category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
பாழடைந்த ஸ்டேஷன் கட்டடத்தை இடிக்க ஏலம்
வேடசந்தூர்:வேடசந்தூர் போலீஸ் ஸ்டேஷன் 1906 ம் ஆண்டு கட்டப்பட்டது. அடிப்படை வசதியில்லாமல் நூற் றாண்டு கண்ட கட்டடத்தில் இயங்கியதால் போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து "தினமலர்' இதழில் செய்தி வெளியானது. தற்போது ரூபாய் 41.45 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. வேடசந்தூர் போலீஸ் ஸ்டேஷன் இரண...
தமிழகம்
சம்பளத்தில் முரண்பாடு தொழிலாளர்கள் கொதிப்பு
வேடசந்தூர்:போக்குவரத்து தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும்,மின் வாரிய ஊழியர் போன்று தங்களுக்கும் சம்பளம் வழங்க கோரி வேடசந்தூர் டெப்போ முன்பு சி.ஐ.டி.யூ., சங்கத்தினர் போர்டு வைத்துள்ளனர்.போக்குவரத்து துறையில் 87 ல் பணியில் சேர்ந்த துணை மேலாளர் தற்போது மாதம் ஒன்றிற்கு ரூபாய் பதினாறாயிரத்து 309 சம்பளம் பெறுவதாகவும், இதே ந...
தமிழகம்
களைகட்டியது குனியமுத்தூர் நகராட்சி கவுன்சிலர் தேர்தல்; கலக்கியது காங்.,
குறிச்சி: குனியமுத்தூர் நகராட்சியின் 15வது வார்டு இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை முடிந்தது; காங்., வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக தி.மு.க., நிர்வாகிகளும் களமிறங்கினர்.குனியமுத்தூர் நகராட்சியின் 15வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் விஸ்வநாதன். கடந்தாண்டு செப்டம்பரில் இறந்தார். புதிய கவுன்சிலரை தேர்ந்தெடுப்பதற...
தமிழகம்
கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல் கால்பந்து விளையாட்டில் உருட்டுக்கட்டை
கோவை,: தனியார் கல்லூரியில் கால்பந்து விளையாட்டின்போது ஏற்பட்ட மோதலில், இரு தரப்பு மாணவர்கள் உருட்டுக்கட்டை சகிதமாக மோதிக்கொண்டனர். எட்டு மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், மேலும் சிலரை தேடுகின்றனர்.கோவை, நவஇந்தியா பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் நேற்று முன் தினம் இரு...
தமிழகம்
ஒத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு
நிலக்கோட்டை:கோட்டூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், திண்டுக்கல் செல் லும் குடிநீர் குழாய்களில் கசியும் நீரை பிடித்து குடிக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.கோட்டூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அதி கரித்து உள்ளது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வழங்கப்படுகிறது.அதுவும் குறைந்த அளவே கிடைப்பதா...
தமிழகம்
தலைவர்கள் பெயரில் ஊரு! தலைவிதியை மாற்றுவது யாரு?
கோவை: கோவை, ஆண்டிக்காடு பகுதியில் வனாந்தரத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதியில்லாததால் பெரிதும் அவதிப்படுகின்றனர். கோவை - நஞ்சுண்டாபுரம் ரோட்டில் ஓடையை ஒட்டியிருந்த நீர்நிலை புறம்போக்கு நிலத்தில், பல நூறு குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை அமைத்து குடியிருந்தனர். ஐகோர்ட் உத்தரவின்படி, மூன்று ஆ...
தமிழகம்
"பாஸ்' இருக்கு; ஆனா, பஸ் பறக்குதே: குமுறும் கிராமத்து மாணவ, மாணவியர்
கோவை: இலவச பஸ் பாஸ் இருந்தும், அரசு பஸ்கள் நிற்க மறுப்பதால் பாதிப்புக்குள்ளான கிராமத்து மாணவ, மாணவியர், கோவை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.சூலூர் தாலுகாவுக்குட்பட்ட கிராமம், ராவத்தூர். கோவை - திருச்சி ரோட்டில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு பஸ் வசதி இல்லை. இங்கிருந்து நூற்றுக்கும் மேற்...
தமிழகம்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த கல்வி அலுவலகம்
திண்டுக்கல்:திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.திண்டுக்கல்-பழநி ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் முதன்மை கல்வி,மாவட்ட கல்வி, அனைவருக்கும் கல்வி,மாவட்ட தொடக்கக் கல்வி, உதவி தொடக்கக் கல்வி, மெட்ரிக்குலேஷன் ஆய்வாளர், உடற்கல்வி இயக்குனர் அலுவ...
தமிழகம்
பெண் தற்கொலை வழக்கில் தேடப்பட்டவர் சரண்
திண்டுக்கல்:கொடைக்கானலில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தேடப்பட்ட பெண் திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்தார்.கொடைக்கானல் அக்குவம்பட்டி காலனியை சேர்ந்த அரோக்கிய செல்வம் மனைவி பவுலின் ராணி(எ) கீதா(29). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் வடகவுஞ்சியில் தனியார் தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்...
தமிழகம்
உரமூட்டைகளில் பதுக்கிய2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி: ஆனைமலை அருகே உர மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த இரண்டு டன் ரேஷன் அரிசியை குடிமைபொருள் வழங்கல்துறையினர் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுகிறது. இதை தடுக்க தமிழக - கேரள எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழ...
தமிழகம்
அசுத்தமான சூழலில் அங்கன்வாடி மையம்
வடமதுரை:வாலிசெட்டிபட்டி அங்கன்வாடி மையத்தை சுற்றி கழிவு நீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் வாய்ப்புள்ளது.வடமதுரை ஒன்றியம் பிலாத்து வாலிசெட்டிபட்டியில் சேகரமாகும் கழிவு நீர் இந்திரா நகர் ரோட்டையொட்டிய வாய்க்காலில் திருப்பிவிடப் பட்டுள்ளது. இதே ரோட்டில் அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது.வடிகால் கட்டுமானம் மையத்திற்கு சில ம...
