category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | நெல்லை டவுன் முப்பிடாதி அம்மன்கோயிலில் கொடைவிழா | திருநெல்வேலி:நெல்லை டவுன் குற்றால ரோடு முப்பிடாதி அம்மன் கோயிலில் யாதவர் சமுதாயம் சார்பில் இன்று (20ம் தேதி) கொடை விழா நடைபெறுகிறது.விழாவை முன்னிட்டு கடந்த 13ம் தேதி கால் நாட்டும் வைபவம் நடந்தது. 18ம் தேதி சூறை விழா, கஞ்சி காய்ச்சி விடுதல் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்பாளுக்கு மாக்காப்பு தீபாராதனை வழிபாடு நடந்தது. நேற்று... |
தமிழகம் | தளவாய்புரம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா | தூத்துக்குடி : தளவாய்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளி கல்விக்குழு தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரகுபதி முன்னிலை வகித்தார். மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து காமராஜரைப் பற்றி பேசினர். பள்ளித் தலைமை ... |
தமிழகம் | கங்கைகொண்டான் சுடலைமாட சுவாமிகோயிலில் கொடை விழா | திருநெல்வேலி:கங்கைகொண்டான் சித்ரா நதி வடகரையில் உள்ள சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா இன்று (20ம் தேதி) நடக்கிறது.விழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமிக்கு மாகாப்பு பூஜை நடந்தது. கடந்த 19ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமிக்கு கும்பம் ஏற்றி வழிபடுதல், 8 மணிக்கு கணியான்பிள்ளை காப்பு கட்டுதல், நள்ளிரவு 12 மணி... |
தமிழகம் | பூ கட்டும் தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம் | திருநெல்வேலி:நெல்லை கொக்கிரகுளத்தில் அண்ணா பூ கட்டும் தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட கழக செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநகர் மாவட்ட அண்ணா தொழிற் சங்கச் செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். கண்ணன், சிவா, மாரிமுத்து, மாரியப்பன், முன... |
தமிழகம் | மதிய உணவு முதலில் வழங்கிய நாகலாபுரம் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா | புதூர் : நாகலாபுரம் எஸ்.கே.கே.இந்து உயர்நிலைப்பள்ளி சார்பில் காமராஜர் 108வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்த போது காமராஜரின் சரித்திர புகழ் பெற்ற மதிய உணவு திட்டம் முதலில் ஆரம்பித்து ஏழை எளிய மக்களின் குழந்தைகள் உணவு வறுமையில் இருந்து நீங்கி கல்வி பயில வழ... |
தமிழகம் | மாதிரி பள்ளிகளில் சேர எழுத்துத்தேர்வு 3 மையங்களில் 1,164 பேர் பங்கேற்பு | சேலம்: அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட உள்ள மாதிரி பள்ளிகளில் சேர்வதற்கான நுழைவு தேர்வில் 1,164 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் யூனியன் வாரியாக மாதிரி மேல்நிலைப்பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக நடப்பாண்டில் தமிழகத்... |
தமிழகம் | பைக் விபத்து வாலிபர் பலி | திருநெல்வேலி:கூடன்குளம் அருகே மோட்டார்பைக்கில் சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி இறந்தார்.நாகர்கோவில் கோட்டாறை சேர்ந்த வில்லியம் மகன் ஜெகன்(35). இவரும், பெரியதாழையை சேர்ந்த ஜூடி(44), தாமஸ் ஆகியோரும் சம்பவத்தன்று ஒரே பைக்கில் கூடன்குளம் அருகே தாமஸ் மண்டபம் கோழிப்பண்ணை பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். பைக்கை ஜெகன் ஓட்டினார்.... |
தமிழகம் | மாணவிகளுக்கு பாராட்டு விழா | திருநெல்வேலி:பாளை. யில் இதயக்குரல் மிஷன் தொண்டு நிறுவனம் சார்பில் தையல் பயிற்சி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.இதயக்குரல் மிஷன் தொண்டு நிறுவனம் சார்பில் தருவை, கூனியூர், கொங்கந்தான் பாறையில் இயங்கும் இலவச தையல் பள்ளிகளில் மாணவிகளுக்கு தையல், கைவேலை, பூவேலை பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி நிறைவு செய்த மாணவிகளுக்கு... |
தமிழகம் | திருச்செந்தூரில் சரத்குமார் பிறந்த நாள் விழா | திருச்செந்தூர் : திருச்செந்தூரில் சரத்குமார் பிறந்த நாளை முன்னிட்டு சமக-வினர் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் சமக-வினர், ஒன்றிய செயலாளர் சோடா ரவி தலைமையில் கழக கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் நகர துணை ... |
தமிழகம் | பஸ்சை மறித்து தகராறு:நான்கு பேருக்கு வலை | திருநெல்வேலி:நெல்லை அருகே அரசு பஸ்சை மறித்து தகராறு செய்த நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.மணப்படை வீட்டில் இருந்து கீழநத்தம் வடக்கூர், தெற்கூர், பாளை. மார்க்கெட் வழியே நெல்லை டவுனுக்கு அரசு டவுன்பஸ் இயக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த ஒருவரும், தெற்கூரை சேர்ந்தவரும் பஸ்சில் சென்ற போது... |
தமிழகம் | பாளை. யில் மாணவி தீக்குளித்து தற்கொலை | திருநெல்வேலி:பாளை. யில் கணக்கு பாடத்தில் மார்க் குறைந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து இறந்தார்.பாளை. கக்கன் நகரை சேர்ந்த கணேசன் மகள் கீர்த்தி(19). இவர் பாளை. பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்தார். கணேசன் இறந்துவிட்டார். தாய் தமிழ்ச்செல்வி சமையல் வேலை செய்துவந்தார். பள்ளித்தேர்வில் கணக்கு பாடத்தில் கீர்த்தி குறைவான ... |
தமிழகம் | நெல்லை அருகே பெண் தற்கொலை | திருநெல்வேலி:நெல்லை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.நெல்லை அருகே மேல முன்னீர்பள்ளத்தை சேர்ந்த முருகன் மகள் பேச்சியம்மாள்(26). இவருக்கும், ரெட்டியார்பட்டியை சேர்ந்த வெள்ளப்பாண்டிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். பேச்சியம்மாள் கணவரிடம் கோபித்துக்கொண்டு தந்தை வீட்டுக்க... |
