category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | அவலமாகிவிட்ட ஆசிரியக் கல்வி : "கல்லா கட்டவா' கல்லூரிகள் | ஆசிரிய பணி புனிதமானது. அத்தகைய ஆசிரியர்களை உருவாக்கும் பணி அதைவிட மகத்தானது. ஆனால் கண்ணியமிக்கதாக இருக்க வேண்டிய நமது தமிழக உயர் கல்வித்துறையில், ஆசிரியர்களை உருவாக்கும் கல்லூரிகளின் அவலம் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பி.எட்., கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலேயே இருந்த... |
இந்தியா | சித்தூர் மாவட்டத்தில் பந்த் | நகரி: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து சித்தூர் மாவட்டம் நகரி பகுதியில் பந்த் அமைதியாக நடந்தது. திருத்தணி, திருவள்ளூர் வழியாக ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் நகரியில் நிறுத்தப்பட்டன. தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் போக்குவரத்தை ரத்து செய்திருந்தன. நகரி ஓம்சக்தி கோ... |
இந்தியா | அமைச்சர் சிதம்பரத்திற்கு நக்சலைட்கள் மிரட்டல் | புதுடில்லி : நக்சலைட்களின் முக்கிய நபர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மற்றும் துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை ஆகியோரை கொலை செய்ய, நக்சலைட்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. நக்சலைட்களின் முக்கிய நபரான செருக்குரி ராஜ்குமார் என்ற ஆசாத், கடந்த 2ம் தேதி, ஆந்திரா... |
இந்தியா | காஷ்மீரில் பாதிப்பு தொடர்கிறது : வங்கிகள் இயங்காததால் சிக்கல் | ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டும், ஹூரியத் அமைப்புகளின் ஸ்டிரைக் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் பல நாட்களாக இயங்காததால், பணப் பரிவர்த்தனை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர்கள் பலியா... |
தமிழகம் | பண்டைய தமிழர்களின் நாகரிகங்களை அறிவதில் சிக்கல் | சென்னையைச் சுற்றி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மத்திய, மாநில தொல்பொருள் துறையின் சார்பிலும், சென்னை பல்கலைக் கழக தொல்பொருள் துறையின் சார்பிலும் அகழ்வாராய்ச்சி நடந்த இடங்கள் தற்போது கடுமையான ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அகழ்வாராய்ச்சிகள் நடந்த, வரலாற்று சின்னங்கள் ப... |
தமிழகம் | விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டைப்பாதைக்கு முடிய 15 ஆண்டுகளாகும்? | விழுப்புரம் - திண்டுக்கல் அகலரயில்பாதை திட்டத்தை நிறைவேற்றும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. முதற்கட்டமாக லால்குடி - அரியலூர் இடையில், இரட்டைப்பாதை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.
விழுப்புரம் - திண்டுக்கல் இடையிலான அகலரயில்பாதை திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, மத்திய ரயில்வே ஆணையம் தீவிரமாக ஆராய்ந்து வரு... |
தமிழகம் | கோவை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி! மகளை மீட்க தந்தை ஆவேசம்; திடீர் பரபரப்பு | கோவை : மாமியார் பிடியில் இருக்கும் தனது 15 வயது மகளை மீட்டுத்தரக்கோரி, கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பலரது முன் தீக்குளிக்க முயன்ற நபரை போலீசார் தடுத்து கைது செய்தனர்; இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்களன்று மக்கள் குறைகேட்பு முகாம் நடக்கிறது. நேற்று காலை நடந... |
தமிழகம் | பாரதியார் பல்கலையில் இன்று எம்.சி.ஏ., படிப்பு கவுன்சிலிங் | கோவை : பாரதியார் பல்கலையில் எம்.சி.ஏ., படிப்புக்கான கவுன்சிலிங் இன்று நடக்கிறது. பாரதியார் பல்கலையில் 2010-2011ம் கல்வியாண்டில் எம்.சி.ஏ., படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியருக்கு, இன்று காலை 10.00 மணியளவில் பல்கலையின் கம்ப்யூட்டர் பயன்பாட்டுத் துறையில் கவுன்சிலிங் நடைபெறுகிறது.
கவுன்சிலிங் விபரங்கள் அடங்கிய க... |
இந்தியா | சுரங்கம் நடத்தும் காங்., பிரமுகர்கள் யார் யார்? மோதல் முற்றுகிறது | பெங்களூரு : கர்நாடகாவில் வனத்துறை நிலங்களை ஆக்கிரமித்து சுரங்கம் நடத்தும் காங்கிரஸ் பிரமுகர்களின் பெயர்களை, அம்மாநில அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வெளியிட்டுள்ளார். கர்நாடக விவகாரம், பா.ஜ., - காங்கிரஸ் இடையே பெரிய அளவில் பரஸ்பரம் புகார் கூறும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
கர்நாடக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ரெட்டி சகோதரர... |
தமிழகம் | இன்ஜின் ராடு உடைந்ததால் நடுக்காட்டில் நின்றது ரயில் | குன்னூர் : ஊட்டி மலை ரயில், இன்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறால் நடுக்காட்டில் நின்றது. மேட்டுப்பாளையம், குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயில் இன்ஜினில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறால் போக்குவரத்தில் தொடர் பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், குறித்த நேரத்தில் ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேட்டுப்பாளையத்... |
இந்தியா | 66 பேர் பலியான ரயில் விபத்தின் பின்னணியில் சதி? | சைந்தியா : மேற்கு வங்க மாநிலம் பிர்கம் மாவட்டம் சைந்தியா ரயில் நிலையத்தில், நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் மீது, வேகமாக வந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மோதியதில், மூன்று பெட்டிகள் சுக்கல், சுக்கலாக நொறுங் கின; 66க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர்;150க்கும் மேற்பட்டோர... |
தமிழகம் | தமிழக எல்லையோடு திரும்பிய பஸ்கள் | கும்மிடிப்பூண்டி: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் நேற்று பந்த் அனுசரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் உருவ மொம்மையை எரித்தனர். தமிழக எல்லையோடு பஸ்கள் திரும்பியதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தெலுங்கு தேச கட்சித் தலை... |
தமிழகம் | கோவை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி : மகளை மீட்க தந்தை ஆவேசம்; திடீர் பரபரப்பு | கோவை : மாமியார் பிடியில் உள்ள, 10ம் வகுப்பு படிக்கும் தன் மகளை மீட்டுத்தரக்கோரி, கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பலரது முன் தீக்குளிக்க முயன்ற நபரை, போலீசார் தடுத்து கைது செய்தனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்களன்று மக்கள் குறைகேட்பு முகாம் நடக்கிறது. நேற்று காலை நடந்த குறைகேட்பு முகாமில் பல்வேறு... |
தமிழகம் | குண்டு வெடிப்பு கைதி மீண்டும் கைது : மாநில உள்துறை உத்தரவு எதிரொலி | கோவை : நன்னடத்தை உத்தரவாதத்தை மீறி குற்றத்தில் ஈடுபட்ட குண்டு வெடிப்பு வழக்கின் முன்னாள் கைதி, மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, மாநில உள்துறை செயலகம் பிறப்பித்திருந்தது.
