category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மக்கள் நேர்காணல் முகாம் ஒத்திவைப்பு
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை தாலுகா தொக்காலிக்காடு கிராமத்தில் வரும் 21ம் தேதி டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.நிர்வாக காரணங்களால் இம்முகாம் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது, என டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் தெரிவித்தார்.
தமிழகம்
வள்ளலார் கருத்தரங்கம்
பாபநாசம்: பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் வடலூர் வள்ளலார் குறித்த கருத்தரங்கம் கீழகபிஸ்தலம் பூக்காரத்தெரு உச்சியம்மன் கோவிலில் கவித்தலம் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்தது.சங்க தலைவர் புலவர் தனபால் தலைமை வகித்தார். முருகையா, மருதமுத்து, ஆசிரியர் சீமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவித்தலம் தமிழ்ச்சங்க துணைத்  தலைவர் ஏகாம்பரம...
தமிழகம்
பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ரீசார்ஜ் கார்டு திருட்டு
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டைபி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ரீசார்ஜ் கார்டு திருடிய பெண்ணை போலீஸார் தேடிவருகின்றனர்.பட்டுக்கோட்டை பி.எஸ்.என்.எல்., துணை கோட்ட பொறியாளராக பணி செய்பவர் சைலப்பன். இவரது உதவியாளராக வேலை பார்த்தவர் சரவணமுத்து மகள் ஜெயப்பிரியா. இவர் கடந்த மே மாதம் 25ம் தேதிக்கு முன் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ப...
தமிழகம்
பகுதி நேர அங்காடி வேண்டும் வடகால் கிராமத்தினர் கோரிக்கை
தஞ்சாவூர்: தஞ்சை தாலுகா சக்கரசாமந்தம் அடுத்த வடகால் கிராமத்தினர் சக்கரசாமந்தம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வர வேண்டிய அவலம் உள்ளது. அக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கலெக்டர் இக்கிராமத்துக்கு வந்தபோது கிராம மக்கள் மனுக்கொடுத்தனர். பகுதி நேர அங்காடி திறக்...
தமிழகம்
மகளிர் குழு கூட்டத்தில் பெண்ணிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு
கும்பகோணம்: திருநாகேஸ்வரத்தில் மகளிர்குழு கூட்டத்தின்போது பெண்ணிடம் தகராறு செய்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி சுமதி (36). இவரது வீட்டில் மகளிர் குழு கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டின் வாசல் முன் குடிபோதையில் திருநாகேஸ்வரம் கச்ச...
தமிழகம்
சட்ட விழிப்புணர்வு முகாம்
மன்னார்குடி: மன்னார்குடி அருகே உள்ள மூவர்க்கோட்டை கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சட்டப்பணிக்குழு தலைவர் சார்பு நீதிபதி மாரியாயி தலைமை வகித்தார். மூவர்க்கோட்டை பஞ் ., தலைவர் தமிழரசி முன்னிலை வகித்தார். சார்பு நீதிபதி மாரியாயி பேசுகையில், ""உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படிதான் இதுபோன்ற முகாம் கிராமங்களில் நட...
தமிழகம்
பஞ்., தலைவரை தாக்கிய பெண் உட்பட மூவர் கைது
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே பஞ்சாயத்து தலைவரை தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டனர். திருத்துறைப்பூண்டி பாமணி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பாலசுப்பிரமணியன் (48). அ.தி.மு.க.,வை சேர்ந்தவர். அதே ஊரை சேர்ந்தவர் மஞ்சுளா (35). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். மஞ்சுளாவை பற்றி இந்த ஊரில் தவறான பேச்சு உல...
தமிழகம்
மின்சாரம் பாய்ந்து பெண் பலி
மன்னார்குடி: மன்னார்குடி அருகே கீழதேரி கிராமத்தில் வசிப்பவர் கலியபெருமாள். இவரது மனைவி அன்புசெல்வி (50). நேற்று காலை7 மணிக்கு தனது மாடுகளை ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு பின்புறம் உள்ள வயலுக்கு சென்றார். வயலில் உள்ள மின்சார மோட்டாருக்கு சென்ற மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல்,காலை வைத்ததால் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந...
தமிழகம்
மாவட்ட பஞ்., கவுன்சிலருக்கான இடைத்தேர்தல் தி.மு.க.,-இந்திய கம்யூ., மோதலால் பதட்டம்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே இடைத்தேர்தல் தொடர்பாக தி.மு.க., - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மோதலால் பதட்டம் நிலவுகிறது.திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து 17வது வார்டு கவுன்சிலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பக்கிரிசாமி இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜூலை 22ம் தேதி நடக்கிறது. தி.மு.க., சார்பில் கண்ணன், இந...
தமிழகம்
போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு
முசிறி: முசிறி அரிமா சங்கமும், திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாமை முசிறியில் தன்னார்வ பயிலும் வட்ட வளாகத்தில் நடத்தினர். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார். அரிமா சங்க நிர்வாகிகள் ரமேஷ்பாபு, பொருளர...
தமிழகம்
மாநகராட்சி வார்டு இடைத்தேர்தலில் மோதல் தி.மு.க., - மனிதநேய மக்கள் கட்சியினர் மீது போலீஸ் வழக்கு
திருச்சி: திருச்சி மாநகராட்சி வார்டுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருகட்சியினர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருச்சி மாநகராட்சியின் 28வது வார்டுக்கான இடைத்தேர்தல் வரும் 22ம் தேதி நடக்கிறது. முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலை...
தமிழகம்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் போராட்டம்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் நேற்று காலை திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் திதி கொடுக்க வந்தோர் கூட்டம் நிரம்பி வழிந்தது.ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தனி கட்டிடம் அமைக்கப்பட்டு, முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது, ஈமச்சடங்குகள் நடத்தி வைப்பது உள்ளிட்டவை செய்...
தமிழகம்
துறையூர் நகராட்சி ஆஃபீஸுக்கு பூட்டு பொதுமக்கள் ஆவேசம்: அதிகாரி சமரசம்
துறையூர்: துறையூர் நகராட்சியின் செயல்பாட்டைக் கண்டித்து நகராட்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.துறையூர் நகராட்சியில் 24 வார்டு உள்ளது. இதில் 23, 24வது வார்டு விரிவுபடுத்தப்பட்ட நகர எல்லையாக உள்ளது. இந்த வார்டில் காவிரி குடிநீர் பகிர்மான குழாய் பதித்தும் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிந...
