category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
அன்னையர் சந்திப்பு
புதுச்சேரி : புதுச்சேரி சுசீலாபாய் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்கம் சார்பில் பெண் கல்வி மற்றும் அன்னையர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி முதல்வர் குப்புசாமி தலைமை தாங்கினார். தலைமையாசிரியை செல் வலட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளித் துணைவர் நற்சோனை வரவேற் றார். அனைவருக்கும் கல்வி திட்...
இந்தியா
பி.என்.எல்., நிதி நிறுவன அதிபர்களிடம் முதல்வர் பேச்சு நடத்த வலியுறுத்தல்
புதுச்சேரி :பி.என்.எல்., நிதி நிறுவன அதிபர் களிடம் முதல்வர் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.பி.என்.எல்., நிதி நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் கள் சங்க கூட்டம் நேற்று காலை பாரதி பூங்கா அருகில் தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடந்தது. பாதிக்கப்...
இந்தியா
மக்கள் தொகை விழிப்புணர்வு கவிதை போட்டி
புதுச்சேரி : நாட்டு நலப்பணி திட் டம் சார்பில் மக்கள் தொகை விழிப்புணர்வு முகாம் கவிதை போட்டி நடந்தது.இந்திரா நகர் அரசு மேல்நிலை பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் மக்கள் தொகை விழிப் புணர்வு விழா கொண்டாடப்பட்டது.மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்து புதுக்கவிதை போட்டி நடந்தது. இதில் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விள...
இந்தியா
சணல் பொருட்கள் பயிற்சி முகாம்
புதுச்சேரி : மகளிர் குழுவினருக்கு சுற்றுச்சூழல் பாதுகாக்கும் பொருட்டு  சணல் பொருட்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.மத்திய அரசின் தேசிய சணல் வாரியம், தர்தி நிறுவனம்  ஆகியவை சார்பில் நடந்த சணல் பொருட்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமிற்கு நகர்புற வளர்ச்சி திட்ட இயக்குநர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் அசோக...
தமிழகம்
சுண்டக்குடி பள்ளியில்காமராஜர் பிறந்த நாள் விழா
அரியலூர்: சுண்டக்குடி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டது.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அருள்ராஜ் வரவேற்றார். ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல் .ஸி., தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கபரிசுகளை, தொழிலதிபர் பனங்கூர் கணேசன் வழங்கி பேசினார்....
இந்தியா
பூர்வீகக் குடிமக்கள் பேரவை உண்ணாவிரதம் இருக்க முடிவு
புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 2ல் அண்ணா சிலை அருகே உண்ணாவிரதம் நடத்த புதுச்சேரி பூர்வீகக் குடிமக்கள் பேரவை முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பூர்வீகக்குடி மக்கள் பேரவை சார்பில் செயற்குழுக்கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி மாநில சுதந்திர தி...
இந்தியா
அரசின் செயல்பாடுகள்: ம.தி.மு.க., குற்றச்சாட்டு
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாற அரசு துணை போகிறது என தே.மு. தி.க., வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் சமீபகாலமாக தொடர் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக வெடிகுண்டு வீசி கொலை செய்வது அதிகரித்துள்ளது.குற்றங்களைத் த...
இந்தியா
தொழிலாளி தற்கொலை
புதுச்சேரி : மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாமிபிள்ளைத்தோட்டத்தில் வசித்தவர் சுந்தரம் (42). சமையல் வேலை செய்து வந்த இவர், அதே பகுதியில் பஜ்ஜி கடை வைத்திருந்தார். குடிப் பழக்கம் உள்ள  இவருக்கும், மனைவியான தமிழரசிக்கும் பிரச்னை இருந்து வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த அவர் நேற்று...
இந்தியா
மகன் மாயம்: தந்தை புகார்
புதுச்சேரி : மகனைக் காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். அபிஷேகப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயன். செக்யூரிட்டி வேலை செய்கிறார். இவரது மகன் வெற்றிநிலவன் (16). தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.  கடந்த மே மாதம் பள்ளியில் நடந்த டியூஷனுக்கு மூன்று நாட்கள் போகவில்லை. இதனை விஜயன்...
இந்தியா
கைப்பந்து போட்டி துவக்கம்
புதுச்சேரி : திருக்கனூர் கே.ஆர். பாளையத்தில் காமராஜர் விளையாட்டு கழகம் சார் பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.காமராஜரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு கே.ஆர். பாளையம் காமராஜர் விளையாட்டு கழகத் தின் சார்பில் மாநில அளவிலான 9ம் ஆண்டு கைப் பந்து போட்டி நேற்று முன் தினம் துவங்கியது.த...
இந்தியா
அரசு பணி விளம்பரங்களை தமிழில் வெளியிட கோரிக்கை
புதுச்சேரி : அரசுப் பணி தேர்வுக் கான அறிவிப்பு விளம்பரங்களைத் தமிழில் வெளியிட நண்பர்கள் தோட்டம் வேண்டுகோள் விடுத் துள்ளது. புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி அரசு துறைக ளில் காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்ப அவ்வப் போது, செய்தித் தாள்களில் விளம்பரங்கள் செய்யப் படுகின்றன. இந்த வி...
இந்தியா
வானூர் ஒன்றியக்குழு கூட்டம்
வானூர் : வானூர் ஊராட்சி ஒன் றியக்குழு சாதாரண கூட் டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.ஒன்றிய சேர்மன் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள்  கூட்டத்தில் கலந்து கொண்டனர்.வானூர் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளுக...
