category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பாகிஸ்தானில் வான் வழி தாக்குதல் : 20 பயங்கரவாதிகள் கொலை | இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் இறந்தனர். பாகிஸ்தான் பயங்குடியின பகுதியான ஓரக்சாய் மாகாணத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் தாலிபன் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டனர். |
தமிழகம் | பயிலரங்கம் | அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் மதுரையில் நடந்த மாநிலபயிலரங்கத்தில் தமிழ்நாடு பார்மசி கவுன்சில் மாநில பதிவாளர் இளங்கோ பேசினார். |
இந்தியா | இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு | புதுடில்லி : இந்திய ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்துக்கான இந்திய ஏற்றுமதி 30.4 சதவீதம் அதிகரித்து 17.75 அமெரிக்க டாலராக இருப்பதாக வர்த்தக அமைச்சக செயலர் ராகுல் குல்கார் தெரிவித்தார். |
தமிழகம் | வியாபாரிகள் சங்க மாநாடு | தமிழ்நாடு விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க மாநாட்டில் நிர்வாகி ரமேஷ் பேசினார். அருகில் இடமிருந்து ஆந்திர பொருளாளர் முனாப், தமிழக செயலாளர் சீதாராமன், இணை இயக்குனர் சங்கரலிங்கம், துணை இயக்குனர் ராஜசேகர், மாநில தலைவர் விஜய் நடராஜ். |
தமிழகம் | நாமசங்கீர்த்தன திருவிழா | கோவை, ராம்நகரிலுள்ள ஐயப்பன் பூஜா சங்கத்தில் பஜனோத்சவம் நாமசங்கீர்த்தன திருவிழா நேற்று நடந்தது; ஏராளமானோர் பங்கேற்றனர். அடுத்த படம்: உரலில் நெல் குத்தும் நிகழ்ச்சி நடந்தது. |
தமிழகம் | மேற்குவங்க ரயில் விபத்து : சோனியா இரங்கல் | புதுடில்லி : மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் நடந்த கோர ரயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தாருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா இரங்கல் தெரிவித்துள்ளார். |
தமிழகம் | பரிசு வழங்கும் விழா | பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா, கோவை மாவட்ட ஐக்கிய ஜமா அத் சார்பில், போத்தனுõர் ரோட்டில் உள்ள ஷ ஆதி மஹாலில் நடந்தது; விழாவில், பங்கேற்றோர். |
இந்தியா | செஞ்சியில் வயிற்றுப்போக்கால் ஒருவர் பலி | செஞ்சி : செஞ்சியில் வயிற்றுப்போக்கால் ஒருவர் பலியானார். செஞ்சியில் மாவட்டம்பாடி கிராமத்தில் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்தார். சின்னப்பன் மகன் ராயர் (55) வயிற்றுப்போக்கு நோயால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனையடுத்து அந்த கிராமத்த... |
தமிழகம் | திண்டுக்கல்லின் அலங்கோலம் | திண்டுக்கல் மாவட்டத்தின் இன்றைய நிலையோ போக்குவரத்து நெரிசல், குறுகிப்போன குண்டும், குழியுமான ரோடுகள், ரோட்டை மறைக்கும் பிளக்ஸ் போர்டுகள், சுவர்கள் எல்லாம் போஸ்டர்கள், எங்கும் சுற்றித்திரியும் பன்றிகள், குவிந்து கிடக்கும் குப்பைகள், தெருவெங்கும் சாக்கடைகள் என அலங்கோல பகுதியாகிவிட்டது. இந்த நிலையை மாற்ற மக்கள் பிரதிநிதிக... |
தமிழகம் | மம்தா பதவி விலக வேண்டும் : இடதுசாரிகள் கோரிக்கை | கோல்கட்டா : மேற்குவங்கத்தில் 2 மாதங்களில் 2 பெரிய ரயில் விபத்துக்கள் நடந்துள்ளதற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என இடதுசாரிகள் கோரிக்கை விடுத்தனர். மேற்குவங்க சட்டசபையில் இடதுசாரி எம்.எல்.ஏ.,க்கள் இந்த விவகாரம் தொடர்பாக கூச்சல் எழுப்பினர். மம்தா பதவி விலக வேண்டும் எனவும் கோரி... |
இந்தியா | ஆந்திராவில் பந்த்: பாதிப்பு எப்படி ? | ஐதராபாத்: தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆந்திராவில் நடத்தப்பட்ட பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. கல்வி நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் 50 சதத்திற்கும் மேலாக ஓடவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.... |
தமிழகம் | அ.தி.மு.க., கூட்டணியில் புதிய தமிழகம் | சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை , புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்தார். சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் தெரிவி்த்த கிருஷ்ணசாமி : அ.தி.மு.க., கூட்டணியில் புதிய தமிழகம் இணைந்துள்ளது என்றார். |
தமிழகம் | அரசு நிலங்களில் மரம் நட இடம் இருக்கு... மனசு இருக்கா... | வெப்பமயமாதல், சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு என அறிவியலார்கள் அனைத்து நாடுகளிலும் விழிப்புணர்வு அடைய அறைக்கூவல் விடுக்கின்றனர். நம் மத்திய, மாநில அரசுகளும் மரம் நடுவீர், மழை பெறுவீர். சுற்றுப் புறச் சூழலை மாசு பாடின்றி காக்க மரங்களை நடுவதே தீர்வு என நாள்தோறும், நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வீதிதோறும் ஊர்வலம், ... |
தமிழகம் | விழுப்புரத்தில் வெடி விபத்து : 3 பேர் பலி | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், காடியந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கிணற்றுக்கு வைத்த வெடி வெடித்ததில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். |
இந்தியா | பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 21 பேர் பலி | புதுடில்லி : பன்றிக்காய்ச்சல் நோய்க்கு நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களில் 21 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் 13 பேரும், மகாராஷ்டிராவில் 11 பேரும் இறந்துள்ளனர். |
இந்தியா | காபூலில் குரேஷியை கிருஷ்ணா சந்திக்க மாட்டார் | புதுடில்லி : கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்லாமாபாத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் ஆப்கனில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியும் கலந்து கொள்கின்றனர். இந்த மாந... |