தமிழகம்
மீனவர் வலையில் சிக்கிய 18 வினோத பாம்புகள் மீட்பு
கடலூர் : புதுச்சேரி அருகே உப்பனாற்றில் மீனவர் வலையில் சிக்கிய 18 பாம்புகளை கடலூர் வன விலங்கு ஆர்வலர் பிடித்து வீட்டில் பாதுகாத்து வருகிறார்.கடலூர் மஞ்சக்குப்பம் அப்பாவு தெருவைச் சேர்ந் தவர் பூனம்சந்த் (40). ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர் வன விலங்குகள் மீது ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக வீட்டில் பல்வேறு வகையான நாய் க...
தமிழகம்
விவசாய தொழிலாளர் சங்க மாநாடு நிறைவு: திரிபுரா முதல்வர் பங்கேற்பு
திருச்சி: திருச்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் 7வது அகில இந்திய மாநாடு நிறைவு விழா நேற்று நடந்தது. நிறைவு விழாவை முன்னிட்டு, திருச்சி கரூர் பைபாஸ் சாலை அருகே விவசாய தொழிலாளர்களின் பேரணி நடந்தது.பேரணியை பொதுச் செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். மத்திய, மாநில அரசுகள் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை முழுமை...
தமிழகம்
ஷேர் ஆட்டோவில் கூடுதல் கட்டணம்
கடலூர் : ஷேர் ஆட்டோவில் கூடுதல் பயணிகளை ஏற்ற போலீஸ் கிடுக்கிப் பிடி போட்டுள்ளதால் பயணிகளிடம் கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது.கடலூர் நகரில் பல ஷேர் ஆட்டோக்கள் சாலை வரி செலுத்தாமலும், தகுதிச் சான்றிதழ் பெறாமலும், அனுமதிக் கப்பட்டதை விட கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் ஷ...
இந்தியா
லஞ்ச வழக்கில் 2 எஸ்.ஐ., கைது புதுச்சேரியில் சி.பி.ஐ., அதிரடி
புதுச்சேரி : புதுச்சேரியில் லஞ்ச வழக்கில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர். புதுச்சேரி அடுத்த வில்லியனூரைச் சேர்ந்தவர் பழனி(35). இவரது மனைவி தமிழ்ச்செல்வி, கடந்த மாதம் சிலரால் கடத்தப்பட்டார். இது தொடர்பாக வில்லியனூர் போலீசில், பழனி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ...
தமிழகம்
மைதானத்தில் இரவு நேரத்தில் மினி "பார்' போலீசார் நடவடிக்கை; முதியவர்கள் கவலை
கடலூர் : கடலூர் மைதானத்தில் கூடுபவர்களை போலீசார் விரட்டியடிப்பதால் முதியவர்கள் கவலையடைந்துள்ளனர்.கடலூர் நகரத்தின் மையத்தில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந் துள் ளது தங்கராஜ் முதலியார் மைதானத்தில் மாலை நேரங்களில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் "ரிலாக்சாக' காற்று வாங்குவதற்காக உட் கார்ந்து பேசுவது வழக்கம். அதேப்போல் வேல...
இந்தியா
முதலாமாண்டு சேர்க்கையை துவக்கக் கோரி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் பேரணி
புதுச்சேரி : அரசு சட்டக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர். காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் நேற்று காலை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகிலிருந்து கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலமாக புறப்பட்டனர். புதியதாக சட்டப்படிப்பு...
தமிழகம்
சட்டக்கல்லூரி மாணவர் தொடரும் போராட்டம்
திருச்சி: சட்டப்படிப்பை முடித்த மாணவர், நுழைவுத்தேர்வு எழுதினால் மட்டுமே வக்கீலாக பணிபுரிய முடியும் என்ற அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவை கண்டித்தும், அதை உடனடியாக திரும்ப பெறக்கோரியும், கடந்த ஒருமாதமாக திருச்சி சட்டக்கல்லூரி மாணவர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்றுக் காலை இதே கோரிக்கையை வலியுறுத்தி,...
தமிழகம்
கார்மேல் அன்னை ஆலயத்தில் தேர் பவனி
கடலூர் : கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா தேர் பவனி நடந்தது.அல்போன்ஸ் சந்தானம் தலைமை தாங்கினார். தனம் அடிகளார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அருட் தந்தைகள் பங்கேற்று கூட்டு திருப்பலி நிகழ்த்தி தேர் பவனியை துவக்கி வைத்தனர். தேர் பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர். தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்...
இந்தியா
வெடிகுண்டு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி முதல்வரிடம் தி.மு.க.,வினர் வலியுறுத்தல்
புதுச்சேரி : வெடிகுண்டு கலாசாரத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் தி.மு.க.,வினர் வலியுறுத் தினர். புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் ஜானகிராமன் தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிவா, டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன், ராஜாராமன், நந்தா சரவணன் ஆகியோர் நேற்று மதியம் முதல்வர் வ...
தமிழகம்
8 மாவட்ட பஞ்., தலைவர் பட்டறிவு பயணம் துவக்கம்
திருச்சி: எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 64 பஞ்சாயத்து தலைவர்கள் மேற்கொண்ட பட்டறிவு பயணத்தை திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்.திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 64 பஞ்சாயத்து தலைவர்கள் மதுரை, கொடைக்கானல், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 19ம் தேதி முதல் 23...
இந்தியா
உயர்கல்வி கட்டண நிர்ணயக் குழு கூட்டம்
புதுச்சேரி : புதுச்சேரி காமராஜர் கல்வி வளாகத்தில் உயர்கல்வி கட்டண நிர்ணயக் குழு கூட்டம் நடந்தது. குழு தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத்குமார் தலைமை தாங்கினார். சுகாதாரத் துறை செயலர் தம்பு கணபதி, உயர் கல்வித் துறை கணக்கு அதிகாரி தாமோதரன், வெங்கடேஸ்வரா மற்றும் பிம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வெங்க...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு காலக்கெடு நீட்டிக்கப்படுமா?