கோவை நகரில் உள்ள கரும்புக்கடை, சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப்(40). கடந்த 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்... |
தமிழகம் | நாமக்கல் டி.எஸ்.பி., சகோதரரிடம் விசாரணை | ஈரோடு : லஞ்ச வழக்கு டி.எஸ்.பி.,யின் சகோதரரிடம் விசாரணை நடத்த, ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர். நாமக்கல் டி.எஸ்.பி., சீனிவாசன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதையடுத்து, கடந்த 12ம் தேதி, நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். நெஞ்சு வலி காரணமாக, சேலம் மத்திய சிறை மருத்துவமனையில், சீனிவா... |
தமிழகம் | ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து இருவர் பலி | திருநெல்வேலி : தென்காசி அருகே கார் நிலைதடுமாறி, ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியாயினர். தூத்துக்குடி, என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் ஜெபஸ்(32). இவர், நண்பர்கள் மூவருடன் காரில் குற்றாலம் சென்று கொண்டிருந்தார். சுரேந்திரன், காரை ஓட்டினார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் தென்காசி அருகே சென்ற கார், நி... |
தமிழகம் | மருத்துவக் கல்வி இயக்குனரை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் | மதுரை : பதவி உயர்வு அளிக்காமல் காலம் தாழ்த்தும் மருத்துவக் கல்வி இயக்குனர் விநாயகம், ஊரக நலப் பணிகள் இயக்குனர் விஜயகுமார் புரு÷ஷாத்தமனை கண்டித்து, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
மதுரையில் நேற்று, அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் செந்தில் கூறியதாவது : எங்களது தொடர் கோரிக்கையை ஏற்று, கடந்தாண்டு அக்.,29ல் டாக... |
தமிழகம் | சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு : ஆர்.டி.ஓ.,வை சிறைபிடித்து போராட்டம் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள், நேற்று அந்த இடத்திற்குச் சென்ற ஆர்.டி.ஓ.,வை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம், 18.5 கோடி ரூபாயில், புல்தோட்டம் என்ற ... |
தமிழகம் | கூட்டுறவு கட்டட சங்க மோசடி : துணைப் பதிவாளர் விசாரணை | தேனி : உத்தமபாளையம் கூட்டுறவு கட்டட சங்கத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து, துணைப்பதிவாளர் தலைமையில் முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தமபாளையத்தில், சங்கத்தின் பணியாளர் அப்துல் சமது தனது உறவினர் ரஹிமா பெயரில் போலி கிரைய பத்திரம் தயார் செய்து சங்கத்தில், 2 லட்சத்து 80 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். மற்றொரு உறவினர் ரஹ... |
தமிழகம் | அடிப்படை வசதி செய்து தர சவரத்தொழிலாளர் கோரிக்கை | மேட்டுப்பாளையம் : அன்னை நகருக்கு அடிப்படை வசதிகளான ரோடு, குடிநீர், தெருவிளக்கு வசதிகள் செய்து தரக்கோரி, சவரத் தொழிலாளர் சங்கம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க மேட்டுப்பாளையம் நகர கிளையில் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம், கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் ஜெகநாதன் தலைமைய... |
தமிழகம் | நோய் தாக்கி இறந்த பெற்றோர் : உதவிக்கு ஏங்கும் சிறுமி | ராமநாதபுரம் : நோய் தாக்கியதால் பெற்றோரை இழந்த சிறுமி , அரசின் ஆதரவு கரம் வேண்டி முறையிட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாயல்பட்டியை சேர்ந்தவர் சண்முகராஜ், சதுரவள்ளி தம்பதிகளின் மகள் மீனாட்சி(11). சதுர வள்ளி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காசநோய் பாதிப்பால் பலியானார். இந்நிலையில் திடீரென நோயில் படுத்த சண்முக... |
தமிழகம் | ஸ்டிரைக் நடத்திய டாக்டர்களுக்கு நோட்டீஸ் | திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பணி நேரத்தின் போது, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய 25 டாக்டர்களிடமும் விளக்கம் கேட்க சென்னை மருத்துவ கழகம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 16ம் தேதி, வெளி நபர்கள் சிலர் நிலைய மருத்துவ அலுவலர் ஆனந்தனை கொலை மிரட்டல் விட... |
தமிழகம் | விமானப்படை தளம் விரிவாக்கம் நிலம் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு | சூலூர் : சூலூர் விமானப்படைத் தள விரிவாக்கப் பணிக்காக காடாம்பாடி, காங்கயம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு, விவசாயிகள், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சூலூர், காங்கயம்பாளையத்தில் விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது. விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. படையினருக்... |
தமிழகம் | ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு படைப்பாற்றல் பயிற்சி | பொள்ளாச்சி : எஸ்.எஸ்.ஏ., சார்பில் எளிமையாக்கப்பட்ட படைப்பாற்றல் கல்வி குறித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய வட்டார வள மேற்பார்வையாளர்களுக்கும், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
பொள்ளாச்சி தெற்கு வட்டார வள மையத்தில் நடந்த பயிற்சி முகாமை, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் க... |
தமிழகம் | தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் நியமனம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத் தில், தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளுக்கு ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதிய வகுப்பறைகள் கட்ட இரு பள்ளிகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டு இறுத... |
தமிழகம் | கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூர் பஸ்கள் செல்ல கோரிக்கை | கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் சில டவுன் பஸ்கள் நிறுத்தாமல், பழைய பஸ் ஸ்டாப் அருகே சென்று நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறும், பொதுமக்களுக்கு சிரமமும் ஏற்படுகிறது.