தமிழகம்
நெகமம் கொப்பரை ஏலம்: கிலோ ரூ.32.80
பொள்ளாச்சி: நெகமத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ஒரு கிலோவுக்கு அதிகபட்சமாக 32.80 ரூபாய் விலை கிடைத்தது.நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகள் 8 பேர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்திற்கு 39 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர். மொத்தம் நான்கு வியாபாரிகள் கொப்பரையை தரம் பிரித்து ஏலம் கூறினர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சண...
தமிழகம்
வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு தக்காளி விலை திடீர் சரிவு
உடுமலை: உடுமலை தினசரி காய்கறி சந்தையில், ஒரு மாதத்திற்கும் மேலாக விலை உயர்ந்து காணப்பட்ட தக்காளி விலை திடீரென சரிந்துள்ளது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி வரத்து அதிகரித்ததால், கடந்த சில மாதங்களாக விலை இல்லை. ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு குறைவாகவே விற்றது. கோ...
தமிழகம்
மின்நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம்
பொள்ளாச்சி: அங்கலகுறிச்சி துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர்ப்பு நாள் முகாம் இன்று நடக்கிறது.அங்கலகுறிச்சி துணை மின் நிலைய செயற்பொறியாளர் (இயக்குதலும், பேணுதலும்) சின்னத்துரை வெளியிட்ட அறிக்கை: துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின் நுகர்வோருக்கான மாதாந்திர பராமரிப்பு கூட்டம் அலுவலகத்தில் 21ம் தேதி ...
தமிழகம்
நாளை இடைத்தேர்தல்: உபகரணங்கள் தயார்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகாவில் உள்ளாட்சி அமைப்பு இடைத்தேர்தலுக்கான ஓட்டு பெட்டிகள், தேர்தல் உபகரணங்களை சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.பொள்ளாச்சி தாலுகாவில், வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் வீரல்பட்டி ஊராட்சி தலைவர், ஆனைமலை ஒன்றியம் ஜல்லிபட்டி ஊராட்சி ...
தமிழகம்
நில மோசடி; இருவர் கைது
சென்னை : ஒரே இடத்தை இருவரிடம் விற்க முயற்சி செய்தது தொடர்பான புகாரில் இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.திருவல்லிக்கேணி லால்பேகம் தெருவைச் சேர்ந்தவர் பஸ்லூதீன். இவர், மகபூல் என்பவருக்குச் சொந்தமான பாலமுத்து தெருவில் உள்ள 1200 சதுரடி இடத்தை 28 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினார். இந்த இடத்தை பதிவு செய்வதற...
தமிழகம்
வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை உயர்வால் உற்பத்தியாளர்கள் உற்சாகம்
பொள்ளாச்சி: தனியார் நிறுவனங்கள் கொப்பரை விலையை உயர்த்தியுள்ளதால், வெளிமார்க்கெட்டில் கொப்பரை மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், தென்னை விவசாயிகளும், கொப்பரை உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில் தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில், தேங்காய் பறிப்பு, கொப்பர...
தமிழகம்
கிளை மேலாளர் பொறுப்பேற்பு
வால்பாறை: வால்பாறை அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளராக சுந்தரமூர்த்தி பொறுப்பேற்றார்.வால்பாறை அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் சுரேஷ்குமார் உக்கடம் கிளை அலுவலகத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக சுந்தரமூர்த்தி நியமிக்கப்பட்டார். இவர் வால்பாறையில் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் உக்கடம் அரசு போக்குவ...
தமிழகம்
பருவ மழை ஏமாற்றியதால் விவசாயிகள் அதிர்ச்சி
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகுதிகளில் பருவ மழை ஏமாற்றியதால், மானாவாரி விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு பகுதிகளில் ஆண்டுதோறும் ஆடிப்பட்டத்தில், பருவ மழையை பயன்படுத்தி 500 எக்டரில் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். ஆனால், இம்முறை வழக்கமாக பெய்ய வேண்டிய பருவமழை ஏமாற்றியதால், மானாவாரி விவசாயிகள் அதிர்ச்சியட...
தமிழகம்
கால்நடை பாதுகாப்பு திட்டத்தில் 57 சிறப்பு முகாம் நடத்த இலக்கு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகாவில், கால்நடை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 57 சிறப்பு முகாம் நடத்தி, சிகிச்சை அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் நாகராஜன் கூறியதாவது:பொள்ளாச்சி தாலுகாவில், கடந்தாண்டு போல் இந்தாண்டு கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. இதில், ...
தமிழகம்
தொழிலாளர் தேர்தல்: அ.தி.மு.க., வெற்றி
வால்பாறை: வால்பாறை அருகே தொழிலாளர் பிரதிநிதி தேர்தலில் அ.தி.மு.க., இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.வால்பாறை அடுத்துள்ளது முத்துமுடி எஸ்டேட். இங்கு நடந்த தொழிலாளர் பிரதிநிதி தேர்தலில் சுரேஷ்குமார் (அ.தி.மு.க), செல்லையா (தி.மு.க) உட்பட 5 பேர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க.,சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுரேஷ்குமார் வெ...
தமிழகம்
மின்சாரம் தாக்கி லைன் மேன் பலி
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகவதிபாளையம் பகுதியில் மின்சாரம் தாக்கி, லைன்மேன் இறந்தார்.கிணத்துக்கடவு பெரியார்நகரைச் சேர்ந்தவர் அர்ச்சுணன் (37). இவர் கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் லைன்மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்றுமுன்தினம் கிணத்துக்கடவு துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது.பின் மாலை ...
தமிழகம்
பொள்ளாச்சி - கோவை ரோட்டில் மீண்டும் குழிகளால் விபத்து
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி - கோவை செல்லும் மெயின் ரோட்டில் மீண்டும் குழிகள் அதிகரித்துள்ளதால், வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளன.பொள்ளாச்சி - கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ரோடு புதுப்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், ரோட்டில் குழிகள் அதிகரித்துள்ளன. இவ்வழியாக பஸ், லாரி, டெம்போ, கார், டூவீலர்கள் அதிகளவில் சென்று வருகிறது....