கடலூர் : மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்காக அரசு வழங்கிய காலக்கெடு முடிவடைந்தும் இதுவரை பல பகுதிகளில் கணக்கெடுப்பு செய்யப்படாமல் உள்ளது.தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்த அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஜூன் முதல் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை 45 நாட்களுக்கு கணக்கெடுப்பு நடத்த அந்தந்த பகுதியில் பண...
தமிழகம்
பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் யாதவ சேனா அரசுக்கு கோரிக்கை
சிதம்பரம் : சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாதவ சேனா சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக் கப்பட்டுள்ளது.இது குறித்து யாதவ சேனா தலைவர் இளங்கோயாதவ், முதல் வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனு: சிதம்பரம் நடராஜர் கோவிலில்  உள்ள கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத...
இந்தியா
சமூக பாதுகாப்பு நிதி அமைச்சர் வழங்கினார்
புதுச்சேரி : லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த 78 பயனாளிகளுக்கு அமைச்சர் ஷாஜகான் நிதியுதவி வழங்கினார். லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த குடும்பத் தலைவரை இழந்த 78 குடும்பங்களுக்கு வருவாய் துறை சார்பில் ராஜிவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் தொகையாக 20.75 லட்சம் ரூபாயை பொதுப்பணி துறை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். த...
தமிழகம்
லட்சுமி சோர்டியா பள்ளியில் மாதிரி பட்டமளிப்பு விழா
கடலூர் : கடலூர் லட்சுமி சோர் டியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் தினம் மற்றும் மாதிரி பட்டமளிப்பு விழா நடந்தது.பள்ளி தாளாளர் மாவீர் மல் சோர்டியா தலைமை தாங்கினார். முதல்வர் சிவானந்தம், துணை முதல்வர் ரவி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப் பாளர் ராதிகா சிறப்புரையாற்றினார். நவீன பாட முறைகள் குறித்தும், விளையாட்டு பொருள...
தமிழகம்
நலவாரிய பணம் மோசடியில் திடீர் திருப்பம் பெண் அலுவலர் சஸ்பெண்ட்?
திருச்சி: அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய பணம் மோசடி வழக்கில் அ.தி.மு.க., மாநில இணை செயலாளர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தொழிலாளர் நலவாரிய திருச்சி மாவட்ட அலுவலர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக வெளியான தகவலை அரசு அதிகாரிகள் மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். தமிழக அரசின் தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் அமைப்ப...
இந்தியா
பி.ஆர்.டி.சி., பஸ்களில் மூட்டைபூச்சி தொல்லை : பயணிகள் கடும் அவதி
காரைக்கால் : பி.ஆர்.டி.சி., பஸ்களில் மூட்டைபூச்சிகள் தொல் லையால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) பஸ் கள் புதுச்சேரியில் இருந்து குமுளி, பெங்களூர், திருப்பதி, சென்னை, காரைக்கால், மாகி ஆகிய வெளியூர்களுக்கும் புதுச் சேரி மற்றும் காரைக்காலில் உள்ளூரிலும் பஸ்கள்...
தமிழகம்
நியமனம்
சிதம்பரம் : ஒருங்கிணைந்த காங்., மாவட்ட சேவாதள தலைமை அமைப்பாளராக அமிர்தலிங்கம் நியமிக்கப்பட் டுள்ளார்.அகில இந்திய காங்., பொறுப்பாளர்கள்  கார்த்திக் சிதம்பரம், முன் னாள் எம்.பி., வள்ளல் பெருமான் ஆகியோர் பரிந்துரையின் பேரில் சிதம்பரம் கவுன்சிலரான அமிர்ந்தலிங்கத்தை காங்.,கட்சி சேவாதள மாநில தலைமை அமைப்பாளர் செல்வராஜ் நியமித...
இந்தியா
காரைக்கால் பள்ளிவாசல் விழாவில் கட்சிக் கொடி, பேனர்களுக்கு தடை
காரைக்கால் : காரைக்கால் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழாவில் கட்சி கொடிகள், பேனர்கள் வைக்க கூடாது என மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். கலெக்டர் பிராங்கிளின் லால்டின்குமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்காலில் நடைபெற உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்தூரி விழாவில் எந்த ஒரு அரசியல் கட்சிகளின் க...
தமிழகம்
கடலூரில் கட்டுமானப்பணி தீவிரம் வெளியூர் இயந்திரங்கள் படையெடுப்பு
கடலூர் : கடலூர் மற்றும் சிப் காட்டில் கட்டுமானப் பணி தீவிரமடைந்துள்ளதால்  கனரக இயந்திரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது முக் கிய சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக கிரேன், ஜே.சி.பி., இரவு ...
தமிழகம்
நகைகள் கொள்ளை
மணப்பாறை: மணப்பாறையில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ஆறு பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மணப்பாறை லட்சுமிநாராயணன் நகரைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சரவணபவன்(54). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றார். நேற்று முன்தினம் ...
இந்தியா
நலத்திட்ட உதவி வழங்கல்
புதுச்சேரி : சரோன் சொசைட்டி ஆப் புதுச்சேரி சார்பில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு லாஸ்பேட்டை புஷ்பகாந்தி முதியோர் அரவணைப்பு இல்லத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவி வழங்கப்பட்டது. சரோன் அமைப்பின் செயலாளர் மோகன் வரவேற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ந...
தமிழகம்
விவசாயிகளுக்கு ரசாயன உரம் மானிய விலையில் வழங்கல்
ராமநத்தம் : தொழுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிளையில் மங்களூர் வட்டார வேளாண்மை துறையின் சார்பில் எண்ணைய் பனை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மானிய விலையில் ரசாயன உரங்கள் வழங்கும் விழா நடந்தது.மங்களூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலா ளர் ராமதாஸ் மு...
தமிழகம்
ஜனனி சுரக்ஷா யோஜனா திட்ட காசோலை வழங்கும் விழா
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்ட காசோலைகள் வழங்கும் விழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு அரசு உதவித்தொகை 700 ரூபாய்க் கான காசோலைகள் வழங்கும் விழா நடந் தது. ஆயங்குடி வட்டார மருத்துவ அலுவலர் குலோத்துங்கசோழன் தலைமை தாங்கினார். நிலைய டாக்டர்கள் ஆண்டனிராஜ், ...