இந்தியா
ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டம்
புதுச்சேரி : மத்திய அரசு சரியான வழிமுறையை கையாளும் வரை நக்சல் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என அகில இந்திய ஐக்கிய ஜனதா தள பொதுச் செயலர் அருண்குமார் ஸ்ரீவத்ஸா கூறினார்.ஐக்கிய ஜனதா தளத்தின் செயற்குழு கூட்டம் ஆனந்தா இன் ஓட்டலில் நடந்தது. அகில இந்திய பொதுச் செயலர் அருண்குமார் ஸ்ரீவத்ஸா முன்னிலை வகித்தார். செயலர் சதீஷ்கும...
இந்தியா
நலிவுற்ற தொழில்களுக்கு மறுவாழ்வு அளிக்க வலியுறுத்தல்
புதுச்சேரி : வட கிழக்கு மாநிலங்களில் நலிவுற்றிருக்கும் தொழில்களுக்கு மறுவாழ்வு அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என சிறு தொழில்கள் சங்க இயக்குனர் பார்த்தசாரதி கூறினார்.அகில இந்திய சிறு தொழில்கள் சம்மேளனத்தின் ஒரு தனியான செயல்திறன் குழுவின் முதல்  கூட்டம் அஸ்சாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் நடந்தது.புதுச்சேரி சிறுதொழில்கள்...
தமிழகம்
மாநகராட்சி இடைத்தேர்தல்: தி.மு.க.,- சுயேட்சை வேட்பாளர்கள் ரகளை
திருச்சி: திருச்சி மாநகராட்சி இடைத்தேர்தலில் தி.மு.க., சுயேட்சை வேட்பாளர் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சியின் 28வது வார்டுக்கு இடைத்தேர்தல் வரும் 22ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தி.மு.க., சார்பில் தாஜூதீனும், மனித நேய மக்கள் கட்சி சார்பில் சுயேட்சை வேட்பாளர் மீரா மொய்தீனும் போட்டியிடுகின்றனர். தேர...
தமிழகம்
3 தாலுகாவை செழிக்க வைத்த "சரபங்கா' நதி மாயம்!...விவசாயம் பொய்த்ததால் பொதுமக்கள்
விரக்திநங்கவள்ளி: சேலம் மாவட்டத்தில் மூன்று தாலுகாவில் 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பலனடைய செய்த சரபங்கா நதி, ஆக்ரமிப்பு மற்றும் ஆக்ரமிப்பாளர்களால் மாயமானது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் உற்பத்தியாகும் சரபங்கா நதி ஓமலூர் தாலுகா டேனிஷ்பேட்டை, காமலாபுரம், ஓமலூர், தார...
தமிழகம்
செட்டிச்சாவடி சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சேலம்: சேலம் செட்டிச்சாவடியில் அமைக்கப்பட உள்ள திடக்கழிவு மேலாண்மை பகுதிக்கு செல்லும் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர். பொக்லைன் மூலம் வீடுகள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.சேலம் எருமாபாளையம் பகுதியில் மாநகராட்சி குப்பை மேடு உள்ளது. நகர் முழுவதும் இருந...
தமிழகம்
கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு திட்டப்பணிகளை துவங்கி வைக்க தமிழக முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 20ம் தேதி சேலம் வருகிறார்.  அவரை வரவேற்பது தொடர்பான கட்சி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தி.மு.க., அலுவலகமான கலைஞர் மாளிகையில் 19ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கி...
தமிழகம்
சீனியர் வலு தூக்கும் போட்டி சேலம் வீரருக்கு தங்கப்பதக்கம்
சேலம்: நாகர்கோவிலில் நடந்த தமிழ்நாடு சீனியர் வலு தூக்கும் போட்டியில் சேலம் வீரர் கோபி தங்கப்பதக்கம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.தமிழ்நாடு சீனியர் வலு தூக்கும் போட்டி நாகர்கோவிலில் நடந்தது. அதில், தமிழகம் முழுவதிலும் இருந்து 250க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சேலம் மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலைய வீ...
தமிழகம்
சந்துக்கடையில் சரக்குவிற்ற இருவர் கைது
ஆத்தூர்: ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் சந்து கடையில் சரக்கு விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.ஆத்தூர் அருகே அம்மம்பாளைம் கிராமத்தில் உள்ள சந்துக் கடையில் சரக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆத்தூர் டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் மேற்பார் வையில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது, கடையி...
தமிழகம்
களாக்காய் சீஸன் துவக்கம் மாயம்!கிலோ ரூ.40க்கு விற்பனை
ஆத்தூர்: கல்ராயன் மலை பகுதிகளில் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய்களுக்கு மருந்தாக விளங்கும் களாக்காய் விளைச்சல் குறைந்ததால், கிலோ 40 ரூபாய் என விற்கிறது.சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை என நான்கு மாவட்டத்தின் எல்லையாக கல்ராயன் மலை உள்ளது. ஆத்தூர் வனக்கோட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, கல்ராயன்மலை, தம்மம்பட்டி என ஆறு...
தமிழகம்
புதுப்பிக்க தவறியவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் அழைப்பு
சேலம்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2006 முதல் 2009 வரையிலான காலக் கட்டத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2006, 2007, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்க தவறியவர...
தமிழகம்
சேலம் பி.எஸ்.ஏ., சில்க்ஸில் ஆடி தள்ளுபடி விற்பனை ஜோர்
சேலம்: சேலம் முதல் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பி.எஸ்.ஏ., சில்க்ஸில் ஆடி தள்ளுபடி விற்பனை ஜோராக நடந்து வருகிறது.ஆடி பிறந்ததையடுத்து, சேலம் மாநகரில் தற்போது ஜவுளி விற்பனை களை கட்டத் துவங்கி உள்ளது. சேலம் முதல் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பி.எஸ்.ஏ., சில்க்ஸில் அனைத்து  ஜவுளி ரகங்களுக்கும் ஐந்து முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி சல...