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் டவுன் பஸ்கள், வெளியூர் பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால், கோவையில் இருந்து வரும் வெளியூர் ப... |
தமிழகம் | காமராஜர் பிறந்த நாள் விழா | பொள்ளாச்சி : பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி முத்தமிழ் மன்றம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட் டது. மன்ற மாணவ துணை செயலர் பானுபிரியா வரவேற்றார். கல்லூரி தலைவர் விஜயமோகன் தலைமை வகித்தார். முதல்வர் குழந்தைசாமி, மாணவ, மாணவிகள் உட் பட பலர் பங்கேற்றனர். மாணவர் செயலர் சிவபிரகாஷ் நன்றி கூறினார். |
தமிழகம் | பொள்ளாச்சி மார்க்கெட்டில் கட்டட வசதி இல்லை : காய்கறி இருப்பு வைக்க முடியாமல் தவிப்பு | பொள்ளாச்சி : பொள்ளாச்சியிலுள்ள காய்கறி சந்தைகளில் போதிய கட்டட வசதி இல்லாததால், மழைக்காலங்களில் பொருட்களை இருப்பு வைக்க முடியாமல் வியாபாரிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பொள்ளாச்சியில், தேர்நிலை மார்க்கெட், திரு.வி.க., மார்க்கெட், காந்தி மார்க்கெட் என மூன்று காய்கறி மார்க்கெட்கள் உள்ளன. நகரின் மையப்பகுதிகளில் இவை அமைந்து... |
தமிழகம் | பி.எஸ்.என்.எல்., கண்காட்சி 2 ஆயிரம் பேர் கண்டுகளிப்பு | பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பி.எஸ்.என்.எல்., சார்பில் நடந்த சேவை குறித்த கண்காட்சியை ஆயிரம் பேர் பார்வையிட்டனர். இதில், 200 பேர் 3ஜி மற்றும் 2ஜி டெக்னாலஜி சிம்கார்டை வாங்கியுள்ளனர்.
பி.எஸ்.என்.எல்.,லில் வழங்கப்படும் சேவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சியில் கண்காட்சி நடந்தது.... |
தமிழகம் | அரசு நிதி ஒதுக்கியும் பணி துவங்காததால் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பெருமாள் சிலை | குஜிலியம்பாறை: குடகனாற்று வெள்ளத் தில் அடித்து செல்லப் பட்ட, கூம்பூர் வரதராஜ பெருமாள் கோயிலை கட்ட அரசு நிதி ஒதுக்கியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சிலைகள் பல ஆண்டுகளாக பள்ளியில் வைக்கப்பட்டுள்ளதுதிண்டுக்கல் மாவட்டம் கூம்பூரிலுள்ள வரதராஜ பெருமாள் கோயில் பிரசித்தி பெற்ற அரசு கோயிலாகும். 1977-ல் குடகனாற்றில் ஏற்பட்... |
தமிழகம் | மனித உரிமைகழக கூட்டம் | திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மனித உரிமைகள் கழக கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவகாந்தன், ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். |
தமிழகம் | சங்க கூட்டம் | திண்டுக்கல்: லயன்ஸ் கிளப் திண்டுக்கல் ஜெம் கூட்டம் நடந்தது. தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் ராமலிங்கம், ஆலோசகர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அருண்குமார், பழனிக்குமார், வேல் ராஜ், சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர். |
தமிழகம் | புத்தகம் வழங்கும் விழா | வேடசந்தூர்: காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சோமுராஜ் தலைமை தாங்கினார். பூதிப்புரம் ஊராட்சி தலைவர் எம்.பெரியசாமி, புதுக் கோட்டை ஊராட்சி தலைவர் ஜெயந்திகுப்புச்சாமி, ஒட்டன்சத்திரம் முன்னாள் வட்டார தலைவர் பெரியசாமி முன்னி... |
தமிழகம் | நிர்வாகிகள்பதவியேற்பு | திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக் கோட்டை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. முன்னாள் தலைவர் பவன்ஜி படேல் வரவேற் றார். தலைவராக சிவகுமார், செயலாளராக பாலாஜி மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர். |
தமிழகம் | பயிற்சி முகாம் | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத் தில் சமச்சீர் பாடத்திட்டத் தின் கீழ் ஆறாம் வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமினை முதன்மை கல்வி அதிகாரி(எஸ்.எஸ்.ஏ.,) மங்களம் ஆய்வு செய்தார். ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள... |
தமிழகம் | கருத்தரங்கம் | திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மனிதம் அறக்கட்டளை சார்பில் கல்வியின் அவசியம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. அறக்கட்டளை தலைவர் ஜெய்புன்னிசா தலைமை வகித்தார். புறா பெண்கள் கூட்டமைப்பு தலைவர் சாரம்மாள் முன்னிலை வகித்தார். பெண்கள் பலர் பங்கேற்றனர். |
தமிழகம் | சாக்கடையில் ஒட்டன்சத்திரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் | ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்திற்குள் கழிவுநீர் செல்வதால் அப்பகுதி முழுவதும் துற்நாற்றும் வீசுகிறது.ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், குடியிருப்பு உள்ளது. இதன் அருகிலேயே ஒட்டன்சத்திரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகமும் அமைந்துள்ளது. அலுவலகத்தின் தென் பகுதிய... |
தமிழகம் | சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் சீனிவாசபுரம் துவக்கப்பள்ளி | கொடைக்கானல்: கொடைக்கானல் அரு கே புதிதாக சீரமைக்கப் பட்ட சீனிவாசபுரம் நகராட்சி துவக்கப்பள்ளி சுற்றுச்சுவர் மழையால் இடிந்தது. கொடைக்கானல் சீனிவாசபுரம் நகராட்சி துவக்கப்பள்ளி சுற்றுச்சுவரின் மேல்பகுதி சேதமடைந்தது. அதை செப்பனிடும் பணி சமீபத்தில் நடந் தது. பள்ளி வளாகத்தில் தேங்கும் மழை நீர் முறைப் படி வெளியேற வழிவகை மேற்கொள... |
தமிழகம் | கள்ளக்காதலி கடத்தல் போலீஸ் விசாரணை | திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே குழந்தையுடன் பெண்ணை கடத்தி சென்ற கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.சாணார்பட்டி அருகேயுள்ள மணியக்காரன்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி(28). இவரது மனைவி நாகலட்சுமி(20). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.இதே பகுதியை சேர்ந்த பொன்ராஜ் (27)க் கும், நாகலட்சுமிக்கும் கள்ளக்காதல் ஏ... |
தமிழகம் | ஊரை விட்டு ஒதுக்கிய வழக்கில் 10 பேருக்கு முன் ஜாமீன் | கொடைக்கானல்: பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கிய வழக்கில் பஞ்சாயத்து செய்தவர்கள் 10 பேருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையைச் சேர்ந்தவர் சுப்ரமணி.இவரது மகன் நடராஜ்(35) க்கும், இதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சுப்ரமணி மகள் லட்சுமிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந... |