இந்தியா
குற்றவாளிகளுக்கு ஆதரவளிக்கும் போலீசார் மீது நடவடிக்கை: நாராயணசாமி வலியுறுத்தல்
புதுச்சேரி : குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் வெடிகுண்டு வீச்சில் சிக்கி அப்பாவி மக்கள் பலியாவது தொடர்ந்து நடக்கிறது. ரவுடிகள் கோஷ்டிகளாக பிரிந்...
தமிழகம்
இலங்கை கடற்படையினர் மீது குற்ற வழக்குப்பதிவு?
திருச்சி: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. புதிய டி.ஆர்.ஓ.,வாக பதவியேற்ற ராமன் கலெக்டர் (பொறுப்பு) தலைமையில் கூட்டம் நடந்தது.ஸ்ரீரங்கம், முத்தரசநல்லூர், முருங்கப்பேட்டை, கீழத்தெருவைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா அளித்த புகார் மனு:எங்கள் கிராமத்தில் வீடு இல்லாத ஏழை ஹரிஜன மக்களுக...
தமிழகம்
குழந்தை இல்லாத ஏக்கம் இளம்பெண் தற்கொலை
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே குழந்தை இல் லாத ஏக்கத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கெண்டார்.பரங்கிப்பேட்டை அடுத்த பு.மானம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (35). இவரது மனைவி சிவகாமி (30).  இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் சிவகாமி விரக்தியில் இருந்தார். இந்நிலையில் கடந்த 17ம்தேதி சிவகா...
தமிழகம்
குழந்தைகளுக்கான புத்தக கண்காட்சி
துறையூர்: துறையூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி குழந்தைகளுக்கான புத்தக கண்காட்சி வைக்கப்பட்டது.கண்காட்சி துவக்க நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட பொருளாளர் அன்னை மாதவன், துணைசெயலர்கள் சதானந்தம், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கண்காட்சியை கனரா வங...
தமிழகம்
28ம் தேதி ஆர்ப்பாட்டம் மாவட்ட பா.ம.க., முடிவு
சிதம்பரம் : வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி வரும் 28ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட் டம் நடத்த கடலூர் மாவட்ட பா.ம.க., முடிவு செய்துள்ளது.கடலூர் மாவட்ட பா.ம.க.,செயற்குழுக் கூட் டம் சிதம்பரத்தில் நடந் தது. மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் தலைமை தாங்கினார். நகர செயாலளர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாள...
இந்தியா
காரைக்கால் கடலோர போலீஸ் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு எப்.ஐ.ஆர்., கூட பதிவாகவில்லை
காரைக்கால் : காரைக்கால் கடலோர போலீசார், கடந்த 3 ஆண்டுகளில் ஒரு எப்.ஐ. ஆர்., கூட பதிவு செய்யாத வினோதம் அரங்கேறி உள்ளது. காரைக்கால் மாவட்ட கடற்கரைப் பகுதிகளை கண்காணிக்க அரசலாறு ஓரத்தில் கடலோர போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு, 11 கான்ஸ்டபிள்கள், படகு சுத்தம் செய்ய 3 போலீசார் எ...
இந்தியா
கண்ணன் எம்.பி., பரிந்துரையில் 600 பேருக்கு பென்ஷன் வழங்கல்
புதுச்சேரி : விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னிகள் மற்றும் முதியோருக்கு கண்ணன் எம்.பி., பரிந்துரையின்பேரில் பென்ஷன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் பொட்டானிக்கல் கார்டனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 600 பயனாளிகளுக்கு பென்ஷனை அமைச்சர் கந்தசாமி, லட்சுமிநாரா...
தமிழகம்
மீனவர்களுக்குள் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 8 பேருக்கு வலை
கடலூர் : கடலூர் அருகே நேற்று முன்தினம் இரவு இரு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பெண் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக 8 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.கடலூர் முதுநகர் அடுத்த மீனவ கிராமமான சோனங்குப்பத்தைச் சேர்ந்தவர் சத்யன் என்கிற சத்யசீலன் (28). இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மோட்ட...
தமிழகம்
இருவரை தாக்கிய 11 பேர் மீது வழக்கு
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இருவரை தாக்கிய சம்பவத் தில் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விருத்தாசலம் மணலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அவரது நண்பர் வீரன். இருவரும் சேலம் ரோடு ராமசந்திரன்பேட்டை அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ...
தமிழகம்
எல்.ஐ.சி., முகவர் சங்க கொடியேற்று விழா
கடலூர் : கடலூர் எல்.ஐ.சி., கிளை அலுவலகம் முன்பு முகவர் சங்க கொடியேற்று விழா நடந்தது.கடலூர் கிளைத் தலைவர் தாண்டவகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேலூர் கோட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் சங் கக் கொடியேற்றி வைத் தார். வேலூர் கோட்ட சங்க செயலாளர் பழனி உட் பட பலர் பேசினர். கோட் டப் பொருளாளர் முரளி, கோட்ட  துணைத் தலைவர் சுகுமாறன், கோட்ட...
இந்தியா
வெடிகுண்டு வீசி வாலிபரை கொலை செய்த வழக்கில் நான்கு பேர் கைது
புதுச்சேரி : புதுச்சேரி சினிமா தியேட்டரில் வெடிகுண்டு வீசி வாலிபரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள பாலாஜி தியேட்டரில், கடந்த 17ம் தேதி இரவு காரைக்காலை சேர்ந்த பாலு (எ)சின்ன பாலு (30) என்பவர் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட் டார். வெடிகுண்டு...
தமிழகம்
குறைந்த பட்ச சம்பளம் வழங்க வேண்டும் : தனியார் பஸ் தொழிலாளர் சங்கம் கோரிக்கை
கடலூர் : தமிழக அரசின் உத்தரவின்படி தனியார் பஸ் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட பஸ் போக்குவரத்து பொது தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பண்டரிநாதன், கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு: தனியார் பஸ் தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த ஏப்...