தமிழகம்
இறைச்சி கூடாரத்துக்கு வருகை குறைவு,தொடரும் சுகாதார சீர்கேடு அவலம்
சேலம்: மணியனூரில் கட்டப்பட்ட நவீன இறைச்சி கூடாரத்துக்கு சொற்ப அளவிலான கறி வியாபாரிகள் மட்டுமே வந்து ஆடுகளை அறுத்து செல்கின்றனர். சுகாதார ஆய்வாளர்கள் கண்டு கொள்ளாததால், தெருவோர கறிக்கடைகளால் சீர்கேடு அதிகரித்து வருகிறது.சேலம் மாநகராட்சி சார்பில் மணியனூர் பகுதியில் நவீன இறைச்சி கூடாரம் 98 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டு, இரு...
தமிழகம்
மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு, அதிகாரி ஆய்வு
இடைப்பாடி: தமிழகத்தில் பின்தங்கிய யூனியன்களில் துவக்கப்பட உள்ள மாதிரி மேல்நிலைப்பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடந்தது. திட்ட துணை இயக்குனர் தேர்வு மையங்களை பார்வையிட்டார்.தமிழகத்தின் பத்து மாவட்டங்களில்  பின்தங்கிய யூனியன் பகுதிகளில் மாதிரி பள்ளிகள் துவக்கப்பட உள்ளன. அப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தே...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
ராசிபுரம்: ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பி.எஸ்.என்.எல்., ஊழியர்களின் கூட்டுக்குழு மாநாடு நடந்தது.மாநாடுக்கு, சங்க நிர்வாகி நூருல்லா தலைமை வகித்தார்.அதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சுப்ரமணி, துணைத் தலைவர்களாக முத்துசாமி, மணிமுத்து, செயலாளராக அருள்மணி, உதவி செயலாளர்களாக அன்பழகன், ரங்கசாமி, பொருளாளரா...
தமிழகம்
கைத்தறி நெசவாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்
சேலம்: கைத்தறி துறையினர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து கைத்தறி நெசவாளர்களின் ஆலோசனை கூட்டம் அம்மாபேட்டை ஜோதி பாலவிநாயகர் கோவிலில் நடந்தது.கைத்தறி நெசவாளர் தொழில் பாதுகாப்பு குழு தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். உற்பத்திக்கான கூலி மற்றும் நூல் வழங்காத கைத்தறி துறையி...
தமிழகம்
விடுதலை களம் அமைப்புகோரிக்கை ஆர்ப்பாட்டம்
ராசிபுரம்: தொட்டிய நாயக்கர் சமூக மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகள் மூலம் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கோரி, விடுதலை களம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் ராசிபுரத்தில் நடந்தது.வக்கீல் நல்வினை விஸ்வராஜு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். அமைப்பின் நிறுவனர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாலு, பொருளாளர்கள் நட...
தமிழகம்
கல்வி நிறுவனங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா
திருச்செங்கோடு: திருச்செங்கோடு வித்யா விகாஸ் இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி தின விழா கொண்டாடப்பட்டது.கல்வி நிறுவன தலைவர் முருகன் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் செயலாளர் குணசேகரன், தாளாளர் சிங்காரவேல், ராமலிங்கம், முத்துசாமி, மக்கள் தொடர்பு அலுவர் பழனியப்...
தமிழகம்
ப.வேலூரில் காமராஜர் பிறந்த நாள் விழா
ப.வேலூர்: ப.வேலூர் தொகுதி காங்கிரஸ் சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது.மாவட்ட துணைத்தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். நகரத்தலைவர் பெரியசாமி வரவேற்றார். தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்திரன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.விழாவையொட்டி, தாலுகா தலைமை மருத்துவமனை ந...
தமிழகம்
திருச்செங்கோடு நகராட்சியில்ரூ.8.50 லட்சத்தில் நலத்திட்டம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சியில் 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்டம் துவங்கப்பட்டது.திருச்செங்கோட்டில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவுக்கு, நகராட்சி சேர்மன் நடேசன் தலைமை வகித்தார். கவுன்சிலர் ரமேஷ் வரவேற்றார். துணைத்தலைவர் வேதம்பாள், கமிஷனர் இளங்கோவன், பொறியாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட...
தமிழகம்
பள்ளி பராமரிப்பு நிதிரூ.9 லட்சம் வழங்கல்
மோகனூர்: மோகனூர் யூனியனில் உள்ள பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி வழங்கப்பட்டது.மோகனூர் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி வழங்கும் விழா, மோகனூர் வட்டார வளமையத்தில் நடந்தது.விழாவுக்கு, யூனியன் சேர்மன் நவலடி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் வீராசாமி வரவேற்றார...
தமிழகம்
மனைவியை துரத்திய ,விவசாயி மர்ம சாவு
வாழப்பாடி: வாழப்பாடி அருகே இரண்டாவது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால், நள்ளிரவு நேரத்தில் வீட்டை விட்டு  துரத்திய விவசாயி, தூக்கில் பிணமாக தொங்கியது குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வாழப்பாடி அடுத்த ரங்கனூர் கிராமம் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள்(65). தனது முதல் மனைவி நாகம்மாள்(50) இ...
தமிழகம்
வைகை மெட்ரிக் பள்ளியில்காமராஜர் பிறந்த நாள் விழா
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி வைகை மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் அய்யாவு தலைமை வகித்தார். ஆசிரியை ஜோதிலட்சுமி வரவேற்றார். பள்ளி முதல்வர் நடராஜன் மற்றும் ஆசிரியர்கள்    எழில்மாறன், தீப...
தமிழகம்
தேசிய மாணவர் படைவகுப்பு துவக்க விழா
சேலம்: சேலத்தில் நடப்பு ஆண்டிற்கான தேசிய மாணவர் படை வகுப்பு துவக்க விழா நடந்தது. சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான தேசிய மாணவர் படை வகுப்பு துவக்க விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமையாசிரியர் அருளப்பன், தேசிய மாணவர் படை கொடியை ஏற்றி வகுப்புகளை துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை ஆசிரியர் அமலநாதன், ச...
