category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பெட்ரோல், டீசல் விலை உயர்வு : சென்னையில் ஆலோசனை கூட்டம் | சென்னை : பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்தும் விவகாரம் குறித்து எண்ணெய் நிறுவனங்களுன் சென்னையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பார்லிமென்ட் நிலைக் குழு உறுப்பினர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இத்தகவலை சென்னை வந்த பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். |
General | சோமாலியாவில் கலவரம் : 14 பேர் பலி | கொகாதிசு : சோமாலியாவில் நடந்த கலவரத்தில் அப்பாவி மக்கள் 14 பேர் பரிதாபமாக பலியாகினர். சோமாலியா நாட்டை மையமாக கொண்டு இயங்கும் அல்குவைதா ஆதரவு இயக்கம் செபாப். இந்த இயக்கத்தைச் சேர்ந்த சிலர் நேற்றிரவு அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைய முயன்றனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் , தடை செய்யப்பட்ட செபாப் இயக்கத்தைச் ச... |
இந்தியா | பீகாரில் நக்சலைட்டுகள் கைது | பாட்னா : பீகார் மாநிலம் சியோஹர் மாவட்டம் குர்ஜா டோஜா கிராம பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள். தொடர்ந்து அப்பகுதியில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. |
இந்தியா | 128 உடல்கள் ஓப்படைப்பு : ஏர் இந்தியா | மங்களூரு : மங்களூருவில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களில் 128 பேரது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்தவிபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுடன் ஏர் இந்தியா நிற... |
இந்தியா | தமிழகத்துக்கு கூடுதல் எரிவாயு வழங்க மத்திய அரசு அனுமதி | சென்னை : தமிழகத்துக்கு கூடுதலாக 6 லட்சம் எரிவாயு இணைப்பு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின் மத்திய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார். |
இந்தியா | கொடைக்கானல் மலையில் வேன் கவிழ்ந்து 5 பேர் பலி | கொடைக்கானல் : கொடைக்கானல் மலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் கொடைக்கானலுக்கு திரும்பினர். வேனில் 15 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. வேன் கொடைக்கானலில் இருந்து திரும்பும் வழியில் 4வது கொண்டை ... |
இந்தியா | இந்திய செக்போஸ்டகள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு | ஜம்மு : இந்திய எல்லையில் அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர், பூஞ்ச் பகுதியில் உள்ள 6 இந்திய செக்போஸ்ட்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். காலை 09.05 மணியளவில் துவங்கிய இந்த துப்பாக்கி சூடு 11.30 மணி வரை நீடித்தது. இந்த மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணு... |
இந்தியா | மன்னார் வளைகுடா கடல் சீற்றம் | மண்டபம் : கடந்த இரு தினங்களுக்கு முன் லைலா புயல் சின்னம் உருவாகி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் மண்டபம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் சேதமடைந்தன. விசைப்படகு மீனவர்களுக்கு தடைக்காலம் என்பதால், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. லைலா புயலின் த... |
General | சீனாவில் ஏற்பட்ட பல்வேறு விபத்துக்களில் 68 பேர் பலி | பீஜிங் : சீனாவில் ரயில் தடம் புரண்டது பேருந்து -டிரக் மோதி விபத்துக்குள்ளானது மற்றும் காட்டுத்தீ போன்ற சம்பவங்களில் 68 பேர் பலியானார்கள். சீனாவின் ஷாங்காயிலிருந்து குலின் என்ற நகரத்திற்க சென்று கொண்டிருந்த ரயில் குவாங்சி ஜூவாங்க் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 19 பயணிகள் பலிய... |
தமிழகம் | பட்டமளிப்பு விழா | கோவை: கோவை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சென்னை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவன துணைத்தலைவர் எஸ்.ராகவன், பட்டங்களை வழங்கி பேசுகையில், சுயகட்டுப்பாடு, உதவும் மனப்பான்மை மற்றும் இரக்க குணம் ஆகியவையே வெற்றிக்கான திறவுகோல். அனைத்து மதங்களும் இதையே போதிக்கின்றன. கிரியா ஊக்கிகளாக விளங்கும் ஆசிரியர்களை மாண... |
தமிழகம் | கோவையில் விவசாயத் திருவிழா | கோவை: கோவை மாவட்ட சிறு தொழில் சங்கமும் ( கொடீசியா) கிசான் பேரவையும் இணைந்து கோவையில் விவசாயத் திருவிழா நடத்த உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கொடீசியா தலைவர் கே.இளங்கோவும் கிசான் பேரவையின் மேலாண்மை இயக்குநர் நிரஞ்சன் தேஷ்பாண்டேயும் கையெழுத்திட்டனர். செப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை இந்த கண... |