தமிழகம் | வேளாண் உற்பத்தியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்முதலீட்டாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.வேளாண் வணிகத்துறை சார்பாக நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ் கோரம்பள்ளம் ஆறு உபவடி நிலபகுதி விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒட்டநத்தம் பயறு உற்பத்தியாளர்குழு தலைவர் சுப்பாராமன் தலைம... |
தமிழகம் | பஸ்ஸ்டாண்டுக்கு காமராஜர் பெயர்:முதல்வருக்கு எம்.பி.,ராமசுப்பு நன்றி | திருநெல்வேலி:ராதாபுரம் பஸ்ஸ்டாண்டுக்கு காமராஜர் பெயர் சூட்ட உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதிக்கு எம்.பி., ராமசுப்பு நன்றி தெரிவித்தார்.எம்.பி., ராமசுப்பு அறிக்கை:கடந்த ஆண்டு அக்டோபர் 13ம்தேதி ராதாபுரம் பஸ்ஸ்டாண்ட் திறப்புவிழாவில் துணை முதல்வர் ஸ்டாலினிடம், ராதாபுரம் பஸ்ஸ்டாண்டுக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்க... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | சேலம்: சேலம் மாநகர ஆட்டோ டிரைவர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பழைய கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.குடியுரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்க மாநில துணைத்தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முன் ஆட்டோ நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும். ஆர்.டி.ஓ., அலுவலகங்கள... |
தமிழகம் | நெல்லை அருகே ஓடும் பஸ்சில்பெண் டாக்டரின் நகைகள் மாயம் | திருநெல்வேலி:நெல்லை அருகே ஓடும் பஸ்சில் பெண் டாக்டரின் நகைகள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நெல்லை பேட்டை காந்திநகரை சேர்ந்த சடகோபன் மனைவி உமா(31). இவர் நான்குநேரியில் தொழிலாளர் நல ஆஸ்பத்திரியில் உதவி டாக்டராக உள்ளார். தினமும் இவர் பஸ்சில் நான்குநேரிக்கு சென்றுவருவார்.
கடந்த 14ம்தேதி நெல்லை பு... |
தமிழகம் | தென்காசி மேம்பால அமைப்புப்பணிகள் காலக்கெடுவிற்கு முன் நிறைவு பெறும்: எம்.எல்.ஏ., உறுதி | திருநெல்வேலி:தென்காசியில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன் மேம்பால கட்டுமானப்பணிகள் நிறைவு பெறும் என எம்.எல்.ஏ., கருப்பசாமிப்பாண்டியன் தெரிவித்தார்.மாவட்ட திமுக செயலாளரும், தென்காசி எம்.எல்.ஏ.,வுமான கருப்பசாமிப்பாண்டியன் நேற்று கூறும்போது, ""நெல்லை வண்ணார்பேட்டையில் 15.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட 24 மா... |
தமிழகம் | செய்துங்கநல்லூரில் 12 பாம்புகள் பிடிபட்டது | செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூரில் வீடுகளில் ஒரே நாளில் 12 பாம்புகள் பிடிக்கப்பட்டது.காடுகள் அழிக்கப்படுவதால் அங்குள்ள மயில்கள் ஊர்ப்பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு வந்து விட்டது. மெயின்ரோடு உட்பட பல்வேறு இடங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இந்த மயில்கள் மேய்ந்து வருகின்றன. எனவே அப்பகுதிகளில் உள்ள பாம்புகள் ... |
தமிழகம் | நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்ட் 6, 7ம் தேதிகளில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் | திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்ட் 6, 7 தேதிகளில் துணை முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.நெல்லையில் திமுக மாவட்டச்செயலாளர் கருப்பசாமிப்பாண்டியன் கூறியதாவது:ஆகஸ்ட் 5ம்தேதி மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு துணை முதல்வர் ஸ்டாலின் நெல்லை வருகிறார். அவ... |
தமிழகம் | மீன்வளம் பற்றி நேரடி அனுபவம் பெற மீன்வளக்கல்லூரி மாணவர்கள் நேபாளம் பயணம் இந்தாண்டு 3 பேர் தேர்வு | தூத்துக்குடி : மீன்வளம் பற்றி நேரடி அனுபவம் பெறுவதற்காக தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் நேபாளம் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு செல்ல உள்ளனர்.தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை மாணவ படிப்பு திட்டமான ஊரக விழிப்புணர்வு வேலை அனுபவம் பற்றி பல்வேறு சூழலில் பெறுவதற்கான திட்டம் தொடங... |
தமிழகம் | போலி பட்டா விவகாரத்தில் கிராம உதவியாளர் இடமாற்றம் | தலைவாசல்: தலைவாசல் அருகே தரிசு நிலத்துக்கு போலி பட்டா, போலி வருவாய் சான்று கொடுத்த விவகாரத்தில் தகவல் அளிக்காத பட்டுத்துறை கிராம உதவியாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஆத்தூர் அருகே தலைவாசல் சிவசங்கராபுரத்தை சேர்ந்த அப்பாவு (எ) சுப்ராய கவுண்டர் என்பவர் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் பணம் பெற்று போலி பட்டா, மின் இணைப்... |
தமிழகம் | நாகலாபுரம் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா | புதூர் : நாகலாபுரம் கவுண்டன்பட்டி புனித ஆல்பண்ஸ் துவக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தாநாள் விழா நடந்தது. விழாவிற்கு நாகலாபுரம் முன்னாள் பஞ்.,தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்து காமராஜரைப் பற்றி பேசினார். தலைமை ஆசிரியை மனோரமா வரவேற்றார். ஜெயராஜ் உயர்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் தனராஜ், எஸ்.ஏ. என். பள்ளி, பி.டி.ஏ.தலை... |
தமிழகம் | ரூ. 25.51 கோடியில் குலவணிகர்புரம் பாலம்:ஆகஸ்ட் 6ல் துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் | திருநெல்வேலி:பாளை. குலவணிகர்புரத்தில் 25.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மேம்பாலத்திற்கு துணை முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 6ம்தேதி அடிக்கல் நாட்டுகிறார்.நெல்லை மாவட்டத்தில் வரும் 6, 7 தேதிகளில் துணை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை துவக்கிவைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
முக்கிய திட்டப்... |
