category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மனைவி கடத்தல்: கணவர் புகார் | வருஷநாடு: வருஷநாடு அருகே உள்ள மணலாத்து குடிசையை சேர்ந்த பெருமாள் மகன் பட்சிராஜா(29). இவரது மனைவி வேளாங் கன்னி(28). ஒரு பெண்குழந்தை உள்ளது. சின்னமனூரைச்சேர்ந்த முனியாண்டி(27)க்கும் வேளாங்கன்னிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் தலைமறைவாகி விட்டனர். தனது மனைவியை முனியாண்டி கடத்தி சென்... |
தமிழகம் | விற்பனை வரித்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை | தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள விற்பனை வரித்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பணிச்சுமை காரணமாக,குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் தேனி, போடி, பெரியகுளம், உத்தமபாளையத்தில் விற்பனை வரித்துறை அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் 40 சதவீ... |
தமிழகம் | லாரி மோதி வாலிபர் பலி | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் காசிரெட்டிக்குத்தகையைச் சேர்ந்தவர் சிவபிரகாசம். இவரது மகன் செல்லத்துரை (32). இவர் மனநிலை சரியில்லாதவர். நேற்று மதியம் 1.30 மணிக்கு ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலை அருகே வந்தபோது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத பெரிய டெரஸ் லாரி இவர் மீது மோதியது.உடல் சிதைந்து சம்பவ இடத்தில் இறந்... |
தமிழகம் | "சொந்த நிதியாக ரூ.250 கோடி உள்ளது' : கட்டுமான தொழிலாளர் வாரியம் பெருமிதம் | அரியலூர்: அரியலூரில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையின் இறகு பந்தாட்ட அரங்கத்தில் நடந்த, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம், உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட 14 தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்த... |
இந்தியா | சந்திபாபு நாயுடு கைது விவகாரம் : தெலுங்கு தேசம் கட்சியினர் அனைத்து கட்சி தலைவர்களுடன் சந்திப்பு | ஐதராபாத் : மகாராஷ்டிராவில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினர். மகாராஷ்டிராவில் பாப்ளி அணை கட்டுவதை பார்வையிட சென்ற தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின... |
தமிழகம் | மறியலில் ஈடுபட முயற்சி: 28 பேர் கைது | திருநெல்வேலி : நெல்லையில் மறியலில் ஈடுபட முயன்ற, ஆறு வக்கீல்கள் உட்பட, 28 பேர் கைது செய்யப்பட்டனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமானை விடுவிக்கக் கோரி, நாம் தமிழர் இயக்கத்தினர் நேற்று நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையம் முன், மறியலில் ஈடுபட வந்தனர். மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் ஆறு வக்கீல்கள், சட... |
தமிழகம் | கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிருப்பு போராட்டம் | தூத்துக்குடி : தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மார்க்கண்டேயன் உள்ளார். இந்த ஊராட்சி ஒன்றியத்தில், 44 லட்சம் ரூபாயிலான நமக்கு நாமே திட்டப்பணிகள், கடந்த நான்கு மாதமாக நடக்கவில்லை. இது தவ... |
தமிழகம் | அரியலூரில் குரும்பா கவுண்டர் : சங்க நிர்வாகிகள் கூட்டம் | அரியலூர்: அரியலூரில் நடந்த குரும்பா கவுண்டர் சங்க நிர்வாகிகள் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் பிரபு வரவேற்றார். சங்கத்தின் நிறுவன தலைவர் முத்துசாமி பேசிய இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தமிழ்நாடு குரும்பா இன மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, குரும்பா இன சமூகத்... |
இந்தியா | லஞ்ச வழக்கில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் சிக்கினர் | புதுச்சேரி : புதுச்சேரியில் லஞ்ச வழக்கில் இரு சப்-இன்ஸ்பெக்டர்கள், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் சிக்கினர். புதுச்சேரியை அடுத்த வில்லியனூரைச் சேர்ந்தவர் பழனி(35). இவரது மனைவி தமிழ்ச்செல்வி, கடந்த மாதம் சிலரால் கடத்தப்பட்டார். இது தொடர்பாக வில்லியனூர் போலீசில், பழனி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, தமிழ்ச்செல்வ... |
தமிழகம் | பழநியில் திருநங்கைகள் "சடங்கு' | பழநி : தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து குத்தாட்டத்துடன் திருநங்கைகள், பழநியில் சடங்கு நடத்தினர். மதுரை, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பள்ளப்பட்டி, அறந்தாங்கி, காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 1,000 திருநங்கைகள், பழநியில் திரண்டனர். பழநி அடிவாரம், வெண்ணிலா என்பவரின் மகள் சிந்து(21)... |
தமிழகம் | நாகையில் கொல்லப்பட்ட சிறுவன் அடையாளம் கண்டுபிடிப்பு | நாகப்பட்டினம் : நாகையில், கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவன் அடையாளம் யார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் தனியாக கிடந்த சூட்கேசில் 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் கொலை செய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பா... |
தமிழகம் | மான்ஃபோர்ட் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் | அரியலூர்: அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. காமராஜர் பிறந்த தினவிழாவை முன்னிட்டு, அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவுக்கு, பள்ளியின் முதல்வர் ஜூலியன் தலைமை வகித்தார். வினாடி, வினா, கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டியில் வெற்றி பெற... |
தமிழகம் | காந்தி சிலை அமைக்க காங்., கோரிக்கை | அரியலூர்: அரியலூரில் காந்தியடிகளுக்கு சிலை அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சோழன்குடிக்காடு கணேசன் கொடுத்த கோரிக்கை மனு:இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தியடிகளின் உருவசிலை, அரியலூர் நகரில் எந்தவொறு பகுதியிலும் இல்லை. அந்த குறையை போக்கு... |