தமிழகம்
சுரபி பாலிடெக்னிக்கில்முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
நாமக்கல்: நாமக்கல் சுரபி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.கல்லூரி தாளாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். துறைத்தலைவர் மகேந்திரன் வரவேற்றார். முதல்வர் கோபுமாதவன், ரெப்கோ வங்கி உதவி பொது மேலாளர் சண்முகம், மனித வளமேம்பாட்டு பயிற்சியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், வாரிய...
தமிழகம்
பெண் போலீஸ் ஏட்டு மர்மச்சாவுபெற்றோர், உறவினர் சாலை மறியல்
ராசிபுரம்: வாழப்பாடி அருகே, பெண் போலீஸ் ஏட்டு சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிஞ்சிபுரத்தை சேர்ந்த பெரியசாமி மகள் பாவாயி (37). அவருக்கும், ராசிபுரம் அடுத்த மங்களபுரத்தை சேர்ந்த மனோகரன் என்பவருக்கும் 6 மாதத்துக்கு முன் திருமண...
தமிழகம்
சத்தியில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பாக கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. நகரமன்ற தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சாமியப்பன் வரவேற்றார்.பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, க...
தமிழகம்
காமராஜர் பிறந்த நாள் விழா
பெருந்துறை: பெருந்துறை பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.நல்லாம்பட்டி அரசு மேனிலைப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெரியசாமிகவுண்டர் தலைமை வகித்தார். தலைமையாசிரியை இந்திரா வரவேற்றார். கொங்கு வேளாளர் மெட்ரிக் மேனிலை பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தல...
தமிழகம்
கட்டுமான தொழிலாளர்களுக்குபயிற்சி நிலையம் கேட்டு தீர்மானம்
கொடுமுடி: ஈரோடு நகரில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி நிலையம் தேவை என கொடுமுடியில் நடந்த ஐ.என்.டி.யு.சி., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கொடுமுடியில் ஐ.என்.டி.யு.சி., வட்டார கூட்டம் நடந்தது. ஈரோடு மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். கொடுமுடி வட்டார செயலாளர் செந்தில்நாதன், தலைவர் கதிர்வேல் ஆகியோர் வரவேற்...
தமிழகம்
குருகுலம் மாணவர்களுக்குஇலவச லேப்டாப் வழங்கல்
கோபிசெட்டிபாளையம்: பத்தாம் வகுப்பு தமிழ் வழி தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்க்கு அரசின் சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்பட்டது.பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் பயின்று சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் அரசு இலவச லேப்டாப் வழங்கி வருகிறத...
தமிழகம்
தலை ஆடியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
அம்மாபேட்டை: ஆடி முதல் நாளை முன்னிட்டு அம்மாபேட்டை கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.ஆடி பிறக்கும் முதல் நாளை தலையாடி என்று அழைக்கின்றனர். அம்மாபேட்டையில் உள்ள காவிரி ஆற்றில் காலை 5 மணி முதல் பொதுமக்கள் நீராடி, காவிரிக்கரையில் அமைந்துள்ள சொக்கநாத ஈஸ்வரன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். புதுமணத் தம்பதிகள...
தமிழகம்
ஆர்ய வைசிய இளைஞர் சங்கம்மாணவர்களுக்கு பாராட்டு விழா
சேலம்: சேலம் ஆர்ய வைசிய இளைஞர் சங்கம் சார்பில் கின்னஸ் சாதனை படைத்தவர்கள் மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2ல் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. சேலம் டவுன் வாசவி மஹாலில் நடந்த விழாவுக்கு ஆர்ய வைசிய இளைஞர் சங்க தலைவர் அரவிந்தன், மண்டல பொறுப்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாநில ...
தமிழகம்
கணவன் கண் முன் விபத்தில் மனைவி பலி
தலைவாசல்: தலைவாசல் அருகே கணவன் கண் முன்னே விபத்தில் மனைவி உயிரிழந்தார். தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாதேஸ்வரன் (45). அவரது மனைவி செல்லம்மாள் (40). இருவரும் பைக்கில் விவசாய தோட்டத்துக்கு சென்றனர். சாலையிலுள்ள பள்ளத்தில் திடீரென பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கணவன் கண் முன்னே செல்லம்மாள்...
தமிழகம்
தி.மு.க.,வில் இணைந்த உறுப்பினர்பட்டியல் அமைச்சரிடம் ஒப்படைப்பு
காங்கேயம்: தி.மு.க.,வில் இணைந்த காங்கேயத்தை சேர்ந்த அ.தி.மு.க.,வினரின் பட்டியல் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.சமீபத்தில் முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி தலைமையில், காங்கேயம் பகுதியை சேர்ந்த 200 அ.தி.மு.க.,வினர், ஈரோடு மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பெரியசாமி தலைமையில் முதல்வர் முன்னிலையில் இணைந்தனர். தி.மு.க.,வில் இணை...
தமிழகம்
சேலம் அஞ்சல் கோட்டத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை
சேலம்: சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட தபால் நிலையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட தபால் நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:  கிழக்கு அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட சேலம், ஆத...
தமிழகம்
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு கொட்டகை தேவை
ஈரோடு: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய மணி கணக்கில் வெயிலில் காத்திருக்கின்றனர். தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் தற்காலிக நிழல் கொட்டகை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. மைசூரு மன்னன...