தமிழகம் | மேட்டுப்பாளையத்தில் லாரி மோதி சிறுமி பலி | மேட்டுப்பாயைம் : மேட்டுப்பாளையம் அருகே லாரி மோதியதில் 1ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் அறிவொளி நகரை சேர்ந்த ராஜேஸ்வரி எனும் சிறும், மோத்தேபாளையம் எனும் இடத்தில் உள்ள ஊராட்சி துவக்க பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறாள். மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து பின் அரச... |
தமிழகம் | போலிச்சான்றிதழ் குறித்து நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் | சென்னை : போலி மதிப்பபெண் சான்றிதல் கொடுத்து பொறியியல் படிப்பில் சேர்ந்த 15 மாணவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரை சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் தமிழக தேர்வுத்துறை இயக்குனரகம். போலி சான்றிதல் பற்றி சென்னை அண்ணா பல்கலை தேர்வுத்துறை இயக்குனரகத்திடம் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கல... |
தமிழகம் | சென்னையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கைது | சென்னை : சென்னையில் லஞ்சம் வாங்கிய போது போலீஸ் எஸ்.ஐ.,யாக இருக்கும் ரேகா என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரை கொடுங்கையூர் போலீஸ் ஸ்டேசன் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | பழநி கோவிலில் பஞ்சாமிர்தம் ரூ.20 கோடிக்கு விற்பனை | பழநி : பழநி கோவில் பஞ்சாமிர்தம், ஓராண்டில் 36 லட்சத்து 36 ஆயிரம் கிலோ விற்பனையாகி உள்ளது.பழநி கோவில் நிர்வாகத்தால், மலைக்கோவில், திருஆவினன்குடி, அடிவாரம் மீனாட்சி அம்மன் கோவில் அருகே, ரோப்கார் கீழ்தளம், பஸ் ஸ்டாண்ட் தகவல் மையம் உள்ளிட்ட இடங்களில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது.கடந்தாண்டு ஜூலை 1 முதல் கடந்த ஜூன் 3... |
இந்தியா | நாங்கள் தங்கத்தை போன்று சுத்தமானவர்கள் : ஜனார்த்தன ரெட்டி | பெங்களூரு : நாங்கள் தங்கத்தை போன்று சுத்தமானவர்கள் என்றும், நாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கூறியுள்ளார். கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ., அரசில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி. இவர்கள் ஊழல் செய்துள்ளதாகவும், இவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சி.பி.... |
தமிழகம் | சோனியாவை சந்தித்தார் ரோசய்யா | புதுடில்லி : ஆந்திராவில் முன்னாள் முதல்வரின் முகனும், கடப்பா தொகுதி எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டி யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா, டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆந்திரா மாநில கட்ச பொறுப்பாளர் வீரப்ப மொய்லி உடன் இருந்தார். இருவரு... |
தமிழகம் | 10ம் வகுப்பு படித்துவிட்டு கிளினிக் நடத்தியவர் கைது | திண்டிவனம் : பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, திண்டிவனம் அருகே கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சுப்ரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துளசி(30). இவர் தொழுப்பேடு அடுத்த கடமலைபுத்தூர் கிராமத்தில் கிளினிக் நடத்தி வருவதாகவும், திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டிலும... |
இந்தியா | மத்திய உள்துறை செயலாளருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு | புதுடில்லி : மாவோயிஸ்ட்களிடம் வந்த மிரட்டலையடுத்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரின் பாதுகாவலர்களுக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது. உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே.பிள்ளை தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பில்... |
இந்தியா | புதுவையில் லஞ்சம் வாங்கி 2 எஸ்.ஐ.,க்கள் கைது | புதுவை : புதுவையில் லஞ்சம் வாங்கிய வில்லியனூர் எஸ்.ஐ.,க்கள் சரவணன், வெங்கடஜலாபதி ஆகியோரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். இருவரும் ரூ. 10 ஆயிரத்தை லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
General | இந்திய வேன்கள் ஆஸி.,யில் தீக்கிரை | மெல்போர்ன் : ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில், இந்திய உணவு விடுதிக்குச் சொந்தமான உணவு கொண்டு செல்லும் வேன்கள் தீயில் கருகி நாசமாயின. ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் சிட்னியில் கிளீவ்லேண்ட் தெருவில் உள்ளது "மாயா த தாபா' என்ற இந்திய உணவு விடுதி. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில், உணவு விடுதியின் வெளியில் நின்றிருந்த இர... |
இந்தியா | மேற்கு வங்க ரயில் விபத்து : சி.பி.ஐ., விசாரணைக்கு மா.கம்யூ., கோரிக்கை | கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம் வனன்சால் எக்ஸ்பிரஸ் மீது உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60 பேர் பலியானார்கள். இந்த ரயில் விபத்து குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது குறித்து பேசிய பிமன் போஸ், சம்வம் குறித்து சி.... |
தமிழகம் | பாரமுல்லாவில் துப்பாக்கி சூடு : பதட்டம் | பாரமுல்லா : காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் கலவரக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. |
இந்தியா | கர்நாடக சட்ட விரோத சுரங்க தொழில் : விசாரணை நடத்த உத்தரவு | பெங்களூரு : கர்நாடகாவில் சட்டவிரோத சுரங்க தொழில் குறித்து ஜனவரி 1, 2000 ஆண்டு முதல் ஜூலை 19, 2010ம் ஆண்டு வரை விசாரணை நடத்த லோக் ஆயுத்தாவுக்கு விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. |
தமிழகம் | தூத்துக்குடியில் சிறப்பு பொருளாதார மண்டலம் | தூத்துக்குடி : தூத்துக்குடியில், 550 கோடி ரூபாயில் அமையவுள்ள உணவுப்பொருள் பதப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு, துணை முதல்வர் ஸ்டாலின், ஆக., 5ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். கலெக்டர் பிரகாஷ் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம், வடக்கு காரசேரி மற்றும் திம்மராஜபுரம் கிராமங்களில் 425 ஏக்கரில், 550 கோடி ரூபாயில் உணவு... |