இந்தியா | காலாவதி மருந்து வழக்கில் 34 பேர் கைது: டி.ஜி.பி., | சென்னை : காலாவதி மற்றும் போலி மருந்துகள் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென, போலீஸ் டி.ஜி.பி., லத்திகா சரண் தெரிவித்துள்ளார். காலாவதி மற்றும் போலி மருந்துகள் தொடர்பான வழக்குகள் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்த... |
இந்தியா | இன்ஜீனில் கோளாறு : முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம் | தூத்துக்குடி : இன்ஜீனில் ஏற்பட்டகோளாறால் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பி செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு தினந்தோறும் 7.35 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து கிளம்பி செல்லும். இன்று வழக்கும் போல் 7.35 மணிக்கு கிளம்பிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மீளவட்டார் ரயில்வே ஸ்டேசன் தாண்டி சிறிது ... |
தமிழகம் | ஒரே நாளில் 100 கடைகளில் தமிழ் பெயர்ப் பலகைகள் | சென்னை:சென்னை மாநகராட்சிக்குட் பட்ட 100 கடைகளில் ஒரே நாளில் தமிழ்ப் பெயர் பலகைகளை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் நேற்று திறந்து வைத்தார். ஈக்காட்டுத்தாங்கல், அம்பாள் நகரில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 கடைகளில் ஒரே நாளில் தமிழில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகள் நேற்று திறந்து வைக்கப்பட்டன.மேயர் சுப்ரமணியன் இந்த பெயர... |
தமிழகம் | ஆன்-லைன் மூலம் வங்கிக் கணக்கில் பண மோசடி:மும்பையைச் சேர்ந்த இருவர் கைது | சென்னை:ஆன்-லைன் மூலம் மற்றவர் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்ட மும்பையைச் சேர்ந்த இருவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் சரவணன்; இன்ஜினியர். இவர், கடந்தாண்டு ஆகஸ்டில் சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., அர்ச்சனா ராமசுந்தரத்தை சந்தித்து பு... |
தமிழகம் | மாணவர்களால் பெருமை பெற்ற பல்கலை! இந்திய குடிமைப்பணிக்கு 7 பேர் தேர்ச்சி | கோவை : இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வில், கோவை வேளாண் பல்கலையின் ஏழு பட்டதாரிகள் ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கு தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான சிவில் சர்வீசஸ் (இந்திய குடிமைப்பணிகள்) தேர்வு முடிவுகளில், திருச்சி வேளாண் ப... |
தமிழகம் | அதிக மதிப்பெண் மாணவர்களுக்கு பாராட்டு | சூலூர் : சின்னியம்பாளையம் ஊராட்சியில், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா மற்றும் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, ஊராட்சி மன்ற வளாகத்தில் நடந்தது.
ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜூ தலைமை வகித்தார். பிளஸ்2 தேர்வில் ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவி... |
தமிழகம் | ரோடு சீரமைக்கும் பணி | வால்பாறை : வால்பாறை டவுன் பகுதியிலிருந்து நல்லகாத்து செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால், வாகனங்கள் செல்ல முடிவதில்லை; மழை காலத் திற்கு முன் இதனை சீரமைக்க வேண்டும் எனமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, வால் பாறை நகராட்சி சார்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் ரோடு சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூம... |
தமிழகம் | போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ரயில்வே பால மேல்பகுதியை பிரித்தெடுக்க திட்டம் | பொள்ளாச்சி : ஆனைமலை செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில், பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டிலுள்ள ரயில்வே பாலத்தின், மேல் பகுதியை பிரித்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலை, திருச்சூர் உள்ளிட்ட பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பொள்ளாச்சி வழியாக செல்லும் வாகனங்கள்... |
தமிழகம் | கோவிலில் கும்பாபிஷேகம் | பொள்ளாச்சி : ஆனைமலையிலுள்ள வீரமாத்தியம்மன் கோவிலில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப் பட்ட நிலையில், கடந்த 21ம் தேதி முதல் கால வேள்வி பூஜையுடன் கும்பாபிஷேக வழிபாடு துவங்கியது. தொடர்ந்து, இரண்டாம் கால வேள்வியும், திருவிளக்கு பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தன.