தமிழகம் | சன்னாசிநல்லூர் கிராமத்தில் 7 வீடுகள் எரிந்து சாம்பல் | அரியலூர்: சன்னாசிநல்லூர் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ஏழு வீடு எரிந்து சாம்பலானது.அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சன்னாசிநல்லூர் கிராமத்திலுள்ள ஆதிதிராவிட மக்கள் பலரும், நேற்று தங்களது வீடுகளை பூட்டி விட்டு, 100 நாள் வேலைக்கு சென்றனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் அங்குள்ள செல்வராஜ் என்பவரது கூரை வீட்டில்... |
தமிழகம் | பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லாத 3 அரசு பஸ்கள் சிறைபிடித்து மறியல் | தர்மபுரி: பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லாத மூன்று அரசு பஸ்களை சிறைபிடித்து, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட வெண்ணாம்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, மாரியம்மன் கோவில் தெரு, குள்ளனூர் ஆகிய பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ... |
தமிழகம் | நலவாரிய சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல் | தர்மபுரி: தர்மபுரியில் தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர் நலவாரியம் சிறப்பு முகாம் நடந்தது. தொழிலாளர் அலுவலர் குமார் தலைமை வகித்தார். வாரிய உறுப்பினர் வேல்முருகன், முருகானந்தம், ரமேஷ், தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரவிச்சந்திரன் முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்... |
தமிழகம் | பைக் மீது கார் மோதி கட்டிட மேஸ்திரி பலி | தர்மபுரி: தர்மபுரி அருகே கார்மோதி கட்டிட மேஸ்திரி பலியானார்.தர்மபுரி அடுத்த சிவாடியை சேர்ந்த தனசேகரன் மகன் இளங்கோவன்(23). இவரது மனைவி ஜெயலட்சுமி, தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வந்த இளங்கோவன், மனைவியை பார்க்கவும், ஆடி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு வந்தார். இவர் ந... |
தமிழகம் | கல்வி வளர்ச்சிதான் மாவட்டத்தின் வளர்ச்சி: தர்மபுரி கலெக்டர் பேச்சு | தர்மபுரி: தர்மபுரி அடுத்த காரிமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வி துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கலெக்டர் அமுதா தலைமை வகித்து, காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன், மொரப்பூர் எம்.எல்.ஏ., முல்லைவேந்தன், மாவட்ட பஞ்சாயத்து தல... |
தமிழகம் | லாரிகளில் கால்நடைகள் அதிகாரிகள் திடீர் ஆய்வு | தர்மபுரி: நல்லம்பள்ளி சந்தையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை வாங்கி செல்வோர் லாரிகளில் ஏற்றி செல்வதை கட்டுப்படுத்த திடீர் ஆய்வு நடந்தது. லாரிகளில் அதிக எண்ணிக்கையில் கால்நடை ஏற்றி செல்வதை கட்டுப்படுத்த பசு மற்றும் எருதுகளை அதிக அளவில் ஏற்றுவதை தடுத்து, வாகனங்களில் கொள்ளவுக்கு ஏற்ப ஏற்றி செல்ல முறைப்படுத்தப... |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் விழா | தர்மபுரி: தர்மபுரி அடுத்த குண்டலப்பட்டி வருவான் வடிவேலன் இன்ஜினியரிங் கல்லூரியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.கல்லூரி சேர்மன் வடிவேலன் தலைமை வகித்து, காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்தார். செயலாளர் மாதன், முதல்வர் சாம்பசிவம், துணைமுதல்வர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் பங்கே... |
தமிழகம் | நடத்தையில் சந்தேகம் பெண் படுகொலை | தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடந்ததையில் சந்தேகமடைந்த கனவன், மனைவியை கழுத் தை நெரித்து கொலை செய்தார்.பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் சகாதேவன்(40). இவரது மனைவி ராணி(35). இருவரும் சேலத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு பிரியா(19), நந்தினி(16) என்ற இரு மகள்கள் உள்ளனர்... |
தமிழகம் | பதவி உயர்வு இல்லாததால் பகுதி நேர நூலகர் அதிருப்தி | தர்மபுரி: ஊர்புற நூலகங்களில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இல்லாததால், தர்மபுரி மாவட்ட பகுதிநேர நூலகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.பகுதிநேர நூலகர்கள் வெளியிட்ட அறிக்கை:ஊர்புற நூலகங்களில் 2005ம் ஆண்டு 525 ரூபாய் தொகுப்பூதியத்தில் பகுதிநேர நூலகர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி 20 ரூபாய... |
தமிழகம் | என்.சி.சி., முகாமில் மாணவர்கள் ரத்ததானம் | தர்மபுரி: தர்மபுரி ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த என்.சி.சி., முகாமில், மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 700 மாணவ, மாணவிகள் முகாமில் கலந்து கொண்டனர். முகாமில் என்.சி.சி., மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள், போட்டிகள் நடத்தப்பட்டது. ... |
தமிழகம் | மனைவியுடன் தகராறு கணவன் தற்கொலை | காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே குடும்ப தகராறில் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டார். காரிமங்கலம் அடுத்த காமலாபுரத்தை சேர்ந்தவர் காளி (50). குடிப்பழக்கம் இருந்ததால், காளிக்கும் மனைவி சுலோச்சனா(45)வுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், சுலோச்சனா காவேரிப்பட்டணத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.... |
தமிழகம் | மனித உரிமை கழக பொறுப்பாளர்கள் கூட்டம் | தர்மபுரி: தர்மபுரியில் மனித உரிமைகள் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை அமைப்பாளர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட புரவலர் வெங்கடேசன், போக்குவரத்து துறை தலைவர் ரமணி, மாவட்ட துணை தலைவர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். "தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை துவங்கிட வேண்டும். ஒக... |