தமிழகம் | சிறை கைதியிடம் சிம் கார்டு பறிமுதல் | கடலூர் :கடலூர் மத்திய சிறையில், நெய்வேலி கோர்ட்டிற்கு சென்று திரும்பிய கைதியிடமிருந்து இரண்டு சிம் கார்டுகளை, சிறை போலீசார் கைப்பற்றினர்.நெய்வேலி அடுத்த தென்புதூர் வானதிராயபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந்தன்(28). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் கொலை மிரட்டல் வழக்கில் கைது ச... |
இந்தியா | " டவுட்' தனபாலு | அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: காமராஜருக்கு சுவிஸ் வங்கியில் பணம் இருக்கிறது; இந்திரா காந்தி, மதுரை வந்தபோது, கொலைவெறித் தாக்குதல் நடத்தியது; விதவைகளுக்கான பென்ஷன் கோரி, இந்திரா விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என்று கிண்டல் அடித்ததை, காங்கிரஸ் நினைத்துப் பார்த்து, கூட்டணியில் இருந்து விலக்கி விடுமோ என கருணாநிதி ... |
தமிழகம் | வேதாரண்யத்தில் பலத்த சூறைக்காற்று : பெண் பலி | நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் லேசான மழையுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் பனைமரம் விழுந்ததில் அஞ்சம்மாள்(50) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
இந்தியா | இது உங்கள் இடம் | ஆங்கிலத்தை விரும்பும் ஜப்பான் கம்பெனிகள்! வி.சுந்தரவரதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: புகழ் பெற்ற டெயோட்டா, நிசான் மோட்டார் நிறுவனங்கள், தம் அலுவலகங்களில் ஆங்கிலத்தை பயன்படுத்த முனைந்துள்ளன. ஜப்பானிய வர்த்தகம் வளர்வதற்கு ஏற்ப, ஆங்கிலத்தை படித்து, பேசி பழக வேண்டுமென்று வற்புறுத்துகின்றன என்று செய்தி வெளியாகி உள்ளது. க... |
தமிழகம் | சொல்கிறார்கள் | இல்லத்தரசிகளுக்கு ஏற்ற பிசினஸ்! புடவை பாலிஷிங் வியாபாரம் செய்யும் நசீமா: கடந்த 20 வருஷமா நான் புடவை பாலிஷிங் பிசினஸ் செய்கிறேன். இத்தனை வருஷமா கட்டை ஸ்டேண்டில் தான் பாலிஷ் செய்து வந்தோம். மிகவும் சிரமமான காலம் அது. இந்த கஷ்டத்திற்கு ஒரு விடிவு வேண்டும் என்பதற்காக நானும், என் கணவரும் சேர்ந்து ஒரு ஸ்டீல் ஸ்டேண்ட் உருவாக்... |
தமிழகம் | டாஸ்மாக் ஆயத்த மாநாடு : உளவுப்பிரிவு விசாரணை | ராமநாதபுரம் : திருச்சியில், டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடுக்கு செல்வோர் மற்றும் பாதிப்பு குறித்து உளவுப்பிரிவு போலீசார், ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.டாஸ்மாக் கடைகளில் ஆறு ஆண்டுகளாக 34 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள், பணி நிரந்தரம், பணிவரன்முறை, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள... |
தமிழகம் | பயிர்க்கடன் வழங்க ரூ.50 கோடி இலக்கு | விருதுநகர் : தமிழக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க 50 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடக்க கூட்டுறவு சங்கங்களின் சார்பில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 300 கூட்டு பொறுப்பு குழுக்கள் துவக்கப்பட்டு வருகின்றன. இக்குழுக்களுக்கு குறுகிய கால, மத்திய கால கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்கள... |
இந்தியா | ஜாமீனை நிராகரித்தார் சந்திரபாபு: ஆந்திராவில் திடீர் பந்த் நடந்தது | ஐதராபாத்:பாப்லி அணை விவகாரத்தில் கைதான தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ஏற்க மறுத்து விட்டார். நாயுடு உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலர், மகாராஷ்டிர அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து நேற்று முதல் திடீர் உண்ணாவிரதமும் மேற்கொண்டுள்ளனர்.நாயுடுவின் கைதைக் கண்டித்து தெலுங்குதேசம் விடுத்த "... |
தமிழகம் | தமிழகத்தில் பதட்ட தொகுதிகள் கணக்கெடுப்பு | விருதுநகர் :பொதுத் தேர்தலை முன்னிட்டு பதட்டமான பகுதிகள் பற்றி கணக்கெடுக்கப்படுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. மாநிலத்தில் பதட்டமான தொகுதி, ஓட்டுச்சாவடிகள், அதி பதட்டமான தொகுதிகள், ஓட்டுச் சாவடிகள், அரசியல் ரீதியான கிராமங்கள், சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டிய பகுதிகள், கடந்த தேர்தலில் ... |
தமிழகம் | ஜெ.,யுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு | சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று திடீரென சந்தித்து பேசினார்.அ.தி.மு.க., வெளியிட்ட செய்திக்குறிப்பு:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்த... |
இந்தியா | முதல்வர் நிதிஷ் பதவி விலக எதிர்க்கட்சிகள் பெரும் அமளி | பாட்னா:பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பீகாரில் கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், 2008ம் ஆண்டு மார்ச் மாதம் வரை செயல்படுத்தப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களில், 11,412 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார்... |
தமிழகம் | இந்திய வேன்கள்:ஆஸி.,யில் தீக்கிரை | மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நகரான சிட்னியில், இந்திய உணவு விடுதிக்குச் சொந்தமான உணவு கொண்டு செல்லும் வேன்கள் தீயில் கருகி நாசமாயின.ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் சிட்னியில் கிளீவ்லேண்ட் தெருவில் உள்ளது "மாயா த தாபா' என்ற இந்திய உணவு விடுதி. உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணியளவில், உணவு விடுதியின் வெளியில் நின்றிருந்த இர... |
General | ஆப்கன் - பாக்., வர்த்தக ஒப்பந்தம்:அதிலும் இந்தியா எனில் அதிருப்தி | இஸ்லாமாபாத்:ஆப்கானிஸ்தானுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் வர்த்தக வாய்ப்புகள் பெருகும் என்றாலும், இந்தியாவின் எல்லையில் உள்ள வாகா வழியாக ஆப்கன் பொருட்கள் கொண்டு வரப்பட அனுமதிக்கவில்லை.
ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான தலிபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஊ... |
தமிழகம் | வைகையில் மணல் அள்ளுவதை எதிர்த்து வழக்கு : கலெக்டரிடம் விளக்கம் பெற ஐகோர்ட் உத்தரவு | மதுரை : சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே, வைகையாற்றில் அரசு விதிகளுக்கு புறம்பாக, பொக்லைன் மூலம் மணல் அள்ளப்படுவதாக தாக்கலான பொது நல வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, புகார் குறித்து கலெக்டர் மற்றும் கனிம வள அதிகாரிகளிடம் விளக்கம் பெறும்படி, அரசு தரப்புக்கு உத்தரவிட்டது.
திருப்பாச்சேத்தி பா.ம.க., செயலர் முரு... |
தமிழகம் | ஏ.சி.எஸ்., மருத்துவ கல்லூரி விவகாரம் : மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உத்தரவு | சென்னை : ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லூரியை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிகர்நிலைப் பல்கலையின் வரம்புக்குள் கொண்டு வருவதற்கான அனுமதி குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நிகர்நிலைப் பல்கலையின் வரம்புக்குள் மருத்துவக் கல்லூரியை கொண்டு... |
தமிழகம் | ஆயுள் தண்டனை கைதி சிறை மாற்றம் : எதிர்த்த மனு விசாரணை | சென்னை : கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரை, சென்னை புழல் சிறையில் இருந்து கோவைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி, சிறைத் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை கரும்புகடைப் பகுதியைச் சேர்ந்த சம்சுனிஷா என்பவர்... |
இந்தியா | இன்னும் 6 நாளில் பார்லிமென்ட்: பிரதமர், சோனியா ஆலோசனை | புதுடில்லி:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், வரும் 26ம் தேதி துவங்க இருப்பதை அடுத்து, அதுகுறித்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர்கள் நேற்று கலந்தாலோசித்தனர்.வரும் 26ம் தேதி பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் துவங்க இருக்கிறது. அதில், விலைவாசி, பெட்ரோல் விலை உயர்வு, போபால் விஷவாயு விவகாரம், சமீப காலமாக அதிகரித... |
தமிழகம் | மாவட்ட நீதிபதியின் வீட்டில் குப்பையை அகற்ற ஊழியர் மறுப்பு : பணி நீக்கத்தை எதிர்த்த வழக்கில், பதிவுத் | சென்னை : மாவட்ட நீதிபதியின் வீட்டில் உள்ள குப்பையை அகற்றி வெளியில் உள்ள கூடையில் கொட்ட மறுத்த உதவியாளர், பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க பதிவுத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் முத்திபாளையத்தைச் சேர்ந்த ஏ.ராமமூர்த்தி என... |
தமிழகம் | கொலை வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.,க்கு தடை ஐகோர்ட் கிளை உத்தரவு | மதுரை : திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டையில் நடந்த கொலை வழக்கை விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி.,க்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது. டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
வாழவந்தான் கோட்டையை சேர்ந்த கணபதி தாக்கல் செய்த மனு: என் மருமகன் புருசோத்தமன், 2007 செப்., 29ல் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். ... |
தமிழகம் | 15 ஊராட்சிகளுக்கு காந்தி விருது:துணை முதல்வர் வழங்கினார் | சென்னை:சிறந்த மற்றும் புதுமையான முயற்சிகளை செயல்படுத்திய 15 கிராம ஊராட்சிகளுக்கு, உத்தமர் காந்தி விருதுகளையும், தலா ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
சிறந்த மற்றும் புதுமையான முயற்சிகளை செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் செயல்பாட்டை கவுரவிக்கும் வகை... |
தமிழகம் | இரண்டு மணி நேரத்திற்குள் வழக்கு பதிவு : இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு : நேரில் ஆஜராகவும் அறிவுறுத | மதுரை : மதுரை சோழவந்தான் அருகே ஹார்லிக்ஸ் பெட்டிகள் திருடு போனது குறித்து இரண்டு மணி நேரத்திற்குள் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட் கிளை, நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் இன்ஸ்பெக்டருக்கு அறிவுறுத்தியது.
நாமக்கல்லை சேர்ந்த சரண் டிரான்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் செல்வரத்தினம் தாக்கல் செய்த ரிட் மனு: என் லாரி அரியானா மாநில... |
தமிழகம் | இலங்கை அகதிகளுக்கு சிறை | ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு, கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு சென்ற அகதிகள் ஏழு பேருக்கு, ராமேஸ்வரம் கோர்ட்டில் சிறை தண்டனை வழங்கப்பட்டது. தங்கச்சிமடத்தை சேர்ந்த சூசை என்பவரது படகில் இலங்கை அகதிகள் சிவசீலன், ஜெயராஜ், தருமன், அனோசியன், சாந்தகுமார், வீரவாகணன் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர், கடந்த மே 4 ... |
தமிழகம் | ராதாபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு காமராஜர் பெயர் வைக்க உத்தரவு | சென்னை:முதல்வர் கருணாநிதி, ராதாபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு காமராஜர் பெயர் வைக்க உத்தரவிட்டுள்ளார்.நெல்லை மாவட்டம், ராதாபுரம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு காமராஜர் பெயரை சூட்ட சத்தியமூர்த்தி பவனில் சுடலைமுத்து, சிவாஜி முத்துக்குமார் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தனர்.அவர்களைபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், ராதாபுரம்... |
இந்தியா | லடாக்கில் அதிக ஆப்பிள் விளைய உதவிய பெண் விஞ்ஞானி : இவர், இப்படி... | இந்தியாவின் உயரமான மலைப் பகுதிகளில் ராணுவத்துக்கான ஆராய்ச்சிக் கழகம் ஒன்றை நிறுவ வேண்டும் என்று, முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு கனவு கண்டார். 1962ல் காஷ்மீர் மாநிலத்தில் லே என்ற இடத்தில், "மலைப் பாங்கான பகுதிகளில் ஆராய்ச்சிக்கான ராணுவக் கழகம்' (டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஹை அல்டிடியூட் ரிசர்ச், டி.ஐ.எச்.ஏ.ஆர்.,) என்ற அமைப... |