தமிழகம் | கைவினை பொருள் தயாரிக்கும் பயிற்சி | சேலம்: சேலத்தில் சுய உதவி குழுக்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி நடந்தது.சேலம் அமானி கொண்டலாம்பட்டி வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில், காந்தி காதி மற்றும் வில்லேஜ் இண்டஸ்ட்ரீஸ் சங்கம், சேலம் நபார்டு வங்கி சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு இலவச ஊதுபத்தி, பனை ஓலை கைவினை பொருட்கள் தயாரிக்கும் சிறு தொழிற்ப... |
தமிழகம் | கருங்குளத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் | செய்துங்கநல்லூர் : ஒருநபர் குழு பரிந்துரையை அமுல்படுத்தக்கோரி கருங்குளம் உதவிக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். காமராஜர் அறிவித்த 1.30 என்ற விகிதத்தில் ஆசிரியப் பணி நியமனம் செய்ய வேண்டும். ஒரு நபர் குழு பரிந்துரைகளின்படி ஆசிரியர்களின் தகுதிக்கேற்ப சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோ... |
தமிழகம் | லீவு சம்பளம், போனஸ், கூலித் தொகை பாக்கி:நெல்லை மாவட்ட பீடித்தொழிலாளர்கள் கடும் அவதி | திருநெல்வேலி:லீவு சம்பளம், போனஸ், கூலித் தொகை வழங்கப்படாததால் நெல்லை மாவட்ட பீடித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட ஜனநாயக பீடித் தொழிலாளர் சங்க தலைவர் கணேசன் தலைமையில் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
நெல்லை மாவட்டத்தில் இயங... |
தமிழகம் | இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு இல்லை:மயிலப்பபுரம் பகுதி மக்கள் பரிதவிப்பு | திருநெல்வேலி:இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு வழங்கப்படாததால் மயிலப்பபுரம் குதி மக்கள் பரிதவித்து வருகின்றனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மயிலப்பபுரம் 10வது வார்டு தெற்கு தெரு பொதுமக்கள் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எங்கள் பகுதியில் சுமார் 75 சதவீதம் பேருக்கு இ... |
தமிழகம் | சுய உதவிக்குழு ஆண்டு விழா | உடன்குடி : உடன்குடியில் பெண்கள் சுய உதவிக்குழு ஆண்டு விழா நடந்தது.உடன்குடி கற்பக விநாயகர் சுயஉதவிக்குழுவின் முதலாம் ஆண்டு விழா வெட் அறக்கட்டளை பணியாளர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இந்திரா, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலாம் ஆண்டு விழாவையொட்டி திருச்செந்தூர் ஸ்ரீசதா நந்தா ராம விஜய க... |
தமிழகம் | கோயில் இடம் ஆக்ரமிக்க முயற்சி:மக்கள் குறை தீர்க்கும் நாளில் புகார் | திருநெல்வேலி:பேட்டையில் கோயில் இடத்தை ஆக்ரமிக்க முயற்சி நடப்பதாக மக்கள் குறை தீர்க்கும் நாளில் புகார் தெரிவிக்கப்பட்டது.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
இதில் பழைய பேட்டை இல்லத்து பிள்ளைமார் சமுதாய தலைவர் மாடசாமியா பிள்ளை மற்றும் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:எங்கள் ச... |
தமிழகம் | மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி | ஓமலூர்: ஓமலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலியானார்.ஓமலூரை அடுத்த பெரியேரிப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த குழந்தைபையன் (55), கூலி தொழிலாளி. அவர் நேற்று முன்தினம் இரவு கூலி வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு செல்ல பெரியேரிப்பட்டி ரோட்டில் தனியாக நடந்து வந்தார். பெரியேரிப்பட்டியிலிருந்து ஓமலூர் நோக்கி வந்... |
தமிழகம் | சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயிலில் ஆடித்தபசு விழா : கொடியேற்றத்துடன் துவக்கம் | ஏரல் : சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயிலில் ஆடித் தபசு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.ஆடித்தபசு விழா வரும் 25ம் தேதி நடக்கிறது. ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஆடித்தபசு விழா சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவில் சுற்றியுள்ள ஏராள... |
தமிழகம் | நான்குநேரி, சாம்பவர்வடகரை டவுன் பஞ்.,திட்ட பணிகளில் முறைகேடு புகார் | திருநெல்வேலி:நான்குநேரி, சாம்பவர்வடகரை டவுன் பஞ்., பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் நான்குநேரி டவுன் பஞ்., அதிமுக செயலாளர் சுடலைக்கண்ணு மற்றும் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:நான்கு... |
தமிழகம் | தூத்துக்குடியில் அரசு பஸ் ஜப்தி | தூத்துக்குடி : தூத்துக்குடியில் விபத்தில் இறந்த கட்டடத் தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் அரசு பஸ்சை மாவட்ட கோர்ட் அதிரடியாக ஜப்தி செய்தது. தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வேதநாயகம் மகன் சின்னப்பன்(58). இவர் கடந்த 13.4.2007ம் தேதி தூத்துக்குடி-பாளை மெயின்ரோடு தூத்துக்குட... |
தமிழகம் | குற்றாலத்தில் சாரல் திருவிழா 24ம் தேதி ஆரம்பம்:பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு | திருநெல்வேலி:குற்றாலம் சாரல் விழாவையொட்டி நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொள்ளலாம்.குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் ஆண்டு தோறும் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சாரல் திருவிழா வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. இ... |
தமிழகம் | மீண்டும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் | தூத்துக்குடி : மீனவ மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய விலை மண்ணெண்ணெயை மீண்டும் வழங்க கோரி கலெக்டர் ஆபிசில் நேற்று மீனவ பெண்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி கலெக்டர் ஆபிசிற்கு நேற்று மணப்பாடு, ஆலந்தலை, அமலிநகர், வீரபாண்டியபட்டணம், சிங்கித்துறை, கொம்புத்துறை, ஆறுமுகனேரி ஆகிய இடங்களில் இருந்து மீனவ பெண்கள் அதிகமாக வந்... |