நேற்று காலை 7.30 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா கொண்டு வரப்பட்டது.... |
இந்தியா | போதையில் கார் ஓட்டிய பெண் : ஆட்டோ மீது மோதி இருவர் பலி | புதுடில்லி : இளம்பெண் ஒருவர் குடிபோதையில் ஓட்டிய கார், ஆட்டோ மீது மோதி இருவர் பலியாயினர்; இருவர் படுகாயம் அடைந்தனர்.ராணுவ வீரர் ஒருவரின் மனைவியான நிவேதிதா சிங் என்பவர், ஷாப்பிங் மால் ஒன்றிலிருந்து தன் காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் குடிபோதையில் இருந்தார். அவர் ஓட்டிய கார், எதிரில் வந்த ஆட்டோ மீது நேருக்கு ... |
தமிழகம் | ஒரே நாளில் 100 கடைகளில் தமிழ் பெயர்ப் பலகைகள் | சென்னை:சென்னை மாநகராட்சிக்குட் பட்ட 100 கடைகளில் ஒரே நாளில் தமிழ்ப் பெயர் பலகைகளை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் நேற்று திறந்து வைத்தார். ஈக்காட்டுத்தாங்கல், அம்பாள் நகரில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 கடைகளில் ஒரே நாளில் தமிழில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகள் நேற்று திறந்து வைக்கப்பட்டன.
மேயர் சுப்ரமணியன் இந்த பெய... |
தமிழகம் | காலாவதி மருந்து வழக்கில் 34 பேர் கைது: டி.ஜி.பி., | சென்னை:காலாவதி மற்றும் போலி மருந்துகள் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென, போலீஸ் டி.ஜி.பி., லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.காலாவதி மற்றும் போலி மருந்துகள் தொடர்பான வழக்குகள் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார்... |
தமிழகம் | மாநாட்டு பந்தல்; கான்கிரீட் போட்டு தூண்களை பலப்படுத்த முடிவு | கோவை:செம்மொழி மாநாட்டுப் பந்தலின் இரும்புத் தூண்கள் முழுவதுமாக, கான்கிரீட் தளம் கொண்டு பலப்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர்.கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்திலும், அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் மட்டுமே நடக்கின்றன. இதற்காக, ... |
தமிழகம் | வைகை அணை வண்டல் படிவுகளை கொட்ட 17 கிராமத்தினர் அனுமதி | தேனி:வைகை அணை வண்டல் படிவுகளை தங்களது விவசாய நிலங்களில் கொட்டலாம் என பதினேழு கிராமத்தினர், பொதுப்பணித் துறைக்கு அனுமதி அளித்துள்ளனர்.தேனி மாவட்டம், வைகை அணையின் மொத்த கொள்ளளவு 6,895 மில்லியன் கன அடி. தற்போது அணையில் மண்படிவு ஏற்பட்டு 6,091 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தேக்க முடிகிறது. அதிகபட்சம் 15 அடி ஆழம் வரை மண்... |
தமிழகம் | கல்வி கட்டணத்தை திருத்தி அமைக்க அரசுக்கு கூட்டுக் குழு வலியுறுத்தல் | சென்னை:கல்விக் கட்டணத்தை திருத்தி அமைக்க மெட்ரிக் பள்ளிகள் கூட்டுக்குழு வலியுறுத்தி உள்ளது.தனியார் மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பொதுச்செயலர் விஜயன், செயலர் இளங்கோவன் ஆகியோர், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வர, தனியார் பள்ளி நிர்வாகிகள... |
இந்தியா | இது உங்கள் இடம் | பதவி, பணம், சுகம்...!திருமலை ராஜன், ராஜகீழ்ப்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: இன்றைய அரசியல்வாதிகளுக்கு, மூன்றெழுத்தில் தான் அவர்கள் மூச்சே இருக்கிறது. அது கடமை அல்ல, மாறாக, பதவி, பணம் மற்றும் சுகம் போன்றவை தான். மாநிலக் கட்சி, தேசியக் கட்சி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.இதற்கு சமீபத்திய உதாரணம், ஜார்க்கண்ட் மாநில... |
தமிழகம் | குழந்தைகளை கடத்திய பாதிரியார்:குண்டர் சட்டத்தில் கைதுக்கு பரிந்துரை | கோவை:குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பாதிரியார் மற்றும் மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி, நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் இருப்பதாக தகவல் வந்ததால், கிருஷ்ணகிரி எஸ்.பி., பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கும்பலை தேடும் பணி துவங்கியது. வாணியம... |
தமிழகம் | கொடைக்கானலில் குதிரை போட்டி | கொடைக்கானல்:கொடைக்கானல் கோடை விழாவில் முதன் முறையாக நேற்று குதிரைப் போட்டி நடந்தது. இதில், 10 குதிரைகள் பங்கேற்றன. போட்டிகள் இரண்டு கட்டமாக நடந்தன.முதல் சுற்றில் ஐந்து குதிரைகளும், இரண்டாவது சுற்றில் ஐந்து குதிரைகளும் பங்கேற்றன. பிரையண்ட் பூங்கா அருகே துவங்கிய ஓட்டம், போர்ட் கிளப்பில் முடிந்தது. ஐந்து நிமிடத்தில் இலக்க... |