தமிழகம் | வனங்களில் நடக்கும் முறைகேடு : கண்டறிய புதிய மென்பொருள் | புனே : வன மேலாண்மையில் மிக எளிதாக செயல்படுவதற்கு உதவியாக, புதிய மென்பொருளை வடிவமைத்துள்ளது, நவீன கணினி மேம்பாட்டு மையம் (சி-டி.ஏ.சி.,). மத்திய ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் சி-டி.ஏ.சி., யின் "ஜியோமேட்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் டெவலப்மென்ட் குரூப்' (ஜி.எஸ்.டி.ஜி.,) என்ற பிரிவின் ஆய்வாள... |
தமிழகம் | 33 ஆண்டுகள் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது | சென்னை : கடந்த 33 ஆண்டுகளாக கிளினிக் வைத்து அலோபதி சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ராஜா தெருவை சேர்ந்த சுப்பையா மகன் நித்தியானந்தன் (58). அதே இடத்தில் திவ்யா கிளினிக் என்ற பெயரில், கடந்த 33 வருடங்களாக மருத்துவம் பார்த்து வந்தார்.கும்மிடிப்பூண்டி மற்றும் சுற... |
இந்தியா | எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பஸ் கட்டணச் சலுகை : ஆந்திர அரசு அறிவிப்பு | எய்ட்ஸ் நோயாளிகள் தங்கள் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல 50 சதவீத பஸ் கட்டண சலுகையை ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் 50 ஆயிரத்துக்கு அதிகமான எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இவர்களுக்கு முதல் கட்டமாக காசநோய் குறித்த பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக இவ... |
தமிழகம் | கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்க மண் பரிசோதனை | நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் அமைப்பதற்காக மண் பரிசோதனை நேற்று நடைபெற்றது. இதற்காக கோவிலின் உட்பிரகாரத்தில் கோபுரம் அமையும் இடத்தில் மண் பரிசோதனை நடைபெற்றது. நெல்லை அரசு பொறியியல் கல்லூரி சிவில் பேராசிரியர்கள் கணேசன், சித்தார்த்தன் ஆகியோர் தலைமையில் ஒன்பது பேர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். மண்... |
தமிழகம் | தேசிய அடையாள எண் வழங்கும் பணி ஆகஸ்ட்டில் துவக்கம் | சென்னை : தேசிய அடையாள எண் வழங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் அடுத்த மாதம் துவங்கி, ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள், 15 நாட்களுக்குள் "அழைத்தால்' மட்டுமே, கணக்கெடுக்க செல்ல வேண்டுமென்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான ப... |
தமிழகம் | பழநி கோவிலில் பஞ்சாமிர்தம் ரூ.20 கோடிக்கு விற்பனை | பழநி : பழநி கோவில் பஞ்சாமிர்தம், ஓராண்டில் 36 லட்சத்து 36 ஆயிரம் கிலோ விற்பனையாகி உள்ளது. பழநி கோவில் நிர்வாகத்தால், மலைக்கோவில், திருஆவினன்குடி, அடிவாரம் மீனாட்சி அம்மன் கோவில் அருகே, ரோப்கார் கீழ்தளம், பஸ் ஸ்டாண்ட் தகவல் மையம் உள்ளிட்ட இடங்களில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஜூலை 1 முதல் கடந்த ஜூன்... |
தமிழகம் | வெண்டை, எள் பயிர்கள் நீரில் மூழ்கின | மேட்டூர் : மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரிப்பதால், கரையோரம் சாகுபடி செய்த வெண்டை, எள் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி வருகின்றன. இதனால், விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேட்டூர் அணை 151 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை கொண்டது. அணை நீர்மட்டம் கடந்த ஏப்., 28ம் தேதி 72.030 அடியாகவும், நீர் இருப்பு 34.468 டி.எம... |
தமிழகம் | தமிழகத்திற்கு பெருமை : தந்தை பெருமிதம் | சென்னை : இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம் வரைந்து சாதித்த தமிழகத்தைச் சேர்ந்த உதயகுமாரின் தந்தையான ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., தர்மலிங்கம் கூறியதாவது: என் இரண்டாவது மகன் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, ஆழ்வார் திருநகரில் உள்ள, "லா சேட்லின்' தனியார் பள்ளியில் படித்தான். அப்போதிலிருந்தே அவனுக்கு சாதிக... |
தமிழகம் | டாஸ்மாக் ஆயத்த மாநாடு : உளவுப்பிரிவு விசாரணை | ராமநாதபுரம் : திருச்சியில், டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடுக்கு செல்வோர் மற்றும் பாதிப்பு குறித்து உளவுப்பிரிவு போலீசார், ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டாஸ்மாக் கடைகளில் ஆறு ஆண்டுகளாக 34 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள், பணி நிரந்தரம், பணிவரன்முறை, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உ... |
தமிழகம் | மாணவர் பயிற்சி | மதுரை: மதுரை விவசாய கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள், ஏ.ஆர்.டி., தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மீனாட்சிபட்டியில் களப்பயிற்சியில் ஈடுபட்டனர். விவசாயத்தை மேம்படுத்த நீர் சேமிப்பு பண்ணைக் குட்டைகள் அமைத்தல், மலர் சாகுபடி, சொட்டு நீர் பாசனம், துல்லிய பண்ணை திட்டம் பயிற்சிகள் அளிக்கப் பட்டன. |
தமிழகம் | இரட்டை பெண் குழந்தையால் பறிபோன அரசு உதவித்தொகை : மீனவ பெண் புலம்பல் | ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவப்பெண் சங்கீதா, ஒரே பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பெற்றதால் , அரசின் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் இருப்பதாகக் கூறி, அதிகாரிகள் அவரை அலைக்கழித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த விஜய்(27), மனைவி சங்கீதா(26). இவருக்கு ஏஞ்சல்(9) என்ற பெண் குழந்தை உள்ள நிலை... |