தமிழகம் | திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் | திண்டுக்கல்: பணி நீக்கம் செய்யப் பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உட்பட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடத்தினர். சாலைப்பணியாளர் சங்க உட்கோட்டத்தலைவர் ராஜா தலைமை வகித் தார். மாவட்டக் செயற்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், செயலாளர்... |
தமிழகம் | பெண் மானபங்கம்வாலிபர் கைது | பழநி: பழநியைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது 13 வயது மகளை, இதே ஊரைச் சேர்ந்த இளையராஜா(29) மானபங்கம் செய் தார். மரியதாசின் மனைவி தமிழ்செல்வி, பழநி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இளையராஜாவை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | மில் மேலாளருக்கு கொலை மிரட்டல் | பழநி: பழநி அருகே பாப்பம்பட்டியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் மேலாளர் சுந்தரராஜன். ஜூலை 16ல் அண்ணாநகரைச் சேர்ந்த கருப்பையா(58), ஜெகன், அங்கணதேவர், சுந்தரராஜன் ஆகியோர், மில்லின் மேலாளர் வெங்கடேஷ்வரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பழநி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | பெட்டிக்கடையில் மது விற்பனை | திண்டுக்கல்: திண்டுக்கல் வக்கம் பட்டி பஸ்ஸ்டாப் அருகே உள்ள பெட்டிக்கடையில் டாஸ்மாக் மது பாட்டில் களை வாங்கி, இதே பகுதியை சேர்ந்த அழகுவேல் (36) விற்பனை செய்துள்ளார். திண்டுக்கல் டாஸ்மாக் மேலாளர் சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட் டது. திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து அழகுவேலை ... |
தமிழகம் | உரிமைக்காரன்பட்டி,சங்கராபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு,எரியாத விளக்குகள் | திண்டுக்கல்: குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் காலி குடங்களுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆஜராயினர். திண்டுக்கல் ஒன்றியம் உரிமைக்காரன்பட்டியில், குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து முறையாக சப்ளை செய்வதில்லை. தெருவிளக்குகள் பல எரிவதில்லை. முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பலருக்கு வழங்கவ... |
தமிழகம் | கொத்தடிமையாக இருந்த மூன்று பேர் மீட்பு | திண்டுக்கல்: கரூரில் முறுக்கு கம்பெனியில் கொத்தடிமையாக இருந்த மூன்று பேரை மீட்டு தாடிக்கொம்புபோலீசார் முத்துச்சாமி எஸ்.பி., யிடம் ஒப்படைத்தனர்.திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் காளியம்மாள்.இவரது மகன்கள் காளிதாஸ்(17), சதீஸ்குமார்(19), அருகில் குடியிருக்கும் பாலமுருகன்(19) ஆகிய 3 மூன்று பேரையும் கரூரில் மு... |
தமிழகம் | கிரிக்கெட் போட்டி முடிவு | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டி முடிவுகள்: முதல் டிவிஷன் போட்டியில் முதலில் ஆடிய சீனிபாலா அணி 40 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பி.எஸ்.என்.ஏ., அணி 40 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.* மற்றொரு ஆட்டத் தில் முதலில் ... |
தமிழகம் | முதியோர் பிரச்னைகளை கவனிக்கசொத்து பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு | திண்டுக்கல்: முதியோர் பிரச்னைகளை தீர்ப்பதற்கு போலீஸ் ஸ்டேஷன்களில் 42 ஏட்டுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முதியோர்களின் பிரச்னைகளை களைவதற்காக மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் திண்டுக்கல், நிலக் கோட் டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், பழநி, ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப் பட்டது. மு... |
தமிழகம் | பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் | உடுமலை : குடிமங்கலம் ஒன்றிய பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் பெதப்பம்பட்டியில் நடந்தது. ஒன்றிய தலைவர் பிச்சைமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் நாகராஜ் வரவேற்றார். கூட்டத்தில், இந்து மாணவர்களுக்கு சமநீதி, சமநிதி கோரிக்கைக்காக தொடர் போராட்டம் நடத்துவது மற்றும் ஒன்றிய கி... |
தமிழகம் | தமிழ் வழியில் படித்து அதிக மார்க் மாணவர்களுக்கு லேப்-டாப் பரிசு | திண்டுக்கல்: தமிழ்வழியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மார்க் பெற்ற 35 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்பட்டது.திண்டுக்கல் முதன்மை கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டங்கள் உள்ளன. கடந்த கல்வியாண்டில் இம்மாவட்டங்களில் தமிழ்வழியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதி அதிக மார்க் பெற்ற 35 மாணவர... |
தமிழகம் | அறிவுத்தேடலுக்கு வழியில்லை வளராத நூலகங்கள்! போட்டித்தேர்வுக்கு நூல்கள் இல்லை | உடுமலை : உடுமலை பகுதியில் பல ஆண்டுகளாக, கிளை நூலகங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு மற்றும் அறிவுத்தேடலுக்கு ஏற்ப நூலகங்கள் தரம் உயர்த்தப்படாததால், கிராமப்புற மாணவர்களும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் பாதித்து வருகின்றனர். நூலக வரியாக வசூலிக்கப்படும் பல... |
தமிழகம் | சுய உதவிக்குழு திட்டங்கள் மேலாண் இயக்குனர் ஆய்வு | திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுத்தும் திட்டங்களின் செயல் பாடுகள் குறித்து மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் கோபால் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மகளிர் பயன்பெறும் வகையில் கடந்தாண்டு 1,200 குழுக்கள் உருவாக்கப்பட்டன. நடப்பாண... |
தமிழகம் | 2 ஆண்டு கடந்தும் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் பரிதவிப்பு | திருப்பூர் : அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப் படுகிறது. இதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இரண்டாண்டு கடந்தும் உதவித்தொகை வரவில்லை என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
மாணவ, மாணவியருக்கான தேசிய திறனாய்வு தேர்வு, மத்திய அரசு சார்பில் ஆண்டுதோ... |
தமிழகம் | அஞ்சல் துறையை தெரியுமா? மாணவர்களுக்கு பயிற்சி | திருப்பூர் : இந்திய அஞ்சல் துறையின் பணிகள் தொடர்பாக, செங்கப்பள்ளி ஸ்ரீகுமரன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் நடந்த அப்பயிற்சியில், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான 185 மாணவர்கள் பங்கேற்றனர்.