தமிழகம் | உடற் கல்வி ஆசிரியர் பதிவு மூப்பில் குளறுபடி:பணியில் உள்ளவர்களுக்கு சான்று சரி பார்க்க கடிதம் | விருதுநகர்:தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனத்திற்கான பதிவு மூப்பில் குளறுபடி நடந்துள்ளது. அரசு பணியில் இருப்பவர்களுக்கு சான்றிதழ் சரி பார்க்க கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள 852 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்வதற்கான பதிவு மூப்பு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வேலை வாய்ப்பு ... |
தமிழகம் | 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு மொபைல் போன்: அவினாசியில் விரைவில் வினியோகம் | அவினாசி:அவினாசி தொகுதியில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விரைவில், மொபைல் போன் வழங்கப்பட உள்ளது.இந்தியா முழுவதும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் நூறு நாள் வேலை என்பதால், கிராமப்புறப... |
தமிழகம் | ராணுவ மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்37 ஆண்டுகளுக்குப் பின் கிருஷ்ணகிரியில் சந்திப்பு | கிருஷ்ணகிரி:கர்நாடக மாநிலம் பெங்களூரு ராணுவ மையத்தில் பயிற்சி பெற்று, பல ராணுவ முகாம்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கர்நாடக மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், 37 ஆண்டுகளுக்கு பின், கிருஷ்ணகிரியில் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் தமிழகம் மற... |
இந்தியா | ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து விபத்தில் சிக்கி விழுந்தவர் பலி | திருநெல்வேலி : நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் தூக்கிவீசப்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார்.திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையை அடுத்துள்ள குறிஞ்சாபட்டியை சேர்ந்த கருணாலயப்பாண்டியன் மகன் வெள்ளத்துரை(29). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் நிறுவனத்தில் மானேஜராக பணியாற்றிவந்துள்ளார். இவர் நண்பரின் திரும... |
தமிழகம் | பல்கலை வினாத்தாள் குழப்பம்:தேர்வை புறக்கணித்த மாணவர்கள் | மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலைக் கல்வி இயக்ககம் சார்பில், நேற்று நடந்த தேர்வில், வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்டதை கண்டித்து, மாணவர்கள் தேர்வை புறக்கணித்தனர்.தொலைக்கல்வி இயக்ககம் சார்பில், பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, மதுரை புதூர் சி.எஸ்.ஐ., கல்லூரியில், கடந்த 20 முதல் தேர்வு நடக்கிறது.
நேற்று, "மார்க்கெட... |
தமிழகம் | தேனியை தொடர்ந்து பொது மக்களுக்கு காலரா எச்சரிக்கை:குடிநீரை காய்ச்சி குடிக்க யோசனை | ராமநாதபுரம்:தேனி மாவட்டத்தில் பரவிய காலராவை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் காலரா எச்சரிக்கை விடப்பட்டு பொது மக்கள் பாதுகாப்பான குடிநீரை பருகும்படி அறிவுறுத்தப் பட்டு வருகிறது.தேனி மாவட்டத்தில் வயிற்று போக்கு காலராவாக மாறி உயிரிழப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மற்ற மாவட் டங்களில் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதார ... |
தமிழகம் | கரூர் தபோவனத்தில் சிறப்பு வழிபாடு | கரூர்:கரூர் அடுத்துள்ள நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள் தபோவனத்தில் பக்தர்கள் உண்ட இலை மீது நேர்ச்சை பக்தர்கள் உருளும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.கரூர் அடுத்துள்ள நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள் தபோவனத்தில், 96ம் ஆண்டு உற்சவம் கடந்த 22ம் தேதி துவங்கியது. வைகாசி மாதம் தசமி திதியன்று ஆராதனை உற்சவம் மற்றும் லட்சார்ச்சனை ... |
General | நேபாளத்துக்குள் நுழைந்த உ.பி., பெண் மந்திரி கைது | காத்மாண்டு : கவனக்குறைவாக நேபாளத்துக்குள் தனது பாதுகாப்பு வீரர்களுடன் நுழைந்த உத்தர பிரதேச மாநில பெண் அமைச்சர், நேபாள போலீசால் கைது செய்யப்பட்டு பின், இந்திய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் ஆஜம்கார் தொகுதி எம்.எல்.ஏ.,வும், அம்மாநில மகளிர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான வித்யா சவுத்ரி, தன் பாதுகா... |
தமிழகம் | கோயில் வழிபாட்டு பிரச்னை: மலையில் தங்கி போராடும் மக்கள் | திருநெல்வேலி:நெல்லை அருகே கோயில் வழிபாட்டு பிரச்னையில் ஒரு தரப்பு மக்கள் மலையில் தங்கியுள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளி கிராமத்தில் பல்வேறு சமுதாயத்தினரும் வசிக்கின்றனர். அங்கு 100 ஆண்டுகள் பழமையான கண்ணநல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலில் தலித் மக்கள் வழிபாடு நடத்த உரிமை கோரி... |