தமிழகம் | மதுரை மாவட்டத்தில் மா, வாழை நடவுக்கு ரூ.46 லட்சம் மானியம் | மதுரை: மதுரை மாவட்டத்தில் மா, வாழையில் அடர்நடவு செய்ய அரசு மானியம் வழங்கும் வகைக்காக 46.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை துறை மூலம் குறைந்த பரப்பில் இரட்டிப்பு மகசூல் பெறும் நோக்குடன் அடர்நடவு முறையில் மா, வாழைக்கன்றுகள் நடப்படுகின்றன. இச்சிறப்பு திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற... |
தமிழகம் | கற்பகநகர், அழகர்நகர், லூர்துநகர் குடியிருப்போரின் அவதி | மதுரை நகரையும், புறநகரையும் இணைக்கும் எல்லைப்பகுதியில் புதூரில் லூர்துநகர், கற்பகநகர், அழகர்நகர், அன்னைநகர் குடியிருப்புகள் உள்ளன. மாநகராட்சி மூன்று, நான்காவது வார்டுகளில் அமைந்த இக்குடியிருப்புகளில் மூன்றாயிரம் வீடுகள் உள்ளன. இருபதாயிரம் பேர் வசிக்கின்றனர். அரசு, தனியார் மற்றும் தொழில், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோ... |
தமிழகம் | மலைப்பகுதியில் யாஸ் நோய் இருந்தால் ரூ.5 ஆயிரம்: தகவல் சொன்னால் ரூ.500 | திண்டுக்கல் : தமிழகத்திலுள்ள மலைப்பகுதியில் பரங்கி புண் நோய் (யாஸ்) இருந்தால், சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும், தகவல் தெரிவிப்பவர்களுக்கு 500 ரூபாயும் வழங்கப்படுமென சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள மலைப்பகுதியில் குளிக்காமல், துணிகளை துவைக்காமல், பல நாட்கள் ஒரே ஆடைகளை உடுத்துதல், அசுத்த ... |
தமிழகம் | செயல்படாத துணை சுகாதார நிலையம் தடுப்பூசி போட முடியாமல் தாய்மார்கள் அவதி | எழுமலை: பேரையூர் துணை சுகாதார நிலையம் செயல்படாததால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாமல் தாய்மார்கள் தவிக்கின்றனர். பேரையூர் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில் துணை சுகாதார நிலையம் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இங்கு மல்லிகா என்ற நர்ஸ் பணியில் இருந்த போது ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன் என்பவரது பெண் குழந்தை வேலுநாச்சியாருக்கு (ஒ... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: மத்திய அரசு கடந்த ஆறு ஆண்டுகாலமாக தமிழகத்திற்கு எதிராகவும், கேரளாவிற்கு ஆதரவாகவும் செயல்படுகிறது. தமிழக உரிமைகள் எவ்வளவு தடுக்கப்பட்டாலும், அதை கண்டுகொள்ளாமல் தமிழக நலனைக் காக்கும் கடமையைச் செய்யாமல் தமிழகத்திற்கு ஏற்படும் கேடுகளுக்கு எல்லாம் கருணாநிதி அரசு உடந்தையாக இருப்பது பெர... |
தமிழகம் | 2ம் கட்ட பொறியியல் கவுன்சிலிங்: 65 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு | சென்னை : பொதுப்பிரிவு மாணவர்களுக்கான 2ம் கட்டக் கவுன்சிலிங், 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. இதில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பி.இ.,-பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. பொதுப்பிரிவு மா... |
தமிழகம் | லாரி டிரைவர் கைது | அவனியாபுரம்: சிந்தாமணியை சேர்ந்த செல்வம் மகன் கணேசன் (13), பள்ளி மாணவர். நேற்று முன்தினம் இரவு, ரிங் ரோட்டில் எண் தெரியாத லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். நிற்காமல் சென்ற லாரி குறித்து அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, எஸ்.ஐ., சின்ராஜ், ஏட்டுகள் அருவகம், சங்கையா விசாரித்தனர். நேற்று காலை கிடைத்த தகவலின்படி நாகமலை... |
தமிழகம் | வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் | மதுரை: மாற்றுத் திறன் உடையோர் மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்ட விண்ணப்பங்கள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளன.கடந்த ஜூன் 30ம் தேதியுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஐந்தாண்டு ஆனவர்கள் ஜூலை முதல் விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம்.மாற்றுத் திறனுடையோர் என... |
தமிழகம் | முறையான டெண்டர் கான்டிராக்டர்கள் தீர்மானம் | மேலூர்: மேலூர் வட்டார கான்டிராக்டர் நலச் சங்க கூட்டம் பொது பணித் துறை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தலைவர் கருப்பண அம்பலம், செயலாளர் சேது, பொருளாளர் சிவராமன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரியாறு பிரதான கால்வாய் பாசன கோட்டத்தில் டெண்டர்கள் விதிகளுக்கு புறம்பாக விடப்படவில்லை. பதிவு பெற்ற... |
தமிழகம் | தூத்துக்குடியில் சிறப்பு பொருளாதார மண்டலம் | தூத்துக்குடி : தூத்துக்குடியில், 550 கோடி ரூபாயில் அமையவுள்ள உணவுப்பொருள் பதப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு, துணை முதல்வர் ஸ்டாலின், ஆக., 5ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
கலெக்டர் பிரகாஷ் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம், வடக்கு காரசேரி மற்றும் திம்மராஜபுரம் கிராமங்களில் 425 ஏக்கரில், 550 கோடி ரூபாயில் உணவு... |
தமிழகம் | அரசு ஆஸ்பத்திரியில் மருந்து பற்றாக்குறை | மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மருந்துகளை வெளியில் வாங்கும்படி கூறுவதாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை கே.புதூர் மதநல்லிணக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாத்திமாராணி மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:தென்மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்தி... |
தமிழகம் | ஐந்தறிவுடன் விளையாடும் ஆறறிவு! பயணிக்கும் வனப் பாதையெல்லாம் தடை | ஊட்டி : விலங்குகளுக்கு சொந்தம் இல்லாம் போகும் வனங்களால், வனம் ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் நுழையும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வனத்துறையினரின் நடவடிக்கையில் உறுதி இருந்தால் மட்டுமே, பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
மலை மாவட்டமான நீலகிரியில், வடக்கு, தெற்கு, கூடலூர் வனக்கோட்டம், முதுமலை புலிகள் காப்பகம் என வன... |