தமிழகம் | குற்றாலத்தில் சாரல் திருவிழா:24ம் தேதி கலைநிகழ்ச்சிகளுடன் ஆரம்பம் | திருநெல்வேலி:குற்றாலம் சாரல் திருவிழா வரும் 24ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் 4 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.குற்றாலம் கலைவாணர் அரங்கில் சாரல் திருவிழா வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. தினமும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், கண்காட்சிகள், பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.வரும் 24ம் த... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 தேர்வில் சாதனை:மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை | திருநெல்வேலி:எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு நெல்லையில் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.தமிழகத்தில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினர், சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கு அரசு பரிசுத் தொகை வழங்கி ஊக்குவித்து வருகி... |
தமிழகம் | ரேஷன் கடை எப்போது திறக்கிறார்கள் மூடுகிறார்கள் என்பதே தெரியவில்லை | தூத்துக்குடி : விளாத்திகுளம் தொகுதியில் ரேஷன் கடைகள் எப்போது திறக்கிறார்கள், அடைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கீழவைப்பார் கோயில் திருவிழா வருவதால் அந்த பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று எம்.எல்.ஏ சின்னப்பன் கலெக்டரிடம் மனு அளித்தார். உடனடியாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட கலெக்டர் இது குறி... |
தமிழகம் | பாளை.யில் வரும் 25ம் தேதி ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு | திருநெல்வேலி:பாளை.ஆயுதப்படை மைதானத்தில் வரும் 25ம் தேதி ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அபய்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பாளை.ஆயுதப்படை மைதானத்தில், நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு வரும் 25ம் தேதி காலை 7 மணிக்கு ஆட்கள் தேர்வு நடக்கிற... |
தமிழகம் | பெண்கள் கலெக்டர் ஆபிசில் திடீர் தர்ணா | தூத்துக்குடி, ஜூலை 20-காலிக்குடங்களுடன் நேற்று கலெக்டர் ஆபிசில் பெண்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடியை அடுத்த கோரம்பளம் அருகே உள்ளது காலாங்கரை கிராமம். இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது.... |
தமிழகம் | சித்த மருத்துவ கல்லூரி எஸ்.சி.,எஸ்.டி.,ஊழியர் நலச்சங்கத்தின் இருபெரும் விழா | திருநெல்வேலி:பாளை.யில் அரசினர் சித்த மருத்துவக்கல்லூரி எஸ்.சி.,எஸ்.டி.,ஊழியர் நலச்சங்கத்தின் இருபெரும் விழா நடந்தது.பாளை. அரசினர் சித்த மருத்துவக்கல்லூரி எஸ்.சி.,எஸ்.டி.,ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா மற்றும் அரசு பொதுத்தேர்வில் அதிக மார்க் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா எ... |
தமிழகம் | களக்காடு மலையடி வாரப்பகுதியில்காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்: விவசாயிகள் "கலக்கம்' | களக்காடு:களக்காடு மலையடிவார பகுதியில் மீண்டும் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்வதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.களக்காடு மலையடிவாரத்தில் உள்ள தலையனை, சிவபுரம் ஆகிய இரு கிராமங்களில் ஏராளமான வாழைகள், பனைமரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்குள்ள வாழை மற்றும் பனைமரங்களை காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து நாசப்படுத்தி வருவத... |
தமிழகம் | ஏ.ஐ.டி.யூ.சி.பொதுக்குழு கூட்டம் | திருநெல்வேலி:நெல்லையில் மாவட்ட ஏஐடியுசி., பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட உதவி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விலைவாசி உயர்வை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி செம்படம்பர் மாதம் 7ம்தேதி நடக்கும் வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். தாமரபரணி ஆறு மாசுபடுவதை தடுக்கவும், ஆ... |
தமிழகம் | பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல் | திருநெல்வேலி:காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா சாந்திநகரில் நடந்தது.காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியும் இணைந்து காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா சாந்திநகர் டிடிடிஏ., ப... |
தமிழகம் | காமராஜர் பிறந்த நாள் விழா | திருநெல்வேலி:நெல்லை டவுன் மந்திரமூர்த்தி பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.விழாவை முன்னிட்டு நடந்த கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி தலைமை வகித்தார். கருத்தரங்கில் காமராஜர் குறித்து ஆசிரியர் ஜெயராஜ், மனனக் கல்வி தரமான கல்வியா என்ற தலைப்பில் ஆசிரியர் செல்வகணபதி, தரமான கல்வி ... |
தமிழகம் | பிளஸ் 2 தேர்வில்அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட மாணவர்கள் | திருநெல்வேலி:பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பரிசுத் தொகை பெற மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்கலாம்.ஆண்டு தோறும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழை ஒரு பாடமாக படித்து அதிக மதிப்பெண் பெற்று தொடர்ந்து அல்லது ஓர் ஆண்டு இடைவெளிக்... |
தமிழகம் | ஆசைக்கு இணங்க தங்கை மறுப்பு கத்தியால் வெட்டிய அண்ணன் கைது | ஓமலூர்: ஓமலூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த தங்கையை கத்தியால் வெட்டிய பெரியப்பா மகனை போலீஸார் கைது செய்தனர்.ஓமலூரை அடுத்த சாமிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மனைவி வஞ்சிக்கொடி (25). அவர் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த போது, வஞ்சிக்கொடி அண்ணன் மகன் அய்யண்ணன் வீட்டுக்கு வந்தார்.வஞ்சிக்கொடியிடம் ப... |