தமிழகம்
புதிய பஸ் ஸ்டாண்டில்5 கடை, ஓட்டல் ஏலம்
வெள்ளகோவில்: வெள்ளகோவில் புதிய பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட ஐந்து கடைகள் மற்றும் ஹோட்டல் ஏலம் விடப்பட்டது.வெள்ளகோவிலை சேர்ந்த இன்பவள்ளி ஒன்பதாம் நம்பர் கடையை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 444 ரூபாய், பத்தாம் நம்பர் கடையை சரவணசாமி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 412 ரூபாய், 11ம் நம்பர் கடையை சந்திரசேகர் ஒரு லட்சத்து 8,024 ரூபாய், 12ம்...
தமிழகம்
அரியப்பம்பாளையத்தில்குடிநீர் தொட்டி திறப்பு விழா
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தில் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் நான்கு இடங்களில் குடிநீர் தொட்டியை டவுன் பஞ்சாயத்து தலைவர் இளங்கோ திறந்து வைத்தார்.அரியப்பம்பாளையம் டவுன் பஞ்சாயத்து இரண்டாவது வார்டு காமாட்சியம்மன் கோவில் வீதி மற்றும் சொசைட்டி வீதி உள்ளிட்ட நான்கு இடங்களில் தலா ஒரு லட்சம...
தமிழகம்
பல ஆண்டாக பூட்டியே கிடக்கும் கொல்லம்பாளையம் சமுதாயக்கூடம்
ஈரோடு: அந்தியூர் கொல்லம்பாளையத்தில் சமுதாயக்கூடம் கட்டி பத்தாண்டாகியும் திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது.அந்தியூர் யூனியன், பச்சாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட கொல்லம்பாளையத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் விவசாய கூலிகளாக உள்ளனர். பஞ்சாயத்து யூனியன் நிதி மூலம், கொல்லம...
தமிழகம்
காமராஜர் பிறந்தநாள்
ஈரோடு: ஈரோடு யு.ஆர்.சி., பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பாரதி இலக்கிய மன்றத்தின் சார்பாக, காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.யு.ஆர்.சி., கல்வி அறக்கட்டளை செயலாளர் தேவராஜன் காமராஜரின் படத்துக்கு மாலை அணிவித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அ...
தமிழகம்
புதிய சாலைக்காக பழைய சாலை பலி! பொதுமக்கள் பாடு திண்டாட்டம்.
தம்மம்பட்டி: தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து 7வது வார்டு பகுதியில் புதிய சாலை அமைக்க வேண்டும். இல்லையேல் பழைய சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து 7வது வார்டு எம்.ஜி.ஆர்., தெருவில் தார்சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கியும், பொதுமக்க...
தமிழகம்
கிணற்றில் மிதந்த வாலிபர் பிணம் மீட்பு
மேட்டூர்: கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத வாலிபர் பிணத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேச்சேரி, கோல்காரனூர் சந்தைப்பேட்டை பகுதியில் ரவி என்பவரது நிலத்தில் கிணறு உள்ளது. கிணற்றில் நேற்று காலை 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மிதப்பதாக மேச்சேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.போலீஸார் வாலிபர் பிணத்தை மீட்டனர். ...
தமிழகம்
வெள்ளகோவில் வார சந்தையில் முருங்கை விலை விர்..ர்..ர்.
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வாரச்சந்தையில் முருங்கை விலை எகிறியது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வெள்ளகோவிலில் வாரச்சந்தை நடக்கிறது. நேற்று மர முருங்கை 25 காய் கொண்ட ஒரு கட்டு 30 ரூபாய், 25 காய் கொண்ட செடி முருங்கை 35 ரூபாய் என விற்றது. 600 காய் மரமுருங்கை கொண...
தமிழகம்
கம்ப்யூட்டர் துறைசங்க துவக்க விழா
பெருந்துறை: சீனாபுரம், கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில், கம்ப்யூட்டர் துறை சங்க துவக்க விழா நடந்தது.முதல்வர் அர்ஜுனன் தலைமை வகித்தார். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவர் தமிழரசி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கோவை பி.எஸ்.ஜி. டெக் கல்லூரி கம்ப்யூட்டர் துறைத் தலைவர் பிருந்தா உலக அளவில் தகவல...
தமிழகம்
ஏற்காட்டில் பேரிக்காய் அறுவடை துவக்கம் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம்: ஏற்காட்டில் நடப்பு ஆண்டு பேரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் தோட்டங்களை குத்தகைக்கு எடுக்க அதிக அளவில் வியாபாரிகள் குவிந்துள்ளனர்.ஏற்காட்டில் பேரிக்காய் அறுவடை துவங்கியதை அடுத்து சேலத்தில் இருந்து தினந்தோறும் ஐந்து லாரிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேரிக்காய் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.ஏற்காட்டில...
தமிழகம்
காமராஜர் பிறந்தநாளை விடுமுறைநாளாக அறிவிக்க காங்., தீர்மானம்
ஈரோடு: ஈரோட்டில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஈரோடு லோக்சபா, சட்டசபை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. லோக்சபா தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி தலைவர் ராஜேஷ் வரவேற்றார். துணை தலைவர் மக்கள் ராஜன், சிறுபான்மை பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் பாட்ஷா, முகமது அர்சத் உட்பட பலர் பங்கேற்றனர்.காமராஜர் பிறந்தநாளை ...
தமிழகம்
பாரதியார் பல்கலை தேர்வில்மகாராஜா மாணவியர் அசத்தல்
பெருந்துறை: பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய 2010ம் ஆண்டுக்கான தேர்வுகளில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சுயநிதி கல்லூரியில் மகாராஜா இருபாலர் கல்லூரி (முந்தைய மகாராஜா மகளிர் கல்லூரி) மாணவியர் ஆறு தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.சமீபத்தில் வெளியான 2010 கல்வி ஆண்டுக்கான ரேங்க் பட்டியலில் மகாராஜா இருபாலர் ...