தமிழகம் | ஆண் சுய உதவிக்குழு உரக்கடை திறப்பு | மொரப்பூர்: மொரப்பூரில் ஆண்கள் சுய உதவிக்குழு சார்பில் உரக்கடை திறக்கப்பட்டது. மொரப்பூரில் கடந்த நான்கு ஆண்டாக காமராஜர் ஆண்கள் சுயஉதவி குழு செயல்பட்டு வருகிறது. சினேகம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் இந்த சுய உதவி குழுவினர் வங்கியில் 3 லட்சம் கடன் பெற்று மொரப்பூர் கம்பைநல்லூர் சாலையில் அமைத்துள்ள உரக்கடை திறப்... |
தமிழகம் | லம்பாடிகள் சங்கம் உண்ணாவிரதம் | தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் ஆபீஸ் முன், தமிழ்நாடு லம்பாடிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.சங்கத் தலைவர் பாரத் ரவி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சந்திரநாயக், மாநில செயலாளர் அண்ணாதுரை நாயக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லம்பாடி இனத்தை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, உண்ணாவிரதத... |
தமிழகம் | ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை | தர்மபுரி: கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ரயில்வே கேட் ஒன்று உள்ளது. கடத்தூர் வழியாக தர்மபுரி செல்லும் அனைத்து வாகனங்களும், குருபரஅள்ளி வழியாக அரூர், பொம்மிடி, கந்தகவுண்டனூர் செ... |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் | கரூர்: தாந்தோணி யூனியன் தோ.செல்லாண்டிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. உதவி தொடக்க கல்வி அலுவலர் வீரமலையாண்டி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சுந்தரகணேசன் வரவேற்றார். தாந்தோணி யூனியன் முன்னாள் தலைவர் ரவி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கொளந்தாகவுண்டனூர் தேவி உதவிபெறும் துவக்கப் பள்ள... |
தமிழகம் | செஸ், தடகளம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு | கரூர்: செஸ் மற்றும் தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, கொங்கு கல்வி அறக்கட்டளை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராசிபுரம் ரோட்டரி சங்கம், ஸ்ரீவித்யாபாரதி இணைந்து நடத்திய செஸ் போட்டியில் 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சவுந்தர்யா முதலிடம், விக்னேஷ்பாரதி இரண்டாம் இடம் பெற... |
தமிழகம் | ஆழ்குழாய் மோட்டார் துவக்கி வைப்பு | கரூர்: இனாம் கரூர் நகராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட எம்.கே.நகரில் சின்டெக்ஸ் தொட்டியுடன், ஏற்பாடு செய்யப்பட்ட ஆழ்குழாய் மோட்டார் இயக்கிவைக்கப்பட்டது. கரூர் எம்.பி., தொகுதிநல மேம்பாட்டு நிதி 1.4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் அமைப்பை, கரூர் எம்.பி., தம்பிதுரை துவக்கிவைத்து பேசினார். கரூர் எம்.எல... |
தமிழகம் | உள்ளாட்சி இடைத்தேர்தலில் 11 பேர் போட்டியின்றி தேர்வு | கரூர்: கரூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில், 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்களுக்கான இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி யூனியன், லிங்கமாணிக்கம்பட்டி பஞ்சாயத்தில் ராமசாமி, க.பரமத்தி யூனியன் கோடந்தூர் பஞ்சாயத்தில் அருக்காள், கரூர் யூனியன், ஆத்தூர் பூலாம... |
தமிழகம் | பயிர் சாகுபடி: கல்லூரி மாணவிகள் நேரடி "விசிட்' | குளித்தலை: குளித்தலை பகுதியில் அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள் பல்வேறு சாகுபடி குறித்து பார்வையிட்டனர். குளித்தலை அடுத்துள்ள பணிக்கம்பட்டி மயிலாடும்பாறையில் சண்முகம் தோட்டத்தில் திசு வளர்ப்பு சவுக்கு, தேக்கு, மூங்கில், தீக்குச்சி மரம் என 40 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளதை அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி... |
தமிழகம் | மனைவி தற்கொலை வழக்கு கணவனுக்கு 7 ஆண்டு சிறை | கரூர்: மனைவி தற்கொலைக்கு காரணமாக இருந்த கணவனுக்கு, கரூர் நீதிமன்றத்தில் ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.அரவக்குறிச்சி அருகே பெத்தாச்சி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(34); மரச்சாமான் வியாபாரி. 2006ல் இதே பகுதியை சேர்ந்த நளினியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு 15 பவுன் ... |
தமிழகம் | மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிவாரண உதவி வழங்கல் | கரூர்: கரூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது.கூட்டத்தில், எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளில் முதல் மூன்று இடம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மாவட்டத்தில் கேபிள் "டிவி' தொழிலாளர்... |
தமிழகம் | மண்டல அளவிலான விளையாட்டு போட்டி | கரூர்: இந்திய விளையாட்டு குழுமம் சார்பில் திருச்சி மண்டல அளவு விளையாட்டு போட்டி கரூர் ஜூப்ளி கிளப் வளாகத்தில் நடந்தது.கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். டென்னிஸ் மற்றும் இறகுபந்து போட்டி நடந்தது. 14, 17 ... |
தமிழகம் | மைய நூலகத்தில் "சிந்தனை முற்றம்' | கரூர்: கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி, நூலக வளாகத்தில் நடந்தது. வாசகர் வட்டம் தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்."அறிவியல் தமிழ் ஒரு புதிய பார்வை' என்ற தலைப்பில் உலகத்தமிழ் மொழி அறக்கட்டளை தலைவர் அழகப்பா ராம் மோகன் பேசினார். வாசகர... |
தமிழகம் | கோம்புபாளையம் குளம் தூர்வாராமல் பாழ் | வேலாயுதம்பாளையம்: கோம்புபாளையம் பஞ்சாயத்தில் அமைக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அமைக்கப்பட்ட குளம் தூர்வாரப்படாமல் கிடக்கிறது.கரூர் யூனியன், கோம்புபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனிநாதபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் 2007-08ல் குளம் அமைக்கப்பட்டது. 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டி... |