தமிழகம்
பேராசிரியர்களுக்கு டாக்டர் பட்டம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியை சேர்ந்த ஐந்து பேராசிரியர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில், கணிதம், பவுதீகம், வேதியியல், வணிகவியல், பொருளியல், தமிழ், ஆங்கிலம், உயிர் தொழில் நுட்பவியல் ஆகிய எட்டு துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. இத்துறைகளில், 100 பேராசிரிய...
தமிழகம்
பரங்கி நோய் ஆய்வு பணி தீவிரம் தகவல் தருபவர்களுக்கு வெகுமதி
கூடலூர்: ஸ்ரீமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், பரங்கி நோய் பாதிப்பு குறித்து தெரிவிப்பவர்களுக்கு 500 ரூபாய், நோய் பாதிக்கப்பட்ட நபருக்கு 5000 ரூபாய் உதவி தொகையுடன் சிகிச்சையும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கூடலூர் ஸ்ரீமதுரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்க...
தமிழகம்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கூடலூர்: தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்பாட்டதுக்கு தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் அமீர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், சாலை பணியாளர்கள் பணியின்றி பாதிக்கப...
தமிழகம்
தேவாலா சாலையில் மரம் விழுந்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்: தேவாலா - கரியன்சோலை சாலையில், ஈட்டி மரம் விழுந்ததில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலூர் மற்றும் தேவாலா பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், இங்குள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதுடன் குளிர்ச்சியான காலநிலையும் நிலவுகிறது. நேற்று கூடலூரில் 16.2 மி.மீ., தேவாலாவில்...
தமிழகம்
விண்ணப்பம் வரவேற்பு
ஊட்டி: ஊட்டியில் உள்ள மனவளக்கலை அறக்கட்டளை யோகா மையத்தில், யோகா பட்டய படிப்பு மற்றும் டிப்ளமோ, இளங்கலை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஊட்டி மனவளக்கலை அறக்கட்டளை யோகா மைய திட்ட அலுவலர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:ஊட்டி ரோஜா பூங்கா அருகேயுள்ள மனவளக்கலை அறக்கட்டளையின் யோகா மையத்தில் வேதாத்திரி மகிரிஷி ...
தமிழகம்
மருத்துவமனையில் டாக்டர் இல்லை நடவடிக்கைக்கு ஆலோசனை கூட்டம்
பந்தலூர்: பந்தலூர் அரசு மருத்துவமனையின் அவல நிலை குறித்து தீர்வு காண இன்று அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.மருத்துவமனை வளர்ச்சிக்குழு தலைவரும் கவுன்சிலருமான சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:பந்தலூர் அரசு மருத்துவமனை தாலுகா தலைமை மருத்துவமனையாக கடந்த 1998ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டும், ஆரம்ப சுகாதார நிலையத்தை விட குறைவான ...
தமிழகம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா கோரிக்கையை நிறைவேற்ற கோஷம்
ஊட்டி: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி., திடலில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்தில், 6வது ஊதியக்குழுவினர் 2006க்கான பணப்பயன்களை  அரசு முடக்கி வைத்துள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும்; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; அடிப்படை ஊதியம் 3500 ...
தமிழகம்
தடுப்பு அமைக்கவில்லை எனில் விபத்து வருவது நிச்சயம்
கூடலூர் கூடலூர் இரும்புபாலம் அருகே, வளைவான சாலையை ஒட்டிய பள்ளத்தில் வாகன விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடலூர் கோழிக்கோடு சாலை, கோழிப்பாலம் - இரும்புபாலம் இடைப்பட்ட பகுதியில் வளைவான சாலை உள்ளது. வளைவான சாலையையொட்டிய பகுதியில், பாதுகாப்பு தடுப்பு இல்லாத ஆபத்தா...
இந்தியா
எம்.பி.,க்கள் சம்பளத்திற்கு முன்னுரிமை:பார்லிமென்டில் நிறைவேற்ற தீவிரம்
புதுடில்லி : விலைவாசி உயர்வால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் நிலையில், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்களில், எம்.பி.,க்கள் சம்பள உயர்வு மசோதாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.பார்லிமென்டின் மழைக்காலக் கூட்டத் தொடர், வரும் 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 27ம் த...
தமிழகம்
இத்தலார் இணைப்பு சாலை பணியில் தொடர் இழுவை
ஊட்டி: பி.மணியட்டி-இத்தலார் இணைப்பு சாலை பணிகள் பல ஆண்டு காலமாக நிறைபெறாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஊட்டி ஊராட்சி ஒன்றியம் பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்டு பி.மணியட்டி, துளிதலை, கன்னகமந்து, தர்மதோப்பு, புதுஹட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன...
தமிழகம்
பசுந்தேயிலை விலை வீழ்ச்சி 26ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோத்தகிரி: பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டி வலியுறுத்தி வரும் 26ம் தேதி கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. விவசாய சங்க மாவட்ட தலைவர் பெள்ளி வெளியிட்டுள்ள அறிக்கை:நீலகிரி மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்னையான பசுந்தேயிலைக்கு கடந்த சில மாதங்கள் தொடர் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பாதிக்க...
தமிழகம்
நகை திருட்டுவிசாரணை
பந்தலூர்: பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடில் வீட்டில் வைத்திருந்த 5 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மழவன்சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. எஸ்டேட் தொழிலாளரான இவர் வைத்திருந்த 5 பவுன் நகைகளை வீட்டிலுள்ள ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்திருந்தார். நேற்று முன்தினம் வெளியில் செல்வதற்காக ...
தமிழகம்
புதிய தலைவர்
கூடலூர்: கூடலூர் நகர பா.ஜ., தலைவராக நாராயணன் தேர்வு செய்யப்பட்டார். கூடலூர் நகர பா.ஜ., தலைவர் தேர்வுக்கான கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரன் தலைமை வகித்தார். தேர்தல் பார்வையாளராக கிருஷ்ணன், இணை பார்வையாளராக சந்திரசேகர் பணியாற்றினர். கூடலூர் நகர பா.ஜ., தலைவராக நாராயணன் தேர்வு செய்யப்பட்டார். ...
தமிழகம்
நாளை உள்ளாட்சி தேர்தல் : பள்ளிகளுக்கு விடுமுறை
விருதுநகர் : தமிழகத்தில், உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நாளை தேர்தல் நடக்கவுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களாக உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் கமிஷனின் உத்தரவு: உள்ளாட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித்தலைவர் காலியிடங்களுக்கு நாளை ...