இந்தியா
சுகாதார காப்பீடு திட்டத்தை உடனடியாக துவக்க வேண்டும் : நாஜிம்
காரைக்கால் : சுகாதார காப்பீடு திட்டத்தை உடனடியாக துவக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் கோரிக்கை விடுத் துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ளது போன்ற சுகாதார காப்பீட்டு திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சட்டசபையில் பெரும்பாலான எம்.எல். ஏ.க்கள...
தமிழகம்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
கடலூர் : டிஜிட்டல் பேனரை கழற்றிச் சென்றவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.கடலூர் புதுப்பாளையம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் கார்த்திக் (26). தனியார் கடையில் ஏ.சி., மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு அண்ணா பாலம் பெரியார் சிலை எதிரில் வைத்திருந்த "மெகா சைஸ்' டிஜிட்டல் பேனரை கழற்றி பு...
தமிழகம்
மொபட் மோதி மாணவர் பலி
கடலூர் : மொபட் மோதி மாணவர் இறந்தார். கடலூர் அடுத்த தியாகவல்லி லெனின் நகரைச் சேர்ந்தவர் மாயவன். இவரது மகன் கவிவளவன் (14).  இவர் கடலூர் முதுநகர் செயின் டேவிட் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். லெனின் நகர் சாலையில் சைக்கிளில் சென்றபோது எதிரில் வந்த மொபட் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கவிவளவன் அதே இடத்தில் பரிதாபமா...
இந்தியா
பார்வை குறைபாடுகளை கண்டறிய பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி
காரைக்கால் : காரைக்காலில் பள்ளி மாணவர்களின் கண் பார்வை குறைபாடுகளை கண்டறிவது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிலரங்கு நேற்று துவங்கியது. பள்ளிகளில் பயிலும் ஆயிரக் கணக்கான மாணவ மாணவிகளுக்கு கண் பார்வை குறைபாடு உள்ளதா என தனித்தனியாக ஆய்வு செய்ய முடியாது என்பதால், பள்ளி ஆசிரியர்களை கொண்டு கண்பார்வை குறைபாடு உள்ள மாணவ...
தமிழகம்
குடிபோதையில் தகராறு செய்தவர் கைது
ஸ்ரீமுஷ்ணம் : குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கொளத்தங்குறிச்சியைச் சேர்ந்தவர் வனத்தையன் (29). இவர் குடிபோதையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் வழங்கும் இடத்திற் குச் சென்று அங்கு நின்று கொண்டிருந்த 3வது வார்டு உறுப்பினர் முருகேசனை ஆபாசமாக பேசி தகரா...
தமிழகம்
முன்விரோத தகராறு: மூவர் கைது
பரங்கிப்பேட்டை : முன்விரோதம் காரணமாக வாலிபரைத் தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன் (35). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்திக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்குள் தகரறு ஏற்பட்டது. அப்போது சீனுவாச...
தமிழகம்
தர்மகர்த்தா வீட்டில் கோவில் நகை திருட்டு
திட்டக்குடி : கோவில் நகை உட்பட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.பெண்ணாடம் அடுத்த கோனூரைச் சேர்ந்தவர் ராமசாமி (55). அப்பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் தர்மகர்த்தா. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். கால...
இந்தியா
காரைக்கால் கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை வரும் 24ல் துவக்கம்
காரைக்கால் : காரைக்காலில் கேந்திர வித்யாலயா பள்ளி இந்த கல்வியாண்டில் துவக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை பிராங்க்ளின் லால்டின் குமா கலெக்டர் நேற்று வெளியிட்டார். காரைக்காலில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என பல தரப்பினரும் கடந்த பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்...
இந்தியா
பிள்ளைகளை படிப்பிலும், விளையாட்டிலும் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்: ரங்கசாமி
புதுச்சேரி : பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வியிலும், விளையாட்டிலும் ஊக்குவிக்க வேண்டுமென முன்னாள் முதல்வர் ரங்கசாமி கூறினார். லாசா டேபிள் டென்னிஸ் கிளப் 3வது மாநில அளவில் டேபிள் டென்னிஸ் போட்டி உப்பளம் பெத்தி செமினார் நர்சரி பள்ளியில் 16ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது. இப்போட்டியில் 260 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட...
தமிழகம்
ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஒப்பாரி ஆர்ப்பாட்டம்
கடையாலுமூடு: ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.குமரி மாவட்ட ரப்பர் எஸ்டேட்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தின் இடையில் ஏழு முறை பேச்சுவார்த்த...
தமிழகம்
விளையாட்டு விபரீதமானது போலீஸ் விசாரணையில் வாலிபர்
புதுக்கடை: புதுக்கடை அருகே கடலை போட விடியற்காலை தனக்கு பிடித்த எண்களை விளையாட்டாக டயல் செய்த வாலிபர் போலீஸ் விசாரணையில் சிக்கினார்.கே.ஜி., வகுப்பில் படிக்கும் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர் வரை செல்போன் பயன்படுத்துகின்றனர். இன்று அனைவரது கைகளிலும் செல்போன் தவழ்கிறது. இது ஒரு பக்கம் வளர்ச்சியை ஏற்படுத்தினாலும், ஒரு...
தமிழகம்
முதல்வர் நிவாரண நிதி: செக் இல்லாமல் காலி கவரை வழங்க முன் வந்த அதிகாரி
சேலம்: சேலத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கான வங்கி செக்கை பயனாளிக்கு வழங்காமல், காலியான கவரை மாவட்ட கலெக்டர் மூலம் கொடுக்க வந்த அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்தில் வாரம்தோறும் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். மாவட்ட கலெக்டர் மற்றும் அத்துறை சார்ந்த உயர் அதி...
இந்தியா
காரைக்கால் என்.ஐ.டி.,யில் வகுப்புகள் இன்று துவக்கம்
காரைக்கால் : காரைக்கால் என்.ஐ.டி.,யில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று துவங்குகிறது. காரைக்காலில் நடப்பு கல்வியாண்டில் புதிதாக என்.ஐ.டி., துவக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் சமீபத்தில் நடந்தது. மத்திய அமைச்சர் கபில்சிபல் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். என்.ஐ.டி. அமைப்பதற்காக பூவம் பகுதியில் 300 ஏக்கர...