தமிழகம் | மாணவர்களுக்கு பாராட்டு விழா | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மருத்துவ படிப்புக்கு தேர்வான பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி பிரியங்கா ப்ளஸ்2 தேர்வில் ஆயிரத்து 149 மதிப்பெண்கள் பெற்றார். இவரது மருத்துவ கட்-ஆப் மதிப்பெண... |
தமிழகம் | ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தம் கிருஷ்ணகிரியில் பயணிகள் அவதி | கிருஷ்ணகிரி: ஆந்திராவில் நடந்த பந்த் காரணமாக, நேற்று கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சியினர் முழுஅடைப்பு போராட்டம் நடத்தினர். சந்திரபாபு நாயுடு எம்.... |
தமிழகம் | கலை பயிற்சி பெற சிறார்களுக்கு அழைப்பு | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், கலைப்பயிற்சிகள் நடக்கிறது. திட்ட அலுவலர் கதிர்வேல் வெளியிட்ட அறிக்கை:இளம் வயதில் கலை ஆர்வம் மிக்கவர்களை ஊக்குவித்து அவர்களது கலை ஆர்வத்தை தூண்டும் வகையில், தமிழக அரசு ஜவஹர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக சிறுவர் சிறுமியர்களுக்கு பகுதி நேர கலைப்பயிற்சி அளித்து வர... |
தமிழகம் | பி.எம்.சி., பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு விழா | ஓசூர்: ஓசூரை அடுத்த கோனேரிப்பள்ளி பி.எம்.சி., டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.கல்லூரி செயலாளர் குமார் தலைமை வகித்தார். அறங்காவலர் மலர் முன்னிலை வகித்தார். ஆங்கிலத்துறை விரிவுரையாளர் உமாபிரியா வரவேற்றார். கல்லூரி செயல்பாடு மற்றும் விதிமுறைகள் குறித்து கல்லூரி முதல்வர் சுதாகரன் பேசினார். ப... |
தமிழகம் | தொடர்ந்து சாராயம் விற்ற பெண் வியாபாரி வீடு இடிப்பு | கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த பெண் சாராய வியாபாரி வீட்டை பொதுமக்கள் இடித்து தள்ளினர். வீட்டில் இருந்த 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை தெருவில் கொட்டி அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டியை சேர்ந்தவர் சரோஜா(45). அவர் புங்கம்பட்டியை அடுத்த பனந்தோப்பு பகுதியில் புறம்போக... |
தமிழகம் | கூலி தொழிலாளி பலி | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி சிஞ்சுப்பள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலகிருஷ்ணன்(26). அவரது நண்பர் ஆனந்த் பாபு(24). இருவரும் நேற்று காலை 7 மணிக்கு குருபரப்பள்ளியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலை வளைவில் திரும்பும் போது, அந... |
தமிழகம் | கண் சிகிச்சைக்கு இலவச முகாம் | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த உப்பாரப்பட்டியில் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.மாவட்ட பொதுசெயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார். செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜா வெங்கட்ராமன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது சி.... |
தமிழகம் | விவசாயிகள் உண்ணாவிரதம் | திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே சீரான மின்சாரம் விநியோகம் செய்ய கோரி விவசாயிகள் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.சேத்துப்பட்டு அடுத்த தெள்ளூர் ராந்தம், முருகானந்தல், மருதப்பெரும்பட்டூர், கனகம்பட்டு, விண்ணமங்கலம், நடுப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு பெரிய கொழப்பலூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு... |
தமிழகம் | சிறுமி பலாத்காரம்: ராணுவ வீரரை எரிக்க முயற்சி | திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிறுமியை பலாத்காரம் செய்த முன்னாள் ராணுவ வீரரை உறவினர்கள் பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்தவர் சாவித்திரி. அவரது மகள் ஜெயராணி (8). அதேபகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் கிருஷ்ணமூர்த்தி (55). அவர் தற்போது திண்டிவனத்தில் உள்ள சுங்கச்... |
தமிழகம் | தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை துவக்கம் | பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன கண் அறுவை சிகிச்சை கருவிகளுடன் கூடிய கண் அறுவை சிகிச்சை பிரிவு 35 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா மருத்துவமனையில் நடந்தது. விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலை... |
தமிழகம் | முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழு கூட்டம் | பெரம்பலூர்: தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூர் கிறிஸ்டியன் நர்சிங் கல்லூரியில் நடந்தது.சங்க மாநில தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காமராஜ் வரவேற்றார். அமைப்பு செயலாளர் ஜிம்சன், தலைமையிட செயலாளர் பூபாலன், லீலாவதி முன்னிலை வகித்தனர்.மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார்... |
தமிழகம் | மாவட்ட பஞ்., நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் | பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட பஞ்சாயத்தில் பாரபட்சமாக நிதி ஒதுக்துவதாக கூறி தே.மு.தி.க.,- அ.தி.மு.க.,- பா.ம.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெரம்பலூர் மாவட்ட பஞ்சாயத்தின் சாதாரண கூட்டம் மாவட்ட பஞ்சாத்து தலைவர் கொடியரசி துரைசாமி தலைமையில் நடந்தது. துணை தலைவர் சிவசெல்வகுமார், செயலாளர் பானுமதி முன்ன... |