நம் நாட்டில் உள்ள 1.57 லட்சம் தபால் நிலையங்களின் செயல்பாடு, அவற்றின்... |
தமிழகம் | மழை தீவிரமாகும் முன் ரோடுகளுக்கு விமோசனம் | ராமநாதபுரம்: பருவ மழை தீவிரம் அடைந்தால் ரோடுகள் மீண்டும் பல்லாங்குழியாக மாறும் நிலை உள்ளதால், தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். மாவட்டத்தில் ரோடு பிரச்னை பொதுமக்களுக்கு பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை அமைச்சர்கள் யாராவது வந்தால், சரிசெய்யப்படுகிறது. ஊரக... |
தமிழகம் | கால்நடைகளால் சிரமம் | தொண்டி : தொண்டி பஸ் ஸ்டாண்டில் கால்நடைகள் அதிகமாக உலா வருவதால் பயணிகள் பாதிக்கபட்டுள்ளனர். தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின் றன. இங்கு மணிக்கூண்டு இருந்தும் பல ஆண்டுகளாக செயல்படவில்லை. மேலும் நடமாடும் கடைகள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளன. பயணிகள் அவசரமாக பஸ் ஏற முயலும் போது, இடையில் நடமாடும் கடைகள் குறுக்கிடுவதால் சிர... |
தமிழகம் | பூட்டிய நிலையில் ரேஷன் கடை : வெளி மார்க்கெட்டில் அரிசி வாங்கும் அவலநிலை | கீழக்கரை: களிமண்குண்டு ஊராட்சி ரேஷன் கடையில் முறையான அரிசி வினியோகம் செய்யப்படாததால், வெளிமார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து அரிசி வாங்கும் அவல நிலையில் கிராம மக்கள் உள்ளனர். திருப்புல்லாணி ஒன்றியத்தை சேர்ந்த களிமண்குண்டு ஊராட்சியில் குத்துக்கல் வலசை, மரைக்கா நகர் உட்பட 15 கிராமங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலான மக்கள் ... |
தமிழகம் | லாட்டரி விற்பனை 3பேர் கைது | பரமக்குடி: பரமக்குடி புலியமரதெருவை சேர்ந்தவர் சுரேந்திரன்(45), சின்னகடை வீதியை சேர்ந்த பார்த்தசாரதி(33), பாலகிருஷ்ணன்(65) ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். பரமக்குடி போலீசார் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 730 வெளி மாநில லாட்டரி டிக்கெட், 1755 ரூபாய் பறிமுதல் செய்தனர். |
தமிழகம் | பெண் மானபங்கம்: ஒருவர் கைது | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே காமராஜபுரத்தை சேர்ந்த முனியசாமி மனைவி சிவகாமி(32). இவரது குழந்தைகளும் எதிர்வீட்டு வெற்றிவேல் குழந்தைகளும் விளையாடும் போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெற்றிவேல் சிவகாமியை சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தார். முதுகுளத்தூர் போலீசார் வெற்றிவேலை கைது செய்தனர். |
தமிழகம் | மனைவியை மிரட்டிய கணவர் கைது | கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளத்தை சேர்ந்த செல்வராணி(34). இவருக்கும் ஏர்வாடி சேர்மன்தோப்பை சேர்ந்த மீனவர் நாகசாமி(38) என்பவரும்திருமணம் முடிந்து , கடந்த ஐந்தாண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தற்போது மாயாகுளத்தில் தனியாக வசித்து வந்த செல்வராணியை நாகசாமி மிரட்டி துன்புறுத்தியுள்ளார். கீழக்கரை மகளிர் போலீசார் நாகசாமிய... |
தமிழகம் | ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி ஊராட்சி தலைவர்கள் முறையீடு | ராமநாதபுரம்: செல்லூர்-காக்கூர் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி ஒன்பது ஊராட்சிகளின் தலைவர்கள் கலெக்டரிடம் முறையிட்டனர் .முதுகுளத்தூர் அருகே செல்லூர்-காக்கூர் சமத்துவபுரம் செல்லும் நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள் ளது. பள்ளி குழந்தைகள் அவதியடை கின்றனர். மழை காலத்தில் குளம் போல காட்ச... |
தமிழகம் | மிதவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்த மீனவர்கள் | ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் தீவு சுற்றிலும் மிதவைகள் போடுவதை கண்டித்து, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் வளைகுடாவை தேசிய பூங்கா பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக 21 தீவுகளை கொண்ட பகுதியில் மீன்பிடிக்க ராமநாதபுரம், த... |
தமிழகம் | ஊராட்சி தலைவர் வீட்டில் புகுந்து கொலை மிரட்டல் : 4 பேர் மீது வழக்கு | உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை ஊராட்சி தலைவர் உத்தண்ட வேலு. இவருக்கும் களரியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், உத்தண்ட வேலு ஊரில் நேரத்தில் சுந்தர்ராஜ் மற்றும் அவரது மனைவி,நண்பர்கள் பாண்டி(புதுக் குளம்),கண்டியான்(வெள்ளா) ஆகியோர்கள் வீட்டுக்குள் புகுந்து உத்தண்ட வேலு மனை... |
தமிழகம் | ஜூலை 21ல் குறை தீர் கூட்டம் | திருவாடானை: திருவாடானை தாலுகா பெத்தார்தேவன் கோட்டை, புல்லமடை கிராமங்களுக்கு நாளை மக்கள்குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பாலசுப்பிரமணியம் டி.ஆர்.ஓ., தலைமை வகிக்கிறார். குறைகளை மனுக்கள் மூலம் கொடுத்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். |
தமிழகம் | மிதவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்த மீனவர்கள் | ராமநாதபுரம், : மன்னார் வளைகுடா கடல் தீவு சுற்றிலும் மிதவைகள் போடுவதை கண்டித்து, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் வளைகுடாவை தேசிய பூங்கா பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக 21 தீவுகளை கொண்ட பகுதியில் மீன்பிடிக்க ராமநாதபுரம், ... |
தமிழகம் | சுகாதாரத்துறையினர் ஆய்வு | திருப்பூர் : திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். மூன்று மதுக்கடை பார்கள், மூன்று பேக்கரி, இரண்டு மளிகை கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.
தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்; 200 கூல்டிரிங்ஸ் பாட்டில்கள்; சுகாதாரமற்ற தின்பண்டம்; தரமற்ற 500 குடிநீர் பாக்கெட்... |
தமிழகம் | வறட்சி பாதித்த பயிருக்கு இழப்பீடு விவசாயிகள் எதிர்பார்ப்பு | காளையார்கோவில்: காளையார்கோவில் ஒன்றியத்தில், கண்மாய் பாசனத்தை நம்பி 10 ஆயிரம் எக்டேரில் விவசாயிகள் நெல் நடவு செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு போதிய மழை இன்றி நெல் உற்பத்தி பாதித்தது. காளையார்கோவில், மறவமங்கலம், நாட்டரசன்கோட்டை பகுதியில் நெல் உற்பத்தி வெகுவாக பாதித்தன. எனவே கடந்த ஆண்டிற்கான பாதிப்புகள் குறித்து, அதிகார... |
தமிழகம் | நிர்வாகிகள் பதவி ஏற்பு | சிவகங்கை: காஸ்மாஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சிவகங்கையில் நடந்தது. தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் வள்ளியம்மை, இணை செயலாளர் சம்பத், பொருளாளர் கோவிந்தராஜன் பதவி ஏற்றனர். ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கான நலத்திட்டங்களை, மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்ப... |
தமிழகம் | அரசு தொட்டிலில் பெண் குழந்தை | சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில், பிறந்து இரண்டு நாளே ஆன பெண் குழந்தை, அரசு தொட்டிலில் விடப்பட்டது.சூராணம் மணக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜாஸ்மின் (28). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணம் ஆகவில்லை. கர்ப்பமடைந்த அவர், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 18ம் தேதி அதிகாலை 12.10 மணிக்கு, பெண் குழ... |
தமிழகம் | பள்ளி விழா | காரைக்குடி: காரைக்குடி லீடர்ஸ் மெட்ரிக்., பள்ளியில் இளந்தளிர் பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். முதல்வர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். டாக்டர் ரமேஷ் பட்டங்களை வழங்கினார். |
தமிழகம் | மருத்துவ துறை பணியாளர் சங்க கூட்டம் | சிவகங்கை,: அரசு மருத்துவ துறை ஊழியர், சுகாதார பணியாளர் சங்க கூட்டம் சிவகங்கையில் நடந்தது.மாவட்ட செயலாளர் பால்ச்சாமி தலைமை வகித்தார். பிரசார செயலாளர் கருப்பையா முன்னிலை வகித்தார். மாநில இணை பொது செயலாளர் கிருஷ்ணன், மதுரை மாவட்ட துணை தலைவர் மதுரைவீரன் பங்கேற்றனர். ஊழியர்களுக்கு சீருடை, தையல் கூலி வழங்கவேண்டும்; ஆரம்ப சு... |
தமிழகம் | பஸ் வசதி கேட்டு மனு | சிவகங்கை: இளையான்குடி அருகே வடக்கு சமுத்திரம் கிராமத்தினர், பஸ், ரோடு வசதி கோரி கலெக்டர் மகேசன் காசிராஜனிடம் மனு அளித்தனர்.மனு விபரம்: வடக்கு சமுத்திரம், சாலைக்கிராமம் பகுதியில் 300 குடும்பங்கள் வசிக்கிறோம். ரோடு வசதி இல்லை. கட்டடம் இன்றி ரேஷன் கடை அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என ... |
தமிழகம் | பயிற்சி முகாம் | சிவகங்கை: சிவகங்கையில் காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். செயலாளர் சாஸ்தா சுந்தரம் வரவேற்றார். மாநில துணை தலைவர் ராதா துவக்கி வைத்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர் அனந்தராமன் பேசினார். புவி வெப்பமடைவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேராசிரிய... |
தமிழகம் | பெண் கைது | காரைக்குடி: அமராவதி புதூரை சேர்ந்தவர் ஏஞ்சல் ஸ்டெல்லா மேரி. சமத்துவபுரம் ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியராக உள்ளார். மக்கள் கணக்கெடுப்பு பணிக்காக, கடந்த 14ம் தேதி, கல்லுப்பட் டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி இந்திராவிடம் (37) விபரங் களை கேட்டார். ஜாதி பெயரை கேட்டபோது, இந்திரா அவதூறாக பேசினார். புகாரின்படி, அவரை இன்ஸ்பெக்... |
தமிழகம் | வாக்காளராக சேர28,000 பேர் மனு | அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதியில் 13,104 பேர், திருச்சுழியில் 15,240 பேர் வாக்காளர் களாக புதியதாக சேர விண்ணப்பித்தனர். மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சில தினங்களில் மனுக் கள் மீதான விசாரணை வி.ஏ.ஓ., ஊராட்சி உதவியாளர்கள், நகராட்சி பில் கலெக்டர்களால் மேற் கொள்ளப்படும். அப்போது விண்ண... |