தமிழகம் | பணத்துக்காக மூதாட்டி கொலை:இளம்பெண், கள்ளக்காதலன் கைது | நாகர்கோவில்:பணத்துக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த ராமனாதிச்சன்புதூரைச் சேர்ந்தவர் சிலுவைதாசன்(80); இவரது மனைவி ஞானப்பிரகாசி(58). இவர்களுக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.மகள்களை திருமணம் செய்து கொடுத்ததில... |
தமிழகம் | கந்து வட்டி கேட்டு தொடர் மிரட்டல்:கோவையை சேர்ந்த 3 பேர் கைது | சென்னை:சென்னையில் கப்பல் சரக்கு கையாளும் நிறுவன அதிபரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய கோவையைச் சேர்ந்த மூன்று பைனான்சியர்களை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், சாய்பாபா காலனி, பாரதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(43). இதே பகுதியைச் சேர்ந்தவர் சின்னையா (39). கோவை, ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (38). பைனா... |
தமிழகம் | கூட்டுறவு வங்கியில் ரூ.1.22 கோடி நகைகள் கொள்ளை: வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு? | உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை அருகே கூட்டுறவு வங்கியில் இருந்த, ஒரு கோடியே 22 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1,590 சவரன் நகைகள் மற்றும் 3.50 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஆனால், கொள்ளையில் வங்கியில் பணியாற்றும் சிலருக்கு தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டு விசாரணை நடக்கிறது.விழு... |
தமிழகம் | ஒகேனக்கலில் பரிசல் கவிழ்ந்தது:குழந்தை உட்பட நான்கு பேர் கதி என்ன? | பென்னாகரம்:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் சென்ற பரிசல் கவிழ்ந்ததில், குழந்தை உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கினர்.சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 22 பேர் நேற்று மதியம் 1 மணிக்கு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். ஒகேனக்கல் பிலிகுண்டுலு அடுத்த ஆலம்பாடியில் இருந்து மூன்று பரிசல்களில் காவிரி ஆற்... |
தமிழகம் | செய்யாறில் விவசாயி வீட்டில் 66 சவரன் நகை கொள்ளை | திருவண்ணாமலை:செய்யாறில் விவசாயி வீட்டில், 66 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(52); விவசாயி. இவரது மனைவி மற்றும் குழந்தைகள் உறவினர் வீட்டு திருமணத்துக்கு நேற்று முன்தினம் வெளியூர் சென்றனர்.கிருஷ்ணன் மட்டு... |
தமிழகம் | மன்னார் வளைகுடா கடல் சீற்றம் | மண்டபம்:லைலா புயலால், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால், மண்டபம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் சேதமடைந்தன.விசைப்படகு மீனவர்களுக்கு தடைக்காலம் என்பதால், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டது.லைலா புயலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் நேற்று மண்டபம்... |
தமிழகம் | ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பிறந்தது ஆண் குழந்தை | ஆத்தூர்:ஆத்தூர் அருகே ஓடும் பஸ்சில் நிறை மாத கர்ப்பிணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று காலை 8.30 மணியளவில் ஸ்ரீதரன் என்ற தனியார் பஸ் ஆத்தூர் வந்தது. பள்ளிபாளையத்தைச் சேர்ந்த டிரைவர் சிவக்குமார் ஓட்டினார்.சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் வந்தபோது நாககுப்பத்தைச் சேர்ந... |
தமிழகம் | கொடைக்கானல் மலையில் வேன் விழுந்து 3 பேர் பலி | திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில், ஐந்து பேர் பலியாயினர்; 20 பேர் காயமடைந்தனர்.கேரள மாநிலம் கோழிக்கோடைச் சேர்ந்த 16 பேர் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு, டெம்போ டிராவலர்ஸ் வேனில் சுற்றுலா வந்தனர். இவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு, பழநி வழியாக கோழிக்கோடு புறப்பட்டனர். வேன், நான்காவது கொண்டை ... |
தமிழகம் | 15 பவுன் திருட்டு | அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் கணபதி நகரை சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் வீட்டை பூட்டிவிட்டு, உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனைவி அமராவதியை கவனித்துக்கொள்ள சென்றுவிட்டார். சென்னையில் உள்ள மகன் புகழேந்தி நேற்று மாலை 5 மணிக்கு கணபதி நகர் வீட்டிற்கு வந்தார். கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 15... |