தமிழகம் | ரோவர் இன்ஜி., கல்லூரியில்மின்னணுவியல் கருத்தரங்கம் | பெரம்பலூர்: பெரம்பலூர் ரோவர் இன்ஜினியரிங் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று கல்லூரியில் நடந்தது. கருத்தரங்கத்துக்கு தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன் தலைமை வகித்தார். முதல்வர் மாரியப்பன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். கருத்தரங்கில் ரோவர... |
தமிழகம் | மின்கம்பத்தில் கார் மோதல்; மின்சார வயர்பட்டு கார் தீப்பிடித்தது: 3பேர் பலி | சென்னை: மின்கம்பத்தில் கார் மோதியதில் மின்சார வயர் பட்டு கார் பிடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 3பேர் தீயில் கருகி பலியாகினர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரத்தில் காரில் ஒன்று மின்கம்பத்தில் மோதியது. கார் மோதிய வேகத்தில் மின்கம்பத்தின் மின்சார வயர் அறுந்து காரில் விழுந்து தீப்பற்றியது. சம்பவம் அறிந்து விரைந்து... |
தமிழகம் | ஏரோனாடிக்கல் துறை கூட்டமைப்பு துவக்கம் | பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியின் ஏரோனாடிக்கல் துறையின் சார்பில் கூட்டமைப்பு சங்க துவக்க விழா நேற்று கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்தது.விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்கு... |
தமிழகம் | தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம் | பெரம்பலூர்: பெரம்பலூர் ரோவர் கலை மற்றும் அறிவியல் தமிழ்த்துறையின் சார்பில் தமிழ் இலக்கிய மன்றம் துவக்கவிழா நேற்று நடந்தது.விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜோசப் தலைமை வகித்தார். துணை முதல்வர் லீமாபீட்டர், துறை தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறை இணை பேராசிர... |
தமிழகம் | போக்குவரத்துக்கு இடையூறு 20 மாட்டு வண்டி பறிமுதல் | புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக மணல் லோடுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை கணேஷ்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். புதுக்கோட்டை வெள்ளாற்றிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கப்பட்டு அவை நகரின் முக்கிய பகுதி... |
தமிழகம் | புதுகையில் காலிப்பணியிடம் எதிரொலி மாணவர்கள் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 369 வி.ஏ.ஓ., பணியிடங்களில் 183 பணியிடம் காலியாக உள்ளது. இதுபோன்று மொத்தமுள்ள 49 ஆர்.ஐ., பணியிடங்களில் 22 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதன்காரணமாக வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஒவ்வொருவரும் இரண்டு முதல் மூன்று வருவாய் கிராமங்களில் கூடுதல் பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய கட்டாயநிலை உள்ளத... |
தமிழகம் | கெங்கையம்மன் கோவில் ஆடித் திருவிழா | குரோம்பேட்டை : குரோம்பேட்டை கெங்கையம்மன் கோவிலின் 24ம் ஆண்டு ஆடித்திருவிழா சிறப்பாக நடந்தது.கடந்த 16ம் தேதியன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 9 மணிக்கு காப்பு கட்டி கொடியேற்றுதலும், 9.30 மணிக்கு பூர்ண கும்பம் பலித்தலும் நடந்தது. 17ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனையும், இரவு 7 மணிக்கு கெங்கை... |
தமிழகம் | வக்கீல் சங்கங்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் | சென்னை : கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு, வக்கீல்கள் சங்கங்கள் பதிலளிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த சரவண சதீஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபடுகின்றனர். இதனால், வழக்கு தொடுத்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின... |
தமிழகம் | புனித அன்னம்மாள் கோவில் திருவிழா | புதுக்கோட்டை: புதுக்கோட்டை புனித அன்னம்மாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு 25ம் தேதி சப்பர பவனியும், 26ம் தேதி திருவிழா கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது.புதுக்கோட்டை டவுன் திருவப்பூரில் உள்ளது புனித அன்னம்மாள் கிறிஸ்தவ ஆலயம். இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 17ம் தேதி கொடி பவனியுடன் ஆ... |
தமிழகம் | 33 ஆண்டுகள் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது | சென்னை : கடந்த 33 ஆண்டுகளாக கிளினிக் வைத்து அலோபதி சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ராஜா தெருவை சேர்ந்த சுப்பையா மகன் நித்யானந்தன் (58). அதே இடத்தில் திவ்யா கிளினிக் என்ற பெயரில், கடந்த 33 வருடங்களாக மருத்துவம் பார்த்து வந்தார்.கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்ற... |
தமிழகம் | குடும்ப பிரச்னையில் பெண் தற்கொலை | கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டையில் குடும்ப பிரச்னையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.கந்தர்வக்கோட்டை அருகே சூரக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி தங்கையா. இவரது மனைவி இந்திராணி (40). இவர்களுக்குள் குடும்ப பிரச்னையால் அவ்வப்போது சண்டை ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பிரச்னையில் மனமடைந்த இந... |
தமிழகம் | மேம்பாலம் கட்டியும் பலனில்லை வாகன நெரிசல் குறையவில்லை | சென்னை : நந்தனம் செனடாப்- சேமியர்ஸ் சாலை சந்திப்பில் சமீபத்தில் கட்டப்பட்ட மேம்பாலம், போக்குவரத்து நெரிசலைத் தீர்க்காமல், பலனற்றுப் போய்விட்டது. அண்ணா சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மேம்பாலம் முழுவதும் வரிசை கட்டி நிற்பதால், வாகன ஓட்டிகளின் அவதி, தொடர்கதையாகி விட்டது.அண்ணா சாலையில் இருந்து பிரிந்து செல்லும் செனடாப் ச... |
தமிழகம் | ஜெ.,யுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு | சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி திடீரென சந்தித்து பேசினார். அ.தி.மு.க., வெளியிட்ட செய்திக்குறிப்பு: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து பேசினார்.... |