தமிழகம்
அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு வறட்சி நிதி கிடைக்கவில்லை : ஒன்றிய கூட்டத்தில் வருத்தம்
பண்ருட்டி : அண்ணாகிராமத்திற்கு மட்டும் வறட்சி நிதி கிடைக்கவில்லை என ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் துணை சேர்மன் பேசினார்.அண்ணாகிராமம் ஊராட்சி ஒன் றிய கவுன்சிலர்களின் இயல்புகூட் டம்  நடந்தது. சேர்மன் கவுரி தலைமை தாங்கினார்.  பி.டி.ஓ., க் கள் தமிழரசி, மனோகரன், ஒன்றிய துணை சேர்மன் சம்மந்தம் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில்...
இந்தியா
கோட்டைமேடு கோவிலில் 27ல் செடல் உற்சவம்
வில்லியனூர் : கோட்டைமேடு அகோர மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வில்லியனூர் கோட்டைமேட்டில் உள்ள அகோர மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 18ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று இரவு 7மணியளவில் கொடியேற்றம் நடந்தது. வரும் 26ம் தேதி 8ம் நாள் விழாவில் அய்யனாரப்பனுக்கு ஊரண...
தமிழகம்
வளர்கல்வி பணியாளர் உண்ணாவிரதம்
சேலம்: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வளர்கல்வி பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் சேலத்தில்  நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. கற்கும் பாரதம் திட்டத்தில் வளர்கல்வி பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர் நகராட்சிகளில் பணியாற்றியவர்களை அருகில் உள்ள ஒன்றியங்களிலேயே பணி நியமனம் ச...
தமிழகம்
குமரி எல்லையில் கல்லூரி மாணவிடெங்கு காய்ச்சலுக்கு பரிதாப பலி
மார்த்தாண்டம்: டெங்கு காய்ச்சலுக்கு குமரி மாவட்ட எல்லையோர கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.கேரளாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு கேரள சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை ...
தமிழகம்
நூலகர் இல்லாததால் பூட்டிக் கிடக்குது நூலகம்
கடலூர் : கடலூரில் நூலகர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டதால் கடந்த 6 நாட்ளாக பூட்டிக் கிடப்பதால் வாசகர்கள் கவலையடைந்துள்ளனர்.கடலூர் புதுப்பாளையத்தில் தங்கராஜ் நூற் றாண்டு நினைவு நூலகம் இயங்கி வருகிறது. கடலூர் நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த நூலகத்திற்கு தினசரி 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்ற...
தமிழகம்
வெளிமாநில லாட்டரி விற்பனை ஜோர் புகாருக்கு காத்திருக்கும் போலீஸ் கமிஷனர்
சேலம்: சேலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை ஜோராக நடக்கிறது. லாட்டரி விற்பனை குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் கமிஷனர் உறுதி அளித்துள்ளார்.தமிழக அரசு வெளிமாநில லாட்டரிகள் விற்பனை செய்வதை தடை விதித்துள்ளது. இருப்பினும், சில மாவட்டங்களில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டர...
தமிழகம்
கோரிக்கைகளைவலியுறுத்தி மீனவர்கள் ரோடு மறியல்
நாகர்கோவில்: இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் தூத்தூர் பகுதி மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இயற்கை சீற்றத்தால் கடலில்...
தமிழகம்
இடிந்து விழும் ஆபத்தான நிலையில் டவுன் ரயில்வே ஸ்டேஷன் கட்டடம்
விருத்தாசலம் : விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அலுவலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் செல்லும் சாலையின் அருகே விருத் தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கு கடலூர்- திருச்சி, விழுப்புரம் - திருச்சி பாசஞ்சர் ரயில்கள் நின்று போகும். இந்த ஸ்டேஷனில் இருந்து ...
தமிழகம்
டிரைவர் போட்டியால் காவிரி பாலம் பாதிக்கும் அபாயம்
மேட்டூர்: மேட்டூர் காவிரியாற்றின் குறுக்கே 70 ஆண்டுக்கு முன் கட்டிய பாலத்தில் டிரைவர்கள் பஸ்களை போட்டி போட்டு அதி வேகமாக ஓட்டி செல்வதால் பலவீனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேட்டூர் அணை கட்டுவதற்கு தேவையான தளவாடங்களை எடுத்து வருவதற்காக காவிரியாற்றின் குறுக்கே 1928ல் ஆங்கிலேயர்கள் பாலம் கட்டினர். கட்டி 70 ஆண்டுக்கு மேல் ஆன...
தமிழகம்
கழுதூரில் காப்பர் ஒயர் திருட்டு : குடிநீர் வினியோகம் பாதிப்பு
சிறுபாக்கம் : வேப்பூர் அருகே மின் மோட்டார் ஒயர் திருடு  போனதால் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.வேப்பூர் அடுத்த கழுதூர் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலை, பெரியார் நகர் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளுக்கு ஆறு மின் மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய் யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இ...
தமிழகம்
கிள்ளையில் போலீசார் பற்றாக்குறை: பணிகள் பாதிப்பு
கிள்ளை : சிதம்பரம் அடுத்த கிள்ளை போலீஸ் ஸ்டேஷனில்  போதிய போலீசார் இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் அடுத்த கிள்ளை போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடற்கரையோரம் இப்பகுதி இருப்பதால்  இயற்கை இடர்பாடு உள்ளிட்ட அவசர பணிகளுக்கு விரைந்து செல்ல முடியாமல் போலீசார் திணறினர்.இதனால் ...
தமிழகம்
சிதம்பரத்தில் பாதாள சாக்கடை குழாய்கள் அடைப்பு சீரமைப்பு
சிதம்பரம் : சிதம்பரத்தில் பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நகராட்சி சார்பில் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.சுற்றுலாத் தலமான சிதம்பரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப திட்டம் செயல்படுத்தப்பட்டு சுகாதாரம் பேணி காக்கப் பட்ட...