தமிழகம் | நரசிங்கநல்லூர் பஞ். தீன் நகரில் அடிப்படைவசதிகளை நிறைவேற்ற கோரி மக்கள் மனு | திருநெல்வேலி:நரசிங்கநல்லூர் பஞ்சாயத்திற்குட்பட்ட தீன் நகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட்(எம்.எல்) கட்சியினர் மற்றும் மக்கள் நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட்(எம்.எல்) கட்சியின் தீன் நகர் கிளை செய... |
தமிழகம் | உள்ளாட்சிதேர்தல் தி.மு.க., எம்.பி., பிரச்சாரம் | கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சி 3வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. வரும் 22ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது.தி.மு.க., சார்பில் ராஜா, சுயேட்சை பாலமுருகன் என இருவர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி உள்ளதால், தி.மு.க., வேட்பாளர் ராஜாவை ஆதரித்து நேற்று இரவு 8 மணியளவில் கள்ளக்குறிச்ச... |
தமிழகம் | பள்ளமடைக்கு குறித்த நேரத்தில் பஸ்கள் இயக்ககோரி மாணவர்கள் போராட்டம் நடத்த முடிவு | திருநெல்வேலி:நெல்லை ஜங்ஷனிலிருந்து பள்ளமடைக்கு குறித்த நேரத்தில் பஸ்களை இயக்க கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பள்ளமடையை சேர்ந்த காளிமுத்து மற்றும் மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:நெல்லை ஜங்... |
தமிழகம் | லேபிள் ஒட்டும் தொழிலாளர் கூலி பிரச்னை:தீர்வு காண கலெக்டரிடம் மனு | திருநெல்வேலி:லேபிள் ஒட்டும் பீடி தொழிலாளர்களுக்கு டாப்லித்தோ கூலி பாக்கியை பீடி நிறுவனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக பீடித் தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட ஜனநாயக பீடித் தொழிலாளர் சங்க தலைவர் கணேசன் த... |
தமிழகம் | குற்றால அருவிகளில் வெள்ளம்:சுற்றுலா பயணிகள் குளிக்க தடை | குற்றாலம்:குற்றால அருவிகளில் தொடர் வெள்ளம். சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.கேரளாவில் தென்மேற்குபருவமழை தீவிரமடைந்ததால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.க... |
தமிழகம் | துப்பாக்கி வேட்டை நடந்த கிராமங்களில் தொடரும் மான் வேட்டையால் அதிர்ச்சி | தமிழக எல்லை கிராமங்களில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி 20 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போதிலும், வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் மூலம் நடத்தும் மான் வேட்டை தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்ட எல்லையில் உள்ள மேட்டூர் மலையடிவாரத்தில் நீதிபுரம், லக்கம்பட்டி, சின்னதண்டா, பெரியதண்டா, காரைக்களம், கோவ... |
தமிழகம் | ஸ்பெக்ட்ரம் பள்ளியில் தமிழ் சோலை விழா | தென்காசி:இலத்தூர் விலக்கு கதிர்காந்தம் ஸ்பெக்ட்ரம் பள்ளியில் தமிழ் சோலை விழா நடந்தது.இலத்தூர் விலக்கு கதிர்காந்தம் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் பள்ளியில் தமிழ் வளர்க்கும் தமிழ் சோலை கவிரங்கம் நடந்தது. புலவர் திருக்குறள் நடராஜன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் திருமாறன் வரவேற்றார். டாக்டர் தங்கப்பாண்டியன் "அகத்திய முனிவரும் தமி... |
தமிழகம் | தென்காசி, செங்கோட்டையில்சாரல் மழையால் இயல்பு நிலை பாதிப்பு | தென்காசி:தென்காசி, செங்கோட்டை பகுதியில் தொடர் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.அரபி கடலோரம் பகுதியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் பகுதியில் சாரல் மழையின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. தென... |
இந்தியா | எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பஸ் கட்டணச் சலுகை: ஆந்திர அரசு அறிவிப்பு | ஐதராபாத்: எய்ட்ஸ் நோயாளிகள் தங்கள் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல 50 சதவீத பஸ் கட்டண சலுகையை ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் 50 ஆயிரத்துக்கு அதிகமான எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இவர்களுக்கு முதல் கட்டமாக காசநோய் குறித்த பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ... |
General | மீண்டும் வருகிறார் பாக்., மாலிக் | கராச்சி: இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. லீட்சில், 2வது டெஸ்ட் நாளை துவங்குகிறது. சமீபத்தில் அப்ரிதி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் 2வது டெஸ்டில், அப்ரிதிக்கு பதிலாக சீனியர் வீரரை கள... |
தமிழகம் | அமைச்சர் சிதம்பரத்திற்கும் நக்சலைட்கள் மிரட்டல் | புதுடில்லி: நக்சலைட்களின் முக்கிய நபர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் கொலை செய்ய, நக்சலைட்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. நக்சலைட்களின் முக்கிய நபரான செருக்குரி ராஜ்குமார் என்ற ஆசாத், கடந்த 2ம் தேதி, ஆந்திரா, அடிலாபாத்தில் நடந்த துப்பாக்கிச் சண்... |
இந்தியா | டென்னிஸ் ரேங்கிங் : சோம்தேவ் முன்னேற்றம் | புதுடில்லி: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், ரேங்கிங் பட்டியலில் 103வது இடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் அப்டாஸ் நகரில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், அமெரிக்காவின் டொனால்டு யங்கி... |
தமிழகம் | புதிய கல்வி கட்டணம் இந்த வாரம் வெளியீடு | சென்னை: கல்விக் கட்டணத்தை உயர்த்தக்கோரி மேல் முறையீடு செய்துள்ள 5,600 தனியார் பள்ளிகளுக்கு, இந்த வார இறுதிக்குள் புதிய கட்டணம் அறிவிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போதாது எனக் கூறி, 5,600 பள்ளிகள், கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கக் கோரி, கட்டண நிர்ணயிப்பு குழுவிடம் மேல் முறையீடு செய்தன. இந்த மன... |