தமிழகம் | முதியவர் கண் தானம் | சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (70). தையல் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் புஷ்பா நகரில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தார். அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.அவர் மகன், தந்தையின் கண்களை தானம் செய்ய விரும்புவதாக எழும்பூர் ... |
தமிழகம் | ரத்னகிரீஸ்வரர் கோவிலில்ஆக., 1 முதல் சண்டி யாகம் | பெசன்ட் நகர் : பெசன்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில் சம்பூர்ண சஹஸ்ர சண்டி மகா யாகம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கிறது. யாகத்தில், 150 வேத விற்பனர்கள் பங்கேற்கின்றனர். 1,000 ஆவர்த்தி ஸ்ரீ சப்தசதி பாராயணமும், 1,000 ஆவர்த்தி ஹோமமும் நடக்கிறது.சண்டிகா பரமேஸ்வரிக்கு சம்பூர்ணமாக பாராயணமும், ஹோமமும் செய்யப்படுகிறது... |
தமிழகம் | போத்தீஸ் பணம் கொள்ளை வழக்கில் 10 பேர் கைது : ரூ.36 லட்சம் மீட்பு! | சென்னை : தி.நகர், போத்தீஸ் நிறுவன பணம் 81 லட்சம் ரூபாய் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 10 பேரை கைது செய்த தனிப்படையினர், அவர்களிடம் இருந்து 36 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டுள்ளனர்.தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ளது போத்தீஸ் ஜவுளி நிறுவனம். இந்த நிறுவனத்தின் தினசரி விற்பனை பணத்தை, கடை ஊழியர்கள், இதே பகுதியில் உள்ள மகாலட்சுமி த... |
தமிழகம் | ரயில்வே அதிகாரி வீட்டில் 77 சவரன் திருட்டு | மதுரவாயல் : ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 77 சவரன் நகைகளை திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மதுரவாயல் ராதாநகர் முதல் மெயின் ரோடு பகுதியில் வசிப்பவர் விஜயமோகன்(65). ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியான இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் அமெரிக்காவில் உயர்கல்வி படித்து வ... |
தமிழகம் | பராமரிப்பில்லாத மின் கம்பி அறுந்து விபத்து: எட்டு பசு மாடுகள் பலி | தீர்த்தக்கிரையம்பட்டு : பராமரிப்பில்லாத மின் கம்பியால் எட்டு பசு மாடுகள் பலியாயின.புழல் அடுத்த தீர்த்தக்கிரையம்பட்டு பகுதியில் உள்ள மின் கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ள பல மின் இணைப்புகள் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. நேற்று முன்தினம் மாலை காற்றுடன் மழை பெய்த போது, தீர்த்தக்கிரையம்பட்டு மின்வாரிய அலுவலகத்தின் அருகே... |
தமிழகம் | லிப்ட் பழுது மயங்கினார் நீதிபதி | சென்னை : மயிலாப்பூர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டடத்தின் இரண்டாம் தளத்தில், மாநில நுகர்வோர் கோர்ட் இயங்கி வருகிறது. நேற்று காலை, நீதிபதி தணிகாசலம் கோர்ட்டிற்கு வந்தபோது, லிப்ட் முதல் தளத்திற்கும், இரண்டாம் தளத்திற்கும் இடையே பழுதாகி நின்றது.இதனால் அவர், அரை மணிநேரம் லிப்ட்டிலிருந்து வெளிவர முடியாமல் தவித்தார். ல... |
தமிழகம் | சோழன் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல கோரிக்கை | தாம்பரம் : எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, மெயின் லைன் வழியாக திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை, தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக தாம்பரம் ரயில் நிலையத்தை அதிகமான பயணிக... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | சேலம்: சேலம் மாநகர ஆட்டோ டிரைவர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பழைய கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.குடியுரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்க மாநில துணைத்தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முன் ஆட்டோ நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்க... |
தமிழகம் | விளைச்சல் அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவு | சேலம்: சேலம் பூ மார்க்கெட்டில் ஒரே வாரத்தில் 20 ரூபாய் முதல்100 ரூபாய் வரை பூக்களின் விலை குறைந்துள்ளது.சேலம் வ.உ.சி., மார்க்கெட்டுக்கு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் அரளி, சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு ரக பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தென் மேற்கு பருவ ... |
தமிழகம் | பெற்றோர் வினோத ஏற்பாடு மணமகளை மகிழ்விக்க ஊஞ்சல் விளையாட்டு | நங்கவள்ளி: மணமாகி கணவர் வீட்டு சென்ற புதுப்பெண்ணை, ஆடி மாதம் தாய் வீட்டிற்கு அழைத்து வந்த பின், மனம் கலங்காமல் உற்சமாக இருக்க நங்கவள்ளி சுற்றுப்பகுதி கிராமங்களில் வினோதமாக ஊஞ்சல் விளையாட்டு நடத்தப்படுகிறது.திருமணம் ஆன பின் முதலில் வரும் ஆடி மாதத்தில் புதுப்பெண்ணை பெற்றோர் கணவர் வீட்டில் இருந்து தங்கள் வீட்டிற்கு அழைத்த... |
தமிழகம் | முன்னாள் துணைவேந்தருக்கு விடையனுப்பு விழா | சேலம்: சேலம் பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் தங்கராசுவுக்கு பல்கலை சார்பில் விடையனுப்பு விழா நடத்தப்பட்டது.சேலம் பெரியார் பல்கலையில் 2007 ஜூலை 19 முதல் துணைவேந்தராக இருந்து வந்தவர் தங்கராசு. இவரது பதவிக்காலம் ஜூலை 18 உடன் நிறைவடைந்தையடுத்து, நேற்று முன்தினம் தன் பொறுப்புகளை பேராசிரியர் கிருஷ்ணகுமாரிடம் ஒப்படைத்து,... |
தமிழகம் | பஸ் மோதி முதியவர் பலி | ஸ்ரீபெரும்புதூர் : சைக்கிளில் சென்ற முதியவர் மீது தனியார் தொழிற்சாலை பஸ் மோதி இறந்தார்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீழ்வளூர் கிராமத்தை சேர்ந்தவர் துளசி(50). சிப்காட் வளாகத்தில் உள்ள கார் தொழிற்சாலையில் தினக்கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு வேலை முடிந்து சிப்காட் தொழிற்சாலை வளாக சாலையில் சைக்... |