தமிழகம்
அ.தி.மு.க.,வினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ஈரோடு: ஈரோட்டில் நூற்றுக்கணக்கான அ.தி.மு.க.,வினர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர்.ஈரோடு குமலன்குட்டையில் அ.தி.மு.க.,வினர் தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி தலைமை வகித்தார். ஜெ.,பேரவை முன்னாள் செயலாளர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், வீரப்பன்சத்திரம் நகராட...
தமிழகம்
படைப்பாற்றல் பயிற்சி 24ல் துவக்கம்
ஈரோடு: ஐந்தாம் வகுப்புக்கான படைப்பாற்றல் கல்வியை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் குறித்து அனைத்து தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி ஜூலை 24ல் துவங்குகிறது.ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறையை உருவா...
தமிழகம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம்
ஈரோடு: ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 16 கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி தனி அலுவலர் மற்றும் செயலாளர்களின் ஆய்வுக்கூட்டம் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் நடந்தது.தமிழ்நாடு மாநில வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி கூடுதல் பதிவாளர் தர்மலிங்கம் பேசியதாவது:ஈரோடு மற்றும் திருப்பூர...
தமிழகம்
போலீஸ் அதிரடி சோதனை 90 பேர் மீது வழக்குபதிவு
ஈரோடு: மாவட்டம் முழுவதும் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 90 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று குற்றத்தடுப்பு நடவடிக்கையாக போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஐந்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், 12 இன்ஸ்பெக்டர், 49 எஸ்.ஐ.,க், 160 போலீஸார் கொண்ட 32 குழு மூலம் வாகன சோதனை, லாட்...
தமிழகம்
பசுமையானது சத்தி மலைப்பகுதி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் பகுதியில் நடப்பாண்டில் பருவமழை நல்ல முறையில் பெய்ததால் மலைப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது.சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி. இங்கிருந்து தொடங்கும் வனப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்ட திம்பம் மலைப்பகுதியில் உயர்ந்து ஆசனூர், தாளவாடி என நீண்டுகொண்டே ...
தமிழகம்
இங்கிலீஷ் காய்கறிகள் உற்பத்தி குறைந்தது விலை உயர்வால் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு
ஈரோடு:மஞ்சள் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்ததால், தாளவாடி பகுதியில் ஆங்கில காய்கறிகள் உற்பத்தி குறைந்து, மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. இதையடுத்து உருளைகிழங்கு, முட்டைகோஸ் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியான தாளவாடி பகுதியில் எப்போதும் குளிர்ந்த சீதோஷன நிலை உள்ளதால், ஆங்கில காய்கறி வகை...
தமிழகம்
குருநாத ஸ்வாமி கோவில் பண்டிகை: வண்டிச் சக்கரம் தயாரிப்பு தீவிரம்
ஈரோடு:அந்தியூர் குருநாத ஸ்வாமி கோவில் பண்டிகை அடுத்த மாதம் துவங்கவுள்ளது. கர்நாடக குதிரை வண்டி உரிமையாளர்களை குறி வைத்து குதிரை வண்டி, இரட்டை மாட்டு வண்டி சக்கரம் உருவாக்கும் பணி நடந்து வருகிறது.அந்தியூர் புதுப்பாளையம் குருநாத ஸ்வாமி கோவில் பண்டிகை ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கோலாகலமாக நடக்கும். பண்டிகையின் போது, மாட்டு ...
தமிழகம்
சென்னிமலை முருகன் கோவில் திருப்பணி தீவிரம்
சென்னிமலை:சென்னிமலை முருகன் கோவிலில் திருப்பணி தீவிரமடைந்துள்ளது. மலை மீது அமையவுள்ள புதிய சன்னதி மற்றும் மண்டபம் கட்டுவதற்கு தேவையான பெரிய கருங்கற்கள் ராசிபுரம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.ஈரோடு அருகேயுள்ள சென்னிமலை முருகன் கோவில் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றமான தலமாக உள்ளது. மலை மீது அமைந்துள்ள முருகன் கோவில...
தமிழகம்
தீவிரவாதத்தை ஒடுக்க காங்., நடவடிக்கை எடுப்பதில்லை: பா.ஜ., தாக்கு
திருப்பூர்: தீவிரவாதத்தை ஒடுக்க, காங்கிரஸ் ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் இல்லை என பா.ஜ., செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேசினார். திருப்பூர் மாவட்ட பா.ஜ., சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஓ...
தமிழகம்
பஸ் விபத்து: 12 பேர் படுகாயம்
வேலூர்:  வேலூரிலிருந்து ஸ்ரீபுரத்துக்கு அரியூர் வழியாக சனிக்கிழமை சென்ற அரசு பஸ் விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்தனர். பஸ்ûஸ ஜோலார்பேட்டையைச் சேர்ந்த டிரைவர் சிவா ஓட்டிச் சென்றார். அரியூர் பஸ் நிறுத்தம் அருகே நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் பஸ் மோதியது. அத்துடன் அப்பகுதியில் இருந்து வீட்டின் மதில் சுவர் மீது...
தமிழகம்
ராமநாதபுரத்தில் சர்வதேச மீனவர் சந்தை: அரசு அனுமதிக்கு காத்திருப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், சர்வதேச மீனவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசு நிதியை ஒதுக்குமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில், கடல்சார் உணவுப் பொருட்கள் உற்பத்தி அதிகமாக இருந்தும், இன்று வரை அத்தொழில், பெரிய அளவில் வளர்ச்சியை எட்டவில்லை. முறையான சந்தைப்படுத்துதல் இல்லாதத...