இந்தியா | கசாப் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியது பாக்., கடற்படை தான்: ஹெட்லி ஒப்புதல் | புதுடில்லி: மும்பை தாக்குதலில் பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்கு உதவியது பாகிஸ்தான் கடற்படை பயற்சி அளித்துள்ளது என அமெரிக்காவில் பிடிபட்ட டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளான். மும்பை தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்டவன் பயங்கரவாதி டேவிட் ஹெட்லி. இவன் கடந்தாண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான். அவனிடம் அமெரிக்க புலனாய்வு துறை... |
தமிழகம் | மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் 2ம் கட்ட கவுன்சில் நாளை துவங்குகிறது | சென்னை: மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பிற்கான 2ம் கட்ட கவுன்சில் நாளை துவங்குகிறது. மருத்துவ படிப்படிற்கான முதற்கட்ட கவுன்சில் கடந்த 28ம் தேதி துவங்கி இம்மாதம் 3ம்தேதி வரை நடந்தது. இதில் 14 அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட 1,398 இடங்கள் நிரப்பப்பட்டன. இதேபோன்று பி.இ., பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்கான முதற... |
இந்தியா | பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தம் | மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமுடன் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 50 புள்ளிகள் குறைந்து 17878.14 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 18 புள்ளிகள் குறைந்து 5368 புள்ளிகளாக இருந்தது. |
இந்தியா | நாங்கள் சொக்கத்தங்கம் : ரெட்டி சகோதரர்கள் | பெங்களூரு : கர்நாடக அரசியலில் சூறாவளியை கிளப்பியுள்ளது அம்மாநில அமைச்சர்களும், சகோதரர்களுமான கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டியின் சுரங்க ஊழல். சட்டசபையில் எதிர்கட்சிகள் உள்ளிருப்பு போராட்டம், எடியூரப்பா டில்லி பயணம், என விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் கர்நாடக அரசியல் காணப்படுகிறது. இந்நிலையில் பெங்களூருவில் தனியார் தொல... |
தமிழகம் | திண்டுக்கல்லில் வாலிபர் கழுத்தறுத்து கொலை | திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வாலிபர் ஒருவர் கழுத்தறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி சொசைட்டி பகுதியில் இருக்கும் பள்ளத்தில் வாலிபர் ஒருவரது சடலம் கிடந்தது. இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றினர். முதல்... |
General | காபூலில் கிருஷ்ணா - குரேஷி சந்திப்பு ? | காபூல் : ஆப்கன் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷணாவும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியும் சந்திக்கலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தை கசப்பான அனுபங்களுடன் முடிந்தது. இந்நிலையில் இன்று ஆப்கனில் இருநாட்டு தலைவர்களும் மீண்டும் சந்திக்கலாம் என... |
General | இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் : இந்தியா முதல் இன்னிங்ஸ் 140/3 | காலே : இலங்கையில் காலே நகரில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. மைதானம் ஈரமாக இருந்ததால் இன்றைய போட்டி 10.30 மணிக்கு தொடங்கியது. இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டி, முதல் இன்னி்ங்ஸ் 3வது நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 520 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய இந... |
தமிழகம் | பல்லடத்தில் ஒரே இரவில் கொலை, கொள்ளை : போலீஸ் விசாரணை | பல்லடம் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே இரவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பல்லடம் தண்ணீர்பந்தல் பகுதியில் வளையல் வியாபாரி பெருமாள், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மேலும் அதே பகுதியில் இருந்த ஒரு மளிகைக் கடையில் பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒரே இரவில் ஒரு குற... |
இந்தியா | ரூபாயின் மதிப்பு 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைவு | மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் குறைந்து 47.15 ஆக இருந்தது. நேற்று வர்த்தக நேர முடிவின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 47.11/12 ஆக இருந்தது.இறக்குமதியாளர்கள் மத்தியில் அமெரிக்க... |
இந்தியா | அன்று நக்சல் தாக்கு.., நேற்று விபத்து.., இன்று கொள்ளை.., மம்தா துறையில்தான் இவ்வளவும் ! | புதுடில்லி: ரயில் பயணம் பாதுகாப்பு இல்லாததா என்ற நிலைமைக்கு பொதுமக்கள் வரவேண்டிய தருணத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே இந்திய ரயில்வே துறை பெரும் நெருக்கடியயில் சிக்கி வருவது மம்தாவின் ஆட்சித்திறம் குறைவாகவே பார்க்கப்படுகிறது என்று சொன்னால் அதிக விமர்சனமாக இருக்க முடியாது. ரயில்வே துறையில் நடக்கும் சம்ப... |
தமிழகம் | இட மாற்றம் | சென்னை: பஞ்சாப் தேசிய வங்கியின் நந்தனம் கிளை, சி.ஐ.டி., நகரில் உள்ள ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸ் கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தை, வங்கி செயற்குழு இயக்குனர் எம்.வி.டேங்க் செயில் திறந்து வைத்தார். உடன், இயக்குனர் சவுந்தர வடிவேல், சென்னை வட்ட தலைவர் கோபால். எஸ்.குசேயின், களப் பொது மேலாளர் எஸ்.ரங்கநாதன் ... |
தமிழகம் | மாமல்லபுரத்தில் சாலை மறியல் : போக்குவரத்து 4 மணி நேரம் பாதிப்பு | மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் பொதுமக்கள் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கல்பாக்கம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மாமல்லபுரம் திருக்கழுகுன்றத்தில் இருக்கும் நத்தம், நல்லூர், பட்டிக்காடு, ஆகிய கிராமங்களில் அந்த வழியாக வரும் பஸ்கள் நிற்பதில்லை. இந்... |