தமிழகம் | குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முற்றுகை | விருதுநகர்: விருதுநகர் இரண்டாவது வார்டு பெண்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் நகராட்சி அலுவலகத் தை காலை 10.30 மணிக்கு முற்றுகையிட்டனர். ஏ.டி.பி., காம்பவுண்டு பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களது பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் குடி நீர் சப்ளை செய்யப்படுகிறது. உப்பு தண்ணீர் கூட கிடைக்காமல் அலைய வே... |
தமிழகம் | பம்ப்செட் மோட்டார் திருட்டு | சத்திரப்பட்டி: நல்லக்கம்மாள்புரத்தை சேர்ந்த சவுந்திர ராஜன், அழகர்சாமி, சாமிநாதபுரம் கந்தசாமி, நல்லமநாயக் கன்பட்டி வேலுச்சாமி, சின்னமாரியப்பன் ஆகியோரது கிணறுகளில் இரு ந்த 6 பம்புசெட்கள் திருடு போயின. புகாரின்படி கீழராஜகுலராமன் போலீஸ் எஸ்.ஐ., கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். |
தமிழகம் | கலசலிங்கம் பேராசிரியர்களுக்கு கொரிய பல்கலை அழைப்பு | ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்கொரியாவின் முதல் பல்கலையான சூங் சில் பல்கலை குழுவினர், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கு வந்தனர். பலதுறைகளை பார் வையிட்ட இவர்கள் பேராசிரியர்களுடன் கலந்தாய்வு நடத்தினர். இதற்கு சேர்மன் கலசலிங்கம் தலைமை வகித்தார். வேந்தர் ஸ்ரீதரன் பேசியதாவது: இப்பல்கலையில் 16.5 கோடி ரூபாயில் நெட்ஒர்க் இன்ஜினிய... |
தமிழகம் | பட்டமளிப்பு விழா | சாத்தூர்: சாத்தூர் பி.எஸ். என்.எல். கல்வியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. மேனேஜிங் டிரஸ்டி நாகராஜன் தலைமை வகித் தார். நிர்வாக அலுவலர் குருசாமி முன்னிலை வகித்தார். முதல்வர்(பொறுப்பு) ஜெயசித்ரா வரவேற்றார். மாநில தகவல் ஆணையர் ஆர்.பெருமாள் சாமி, 92 ஆசிரிய பயிற்சி மாணவர்களுக்கு பட்டமளித்து பேசினார். ... |
தமிழகம் | ரேஷன் பொருள் கடத்தல்: 7 பேர் கைது | விருதுநகர்: மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். ரேஷன் பொருள் கடத் தலை தடுப்பு பறக்கும் படையினர் ஜூலை 12 முதல் 17 ம் தேதி வரை மாவட்டத்தின் பல பகுதிகளில் சோதனை நடத்தினர். இதில் 4,739 கிலோ அரிசி, 95 கிலோ பச்சரிசி, மண் ணெண்ணெய் 844 லிட்டர், முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 15 சமையல் காஸ் சிலிண்டர்... |
தமிழகம் | பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு அ.தி.மு.க., குற்றச்சாட்டு | விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிகளுக்கு பாரபட்சமாக நிதி ஒதுக்கப் பட்டுள்ளது என அ.தி. மு.க. கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சில் கூட்டம் தலைவர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் செல்லப்பாண்டி, ஆணையர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.மாரியப்பன் (அ.த... |
தமிழகம் | ஸ்ரீவி., வனப்பகுதியில் வெளியாட்கள் நடமாட்டம் அதிகரிப்பு | ஸ்ரீவில்லிபுத்தூர்,: ஸ்ரீவி., வனப்பகுதியில் வெளியாட்கள் நடமாட்டம், விலங்குகள் போன்றவைகளை கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும்.ஸ்ரீவி., வனப்பகுதியில் அரியவகை இனமான சாம்பல் நிற அணில்கள் அதிகம் உள்ளதால் இந்த வனப்பகுதி சரணலாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மான், மிளா, செந்நாய், காட்டெருமை, யானை, சிறுத்தை உட்பட பல மிருகங்கள்... |
தமிழகம் | குண்டுவெடிப்பு கைதி மீண்டும் கைது: மாநில உள்துறை உத்தரவு எதிரொலி | கோவை : நன்னடத்தை உத்தரவாதத்தை மீறி குற்றத்தில் ஈடுபட்ட குண்டுவெடிப்பு வழக்கின் மாஜி கைதி, மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, மாநில உள்துறை செயலகம் பிறப்பித்திருந்தது.