இந்தியா
ஹாக்கி: தமிழகம் 3வது இடம்
போபால்: சீனியர் தேசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில், தமிழக அணி 3-2 என்ற கோல் கணக்கில் சண்டிகர் அணியை வீழ்த்தி, 3வது இடம் பிடித்தது. மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 63வது ரங்கசாமி கோப்பைக்கான சீனியர் தேசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. அரையிறுதியில் தோல்வி அடைந்த தமிழகம்-சண்டிகர் அணிகள், 3வது இடத்துக்...
இந்தியா
மே.வங்கத்தில் ரயில்கள் மோதல்: 50பேர் பலி
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் நின்ற ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 50பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படகிறது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே உள்ள செயிந்தியா ரயில் நிலையத்தில் நின்றிருந்த வனன்சால் எக்ஸ்பிரஸ் ரயில் மீது உத்தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் சுமார் 50பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்...
இந்தியா
நீதிபதிகள் தேர்வு இப்போதைக்கு சாத்தியம் இல்லை: மொய்லி
புதுடில்லி: சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வது போல, நீதித்துறையில் நாடு முழுவதும் நீதிபதிகளை தேர்வு செய்து பணியமர்த்தும் திட்ட கருத்து ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை என, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்து நாடு முழுவதும் ...
இந்தியா
காமன்வெல்த் நீச்சல் மையம் திறப்பு
புதுடில்லி: காமன்வெல்த் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட சியாம் பிரசாத் முகர்ஜி நீச்சல் மையம் திறக்கப்பட்டது. டில்லியில் அக்., 3ம் தேதி முதல் 14வரை காமன்வெல்த் போட்டிகள் நடக்கவுள்ளது. இதற்காக பலகோடி ரூபாய் செலவில் மைதான கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. நீச்சல் போட்டிகள் சியாம் பிரசாத் முகர்ஜி நீச்சல் மையத்தில் நடக...
இந்தியா
தென் மாநில முதல்வர்களுடன் பிரணாப் நாளை ஆலோசனை
ஐதராபாத்: நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டும் வகையில் மாநில முதல்வர்கள், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே வடமாநிலங்களில் இதுகுறித்து ஆலேசானை நடத்தியுள்ளார். இதேபோன்று தென்மாநில முதல்வர்கள், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன்தென் மாநிலங்களில் நாளை ஆலோசன...
தமிழகம்
பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தம்
மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருக்கிறது.  வர்த்தக நேர முடிவின் ‌போது மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் -27.40 புள்ளிகள் சரிந்து 17928.42புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி -7.45 புள்ளிகள் குறைந்து 5386.45 புள்ளிகளாக இருந்தது.
General
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்தது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை 30 சென்டுகள் குறைந்து 75.71 அமெரிக்க டாலராக இருந்தது.பிரன்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் விலை 28 சென்டுகள் குறைந்து 75.09 ஆக இருந்தது.
தமிழகம்
சொற்பொழிவு
சென்னை: பழந்திருக்கோவில்கள் திருப்பணிச் சங்கத்தின் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. கொளத்தூர் சோமநாதர் பெருமாள் கோவிலில் நடந்த 100வது மாதாந்திர சிறப்பு வழிபாட்டில், திருவாவடுதுறை ஆதீனம் 23வது குருமகா சந்திதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் வேளாக்குறிச்சி ஆதினம் 18வது குருமகா சந்நிதான...
இந்தியா
ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்
கோல்கட்டா :மே., வங்கம் பாகர்பூரில் இருந்து, வனன்சால் எக்ஸ்பிரஸ் ரயில் ராஞ்சிக் நோக்கி புறப்பட்டது. பீர்பூம் மாவட்டம் சாயிந்தியா ரயில் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாணம் அளிக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
தமிழகம்
உளுந்தூர் பேட்டையில் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர் பேட்டையில் சாலை வசதி கோரி கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுவன்னகப்பாடி, அரும்பலபாடி, குலாம்கட்டா, பெ.நா.பாளையம், உள்ளிட்ட கிராமங்களுக்கு கடந்த ஓராண்டு காலமாக சாலை வசதி இல்லை. இதனால் பஸ் போக்குவரத்து இல்லாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர...
தமிழகம்
ஜெய்ப்பூரில் 3 வயது குழந்தை கற்பழித்துக் கொலை
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் 3 வயது குழந்தை கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் மாவட்டம் பிரதாப் நகர் பகுதியில் அடுக்குமாடி கட்டடம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. அங்கு வேலை பார்த்து வந்த நிகில் - கோனிகா தம்பதியினரின் 3 வயது பெண் குழந்தை‌ கீதா. தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கீ...
தமிழகம்
குற்றாலத்திற்கு சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டு பேர் பலி
திருநெல்வேலி: குற்றாலத்திற்கு காரில் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியானார்கள். தூத்துக்குடியை சேர்ந்த ஐந்து நண்பர்கள் காரில் குற்றாலம் சென்றுள்ளனர். கார் நெல்லை-தென்காசி ரோடு வேட்டைக்காரன்குளம் எனும் இடத்தில் வளைவில் திரும்பும் போது எதிர்பாரா விதமாக கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவ...
தமிழகம்
தூத்துக்குடி புது எஸ்.பி., பதவியேற்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி புது எஸ்.பி., பதவியேற்றுக் கொண்டார். தூத்துக்குடி எஸ்.பி.,யாக இருந்த செந்தில்குமார் மாற்றப்பட்டார். நீலகிரி எஸ்.பி.,யாக இருந்த கபில் குமார் சரட்கர் தூத்துக்குடி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இன்று காலையில் பதவியேற்றுக் கொண்ட அவர் : தூத்துக்குடியில் ரவுடிகளை அடக்கவும், கோஷ்டி பூசலை தவிர்க்...
இந்தியா
ஆந்திராவில் பந்த் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஐதராபாத் : தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பாப்லி அணையை ஆய்வு செய்ய சென்ற போது கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் இன்று பந்த் நடைபெறுகிறது. கடப்பா, வாரங்கல், ஆகிய பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. கல்வீச்சு சம்பவங்களால் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்...