தமிழகம் | பயிற்சி வகுப்பு | சென்னை: கீழ்கட்டளை, திருமுருக கிருபானந்தர் அவின்யூ, பாபா கோவில் வளாகத்தில் சந்தியா வந்தனம் மற்றும் வேத மந்திரங்கள் பயிற்சி வகுப்பு நடந்தது. |
தமிழகம் | டாக்டர்கள் தின விழா | சென்னை: இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் நடந்த டாக்டர்கள் தின விழாவில், டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைகழகத்தின் துணை வேந்தர் மயில்வாகணன் நடராஜன் கலந்து கொண்டு விருது வழங்கினார். உடன், தமிழ்நாடு கிளை தலைவர் சுகுமார், தாம்பரம் எம்.எல்.ஏ., எஸ்.ஆர். ராஜா. |
தமிழகம் | கூட்டம் | மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் சங்கம் சார்பில், ஊதிய உயர்வு வலியுறுத்தி நடந்த கூட்டத்தில் மாநில தலைவர் பத்மநாபன் பேசினார். அருகில் நிர்வாகிகள் விஜயகுமார், திருமலைச்சாமி, சம்பத். |
தமிழகம் | தங்கம் விலை சற்று குறைவு | சென்னை : தங்கம விலை சற்று குறைந்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 703க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 48 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூபாய் ரூ.13, 624க்கு விற்கப்படுகிறது. |
இந்தியா | சத்யம் மோசடி : ராமலிங்க ராஜூவுக்கு ஜாமீன் | ஐதராபாத் : சத்யம் மோசடியில் ஈடுபட்ட ராமலிங்க ராஜூவின் சகோதரர் ராமராஜூ மற்றும் 3 பேருக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. |
தமிழகம் | வார இதழ் ஆசிரியர் கைது | சென்னை : வார இதழ் ஆசிரியர் மணி சென்னை குரோம்பேட்டில் கைது செய்யப்பட்டார். |
இந்தியா | திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் | திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் , இலங்கையில் இருந்து விமானத்தில் வந்த 6 பேரிடம் இருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நூதன முறையில் உடலில் தங்கத்தை பதுக்கி வைத்து கடத்தி வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் இறங்க வேண்டியவர்கள், ஆனால் திருச்சி விமான நிலையத்தில் இறங்கினர். இவர்களை அதிகாரிகள் சுற்றி வளைத... |
இந்தியா | ரயில் விபத்து : பலி 66 ஆக அதிகரிப்பு | கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் சைந்தியா ரயில் நிலையத்தில் நடந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. |
General | ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது தாக்குதல் | கான்பரா : ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளது. 24 வயது இந்திய இளைஞர் பரத் தப்பார் மீது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்பாருக்கு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. |
இந்தியா | பி.எஸ்.என்.எல்., தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் | புதுடில்லி : அக்டோபர் 19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஸ்டிரைக் நடைபெறும் என பி.எஸ்.என்.எல்., தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. ஊழியர் நலன் பாதுகாக்கப்பட வேண்டி ஸ்டிரைக் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
இந்தியா | பீகார் சட்டசபையில் அமளி | பாட்னா : பீகார் சட்டசபையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ., க்கள் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி எரிந்து ரகளையில் ஈடுபட்டனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டனர். |
தமிழகம் | பயங்கரவாதிகள் பாம்புகள்; ஹிலாரி அட்வைஸ் | காபூல்: ஆப்கனுக்கு நிதி உதவி அளிக்கும் மாநாட்டில் பங்கேற்க காபூல் சென்ற அமெரிக்க வெளியுறவு துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் விதமாக காபூல் வருகையின்போது கூறியுள்ளார். ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது; பயங்கரவாதிகளை ஒழிப்பதில் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து... |
இந்தியா | உளவு பார்த்த இந்திய தூதர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் | புதுடில்லி : பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.,க்கு முக்கிய தகவல்களை ஒற்று கூறிய இந்திய தூதர் மாதுரி குப்தா மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள, இந்திய தூதரகத்தில் பணிபுரிந்த மூத்த அதிகாரி மாதுரி குப்தா. இவருக்கு, பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த, ராணா என்பவருடன் காதல் ... |
General | பயங்கரவாதிகள் பாம்புகள்; ஹிலாரி அட்வைஸ் ! | காபூல்: ஆப்கனுக்கு நிதி உதவி அளிக்கும் மாநாட்டில் பங்கேற்க காபூல் சென்ற அமெரிக்க வெளியுறவு துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் விதமாக காபூல் வருகையின்போது கூறியுள்ளார். ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது; பயங்கரவாதிகளை ஒழிப்பதில் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து... |
தமிழகம் | ஆத்தூரில் கட்டட தொழிலாளி பலி | ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் கட்டட தொழிலாளி ஒருவர் விபத்தில் பலியானார். ஆத்தூரில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி முருகேசன் எதிர்பாராமல் தவறி விழுந்தார். இதில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் நேரம் மீண்டும் மாற்றம்: பயணிகள் மகிழ்ச்சி | ராஜபாளையம் : மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் நேரம் பழையபடி காலை 7.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டது. அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரையிலிருந்து விருதுநகர், ராஜபாளையம் வழியாக செங்கோட்டைக்கும், அதே வழித்தடத்தில் செங்கோட்டையிலிருந்து மதுரைக்கும் தினமும் காலை நேரத்தில் பாசஞ்ச... |