தமிழகம் | பணி முடிந்த ஓரிரு மாதங்களில் மழைநீர் கால்வாய் தடுப்பு சுவர் இடிந்தது | காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகில் மழைநீர் கால்வாய் சுவர் கட்டப்பட்ட ஓரிரு மாதத்திற்குள் இடிந்து விழுந்தது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் மழையின் போது மழைநீர் தேங்கியது. மழைநீர்... |
தமிழகம் | பஸ்சில் சென்றவரிடம் ரூ. 1.60 லட்சம் திருட்டு | வேலூர்: ஆற்காடு அருகே கலவையை சேர்ந்தவர் ஆல்ப்ர்ட் ஜோசப் (62). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், நேற்று மனைவி ஆலியாஸ் (57) உடன் சென்று ஆற்காட்டில் உள்ள ஸ்டேட் பாங்கில் இருந்து 1.70 லட்சம் ரூபாய் எடுத்தனர். அதில், 10 ஆயிரம் ரூபாயை ஜோசப் தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு, மீதி 1. 60 லட்சம் ரூபாயை லெதர் பேக்கில் வைத்துக்கொண்டு... |
தமிழகம் | கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி | மாமல்லபுரம் : கூவத்தூர் அருகே, கார் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர் இறந்தார்.சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் நிர்மத்சங்கரன்(21). எம்.டெக்., படித்து வந்தார். இவர் கடந்த 18ம் தேதி, சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு ஹூண்டாய் காரில் நண்பர்களுடன் சென்றார்.கூவத்தூர் அடுத்த பரமங்கேணி சாலை வளைவில் பகல... |
தமிழகம் | ஒரே இடத்தில் இரு விபத்து: இருவர் பலி | வேலூர்: பள்ளிகொண்டா அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் இறந்தனர்.வேலூர் அருகே பள்ளிகொண்டா அடுத்த வளையாம்பட்டை சேர்ந்தவர் லட்சுமணன் (25). இவர் நண்பர் அப்பு (24)வுடன் நேற்று காலை 10 மணிக்கு பைக்கில் கந்திலிக்கு சென்றார். பள்ளிகொண்டா அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், லட்சுமணன் சம்பவ இடத்தில் இறந்... |
தமிழகம் | கோவில் குளத்தின் மீது கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு | காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், கோவில் குளத்தை தூர்த்துவிட்டு கட்டப்பட்ட வீடுகள், ஐகோர்ட் உத்தரவின் பேரில், நேற்று இடித்து தள்ளப்பட்டன.காஞ்சிபுரம் நகரின் முக்கியப் பகுதியாக திகழ்வது பிள்ளையார்பாளையம்; நெசவாளர்கள் நிறைந்த பகுதி. இங்குள்ள திருமேற்றளீஸ்வரர் கோவில் மிகவும் புகழ்பெற்றது.திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். இக்... |
தமிழகம் | சாலை விபத்துகள்: இருவர் பலி | செங்கல்பட்டு ; செங்கல்பட்டு அருகே வெவ்வேறு விபத்துகளில் சட்டக் கல்லூரி மாணவர் உட்பட இருவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.செங்கல்பட்டு தட்டான்மலை தெருவைச் சேர்ந்தவர் துரை. இவரது மகன் சக்திவேல் (23). செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். செங்கல்பட்டு நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி.இவ... |
தமிழகம் | இடி தாக்கி 2 பேர் பலி | வேலூர்: வேலூர் அருகே இடி தாக்கி, இருவர் பரிதாபமாக பலியாகினர். வேலூர் மாவட்டம் முச்சானேரி வனப்பகுதியில் புட்டவாரி பல்லி, ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று மாடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ராமாபுரத்தை சேர்ந்த பச்சையப்பன்(25), ராமலிங்... |
தமிழகம் | பட்டயம் வழங்கல் | வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி ஜே.பி.கே.எம்.,செவிலியர் பள்ளியின் 18வது அணி டிப்ளமா நர்சிங் அறிமுக வகுப்புகள் பள்ளி வளாகத்தில் நடந்தது.வள்ளலார் ஹோலிகிராஸ் பள்ளி அருட்தந்தை சேவியர் கலந்து கொண்டு நர்சிங் முடித்த மாணவி ஊட்டி ரேஸ்மிக்கு பட்டயம், வழங்கி பாராட்டினார். டாக்டர்கள் ஜெயபால், வரதராஜ், பேராசிரியர் முத்துலட்சுமி, முரு... |
தமிழகம் | உத்திரமேரூர் அருகே அரசு பஸ் சிறை பிடிப்பு | செங்கல்பட்டு : உத்திரமேரூர் அருகே, அரசு பஸ்சை சிறை பிடித்த பொதுமக்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்டது ஆனம்பாக்கம் கிராமம். இக்கிராமத்திற்கு காஞ்சிபுரத்திலிருந்து அரசு பஸ் டி 36, டி 7 ஆகியவை இயக்கப்படுகின்றன.இதில், டி7 பஸ் ஆனம்பாக்கம், ஆனம்பாக்கம் காலனி வழியாக நெற்குன்ற... |
தமிழகம் | பெண்ணிடம் நகை, பணம் அபேஸ் | மதுராந்தகம் : மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.செய்யூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன்; இவரது மனைவி ஜெயா. நேற்று காலை 10.30 மணிக்கு அரசு பஸ் தடம் எண் டி.7ல் செய்யூரி லிருந்து மதுராந்தகம் சென்றார். பஸ் நிலையத்தில் காலை 11.30 மணிக்கு பஸ்சில... |
தமிழகம் | காஞ்சி, திருவள்ளூரில் மழை | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்கழுக்குன்றத்த... |
தமிழகம் | சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலி | வேலூர்: வேலூர் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலியானார்.வேலூர் மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. வேலூர் அடுத்தபெருமுகையை சேர்ந்தவர் கணேசன் (40). அவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தன் வீட்டில் மனைவி ஆஷா (35), மகள் நந்தினி (9) ஆகியோருடன் தூங்கி கொண்டிருந்தார்.நேற்று அதிகாலை 4 மண... |
தமிழகம் | அம்மன் தாலி திருட்டு | திருத்தணி : திருத்தணி ஆசிரியர் நகரிலுள்ளது மூகாம்பிகை அம்மன் கோவில். இக்கோவில் காலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும்.நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு, பூசாரி தேவிபிரசாத் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்க வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட... |