தமிழகம்
ஈரோட்டில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ஈரோடு : ஈரோட்டில் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. ஈரோடு சி.எஸ்.ஐ., கல்வி நிறுவன அமைப்புகள், 80 அடி ரோடு திட்டத்தை ரத்து செய்ய கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டன. பின்னர் ஈரோடு கலெக்டர் சுடலை கண்ணனிடம் மனு கொடுத்தனர். 80 அடி ரோடு அமைந்தால் கல்வி நிறுவனங்களுக்கு இடையூராக இருக்கும் என்பது சி.எஸ்.ஐ., கல்வி நிறுவன...
இந்தியா
விபத்தில் சந்தேகம் இருக்கிறது : மம்தா
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உத்தர்பாங்கா - வனாச்சல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து சந்தேகம் இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இது குறித்து விசாரணைக்கு உத்தவிடப்பட்டுள்ளதாகவும், விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்த...
தமிழகம்
சென்னையில் தங்கம் விலை சொற்ப அளவில் அதிகரிப்பு
சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ. 8 மட்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 709க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 13ஆயிரத்து672க்கு விற்கப்படுகிறது.
இந்தியா
மம்தாவுக்கு லாலு, பாஸ்வான் கண்டனம்
கோல்கட்டா : மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு முன்னாள் ரயில்வே அமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.குறுகிய காலத்தில் ரயில் விபத்துக்குள் நடந்துள்ளது நிர்வாக குறைப்பாட்டையே காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா
ஜம்முவில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் விவசாய நிலத்தில் கண்ணிவெடி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் கண்ணிவெடியை பத்திரமாக அப்புறப்படுத்தி, செயலிழக்கச் செய்தனர்.
தமிழகம்
இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் : மழை காரணமாக இன்றைய ஆட்டம் நிறுத்தம்
காலே : மழை காரணமாக இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் போட்டி  இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. நேற்று முதல் இன்னிங்சில், முதல் நாள் போட்டியில் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி 2 விக்கெட்டுகள் இழந்து 256 ரன்கள் எடுத்திருந்தது.
இந்தியா
டில்லியில் இன்று மாலை ஐ.மு., கூட்டணி ஆலோசனை
புதுடில்லி : டில்லியில் இன்று மாலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் விரைவில் தொடங்குகிறது. கூட்டத்தொடரின் போது  எதிர்கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காஷ்மீர் விவகாரம், போபால் விஷவாயு வழக்கு தீர்ப்பு ஆகியன குறித்து பெரும் பிரச்னையை கிளப்பும் என எதிர்பார்க...
தமிழகம்
லயன்ஸ் சங்க விழா
மதுரை தமிழ் லயன்ஸ் சங்க விழாவில், இலவச காலணிகளை கவர்னர் டி.வேல்சாமி, முன்னாள் கவர்னர் நாகராஜன், சங்கத்தலைவர் வீரசின்னு வழங்கினர். அருகில் சங்க செயலாளர் முருகன்.
தமிழகம்
இலவச நோட்டு வழங்குதல்
கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, மதுரை எல்லீஸ் நகரில் மாணவர்களுக்கு இலவச நோட்டுகளை, நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் மோகன்  வழங்கினார். அருகில் நிர்வாகிகள்.
தமிழகம்
புத்தாக்க பயிற்சி
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுõரி வணிகவியல் மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சியில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் குத்துவிளக்கேற்றினார். அருகில் முதல்வர் கண்ணன் மற்றும் பேராசிரியர்கள்.
தமிழகம்
துவக்க விழா
மதுரை நாகசிவா பாலிடெக்னிக் கல்லுõரி இயந்திரவியல் துறை இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில், தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுõரி முதல்வர் வேலாயுதம் பேசினார்.
தமிழகம்
கல்வியாளர் மேம்பாட்டு துவக்கநாள்
மதுரை காமராஜ் பல்கலை கல்வியாளர் மேம்பாட்டு கல்லுõரி துவக்கநாள் விழாவில் இயக்குனர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் பேசினார். அருகில் காரைக்குடி அழகப்பா பல்கலை பேராசிரியர் கிருஷ்ணராஜா.
தமிழகம்
இலவச நோட்டு வழங்குதல்
மக்கள் சக்தி இயக்கம், மதுரை நகர் லயன்ஸ் சங்கம் சார்பில், பாண்டிய வெள்ளாளர் நடுநிலைப்பள்ளி மாணவியருக்கு இலவச நோட்டுகளை நிர்வாகிகள் தியாகராஜன், முருகேசன் வழங்கினர்.
தமிழகம்
மாநில தடகளப் போட்டி
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடத்திய மாநில தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மதுரை ராயல் கல்லுõரி மாணவர் ஜோசப் கார்த்திக்கை பாராட்டி, பள்ளித் தாளாளர் அயூப்கான் பரிசு வழங்கினார். உடன் கல்லுõரி முதல்வர் கிருஷ்ணன்.
தமிழகம்
கல்வித் திருவிழா
கண்ணதாசன் நற்பணி மன்றம் நடத்திய கல்வித் திருவிழாவில், 66வது வட்ட தி.மு.க., செயலாளர் முத்துராமலிங்கம், மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்களை வழங்கினார். உடன் தலைமை ஆசிரியை பாலநாகம்மாள்.
தமிழகம்
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு
பெஷாவர் : பாகிஸ்தானில் , பாக்., - ஆப்கன் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. நேடோ படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழகம்
நெல்லை ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் : கருணாநிதி
திருநெல்வேலி : நெல்லை ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என ‌பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று முதல்வர் கருணாநிதி , நெல்லை ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட ஒப்புதல் அளித்தார்.