தமிழகம் | கன்னியாகுமரி கடலில் குளிக்க போலீஸ் திடீர் தடை | கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் மாலை நேரத்தில் குளிக்க போலீசார் திடீர் தடை விதித்துள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியை கான தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் புனித யாத்திரிகர்கள் கன்னியாகுமரி கடலில் குளித்து பகவதிய அம்மனை தரிசிக்கி... |
தமிழகம் | 11 ஆராய்ச்சியாளர்களுக்கு விருது அறிவிப்பு | சென்னை: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சார்பில் வழங்கப்படும் தமிழ்நாடு விஞ்ஞானிகள் விருது பல்வேறு பல்கலைக்கழகங்களைம் சேர்ந்த 11 ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் தலைமையிலான 30 பேர் குழு இந்த ஆராய்ச்சியாளர்களைத் தேர்வு செய்துள்ளது. இந்த விருதுக்கு 83 பேர் பரிந்த... |
தமிழகம் | மூதாட்டி படுகொலையில் இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் : கள்ளக்காதலனுடன் அரங்கேற்றியது அம்பலம் | நாகர்கோவில்: பணத்தை திருடும் திட்டம் தோல்வி அடைந்ததால் கொலை செய்தோம் என மூதாட்டி கொலை வழக்கில் கள்ளகாதலனுடன் கைது செய்யப்பட்ட இளம் பெண் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மயிலாடி ராமனாதிச்சன்புதூரை சேர்ந்த சிலுவைதாசன் (80), இவரது மனைவி ஞானபிரகாசி (63). இருவரும் தங்கள் தேவைக்காக பணம் கேட்டு அழகப்பபுரம் த... |
இந்தியா | சல்வார் கமீஸ் அணிந்து வந்ததால்ஆசிரியைக்கு கடும் மிரட்டல் | பராசத்(மே.வங்கம்):சல்வார் கமீஸ் அணிந்து பள்ளிக்கு வந்த ஆசிரியைக்கு மிரட்டல் போன் வந்தது. இதனால் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.ககோலி தத்தா என்பவர், மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டத்திலிருந்து வந்து குமா என்ற இடத்திலுள்ள ரவீந்திர வித்யாபீடம் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.சமீபத்தில் அம்மாநில ஐகோர்ட், ... |
இந்தியா | போதையில் கார் ஓட்டிய பெண் ஆட்டோ மீது மோதி இருவர் பலி | புதுடில்லி:இளம்பெண் ஒருவர் குடிபோதையில் ஓட்டிய கார், ஆட்டோ மீது மோதி இருவர் பலியாயினர்; இருவர் படுகாயம் அடைந்தனர்.ராணுவ வீரர் ஒருவரின் மனைவியான நிவேதிதா சிங் என்பவர், ஷாப்பிங் மால் ஒன்றிலிருந்து தன் காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் குடிபோதையில் இருந்தார். அவர் ஓட்டிய கார், எதிரில் வந்த ஆட்டோ மீது நேருக்கு நே... |
தமிழகம் | வைகை அணை வண்டல் படிவுகளை கொட்ட 17 கிராமத்தினர் அனுமதி | தேனி:வைகை அணை வண்டல் படிவுகளை தங்களது விவசாய நிலங்களில் கொட்டலாம் என பதினேழு கிராமத்தினர் பொதுப்பணித்துறைக்கு அனுமதி அளித்துள்ளனர்.தேனி மாவட்டம், வைகை அணையின் மொத்த கொள்ளளவு 6,895 மில்லியன் கன அடி. தற்போது அணையில் மண்படிவு ஏற்பட்டு 6091 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தேக்க முடிகிறது. அதிகபட்சம் 15 அடி ஆழம் வரை மண்படி... |
இந்தியா | திருப்பதி கோவிலின் 1,075 கிலோ தங்கம்:ஸ்டேட் பாங்கில் நேற்று டிபாசிட் | நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 1,075 கிலோ தங்கம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் டிபாசிட் செய்யப்பட்டது.தங்கத்தை ஸ்டேட் பாங்கில் டிபாசிட் செய்யும் நிகழ்ச்சி திருமலை அன்னமய்யா பவனில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மேன் ஆதிகேசவலு நாயுடு, நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ்... |
இந்தியா | திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க10 லட்சம் கிலோ நெய் வாங்க முடிவு | நகரி:திருப்பதி தேவஸ்தானம், லட்டு பிரசாதங்களை தயாரிப்பதற்காக 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 லட்சம் கிலோ நெய் வாங்க, இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது .திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினமும் இரண்டு லட்சம் லட்டுகள் வரை தேவைப்படுகிறது. இலவச தரிசனம், ஆர்ஜித சேவா டிக்கெட்கள் மூலம் சாமி தரிசனம் ச... |
இந்தியா | இந்தியாவில் சர்வதேச இணையதள மாநாடு | பெங்களூரு:சர்வதேச இன்டர்நெட் வலைதள அமைப்பின்(தீதீதீ), 20வது சர்வதேச மாநாடு, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. இம்மாநாட்டில், உலகின் தலைசிறந்த வல்லுனர்கள் கலந்து கொண்டு, கருத்துக்கள் மற்றும் தங்களது புதிய தொழில்நுட்பம் குறித்து, விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதிப்புமிக்க, அடுத்த இணையதள மாநாடு நடத்தும் அரி... |