தமிழகம் | அரசு விடுதிகளை ஆய்வுசெய்ய மண்டல அலுவலர்கள் | மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், கள்ளர் சீரமைப்பு துறைகள் மூலம் நடத்தப்படும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் உதவிகள் சீராக வழங்கப்படுகிறதா, விடுதிகளின் கட்டட பராமரிப்பு, குடிநீர், மின்வசதி குறித்தும், காப்பாளர், சமையலர், காவலர் தினமும் விடுதிக்கு வருகின்றனரா என்றும் ஆய்வு செய்து அற... |
தமிழகம் | மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கழிப்பறைகளில் "கொள்ளை' வசூல் | மதுரை: மதுரையில் பல இடங்களில் நவீன இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டுள் ளன. மாட்டுத்தாவணி அருகிலும் இதுபோல் கட்டப்பட்டுள்ளது. இக்கழிப்பறைகளை பொதுமக்களில் பலரும் பயன்படுத்துவதால், பஸ்ஸ்டாண்டிற்குள் உள்ள கட்டண கழிப்பறைகளுக்கு வருவோரின் கூட்டம் குறைகிறது.இதனால் இக்கழிப்பறைகளை ஏலம் எடுத்தவர்களின் வருவாயும் குறைந்தது. இதையடுத்து,... |
தமிழகம் | தாவணியில் தீப்பிடித்து மாணவி பலி | விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலம் அருகே அரசமருத்தப்பட்டியில் வசிக்கும் கரடி மகள் விஜயலட்சுமி (18). அங்குள்ள பள்ளியில் 8வது படிக்கிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அடுப்பில் பரவிய தீ, எதிர்பாராதவிதமாக தாவணியில் பிடித்து எரிந்தது. உடையில் பிடித்த தீயை அணைக்கமுடியாமல் விஜயலட்சுமி சத்தம்போட்ட... |
தமிழகம் | "சத்தற்ற' சத்துணவு கூடம் | மேலூர்: மாணவர்களுக்கு சமைக்கப்படும் சத்துணவு கூடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்னும் நிலையில் சுகாதாரமற்ற சமையலை வழங்கிக் கொண்டுள்ளது.மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 300 கிராமப்புற மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். இவர்களுக்கு சமைக்கப்படும் சத்துணவு கூடத்தின் நிலை பரிதாபம். பள்ளி கட்டடத்தின் ஒரு... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி : படிவங்களை பூர்த்தி செய்ய அவகாசம் | திண்டுக்கல் : மக்கள் தொகை கணக்கெடுப்பில் (சென்சஸ்-2011) பூர்த்தி செய்த படிவங்களை வழங்க கணக்கெடுப்பாளர்களுக்கு 10 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. மக்கள் தொகை 2011 பணி இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட பணி கடந்த ஜூன் முதல் தேதி துவங்கியது. ஒரு கணக்கெடுப்பாளர்களுக்கு குறைந்தது 125 வீடுகள் குறித்த விபரம் சேகரிக்க உத்த... |
தமிழகம் | தமிழகத்தில் சட்டசபை தேர்தல் : தேர்தல் கமிஷன் மும்முரம் | சிவகங்கை : தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தகுதி உள்ள வாக்காளர்கள் அனைவரையும் பட்டியலில் சேர்க்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடியும் நிலையில், தேர்தல் ஆயத்த பணிகளில் கமிஷன் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா தலைமையில் சென்னையில், சமீபத்தில் ஆலோசனை கூட... |
தமிழகம் | அம்பலக்காரன்பட்டியில் புதிய பாலிடெக்னிக் ஆகஸ்டில் துவங்கும் | மதுரை: மதுரை மாவட்டம் அம்பலக்காரன் பட்டியில் புதிய பாலிடெக்னிக் அடுத்த மாதம் துவங்க உள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு 8 புதிய பாலிடெக்னிக்குகள் திறக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முயற்சியில் அமையும் இந்த பாலிடெக்னிக் கல்லூரி முதல்வராக (பொறுப்பு) எட்டயபுரம் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்... |
தமிழகம் | கல்லூரி விழா | உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் அனைத்து மன்றங்களின் துவக்க விழா கல்லூரித்தலைவர் மாசாணம் தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் பவுன்ராஜா வரவேற்றார். கல்லூரி செயலாளர் பாலசுப்பிரமணி, நிர்வாககுழு உறுப்பினர்கள், உசிலம் பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் தங்கப்பாண்டியன், மற்றும் பலர் விழாவில் கலந... |
தமிழகம் | பதட்டதொகுதிகள் கணக்கெடுப்பு | விருதுநகர் : தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. மாநிலத்தில் பதட்டமான தொகுதிகள், ஓட்டுச் சாவடிகள், அரசியல் ரீதியான கிராமங்கள், சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டிய பகுதிகள், கடந்த தேர்தலில் பிரச்னை, கலவரங்கள், தகராறுகள், மிரட்டல் ஏற்பட்ட பகுதிகள் போன்றவற்றை தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது. போலீசார் இவ்விப... |
தமிழகம் | மாற்றுத்திறன் படைத்தோர்விளையாட்டுப்போட்டி : மதுரை வீரர்கள் சாதனை | மதுரை: அருப்புக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான மாற்றுத் திறன்படைத்தோர் விளையாட்டுப் போட்டியில், மதுரை வீரர்கள் 43 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனர்.தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் சார்பில் நடந்த இப்போட்டியில், மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் 20 தங்கப் பதக்கம், 14 வெள்ளி, 9 வெங்கலப் பதக்கம் வ... |
தமிழகம் | பயிர்க்கடன் வழங்க ரூ.50 கோடி இலக்கு | விருதுநகர் : தமிழக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க 50 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்க கூட்டுறவு சங்கங்களின் சார்பில், ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 300 கூட்டு பொறுப்புக்குழுக்கள் துவக்கப்பட்டு வருகின்றன. இக்குழுக்களுக்கு குறுகிய கால, மத்திய கால கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குழு உறுப்பினர... |