தமிழகம் | சமூக நல விழா | திருவள்ளூர் : நமக்காகவும், உலகத்திற்காகவும் நல்ல எண்ணங் களை சேமிக்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் சமூக நல விழா நேற்று நடந்தது.பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், திருவள்ளூரில் நடந்த இந்த சமூக நல விழாவிற்கு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் கொப்பூர் விஜயகுமார் தலைமை வகித்தார். திருவள்ளூர் நகராட்சித் தல... |
தமிழகம் | மலைக் கால்வாயில் திடீர் வெள்ளம்: வாகனங்கள் அடித்துச் சென்றன | பள்ளிப்பட்டு : பலத்த மழையால் மலைக் கால்வாயில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் டிராக்டர் உட்பட ஆறு வாகனங்கள் சிக்கி அடித்துச் செல்லப்பட்டன. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.வங்கக் கடலில் உருவாகி யுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திர... |
தமிழகம் | விளையாட்டுத்துறையில் முதல்வர் விருது தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு | தஞ்சாவூர்: விளையாட்டுத்துறையில் மிகச்சிறந்த இரண்டு பயிற்றுனர்கள், உடற்கல்வி இயக்குனர் அல்லது உடற்கல்வி ஆசிரியருக்கு அவரது சாதனை தொடர்பாக தமிழக அரசின் முதல்வர் விருது வழங்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:விளையாட்டுத்துறை பயிற்றுன... |
தமிழகம் | வருமுன் காப்போம் சிகிச்சை முகாம் | தஞ்சாவூர்: திருவையாறு அருகே அள்ளூர் கிராமத்தில் வருமுன் காப்போம் சிகிச்சை முகாம், இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.திருவையாறு எம்.எல்.ஏ., துரைசந்திரசேகரன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். பஞ்சாயத்து தலைவர் அன்னம் கனகராஜ் வரவேற்றார். டாக்டர்கள் மனோகரன், செல்வராஜ், புவனேஸ்வரி, சித்த மருத்துவர் ராஜராஜேஸ்வரி... |
தமிழகம் | பெண்களை ஆபாசமாக கிண்டல் செய்து தகராறு வி.சிறுத்தைகள் கட்சியினர் மீது மக்கள் புகார் | தஞ்சாவூர்: சிலர் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதுடன், தினமும் பிரச்னையில் ஈடுபடுவதாக கூறி கிராம மக்கள் தஞ்சை கலெக்டரை சந்தித்து மனுக்கொடுத்தனர்.பாபநாசம் அடுத்த ராஜகிரி மணல்மேடு கிழக்கு பகுதியில் ஒரு பிரிவினர் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் சங்கர் உட்பட சிலரிடம், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்த மணிமாறன்,... |
தமிழகம் | பஸ் வசதி உள்ள இடத்தில் வீட்டுமனை தேசிய பார்வையற்றோர் வேண்டுகோள் | தஞ்சாவூர்: தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச் செயலாளர் ராஜூ, தலைவர் சந்திரபோஸ் ஆகியோர் தலைமையில் தஞ்சை கலெக்டர் சண்முகத்திடம் மனு வழங்கினர்.தஞ்சை மாவட்டத்தில் வசிக்க வீடற்ற, பிறரை சார்ந்து வாழும் 73 பார்வையற்ற உறுப்பினர்களுக்கு நகர்புறம், அதை சார்ந்த பகுதிகளில், பஸ் வசதி கொண்ட இடத்தில் ஒருசேர குடியிருப்பு அமைக்கும் வகையில... |
தமிழகம் | மதுவிலக்கு வழக்கில் சிக்கிய 21 வாகனம் தஞ்சையில் ஏலம் | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்கள் சம்பந்தமாக வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு கள்ளச்சாராயம் எரிப்போர், விற்போர் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், 2010ம் ஆண்டு இதுவரை 1,363 வழக்கு கண்டுபடிக்கப்பட்டு 1,336 மதுவிலக்கு குற்றம் செய்தவரை கைது செய்தும், நான்கு மதுவிலக... |
தமிழகம் | காதலியை கர்ப்பமாக்கிய காதலன் தலைமறைவு | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே காதலியை கர்ப்பமாக்கிய பின் கரம்பிடிக்க மறுத்த காதலனை போலீஸார் தேடிவருகின்றனர்.பட்டுக்கோட்டை அடுத்த அம்மனிசத்திரம் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரெத்தினம் மகள் சுமதி (21). இவரை சொர்ணக்காடு கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் செந்தல் என்பவர் கடந்த இரண்டரை ஆண்டாக காதலித்து வந்தார். இதற்கிடை... |
தமிழகம் | வீட்டுச்சுவரை இடித்து தங்க நகைகள் திருட்டு | கும்பகோணம்: ஆண்டலாம்பேட்டையில் வீட்டின் சுவர் உடைத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.கும்பகோணம் அருகே ஆண்டலாம்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த ராமர் மகன் மலைகனி (29). இவர் நேற்று முன்தினம் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். நேற்று காலை வீட்டுக்கு ... |
தமிழகம் | காஸ் அடுப்பு வழங்காமல் இழுத்தடிப்பு ரெகுலேட்டரை ஒப்படைக்க வந்த பெண்கள் | தஞ்சாவூர்: பட்டீஸ்வரம் பகுதியில் பணத்தை பெற்றுக் கொண்ட தி.மு.க.,வினர் அப்பகுதியினருக்கு இலவச காஸ் அடுப்பு வழங்காமல் இழுத்தடிப்பதாக டி.ஆர்.ஓ.,விடம் அப்பகுதி பெண்கள் மனுக்கொடுத்தனர்.பட்டீஸ்வரம் அடுத்த திருமேற்றழிகை புதுப்படையூர் கிராமத்தைச் சேர்ந்த சசிகலா, நாகம்மாள் மற்றும் கிராம மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறிய... |
தமிழகம் | மறியலில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் இயக்கத்தினர் 28 பேர் கைது | திருநெல்வேலி: நெல்லையில் மறியலில் ஈடுபட முயன்ற, ஆறு வக்கீல்கள் உட்பட, 28 பேர் கைது செய்யப்பட்டனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமானை விடுவிக்கக் கோரி, நாம் தமிழர் இயக்கத்தினர் நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையம் முன், மறியலில் ஈடுபட வந்தனர். மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் ஆறு வக்கீல்கள், சட்ட மாணவர... |
தமிழகம் | கல் அறுக்கும் தொழிலாளிக்கு கம்பி அடி, கொலை மிரட்டல் | கும்பகோணம்: நாச்சியார்கோவில் கல் அறுக்கும் தொழிலாளியை கம்பியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் மாத்தூர் நன்னிலம் ரோட்டை சேர்ந்த ராயப்பன் மகன் தனிஸ்லாஸ் (42). மாத்தூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் ஆல்பர்ட். இவர்கள் இருவரும் செங்கல் காளவாயில... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.