தமிழகம்
70 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.420 கோடி வழங்க அரசு திட்டம்
திருவள்ளூர்: தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் முதன் முறையாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கோபால் ஆய்வு மேற்கொண்டார். மகளிருக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறத...
இந்தியா
ஐதராபாத் திரும்பினார் சந்திரபாபு நாயுடு
ஐதராபாத் : அவுரங்காபாத் சிறையில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஐதராபாத் திரும்பினார். அவர் மீதான வழக்குகளை மகாராஷ்டிர மாநில அரசு வாபஸ் பெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கோதாவரி நதியில் கட்டப்படும் பாப்ளி அணை பார்வையிட சென்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். அவர் ஜா...
தமிழகம்
பாடநூல் கழக தலைவர் மாற்றம்
சென்னை : தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் சத்யகோபால், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த சத்யகோபால், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, ஐதராபாத்திலுள்ள தேசிய தாவர சுகாதார மேலாண்மை மையத்தின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார் என அரச...
தமிழகம்
சத்துணவு பணியாளர்களுக்கு இன சுழற்சி முறையில் பணி
தேனி : சத்துணவு-அங்கன்வாடி பணியாளர் களை இன சுழற்சி முறையில் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் பணியிடங்களுக்கும், சத்துணவு திட்ட மையங்களில் உள்ள உதவியாளர், சமையலர் பணி நியமனங்களுக்கு இதுவரை நேரடி நியமன முறை நடைமுறையி...
தமிழகம்
விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி கூட்டம்
ஊட்டி: ஊட்டி நகர இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் ஊட்டி பைக்கி ரோட்டில் உள்ள சித்திர கூடத்தில் நடந்தது.கூட்டத்தில், வரும் செப்.,11ம் தேதி ஊட்டி நகர் முழுவதும் 59 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது; செப்., 17ம் தேதி நடக்கும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்துக்கு இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்...
தமிழகம்
பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடி உயர்வு
கூடலூர் : பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த கன மழையால் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்துள்ளது. இதனால் தமிழகப்பகுதிக்கு திறந்து விடும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கிய நிலையிலும் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. அவ்வப்போத...
தமிழகம்
காப்பீடு திட்டம் விரிவாக்கம் : ஓய்வூதியர்களுக்கும் வாய்ப்பு
ராமநாதபுரம் : அரசு உயர் சிகிச்சை காப்பீடு திட்டத்தில், ஓய்வூதியர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உயர் சிகிச்சை காப்பீடு திட்டம் 2009 ஜூலை 23ல் தொடங்க ப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ள குடும்பத்தினர் , பல்வேறு அமைப்பு சாரா நலவாரியங்களின் உறுப்பினர்கள் ,அவரது குடும்பத்தி...
தமிழகம்
சிவப்பு சிலந்தி தாக்குதல் நிறமாறுது பசுந்தேயிலை
மஞ்சூர்: போதுமான மழை இல்லாத காரணத்தினால், சிவப்பு சிலந்தி தாக்குதலால் அதிகரித்து பசுந்தேயிலை மகசூல் குறைந்து வருகிறது.மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் மழை இல்லாததால் தேயிலை விவசாயத்திற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை ஏற்படவில்லை. இதையடுத்து வெயிலின் ...
தமிழகம்
சிதம்பரம் நகராட்சி சைக்கிள் நிறுத்தத்தில் கூரையின்றி வாகனங்கள் வீணாகும் அவலம்
சிதம்பரம்: சிதம்பரத்தில் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் நகராட்சி சைக்கிள் நிறுத்தத்திற்கு மேல் கூரை (ஷெட்) அமைக்கப்படாமல் இருப்பதால் வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகிறது.சிதம்பரம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் களை பஸ் நிலையத்தில் ...
தமிழகம்
படைவீட்டம்மன் கோவில்ஆடித் திருவிழா உற்சவம்
பண்ருட்டி: பண்ருட்டி வைத்திரெட்டிப்பாளையம் படைவீட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழாவை முன் னிட்டு உற்சவர் வீதியுலா நடந்தது.பண்ருட்டி  வைத்திரெட்டிப்பாளையம் படைவீட்டம்மன் கோவில் ஆடி மாத திருவிழா வரும் 23ம் தேதி நடக்கிறது.விழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி வினாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. 16ம்தேதி முதல் தினமும் ம...
தமிழகம்
சாரண, சாரணிய மாணவர்களுக்குஆளுநர் விருதுக்கான ஆயத்த பயிற்சி
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சாரண, சாரணியர் மாணவர்களுக்கு ஆளுநர் விருதுக்கான ஆயத்த பயிற்சி முகாம் நடந்தது.விருத்தாசலம் சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சாரண, சாரணியர் மாணவர்களுக்கு ஆளுநர் விருதுக்கான ஆயத்த பயிற்சி முகாம் நடந்தது. மூன்று நாட்கள் நடந்த முகாமில் இயக்க வரலாறு, முதலுதவி, மதிப் பீடு, கயிற்றுக்கலை போன்ற ப...
தமிழகம்
சாலை விரிவாக்கத்திற்கு அனுமதியின்றி மணல் நடவடிக்கை கோரி கலெக்டருக்கு விவசாயிகள் மனு
சேத்தியாத்தோப்பு: மணல் குவாரியில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது.இதுகுறித்து துல்லிய பண்ணை  விவசாயிகள் சங்கத் தலைவர் கூடலையாத்தூர் அப்பாதுரை கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: காட்டுமன்னார்கோயில் வட்டம...
தமிழகம்
கடன் வாங்க தள்ளுமுள்ளு
திண்டுக்கல்:திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாட்கோ கடன் பெறுவதற்கான நேர்முகத்தேர்வு நடந்தது.இதில் 400 விண்ணப்பங்கள் வந்தன. விண்ணப்பித்தவர்களிடம் தாட்கோ அதிகாரிகள், முன்னோடி வங்கி அலுவலர்கள் நேர்முகத்தேர்வு நடத்தினர். ஜாதி சான்றிதழ், வருமானம் சான்றிதழ், லாரி, வேன், கார், கடை வைப்பதற் கான பொருட்கள் வாங்குவதற்கான ...