தமிழகம்
ஆதிபராசக்தி மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை
திட்டக்குடி : பெண்ணாடம் ஆதிபராசக்தி சித்தர்பீட வார வழிபாட்டு மன்ற வளா கத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.மங்களூர் ஒன்றிய தலைவர் ராதாகிருஷ் ணன், வட்ட வேள்வி குழு தலைவி இளவரசி தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. மன்ற காப்பாளர் முத்துகுமாரசாமி தலைமையில் வேள்வி பூஜைகள் நடந்தது. இதில் சமுதாய பணிகளுக்காக ஐந்து மகளிர், மூ...
தமிழகம்
மாதிரி பள்ளிகளில் சேர எழுத்துத்தேர்வு 3 மையங்களில் 1,164 பேர் பங்கேற்பு
சேலம்: அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட உள்ள மாதிரி பள்ளிகளில் சேர்வதற்கான நுழைவு தேர்வில் 1,164 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் யூனியன் வாரியாக மாதிரி மேல்நிலைப்பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக நடப்பாண்டில் தமிழகத்...
தமிழகம்
போலீஸ் மாநில விளையாட்டுப் போட்டி திருச்சியில் வரும் 26ம் தேதி துவங்குகிறது
கடலூர் : போலீசாருக்கான மாநில அளவிலான விளை யாட்டுப் போட்டி வரும் 26ம் தேதி திருச்சியில் துவங்குகிறது.தமிழக போலீஸ் துறையில் பணியாற் றுபவர்களிடையே உள்ள விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண் டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஆண் போலீசாருக்கு  ஹாக்கி, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், அப்ஸ்டல் (ஓடி...
தமிழகம்
பள்ளிக்கு ஒரு லட்சம் வளர்ச்சி நிதி
சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலவன் னியூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காக புதுச்சேரி நவ சக்தி பில் டர்ஸ் உரிமையாளர் ஒரு லட்சம் நிதி வழங்கினார்.காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் பழுதடைந்திருந்தது. பள் ளியை சீரமைக்க கிராமத் தினர் க...
தமிழகம்
குறைதீர் கூட்டத்தை புறக்கணிக்கும் மக்கள் மாநகராட்சி மேயர் மீது அதிருப்தி
சேலம்: சேலம் மாநகராட்சியில் பிரதி வாரம் திங்கட் கிழமை நடக்கும் குறைதீர் கூட்டத்தில் மேயர் ரேகாபிரியதர்ஷினி மற்றும் மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி ஆகியோர் நேரில் பங்கேற்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அடிப்படை பிரச்னைகளுக்கு மனு கொடுக்க வரும் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.சேலம் ...
தமிழகம்
நெய்வேலி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
நெய்வேலி : நெய்வேலி செயின்ட் பால் பள்ளி ஆசிரியருக்கு சார்ஜ் மெமோ வழங்கி பள்ளி முதல்வர் நடவடிக்கை எடுத்ததால் சக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.நெய்வேலி டவுன்ஷிப் பிளாக் 4ல் உள்ள செயின்ட்பால் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசின் 6வது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதியம் வழங்க வ...
தமிழகம்
8ம் வகுப்பு மாணவியருக்கு டிக்ஷனரி தேசிய பெண் கல்வி திட்டத்தில் வழங்கல்
சேலம்: தேசிய பெண்கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் யூனியன்களில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு ஆங்கிலம்-தமிழ் டிக்ஷனரி இலவசமாக வழங்கப்படுகிறது.அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய பெண் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய பெண் கல்வி சதவிகிதத்தை விட குறைவாக உள்ள மாவட்டம் மற்றும் யூனியன்க...
தமிழகம்
சிறை கைதியிடம் சிம் கார்டு பறிமுதல்
கடலூர் : கடலூர் மத்திய சிறையில், நெய்வேலி கோர்ட் டிற்கு சென்று திரும்பிய கைதியிடமிருந்து இரண்டு சிம் கார்டுகளை, சிறை போலீசார் கைப்பற்றினர்.நெய்வேலி அடுத்த தென்புதூர் வானதிராயபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந் தன்(28). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் கொலை மிரட்டல் வழக்கில் கைத...
தமிழகம்
லாரியை மடக்கி ரூ.30 லட்சம் மதிப்புள்ள ரப்பர் சீட் கடத்தல்
சங்ககிரி: சங்ககிரி அருகே லாரியை மடக்கி 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரப்பர் சீட்டை கடத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.பொள்ளாச்சி ராஜா மில் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (56), லாரி டிரைவர். அவர் கோவையிலிருந்து ரப்பர் சீட் லோடு ஏற்றி, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.நேற்று இரவு 9.30 மணியளவில் சங்ககிரி...
தமிழகம்
கோஷ்டி மோதல்: 19 பேர் மீது வழக்கு
பண்ருட்டி : கோஷ்டி மோதலில் 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த ப.புதூர் பகுதியைச் சேர்ந் தவர் செல்வம். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய்காந்தி கடந்த 10 நாட் களுக்கு முன் மினி வேன் வாடகைக்கு எடுத்துச் சென்றார். அதற்கான பணத்தை நேற்று முன்தினம் செல்வத்திடம் கொடுக்கும் போது வாடகை...
தமிழகம்
போலி பட்டா விவகாரத்தில் கிராம உதவியாளர் இடமாற்றம்
தலைவாசல்: தலைவாசல் அருகே தரிசு நிலத்துக்கு போலி பட்டா, போலி வருவாய் சான்று கொடுத்த விவகாரத்தில் தகவல் அளிக்காத பட்டுத்துறை கிராம உதவியாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஆத்தூர் அருகே தலைவாசல் சிவசங்கராபுரத்தை சேர்ந்த அப்பாவு (எ) சுப்ராய கவுண்டர் என்பவர் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் பணம் பெற்று போலி பட்டா, மின் இணைப்...
தமிழகம்
மாணவி கடத்தல்: வாலிபருக்கு வலை
நடுவீரப்பட்டு : மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.நடுவீரப்பட்டை அடுத்த சின்.என்.பாளையம் காலனி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் வீரப் பன். இவரது மகள் விஜயலட்சுமி (16). இவர் நடுவீரப்பட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் மணிபாலன். இருவரும் ...