தமிழகம் | மத ரீதியில் இடஒதுக்கீடு கூடாது : கலெக்டரிடம் மாணவர்கள் மனு | மதுரை: கல்வி, வேலை வாய்ப்புகளில் மதரீதியிலான இடஒதுக்கீட்டை அரசு அங்கீகரிக்கக் கூடாது என இந்து மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்து மாணவர் சங்க அமைப்பாளர் கதிர்வேல்ராஜா, இணைஅமைப்பாளர்கள் ராஜேஷ்குமார், திருக்குமரன், சிவா மற்றும் ஏராளமான மாணவர்கள் நேற்று மதுரை கலெக்டர் காமராஜிடம் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதா... |
தமிழகம் | வெண்டை, எள் பயிர்கள் நீரில் மூழ்கின | மேட்டூர் : மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரிப்பதால், கரையோரம் சாகுபடி செய்த வெண்டை, எள் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி வருகின்றன. இதனால், விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேட்டூர் அணை 151 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை கொண்டது. அணை நீர்மட்டம் கடந்த ஏப்., 28ம் தேதி 72.030 அடியாகவும், நீர் இருப்பு 34.468 டி.எம... |
தமிழகம் | பொறுப்பேற்பு | மதுரை: மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. திருச்சி சிறை கண்காணிப் பாளர் முருசேகன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். பணிச்சுமை காரணமாக, இவர் இப்பொறுப்பில் இருந்து விடுவிக்க பட்டு, ஜெயபாரதி நியமிக்க பட்டார். இவர் திருச்சி பெண்கள் சிறை கண்காணிப்பாளராக இருப்பவர். மதுரை சிறையில் நேற்று பொறுப் பேற்று... |
தமிழகம் | மனநோய், தசை சிதைவு நோயாளிக்கு காப்பகம் துவக்க விண்ணப்பிக்கலாம் | மதுரை: மதுரை மாவட்டத்தில் மனநோய் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப் பட்டோருக்கான காப்பகங்களை துவக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.மதுரை உட்பட 10 மாவட்டங்களில் மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு இல்லங்கள் துவங்க முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். இதனடிப்படையில் மதுரை மாவட்டத்தில் மறுவாழ்வு இல்லங்கள் துவங்க தன்ன... |
தமிழகம் | டீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம் | டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதால், பஸ் பயண கட்டணத்தை அதிகரித்தால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து மீளமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம். அவ்வாறு, கட்டணத்தை உயர்த்தினால் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்ற முன்னெச்சரிக்கையுடன், விளம்பரம் மூலமாக வருவாயை கூட்டி, நஷ்டத்தை சமாளிக்... |
தமிழகம் | நகை திருடன் கைது | சோழவந்தான்: சோழவந்தான் அருகே குருவித்துறையில் வசிப்பவர் தமிழ் செல்வன் (40). இவர் சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு சென்றார். வீடு திரும்பிய போது நகை திருடு போய் இருந்தது காடுபட்டி போலீசில் புகார் செய்தார். குருவித் துறை பஸ் ஸ்டாப்பில் சந்தேகப்படும்படி இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், குருவித்துறையை ச... |
தமிழகம் | பஸ் ஸ்டாப்பில் நிற்கும் ஆட்டோக்கள் போலீசிடம் பொதுமக்கள் புகார் | அவனியாபுரம்: மதுரை தெற்குவாசல் பாலத்திலிருந்து அவனியாபுரம் பெரியார்நகர் வரை ஷேர் ஆட்டோக்கள் தொல்லை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மடக்குழி, மீனாட்சிநகர், மாநகராட்சி காலனி, அரசு உயர்நிலைபள்ளி பஸ் ஸ்டாப்புகளில் காலையில் வரிசையாக ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. ஆட்டோக்கள் நிற்பதால், அரசு பஸ்கள் ஸ்டாப்புகளில் நிற்காமல் செல்... |
தமிழகம் | மதுரை மாநகராட்சிக்கு எதிராக மனு செய்தவருக்கு ஐகோர்ட் அபராதம் | மதுரை: மதுரை மாநகராட்சிக்கு எதிராக மனு செய்த கோயில் டிரஸ்டி, ஐயாயிரம் ரூபாய் கமிஷனருக்கு அபராதம் செலுத்தும்படி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த இளவரசன் தாக்கல் செய்த ரிட் மனு:எழுகடல் தெருவில் சடையாண்டி சுவாமிகோயில் டிரஸ்டியாக உள்ளேன். அங்குள்ள ராயகோபுரத்தில் பத்து தூண்கள் உள்ளன. அதில் ஒரு தூணில் ஜடாமுனி உருவம்... |
தமிழகம் | சாலை விபத்தில் ஒருவர் பலி: பார்த்தவரும் அதிர்ச்சியில் சாவு | கீழமாத்தூர்: மதுரை மாவட்டம் கீழமாத்தூரில், டூவீலர் மீது பஸ் மோதியதில் ஒருவர் பலியானார். இதை பார்த்த அதிர்ச்சியில் இன்னொருவர் இறந்தார். திண்டுக்கல் மாவட்டம், கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் அ.தி.மு.க., இலக்கிய அணி தலைவர் கிருஷ்ணன் (40). நேற்று காலை 8.50 மணிக்கு மதுரைக்கு, கீழமாத்தூர் மெயின் ரோட்டில் டூவீலரில் (ஹெல்மெட் அணியவ... |
தமிழகம் | வரும் 22ம் தேதி இடைத் தேர்தல் போட்டியின்றி நான்கு பேர் தேர்வு | ஊட்டி : நீலகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களில் நான்கு வார்டுகளில், போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; மீதமுள்ள ஐந்து பதவியிடங்களுக்கு வரும் 22ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீலகி... |
தமிழகம் | சுத்தமாகிறது தத்தனேரி | மதுரை: மதுரை தத்தனேரி மயானத்தை நவீனமாக்கும் பணியை மாநகராட்சி துவக்கி உள்ளது.தத்தேனரி மயானத்தை நவீனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கிறது. இம்மயானத்தில் ஏற்கனவே எரிவாயு தகன மேடை ஒன்று இருக்கிறது. அருகில் பழைய முறையில் தகனம் செய்யும் ஷெட்டுகள் இருக்கின்றன. சுற்றிலும் முட்புதர்கள் மண்டிக் கிடந... |
தமிழகம் | இருளில் காந்தி மண்டபம் | கீழவளவு: மேலூர் அருகில் உள்ள கீழையூர் பகுதிக்கு 1932ம் ஆண்டு காந்திஜி வந்தார். அதன் நினைவாக காங்கிரஸ் மாளிகை அமைக்கப் பட்டது. தற்போது அது பாழடைந்து உள்ளது. கீழையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே மண்டபம் அமைக்கப் பட்டு காந்தி சிலை நிறுவப்பட்டது.மண்டபத்திற்கான மின்சார பில் தொகையை அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் கட்டினர். சி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.