தமிழகம்
மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தலைவர் ஆவேசம் அதிகாரிகள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு
கடலூர்: ஊராட்சி மன்ற கூட் டத்தைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் கூறும் குறைகள் அவர்களுக்கு தெரியாமல் போகிறது என ஊராட்சி மன்றத் தலைவி சிலம்புச்செல்வி குற்றம் சாட்டினார்.மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் கடலூரில் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத் தில் நடந்தது. தலைவி சிலம்புச் ...
தமிழகம்
கிள்ளை பகுதியில் ஆர்.டி.ஓ., விசாரணை
கிள்ளை:  கிள்ளை பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் பட்டா இல்லாமல் வசிப்பவர்களிடம் ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை செய்தனர். கிள்ளை பகுதியில் நெடுஞ்சாலையோரம் பட்டா இன்றி வசிப்பவர்களுக்கு நிரந்தர மனைப்பட்டா வழங்கக் கோரி கிள்ளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந் திரன் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத் திருந்தார். அதனைத் தொடர்ந்து சி...
தமிழகம்
பரோலில் வந்த கைதிகள் தலைமறைவு
திண்டுக்கல் :மதுரை மத்திய சிறையில் இருந்து பரோலில் வந்து, பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 8 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் உறவினர் இறப்பு உட்பட பல்வேறு காரணங...
தமிழகம்
மக்காச்சோள விதை பாக்கெட் இலவசம்
வடமதுரை:புதிய ரக மக்கா சோள பயிர் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில் மக்கா சோள (விதை பாக்கெட்) மினி கிட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. வடமதுரை வட்டாரத்தில் பி.இ.எம்.எச்.-5, பயோ-9637 ரகங்கள் மினிகிட்டு களாக தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. மக்காசோள சாகுபடி ஆர்வமுள்ள விவசாயிகள் வடமதுரை வோளாண்மை விரிவாக்க அலுவலகத்...
தமிழகம்
அய்யனார்கோவில் விழா
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் வரும் 23ம் தேதி திருவிழா துவங்குகிறது.விழாவையொட்டி அன்று இரவு 9 மணிக்கு அய்யனார் மற்றும் பஞ்சமூர்த் திகள் வீதியுலா நடக்கிறது. 26ம் தேதி காத்தவராயன் கதை நிகழ்ச்சியும், 27ம் சாகை வார்த்தல், 28ம் தேதி அரிசந்திரா மயான காண்டம் நாடகம் நடக்கிற...
தமிழகம்
பெண்ணை கெடுக்க முயன்ற வாலிபர் கைது
வடமதுரை:செங்குறிச்சி எஸ்.புளியம்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி நாச்சம்மாள்(26). இவர்களுக்கு மூன்று குழந்தைகள். கூலித்தொழிலாளியான சின்னத்தம்பி சேலத்தில் வேலை செய்து வந்தார்.இதனால் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் இருந்த நாச்சம்மாளை இதே கிராமத்தை சேர்ந்த ஆண்டிக்காளை மகன் சந்திரசேகர்(23) கெடுக்க முயன்றுள்ளார்....
தமிழகம்
டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியாமாணவர்களுக்கு விழிப்புணர்வு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் உத்தரவின் பேரில்  நடுவீரப் பட்டு அரசு  மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி தலைமை ...
தமிழகம்
கணவன்,மனைவி மிரட்டல்: தி.மு.க.,பிரமுகர் கைது
திண்டுக்கல்:கணவன், மனைவியை மிரட்டி நிரப்பப்படாத பத்திரத்தில் கையெழுத்து வாங்கி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்ததாக தி.மு.க.,பிரமுகரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள தண்ணீர்பந்தம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சித்தையன்(45).இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு, சொட்டமாயனூரை சேர்ந்த வி.சி.ராஜேந்திரனி...
தமிழகம்
இலவச மனைப்பட்டா கோரிபொதுமக்கள் கலெக்டரிடம் மனு
கிள்ளை: சிதம்பரம் அடுத்த கீழ் அனுவம்பட்டு, அ.மண்டபம் பகுதியில் புறம் போக்கில் குடியிருப்பவர்கள் மனைப்பட்டா கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் முருகையன், கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ., விடம் கொடுத்துள்ள மனு:சிதம்பரம் அடுத்த அனுவம்பட்டு, அ.மண்டபம் பகுதி சாலையோரத்தில்  மிகவும் வறுமை கோட்டிற்கு க...
தமிழகம்
மானிய விலையில் தார்பாய் வேளாண் அதிகாரி தகவல்
பண்ருட்டி,: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானிய விலையில் தார் பாய் வாங்கி விவசாயிகள் பயன்பெற வேளாண்மைத் துறை அதிகாரிகள் வேண் டுகோள் விடுத்துள்ளனர்.பண்ருட்டி உதவி வேளாண்மை இயக்குநர் ஹரிதாஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு :-பண்ருட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் தார்பாய், தானிய சேமிப்பு குதிர்கள், உளுந்து மற்றும் ...
தமிழகம்
குழந்தைகளுக்கு மலரஞ்சலி
கடலூர்: தீ விபத்தில் இறந்த கும்பகோணம் பள்ளி குழந்தைகளுக்கு 6ம் ஆண்டு நினைவு தினத் தையொட்டி கடலூரில் மாணவர்கள் பொதுநல சேவை மையம் சார்பில் மலரஞ்சலி செலுத்தப் பட்டது.கடலூர் பெரியார் சிலை அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர மன்ற துணைத் தலைவர் தாமரைச்செல்வன், செஞ்சிலுவை சங்க உப்பினர் லட்சுமிநாராயணன், நிர் வாக இயக்குனர் ராஜா, பொ...
தமிழகம்
தலைமை ஆசிரியர் மீது மக்கள் புகார் அதிகாரி விசாரணை
திண்டுக்கல்:பள்ளியில் முறையாக இருப்பதில்லை என்ற புகாரையடுத்து கொக்கரக்க வலசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் சி.இ.ஓ., விசாரணை நடத்தினார்.பழநி கல்வி மாவட்டம்,கொக்கரக்கன்வலசு அரசுஉயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி,இவர் பணி நேரத்தில் பள்ளியில் முறையாக இருப்ப தில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க...