தமிழகம்
நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம்: கணவர் மீது 2வது மனைவி புகார்
புதுச்சேரி: நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டவர் மீது, இரண்டாவது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி வினோபா நகர் சூசையப்பர் வீதியைச் சேர்ந்தவர் மரி (எ) மார்கிரேட்(38). இவருக்கும், நெல்லித்தோப்பைச் சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற, ஆரோக்கியராஜ் என்பவருக்கும் 2006ல் திருமணம் நடந்தது. இந்நிலையில் ம...
தமிழகம்
இலவச நோட்டு புத்தகம் வழங்கல்
சேலம்: காமராஜரின் 108வது பிறந்த நாளை ஒட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் பொன்னம்மாபேட்டை நியூ இந்தியா டிஸ்கவரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.பள்ளி நிர்வாக இயக்குனர் மகேந்திரன் தலைமை வகித்தார். பிரேம்ராஜ் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.  ராஜேந்திரன், சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
செடல் திருவிழா
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் இரண்டாம் ஆண்டு செடல் திருவிழா வரும் 23ம் தேதி நடக்கிறது.பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் இரண் டாம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 23ம...
தமிழகம்
கைவினை பொருள் தயாரிக்கும் பயிற்சி
சேலம்: சேலத்தில் சுய உதவி குழுக்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி நடந்தது. சேலம் அமானி கொண்டலாம்பட்டி வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில், காந்தி காதி மற்றும் வில்லேஜ் இண்டஸ்ட்ரீஸ் சங்கம், சேலம் நபார்டு வங்கி சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு இலவச ஊதுபத்தி, பனை ஓலை கைவினை பொருட்கள் தயாரிக்கும் சிறு தொழிற்...
தமிழகம்
கோவில் சீர்கேட்டை கண்டித்து போராட்டம்: இன்று பேச்சுவார்த்தை
பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அதிகாரிகள் சீர் கேட்டை கண்டித்து நடைபெறும் போராட்டம் குறித்த பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டை கண் டித்து இறைபணி மன்றம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் இன்று (20ம் தேதி)  நடைபெறுவதாக இருந்தது.  இத...
தமிழகம்
ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி
ஓமலூர்: ஓமலூர் அருகே ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலியானார்.ஓமலூரை அடுத்த சாமிரெட்டிப்பட்டி அஞ்சுரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (30), கூலி தொழிலாளி. அவரது மனைவி தீபா (25). கடந்த மாதம் 12ம் தேதி தீபா வீட்டில் தனியாக சமையல் செய்து கொண்டிருந்தார்.  அப்போது திடீரென ஸ்டவ் வெடித்தது.படுகாயமடைந்த தீபா சேலம் அரசு மருத்துவம...
தமிழகம்
மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி
ஓமலூர்: ஓமலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலியானார். ஓமலூரை அடுத்த பெரியேரிப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த குழந்தைபையன் (55), கூலி தொழிலாளி. அவர் நேற்று முன்தினம் இரவு கூலி வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு செல்ல பெரியேரிப்பட்டி ரோட்டில் தனியாக நடந்து வந்தார். பெரியேரிப்பட்டியிலிருந்து ஓமலூர் நோக்கி வந...
தமிழகம்
கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி
வாழப்பாடி: வாழப்பாடி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வாழப்பாடி அடுத்த ரங்கனூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன்(60). அவரது இரண்டாவது மனைவி நீலாம்ப...
தமிழகம்
மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு : பயிர் மூழ்குவதால் விவசாயிகள் சோகம்
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதால், கரையோரம் சாகுபடி செய்த வெண்டை, எள் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி வருவதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேட்டூர் அணை 151 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை கொண்டது. அணை நீர்மட்டம் கடந்த ஏப்., 28ம் தேதி 72.030 அடியாகவும், நீர் இருப்பு 34.468 டி.எம்.சி.,...
தமிழகம்
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கத்தியால் வெட்டியவர் கைது
ஓமலூர்: ஓமலூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கத்தியால் வெட்டியவரை  போலீஸார் கைது செய்தனர்.ஓமலூரை அடுத்த சாமிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மனைவி வஞ்சிக்கொடி (25). அவர் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த போது, வஞ்சிக்கொடி அண்ணன் மகன் அய்யண்ணன் வீட்டுக்கு வந்தார்.வஞ்சிக்கொடியிடம் பேசிக் கொண்டி...
தமிழகம்
உள்ளாட்சிதேர்தல் தி.மு.க., எம்.பி., பிரச்சாரம்
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சி 3வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. வரும் 22ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. தி.மு.க., சார்பில் ராஜா, சுயேட்சை பாலமுருகன் என இருவர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி உள்ளதால், தி.மு.க., வேட்பாளர் ராஜாவை ஆதரித்து நேற்று இரவு 8 மணியளவில் கள்ளக்குறிச்...
தமிழகம்
போலீஸ் ஸ்டேஷனில் கிராம மக்கள் முற்றுகை! சப் இன்ஸ்பெக்டர் உடனடி இடமாற்றம்
விக்கிரவாண்டி : நள்ளிரவில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட கவுன்சிலரை விடுவிக்கக் கோரி கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் ரமேஷ். இவர் நேற்று முன்தினம் மாலை வி.சாத்தனூர் பகுதியில் சாராய ரெய்டுக்கு சென்றார். அப்போ...
தமிழகம்
அண்ணமார் கோவிலில் பணம், பாத்திரம் திருட்டு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே மோளிப்பள்ளி அண்ணமார் கோவிலில் 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.திருச்செங்கோடு அருகே மோளிப்பள்ளியில் உள்ள அண்ணமார் கோவில் மடப்பள்ளியின் பூட்டை உடைத்து, உள்ளிருந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பித்தளை பாத்திரங்கள் திரு...
தமிழகம்
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஏ.ஆர்.டி., மையம் விரைவில் துவக்கம்
நாமக்கல்: இந்தியாவில் முதன் முறையாக, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஏ.ஆர்.டி., மையம் விரைவில் துவங்கப்பட உள்ளது.லாரி தொழிலுக்கு மையமாக இருக்கும், நாமக்கல் மாவட்டம் கடந்த 2005ம் ஆண்டில், ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்படைந்தோர் பட்டியலில் தமிழகத்திலேயே முதலிடத்தில் இருந்தது. பல்வேறு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்க...