தமிழகம் | காயல்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் சாதனை | காயல்பட்டணம் : காயல்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் பிளஸ் 2 தேர்வில் 18பேர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.காயல்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் அகமதுஹலிமா 1161 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். பாத்திமாபர்வீன் 1156 ம... |
தமிழகம் | கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை | தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுடன் இணைந்த உபகோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பாரத உழவாரப் பணிக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பாரத உழவாரப் பணிக்குழு சார்பில் திருச்செந்தூர் அறங்காவலர் குழுத்தலைவர் தேவசாசசுந்தரத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:திருச்செந்தூர் ... |
தமிழகம் | இந்திய ஜனநாயகவாலிபர் சங்க கூட்டம் | தூத்துக்குடி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம் முடுக்கலான்குளத்தில் நடந்தது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளைத் தலைவராக காசிராஜன், துணைத் தலைவராக முத்துமாரியப்பன், செயலாளராக அமிர்தராஜ், துணைச் செயலாளராக பேச்சிமுத்து, பொருளாளராக சண்முகராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் கோவில்பட்... |
தமிழகம் | கோடைகால கைபந்து பயிற்சி முகாம் | தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த கோடைகால கைபந்து பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கைபந்து கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தூத்துக்குடி பிரிவு இணைந்து கைபந்து கோடைகால பயிற்சி முகாம் தருவை மைதானத்தில் நடந்தது. 30 மாணவர்களும், 25 மாணவிகளும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். தின... |
இந்தியா | நெரிசல் நேரமா?பிளாட்பாரம் டிக்கெட்இனி இல்லை | புதுடில்லி:டில்லியில் உள்ள ரயில் நிலையங்களில் நெரிசல் நேரத்தில் பிளாட்பார டிக்கெட்டுகளை வினியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.டில்லி ரயில் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் கடைசி நேரத்தில் பிளாட்பாரத்தை மாற்றியதால் பயணிகள் முண்டியடித்து கொண்டு ரயிலை பிடிக்க முயன்றதில், கூட்டத்தில் மிதிப்பட்டு இரண்டு பேர் இறந்தனர்.
இச... |
தமிழகம் | திறனாய்வுத் தேர்வு புதுக்குளம் மாணவர் முதலிடம் | சாத்தான்குளம் : திறனாய்வுத் தேர்வில் புதுக்குளம் மாணவர் முப்பிடாதி வெற்றி பெற்றுள்ளார்.சாத்தான்குளம் அருகேயுள்ள புதுக்குளம் பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி மாணவர் முப்பிடாதி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு தமிழக அரசு மூலம் 4 ஆண்டுகள் படிப்பதற்கு வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் ... |
தமிழகம் | எட்டயபுரத்தில் வரும் 29ம் தேதி ஐவர் பூப்பந்தாட்ட போட்டி | எட்டயபுரம்: எட்டயபுரத்தில் மாநில அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி வரும் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு தினங்கள் நடக்கிறது.எட்டயபுரம் பாரதி பூப்பந்தாட்ட கழகம் நடத்தும் 36வது ஆண்டு மாநில அளவிலான 1 முதுநிலை ஆட்டக்காரர்கள் பங்குகொள்ளும் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி மே 29ல் துவங்கி இரண்டு தினங்கள் நடக்கிறது. எட்டயபுரம் ராஜா மேல்நிலை... |
தமிழகம் | தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம் | திருச்செந்தூர் : திருச்செந்தூரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சக்திவேல் முருகன் வரவேற்றார். மாநிலத்தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார் ஓராண்டு வேலை அறிக்கையினை தாக்கல் செய்தார்.மாநில பொருளாளர் ராதாகிருஷ்... |
தமிழகம் | இரவு நேரங்களில் எட்டயபுரத்தை புறக்கணிக்கும் அரசு பஸ்கள் | எட்டயபுரம் நு மதுரையிலிருந்து எட்டயபுரம் வழியாக தூத்துக்குடி செல்லும் அரசு பஸ்கள் இரவு நேரங்களில் எட்டயபுரம் பஸ் ஸ்டா ண்டுக்குள் வந்து செல்ல வேண்டுமென நகர இளைஞர் காங்.,வலியுறுத்தியுள்ளனர். மதுரையிலிருந்து எட்டயபுரம் வழியாக தூத்துக்குடி செல்லும் அரசு பஸ்கள் இரவு நேரங்களில் எட்டயபுரம் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் கட் அடித்த... |
தமிழகம் | வீரபாண்டியன்பட்டணம் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி | திருச்செந்தூர்: வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையார் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.ரதீஷ்குமார் என்ற மாணவர் 1157 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், ராஜசேகர் என்ற மாணவர் 1136 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், செந்தில்குமார் 1087 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும்... |