தமிழகம்
வலசக்காடு ஊராட்சியில் மருத்துவ முகாம்
புவனகிரி: சிதம்பரம் அடுத்த வலசக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத் துவ முகாம் நடந்தது.பாளையங் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார் பில் நடந்த முகாமிற்கு டாக்டர் பவுலின் ஆரோக்கியமேரி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் இந்திரா குத்து விளக் கேற்றி துவக்கி வைத் தார். துணைத் தலைவர் நாகரத்தினம், ...
தமிழகம்
ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம்
கடலூர்: ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்க மாதாந்திரக் கூட்டம் கடலூர் அருகே கோண்டூரில்  நடந்தது.மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.செயலாளர் வடிவேல், பொருளாளர் மணி, மாநில செயற்குழு உறுப்பினர் காசிநாதன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், செம் மொழி மாநாட்டை சிறப் பாக நடைபெற உதவிய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வரையும், லட்சக்க...
தமிழகம்
ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கடலூர்: ஆதி திராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வழங் கும் கல்வி உதவித்தொகை பெற விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் 11ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு முடியும் வரை மதம் மாறிய கிறிஸ்தவர் களுக்க...
தமிழகம்
பரோலில் வந்த கைதிகள் எட்டு பேரை பிடிக்க தனிப்படை
திண்டுக்கல்:மதுரை மத்திய சிறையில் இருந்து பரோலில் வந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 8 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் உறவினர் இறப்பு உட்பட பல்வேறு காரணங்க...
தமிழகம்
ஆசிரியர் பயிற்றுனர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மதிய உணவை புறக்கணித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.விருத்தாசலம் தென் கோட்டை வீதி நகராட்சி நடுநிலை பள்ளியில் தமிழ் நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடந்தது. இதில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு கருத்தாளர் பயிற்ச...
தமிழகம்
மருத்துவ முகாம்
பரங்கிப்பேட்டை: கிள்ளை அடுத்த முடசல் ஓடையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.கிள்ளை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் மேகலா வரவேற்றார். முகாமில் சர்க்கரை நோய், இதயநோய் மற்றும் கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.முகாமில் கவுன்சிலர்...
தமிழகம்
பின்னத்தூரில் மண் ஆய்வு முகாம்
கிள்ளை: சிதம்பரம் அடுத்த பின்னத்தூரில் வேளாண் துறை சார்பில் மண் ஆய்வு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் மாலதி முன்னிலை வகித் தார். ஆய்வக வேளாண் அலுவலர் பூங்குழலி வரவேற்றார். முகாமை வேளாண் உதவி இயக்குனர் தனசேகர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்  மாவட்ட மண் ஆய்வகத் தின் மூத்த வேளாண் அலுவலர் அமரேசன் ஆலோசன...
தமிழகம்
பள்ளிகளில் தமிழ்த் தாய் படத்திற்கு ஏற்பாடு
பழநி:அலுவலகங்கள், பள்ளிகளில் தமிழ்த்தாய் படம் வைப்பது தொடர்பான உத்தரவை, அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு துவங்கியுள்ளது.அரசு அலுவலக, பள்ளி, உள்ளாட்சி கட்டடங்களில், இடம்பெற வேண்டிய தலை வர்களின் படங்கள் தொடர்பாக 2006ல் தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. முக்கிய தலைவர்கள் மட்டுமின்றி தமிழ் தாயின் உருவப்படத்தையும் வைக்க...
தமிழகம்
கூடலூரில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்
திட்டக்குடி: திட்டக்குடி அருகே வரும்முன் காப்போம் மருத்துவ முகாமில் 1,098 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.திட்டக்குடி அடுத்த கூடலூர் ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சர்பில் வரும்முன் காப்போம் மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் செல்வி தலைமை தாங்கின...
தமிழகம்
சுப்ரீம் அரிமா சங்க சேவைப்பணி துவக்க விழா
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு சுப்ரீம் அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் சேவைப்பணி துவக்க விழா நடந்தது.சாசனத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மண்டல துணைத் தலைவர் ராஜன், உடனடி முன்னாள் தலைவர் முடிகொண்டான் முன்னிலை வகித்தனர். புதிய நிர்வாகிகளுக்கு பொன்ராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்து ...
தமிழகம்
தியேட்டரில் தகராறுசெய்த இருவர் கைது
சிதம்பரம்: சினிமா தியேட்டரில் தகராறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் அடுத்த மடுவங்கரையைச் சேர்ந்தவர் ரகுராமன் (32). அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சினிமா தியேட்டரில் இடைவேளையின் போது சிதம்பரம் வடக்கு வடுகத் தெருவைச் சேர்ந்த அசோக்குமார், தெற்கு வாணிய தெருவைச் சேர்ந்த சாருவாசகன் ஆகியோர் ரகுராமனிடம் கூல்டிரிங...
தமிழகம்
நாளை உள்ளாட்சி தேர்தல் பள்ளிகளுக்கு விடுமுறை
விருதுநகர் : தமிழகத்தில் உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நாளை தேர்தல் நடக்கவுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களாக உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் கமிஷனின் உத்தரவு:உள்ளாட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித்தலைவர் காலியிடங்களுக்கு நாளை தேர...
தமிழகம்
முதியோர் பென்ஷனை உயர்த்த கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் தர்ணா
கடலூர்: முதியோர் பென்ஷனை உயர்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடலூரில் தர்ணா நடந்தது. மருத்துவ நிதி உதவித் திட்டத்தை 3 லட்சம் ரூபாயாக உயர்த்துவதோடு மாதம் தோறும் மருத்துவப் படியை 500 ரூபாய் உயர்த்தி வழங்க வேண் டும். மேலவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நான்கு பிரதிநிதிகளுக்கு இடம் ...
