப் பேற்றுக்கொண்டார்.புதுச்சேரி பிரைடு லயன்ஸ் சங்கத்தின் 2010-11ம் ஆண்டின் சங்கப் பொறுப் பாளர்கள் பதவியேற்பு விழா முன்னாள் லயன்ஸ் கவர்னர் அசோக்குமார் சோர்டியா தலைமையில் ஓட்டல் கிரீன் பார்க்கில் நடந்தது.சங்கத்தின் புதிய தலைவராக முருகன், செயலாளராக மோகன், ... |
இந்தியா | புதிய டிரான்ஸ்பார்மர்கள் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார் | புதுச்சேரி :அரியாங்குப்பம் தொகுதி மணவெளி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு டிரான்ஸ்பார்மர் களை அனந்தராமன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். அரியாங்குப்பம் தொகுதி மணவெளி கட்டபொம்மன் நகர், பெரியார் நகர் மற்றும் நோணாங்குப்பம் பகுதிகளில் புதிதாக இரண்டு டிரான்ஸ்பார்மர் கள் அமைக்கப்பட்டன. இவற்றை அனந்தராமன் எம்.எல்.ஏ., இயக்... |
தமிழகம் | கி.கிரி ராணுவ வீரர் மாரடைப்பால் மரணம் | கிருஷ்ணகிரி: காஷ்மீரில் பணியின் போது மாரடைப்பால் இறந்த கிருஷணகிரியை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி அடுத்த சின்னமட்டாரப்பள்ளி பஞ்சாயத்து தாண்டவன் பள்ளத்தை சேர்ந்தவர் முனுசாமி (33). இவர் இந்திய ராணுவம் யூனிட் 122 ரெஜிமெண்டில் சிப்பாயாக காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.கடந்த 14ம... |
தமிழகம் | விளையாட்டு உபகரணம் வழங்கல் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கொல்லஅள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் இலவச காலணி மற்றும் விளையாட்டு உபகரணகள் வழங்கும் விழா நடந்தது.வட்டார வள மைய மேற்பார்வையாளர் சம்பத் தலைமை வகித்தார். கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் மாதம்மாள் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை கலைச்செல்வி வரவேற்றார்.தன்னார்வலர் அர்ஜூணன் 10,000 ரூபாய் மதி... |
இந்தியா | அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா | புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு அறக்கட்டளை சார்பில் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார். எம்.ஏ.சண்முகம் செங்கேணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் மாணவ - மாணவியர் களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவ... |
தமிழகம் | அதிகாரிகள் தலையீட்டால் இளம்வயது திருமணம் நிறுத்தம் | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியில் நேற்று முன்தினம் நடக்க இருந்த இளம் வயது திருமணம் அதிரடியாக நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சாமல்பட்டி தரப்பு கனிச்சி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் அருள் (18) என்பவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் செங்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகன் மகள் கலா (17) என்பவருக்கும் ... |
இந்தியா | அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் மக்கள் நல்வாழ்வு இயக்கம் கோரிக்கை | புதுச்சேரி : அரசு மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக் காத மத்திய, மாநில அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என புதுச்சேரி மாநில மக்கள் நல்வாழ்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு இயக்க தலைவர் ஜெகநாதன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைதமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு இந்திய கவுன்சி... |
தமிழகம் | அரசு பள்ளிக்கு நிலம் ஒதுக்கக்கோரி பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.காட்டேரி பஞ்சாயத்து உட்பட்ட அனுமந்தீர்த்தம் அரசு துவக்கப்பள்ளி 1968ம் ஆண்டு துவக்கப்பட்டு, 2002 ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.