கோவை நகரிலுள்ள கரும்புக்கடை, சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப்(40). கடந்த 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப... |
தமிழகம் | மணல் திருட்டு அதிகரிப்பு | வருஷநாடு: கண்டமனூர், அம்பசமுத்திரம், துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயம் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள வைகை ஆற்று பகுதிகளில் தினமும் மணல் திருட்டு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. விவசாய கிணறுகளில் நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். ... |
தமிழகம் | விளையாட்டு உபகரணங்கள் தேவை | கடமலைக்குண்டு,: கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு உபகரணங் களான கைபந்து, கால்பந்து போன்றவை ஏதும் இல்லாததால் மாணவர்களிடையே விளையாட்டு ஆர் வம் குறைந்து வருகிறது. விளையாட்டு வகுப்புகளில் நடந்து சென்று மாணவர்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.தேவையான விளையாட்டு உபகரணங் கள் வழங்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை ... |
தமிழகம் | கம்பம் மெயின்ரோட்டில் சாக்கடைகள் கட்டப்படாததால் சுகாதாரக்கேடு | கம்பம்: கம்பம் மெயின்ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டபோது சாக்கடைகள் இடிக்கப்பட்டன. இதனை மீண்டும் கட்டாததால் கழிவுநீர் ரோட்டில் சென்று சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. சில மாதங்களுக்கு ரோடு விரிவாக்க பணிகளுக்கான கம்பம் மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைத்த... |
தமிழகம் | மூடிக்கிடக்கும் அலுவலகம்: பொதுமக்கள் அதிருப்தி | தேவதானப்பட்டி: பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகம் சில நாட்களாக தொடர்ந்து மூடிக்கிடப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பெரியகுளம் ஒன்றியம், பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடுப்பட்டி, சிந்துவம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 500 அதிகமான குடிநீர் குழாய் இணைப்புகள் உள... |
தமிழகம் | ஊராட்சி கூட்டம் | வருஷநாடு: க.மயிலை ஒன்றியம் , தும்மக்குண்டு ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. ஊராட்சித்தலைவர் சின்னக்காளை தலைமை வகித்தார். துணைத் தலைவர் சோலைத்தேவன் முன் னிலை வகித்தார். ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு முறையான குடிநீர் வினியோகம் செய்யவதும், ஊரக உட் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் உள்ள வேலைகளை விரைந்து ... |
தமிழகம் | கருத்தரங்கு | தேனி: தேனி ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டத்தின் சார்பில் விவசாய கூட்டுப்பொறுப்புக் குழு கருத்தரங்கம் பெரியகுளம் தோட்டக் கலை கல்லூரியில் நடந் தது. இதில் தொடக்க விவசாய கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் தனி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாய கூட்டுப்பொறுப்புக்குழுக்கள் அமைப்பது, துல்லிய பண்ணை திட்டம் ம... |
தமிழகம் | சீருடை வழங்கல் | தேனி: தேவராம் மேட்டுப் பட்டியில் நாடார் எழுச்சிப் பேரவை நிறுவன தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் காமராஜ் பிறந்தநாள் விழா நடந்தது. மாவட்ட துணைத்தலைவர்கள் அசோக்குமார், மாரீசன், செயலளார் ரவிச்சந்திரன், துணை செயலாளர்கள் முருகன், கார்மேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஆரம்பப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு சீருடை வழங்கப் பட்... |
தமிழகம் | பெரியகுளத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க கோரிக்கை | பெரியகுளம்: பெரியகுளத்தில் மகளிர் போலீஸ்ஸ்டேஷன் அமைக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியகுளம் டி.எஸ்.பி., அலுவலகத் திற்கு உட்பட்ட வடகரை, தென்கரை, தேவதானப் பட்டி, ஜெயமங்கலம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. சில தினங்களுக்கு முன் பெரியகுளம் தென்கரை போலீஸ் ஸ்டேஷன், கல்லூரி பிரிவு அருகே கட்டடத்திற்கு மா... |
தமிழகம் | மாணவர்களுக்கு பயிற்சி முகாம் | போடி: போடி பகுதியில் தென்னை மகசூலை அதிகரிக்க வேர் மூலம் டானிக் செலுத்துவது பற்றி கல்லூரியில் மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பெரியகுளம் தோட்டக் கலை கல்லூரியில் நான் காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் பாலாஜி, தர்மராஜ், கவாஸ்கர், குறளரசு, கார்த்திக்ராஜா, மோகன் ராஜ், ஜெகன் ஆகியோர் கொண்ட குழு போடி பகுதியில் தென்னை மக... |
தமிழகம் | மூதாட்டி தற்கொலை | தேனி: கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். கூடலூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (85). இவரது கணவர் கல்யாணித்தேவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் தவித்த பேச்சியம்மாள் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கூடலூர் போலீசார் விச... |
தமிழகம் | கத்திக்குத்து ஒருவர் கைது | தேனி: ஓடைப்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன் (39). இன்சூரன்ஸ் ஏஜண் டான இவர், சமத்துவபுரத்திற்கு சென்றார். அப் போது அப்பகுதியை சேர்ந்த குணசேகரன் (50), முன்விரோதம் காரணமாக கத்தியால் சென்றாயனை குத்தினார். காயமடைந்த சென்றாயன் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குணசேகரனை போலீசார் கைது செய்தனர். |
தமிழகம் | மாணவர்கள் மோதல்: ஒன்பது பேர் கைது | தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மோதிக் கொண்டதில் இருவர் காயம் அடைந்தனர். ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொராம் வகுப்பு மாணவன் கதிரவன். கடந்த வெள்ளிக்கிழமை கழிப்பிடத்திற்கு சென்ற போது சற்குணம் என்ற மாணவர் மீது மோதியுள்ளார். அப்போது இருவருக்கு... |
தமிழகம் | தினமலர் நகரில் அடிப்படை வசதிகள் செய்ய தீர்மானம் | தேனி: தினமலர் நகரில் அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தேனியில் நடந்த தினமலர் நகர் குடியிருப்போர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேனி தினமலர் நகர் குடியிருப்போர் நல சங்க கூட்டம் தலைவர் மைக்கேல் தலைமையில் நடந்தது. செயலாளர் வீ.பா.முருகன், பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வ... |
தமிழகம் | ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு விழா | கம்பம்: கம்பம் கிரீன்வேலி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சூரியகுமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். புதிய தலைவராக டாக்டர் சசிக்குமார், செயலாளராக சிவக்குமார், பொருளாளராக சரவணன் ஆகியோர் பதவி ஏற்றனர். பதவி பிரமாண... |
தமிழகம் | தமிழகத்தில் சட்டசபை தேர்தல் :கமிஷன் மும்முரம் | சிவகங்கை :தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தகுதி உள்ள வாக்காளர்கள் அனைவரையும் பட்டியலில் சேர்க்க, கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சட்டசபை பதவி காலம் அடுத்த ஆண்டு முடியும் நிலையில், தேர்தல் ஆயத்த பணிகளில் கமிஷன் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதனால்... |
தமிழகம் | மூவர் கைது | போடி: மேலச்சொக்கநாதபுரத்தில் செய்முறை செய் வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலச்சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (29). இவர், தனது தாய்மாமன் ராஜேந்திரன், வீட்டு விசேஷத்திற்கு செய்முறை செய்யவில்லை என கூறி வேறு நபரிடம் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் கா... |
தமிழகம் | பத்ரகாளிபுரத்தில் மாணவர்கள் மறியல் | போடி: பத்திரகாளிபுரத்தில் கூடுதல் பஸ்வசதி கேட்டு மாணவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து ரோடு மறியல் செய்தனர். தேனியில் இருந்து உப்புக்கோட்டை, பத்திரகாளிபுரம், விசுவாசபுரம், மீனாட்சிபுரம் வழியாக போடிக்கு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் காலை 7.30 மணிக்கு பத்திரகாளிபுரம் வருகிறது. அடுத்த பஸ் காலை 8.30 மணிக்கு வருகிறது. பத்த... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.