தமிழகம்
முன்விரோத தகராறுதந்தை, மகன் கைது
குறிஞ்சிப்பாடி: வரப்பு தகராறில் விவசாயியை தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.வடலூர் அடுத்த அரங் கமங்கலத்தைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் ராஜ் (27). அதே ஊரை சேர்ந்த சுப்புராயன் (65). இவர்களுக்குள் நிலத்தில் வரப்பு வெட்டியது சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த 17ம் தேதி காலை நிலத்திற்கு தண்ண...
தமிழகம்
சிதம்பரத்தில் இன்றுமருத்துவ முகாம்
சிதம்பரம்: சிதம்பரத்தில் சமையல் கலைஞர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று (21ம் தேதி) நடக்கிறது.சிதம்பரம் வி.எஸ்.டி., திருமண மண்டபத்தில் நடக்கும் மருத்துவ முகாம் ஏற்பாட்டினை அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல் மருத்துவப் பிரிவு, இந்து கனவு சிறகுகள் மையம், தென்னிந்திய சமையல் கலைஞர்கள...
தமிழகம்
தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்கள் போலீசார் கலந்தாய்வு கூட்டம்
திட்டக்குடி: திட்டக்குடியில் தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்கள், பள்ளி நிர் வாகிகளுடன் போலீசார் கலந் தாய்வு கூட்டம் நடந்தது.இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வரவேற்றார். நாவலர் நெடுஞ்செழியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், இண்டியன் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராமசாமி உட்பட தனியார், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், வேன் ம...
தமிழகம்
வேளங்கிப்பட்டு கோவிலில்செடல் உற்சவம்
கடலூர்: வேளங்கிப்பட்டு துர்க்கை அம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா துவங்கியது. சிதம்பரம் தாலுகா வேளங்கிப்பட்டு மகிடசம்ஹாரி என்கிற துர்க் கையம்மன் கோவிலில் வரும் 28ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை 8.30 மணிக்கு கோவிலில் கொடியேற் றப்பட்டது. தினமும் இரவு 8 மணிக்கு காத்தவராயன் கதை பாட்டு நிகழ்ச்சியும், ...
தமிழகம்
கபடி வீராங்கனைக்கு பாராட்டு
கடலூர்: இந்திய சப் ஜூனியர் பெண்கள் கபடி அணிக்கு கடலூர் வீராங்கனை நந்தினி தேர்வு செய்யப்பட் டுள்ளார்.அகில இந்திய சப் ஜூனியர் கபடி போட்டிகள் பாட்னாவில் மார்ச் மாதம் நடந்தது. அதில் தமிழக கபடி அணி சார்பில் பங்கேற்ற கடலூர் வீராங் கனை நந்தினி இந்திய சப் ஜூனியர் கபடி அணிக்கு தேர்வு பெற்றார். இதனையடுத்து லக்னோவில் நடந்த கபடி ப...
தமிழகம்
நள்ளிரவில் பைக் எரிந்தது சிறுபாக்கத்தில் பரபரப்பு
சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் நள்ளிரவில் மோட்டார் பைக் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிறுபாக்கம் வடக்கு கடைத்தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ராஜபிரபு (29). எல்.ஐ.சி., முகவர். வழக்கம் போல நேற்றிரவு தனது வீட்டு வாசலில் டி.என்.31- ஏ.வி.4068 பதிவெண் கொண்ட பைக்கை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு 1.30 ...
தமிழகம்
ஆசிரியை அடித்ததில் மாணவன் காயம்
திருநெல்வேலி : நெல்லை மாவட்டம், அடையகருங்குளம் பலவேச பெருமாள் மகன் ரமேஷ்(10). அங்கு விக்கிரமசிங்கபுரத்திலுள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்துவருகிறார். நேற்று முன்தினம் வீட்டுப்பாடம் எழுதி வராத காரணத்தால் ரமேஷை கண்டித்த வகுப்பு ஆசிரியை, அவனை பிரம்பால் அடித்துள்ளார். அதில், ரமேசுக்கு முதுகு, வயிற்றில் க...
தமிழகம்
முன்விரோத தகராறு: 15 பேர் மீது வழக்கு
பண்ருட்டி: முன்விரோதம் காரணமாக வாலிபரைத் தாக்கிய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த வல்லம் கிராமத்தில் கடந்த மே 22ம் தேதி நடந்த வாலிபால் போட்டி நிறைவு விழாவில் இதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் பரிசு வழங்கினார். அப்போது  ஊராட்சி  தலைவர் எழுமலையின் ஆதரவாளர் வெற்றிச்செல்வன் அவரை கிண்...
தமிழகம்
கோவிலாம்பூண்டிக்கு இயக்கியபஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
கிள்ளை சிதம்பரத்தில் இருந்து பள்ளிப்படை வழியாக கோவிலாம்பூண்டிக்கு இயக்கிய அரசு பஸ்சை மீண்டும் இயக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி, கந்தமங்கலம் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிதம்பரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். அரசு பஸ்சில் செல்ல இலவச...
தமிழகம்
5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஏழு பேர் கைது
திருவள்ளூர் : ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற ஐந்து டன் ரேஷன் அரிசியை, சி.ஐ.டி., போலீசார் பறிமுதல் செய்தனர். ஆறு பெண்கள் உட்பட, ஏழு பேரை கைது செய்தனர்.சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திருவள்ளூர் வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட புட்செல் சி.ஐ.டி., போலீசாருக்கு தகவல் வந...
தமிழகம்
ஆவணங்கள் தராமல் இழுத்தடித்த நிறுவனம்: தவித்த விவசாயிக்கு ரூ.30 ஆயிரம் நஷ்டஈடு
செங்கல்பட்டு : புதிதாக வாங்கிய டிராக் டரை பதிவு செய்த பின்பும் ஆர்.சி.,புத்தகம் தராமல் அலைக்கழித்த ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம், விவசாயிக்கு 30 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.காஞ்சிபுரம் மடம் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர்; விவசாயி. கடந்த 2003ம் ஆண்டு, மகேந்திரா டிராக்டர...
தமிழகம்
நாளைய மின்தடை
திருவள்ளூர் : திருவள்ளூர் கோட்டத் திற்கு உட்பட்ட பூண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை நடக்க உள்ளது.இதனால் புல்லரம்பாக்கம், நெய்வேலி, மோவூர், பூண்டி, நம்பாக்கம், மயிலாப்பூர், மெய்யூர்,ராமதண்டலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ...