தமிழகம் | ராஜபாளையத்தில் சாலை விபத்து : ஒருவர் பலி | ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். ராஜபாளையம் சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது கட்டுக்கு அடங்காமல் வந்த பஸ் ஒன்று மோதியது. இதி்ல் அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். |
தமிழகம் | சிறுவன் ஆதித்யா உடல் நாகையில் அடக்கம் | நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் , கொலை செய்யப்பட்டு சூட்கேசில் பிணமாக கிடந்த சிறுவன் ஆதித்யாவிற்கு நாகை அரசு ஆஸ்பத்திரியல் பிரேத பரிசோதனை நடந்தது. சிறுவனின் தந்தை வராததால், சிறுவன் ஆதித்யாவின் உடல் நாகை பொது இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். |
தமிழகம் | கள்ளச்சாராய விற்பனையாளர்கள் கைது | தம்மம்பட்டி : ஆத்தூர் தம்மம்பட்டியில் கள்ளச்சாராயம் விற்ற கும்பலை மதுவிலக்கு டி.எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இடப்பாடியைச் சேர்ந்த இருவர் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர். அதே பகுதியில் லைசன்ஸ் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார். |
தமிழகம் | அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தமிழ்த் தாய் படத்திற்கு ஏற்பாடு | பழநி :அலுவலகங்கள், பள்ளிகளில் தமிழ்த்தாய் படம் வைப்பது தொடர்பான உத்தரவை, அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு துவங்கியுள்ளது.அரசு அலுவலக, பள்ளி, உள்ளாட்சி கட்டடங்களில், இடம்பெற வேண்டிய தலைவர்களின் படங்கள் தொடர்பாக 2006ல் தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. முக்கிய தலைவர்கள் மட்டுமின்றி தமிழ் தாயின் உருவப்படத்தையும் வைக்க... |
இந்தியா | காஷ்மீரில் பாதுகாப்பு படை முகாம் மீது துப்பாக்கி சூடு | ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படை வீரர்களும் திருப்பி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயமேற்படவில்லை. பின்னர் பயங்கரவாதிகள் தப்பி சென்றனர். இதனைதொடர்ந்து அந்த பகுதியில்... |
தமிழகம் | விடைத்தாள் காணாமல் போன மாணவிகளுக்கு மறுதேர்வு | வேலூர் : திருவள்ளூவர் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட கல்லூரி ஒன்றை சேர்ந்த 228 மாணவிகளின் விடைத்தாள்கள் காணாமல் போயின. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விடைத்தாள் காணாமல் போன மாணவிகளுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என திருவள்ளூவர் பல்கலைகழகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து 228 மாணவிகளுக்கு இன்று மறுதேர்வு நடந்தது. |
இந்தியா | கதகளி கலைஞர் சிவராமன் மறைவு | பாலக்காடு : பிரபல கதகளி நாட்டியம் ஆடிவந்த கோட்டக்கல் சிவராமன் (74) நேற்று மரணமடைந்தார். கேரளாவின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கதகளி நாட்டியத்தில், பெண் வேடத்தில் நடித்தவர் கோட்டக்கல் சிவராமன். கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றி இருந்த இவர், நேற்று அவரது வீட்டில் மரணமடைந்தார். இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ள... |
இந்தியா | உ.பி.,யில் மழைக்கு 13 பேர் பலி | லக்னோ : உத்திர பிரதேச மாநிலத்தில் மழையினால் ஏற்பட்ட விபத்துகளில் 13 பேர் பலியானார்கள். லக்னோவில் வடிகால்வாய்களில் விழுந்து 3 குழந்தைகள் பலியானார்கள். மொராதாபாத்தில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலியானார்கள். உன்னாவோ, கோரக்பூரி, சுல்தான் பூர் மற்றும் அசம்கார்க் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் பலியானார்கள். கடந்த 24 மணி நேர... |
தமிழகம் | மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் | மதுரை: மதுரை நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மற்றும் வைகை விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அருள் ஆனந்தர் கல்லூரி முதல்வர் சேவியர் வேதாந்தம் தலைமை வகித்தார். வைகை விவசாயிகள் சங்க தலைவர் ஜெயம் முன்னிலை வகித்தார். பயிருக்கு தேவையான 16 வகை சத்துக்கள், பற்றாக் குறை அறிகுறிகள், நிவர்த்தி செய்யும் ம... |
தமிழகம் | வேளாண் தொழில் முனைவோர் பயிற்சி | மதுரை: கோவை வேளாண் பல்கலையின் வேளாண் சுயதொழில் புரிவோர் பயிற்சி அமைப்பின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டது. விழாவில், பேராசிரியர் சேகர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் வைரவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் விற்பனைக் குழு வாரியத் தலைவர் கணேசன், வேளாண் தொழில் மேம்பாட்டு இயக்குனர் ரா.க... |
General | பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முயற்சி முறியடிப்பு : 5 பேர் பலி | பெஷாவர் : பாகிஸ்தானின் கைபர்-பக்த்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்பு படை முகாமை தகர்க்க முயற்சி செய்த பயங்கரவாதிகளின் முயற்சியை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். இதில் 3 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் உட்பட 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தங்கள் உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிவந்து பாதுகா... |
இந்தியா | விலை வாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எம்.பி.,க்களுக்கு மாயாவதி அறிவுரை | லக்னோ : நாட்டில் உயர்ந்து வரும் விலைவாசி, நக்சல் பிரச்சனைகள் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று மாயாவதி தனது கட்சி எம்.பி.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பார்லிமென்ட் விரைவில் துவங்க உள்ளது. இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுடன் கட்சி தலைவர் மாயாவதி ஆலோசன... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.