தமிழகம்
70 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.420 கோடி வழங்க அரசு திட்டம்
திருவள்ளூர் : தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் முதன் முறையாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கோபால் ஆய்வு மேற்கொண்டார்.மகளிருக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது...
தமிழகம்
ஆசிரியர் மீது தாக்கு: வாலிபர் கைது
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் காலனியை சேர்ந்த முனியன் மகன் சம்பத்(35). இவர் கோணசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உதவி தலைமையாசிரியராக வேலை செய்கிறார்.இவர் நேற்று முன்தினம் பள்ளியில் சக ஆசிரியர் களுடன் தலைமையாசி ரியர் அறையில் இருந்தார்.அப்போது அதே கிராமத்தை சேர்ந்த காந்தி மகன் சுரேஷ்(21) குடிபோதையில் பள்...
தமிழகம்
இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை: பா.ஜ., ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் : சிறுபான்மையினருக்கு வழங்குவதைப் போல் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். இதில் மாநிலத் தலைவர் பொன்.ராதாக...
தமிழகம்
பட்டப்பகலில் பூட்டை உடைத்து15 சவரன், ரூ.45 ஆயிரம் கொள்ளை
திருவள்ளூர் : திருவள்ளூர் நகரில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து, 15 சவரன் நகைகள் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவள்ளூர் பூங்கா நகர் மாவீரன் சாலையில் வசிப்பவர் சிவா(35); மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்; இவரது மனைவி கவிதா(30). இவர், நேற்று முன்தின...
தமிழகம்
மங்களூர் ஒன்றிய வளர்ச்சிப்பணிகள் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்
சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடையே கலந்தாய்வு கூட்டம் நடந்தது.சேர்மன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.  ஆணையர்கள் ஜெகநாதன், ராஜாராம் முன் னிலை வகித்தனர். துணை ஆணையர் காமராஜ் வரவேற்றார். கூட் டத்தில் அனைத்து ஊராட் சிகளிலும் கான்கிரீட் வீடு திட்டப் பணிகள் கணக் கெடுப்பு பணி, பயனாளிகள் தே...
தமிழகம்
நிரந்தர முதல்வர் நியமிக்க கோரிகல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்
கிள்ளை: சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் நியமிக்கக் வலியுறுத்தி மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.நேற்று கல்லூரி மாணவ, மாணவியர்கள் கல்லூரிக்கு  நிரந்தர முதல் வர் மற்றும் தேவையான...
தமிழகம்
ஏரியை தூர்வாரக் கோரிகலெக்டருக்கு மனு
சிறுபாக்கம்: வேப்பூர் அருகே ஏரியை தூர்வாரக் கோரி நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.மன்றத் தலைவர் கணேஷ்ராம், கலெக்டர் சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள மனு:பெரியநெசலூர் ஊராட்சியில் விவசாயத் திற்கும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக விளங்கி வரும் பெரிய ஏரியாகும். இதனைச் சுற்றியுள...
தமிழகம்
இடிந்த கட்டடத்தை அகற்ற கோரிக்கை
செங்கல்பட்டு : மழையில் இடிந்து விழுந்த தண்டரை துவக்கப்பள்ளி கட்டடத்தை முழுமை யாக அகற்ற வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சித்தனக்காவூர் ஊராட்சிக் குட்பட்ட தண்டரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.இப்பள்ளி மிகப்பழமையான சிறிய கட்டடத்தில் இயங்கி வந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு அதனருகில் அனைவருக்கும...
தமிழகம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா
காஞ்சிபுரம் : தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராசாபாதர் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ஸ்ரீநாத் சிறப்புரையாற்றினார். மேலவையில் ஓய்வு பெற்ற ...
தமிழகம்
மாரியம்மன் கோவிலில்2ம் தேதி தீ மிதி விழா
சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீ மிதி விழா வரும் 23ம் தேதி கொடியோற்றத்துடன் துவங்குகிறது.விழாவையொட்டி தினமும் இரவு சுவாமி வீதியுலா, இரவு காத்தவராய சுவாமி கதை நடைபெறுதல் நடக்கிறது. 27ம் தேதி தெருவடைச் சானும், ஆகஸ்ட் 1ம் தேதி காலை தேர் வீதியுலாவும், இரவு கழுவேறும் நடக்கிறது. 2ம் தேதி மாலை தீ மிதி உற்சவ...
தமிழகம்
பைக்குகள் மோதல்:கார்பென்டர் பலி
மாமல்லபுரம் : மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் வாலிபர் இறந்தார்.திருக்கழுக்குன்றம் அடுத்த கரியச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் மோகன்(24); கார்பெண்டர். இவர் கடந்த 18ம் தேதி இரவு முள்ளிக்கொளத்தூரிலிருந்து திருக்கழுக்குன்றத்திற்கு ஸ்பிளண்டர் மோட்டார் சைக்கிளில் சென்றார்.இரவு 9 மணிக்கு வீராணம் குழாய் அரு...
தமிழகம்
கடலூர் பாரதி சாலையில் மீண்டும் "மெகா' பள்ளம்
கடலூர்: கடலூரில் போக்குவரத்து மிகுந்த பாரதி சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதித்து வருகிறது. கடலூரில் போக்குவரத்து மிகுந்த பாரதி சாலையில் உட்லண்ட்ஸ் ஓட்டல் சிக்னல் அருகே பூமிக்கடியில் செல்லும் குடிநீர் குழாயில் கடந்த 4ம் தேதி உடைப்பு ஏற்பட்டு தார் சாலை ஐந்து அடி ஆழத் திற்கும், நான்கு அடி அகலத்திற்கு...
தமிழகம்
மனைவியை கொடுமைப்படுத்திய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மேலாளருக்கு 2 ஆண்டு சிறை
செங்கல்பட்டு : டாக்டரான தனது மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன மேலாளருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சென்னை பம்மல் வ.உ.சி., நகர் ஓம்பராசக்தி நகரை சேர்ந்தவர் இளங்கோ(45). பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன மேலாளர்.பம்மலைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் குணவதி(40). மகப்பேறு ம...