தமிழகம் | ஆறுமுகநேரி மின்நிலையத்தில் இன்று மின்தடை | திருச்செந்தூர் : ஆறுமுகநேரி துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆறுமுகநேரி உபமின் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.ஆறுமுகநேரி துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை புன்னகாயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்க... |
தமிழகம் | காயல்பட்டணம் எம்ஜிஆர் நகரில் ரோடுகள் அமைக்க கோரிக்கை | காயல்பட்டணம் : காயல்பட்டணம் எம்ஜிஆர்., நகரில் ரோடு வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காயல்பட்டணத்தில் அமைந்துள்ளது எம்ஜிஆர் நகர். இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நாள்தோறும் ஏராளமான மக்கள் இங்கிருந்து காயல்பட்டணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு வேலை நிமித்தமாக சென்றுவருகின்றனர். மேலும் ... |
தமிழகம் | ஜாதி சான்று, குடியிருப்பு சான்று வாங்குவதற்கு அலைச்சல் எட்டயபுரம் 13வது வார்டு மக்கள் அவதி | எட்டயபுரம் : எட்டயபுரம் டவுன் பஞ்., 13வது வார்டு பொதுமக்களுக்கு சாதிச் சான்று, குடியிருப்பு சான்று பெறுதல் சம்பந்தமான பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென நகர இளைஞர் காங்., வலியுறுத்தியுள்ளனர்.எட்டயபுரம் டவுன் பஞ்., 13வது வார்டு பொதுமக்கள் வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவற்றை எட்டயபுரம் டவுன் பஞ்., அலுவலகத்தில் செலுத்தி வருகி... |
General | தாய்லாந்தில் அமைதி திரும்பியது இன்று பள்ளிகள் திறப்பு | பாங்காக் : தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைதி திரும்பியுள்ளதாக, பிரதமர் அபிசித் வெஜ்ஜஜிவா தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் கடந்த 2006ல் பிரதமராக இருந்த ஷினவத்ரே, ஊழல் குற்றம் சாட்டப்பட்டு பதவியிலிருந்து விலக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, ராணுவ ஆட்சி ஏற்பட்டது. 2008ல் நடந்த தேர்தலில், ராணுவத்தின் உதவியுடன் அபிசித் வெஜ்ஜ... |
தமிழகம் | அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அடிக்கடி கட் : தூத்துக்குடி- ஸ்ரீவைகுண்டம் செல்லும் பயணிகள் அவதி | தூத்துக்குடி, தூத்துக்குடி-ஸ்ரீவைகுண்டம் ரூட்டில் செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அடிக்கடி கட் அடிப்பதால் பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.தூத்துக்குடி-ஸ்ரீவைகுண்டம் மெயின் ரூட்டில் ஒருசில தனியார் பஸ்களை தவிர பெரும்பாலும் அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருகிறது.ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தினசரி ஏராளமான கல்லூரி ... |
தமிழகம் | சமையல் காஸ் டெலிவரி பில்லில் புக்கிங் பற்றிய விபரம் இருக்க வேண்டும் : டி.ஆர்.ஓ. அட்வைஸ் | தூத்துக்குடி : சமையல் காஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் போது பில்லில் கண்டிப்பாக பதிவு செய்த நாளும், டெலிவரி செய்த நாளும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று டிஆர்ஓ., துரை ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்ட சமையல் காஸ் உபயோகிப்பாளர்கள் மற்றும் காஸ் ஏஜென்ஸீகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிஆர்ஓ., த... |
General | ஷசாத்திற்கு உதவிய மற்றொரு ஆசாமி திடீர் கைது | இஸ்லாமாபாத் : அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் காரில் வெடிகுண்டு வைத்த பைசல் ஷசாத்துடன் தொடர்புடைய நபரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 1ம் தேதி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் காரில் வெடிமருந்து பொருட்களை வைத்து விட்டு துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற ஷசாத், எப்.... |
தமிழகம் | தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் | தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோயில் வைகாசி திருவிழா கடந்த 10ம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. 17ம் தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது. 18ம் தே... |
General | நேபாளத்துக்குள் நுழைந்த உ.பி., பெண் மந்திரி கைது | காத்மாண்டு : கவனக்குறைவாக நேபாளத்துக்குள் தனது பாதுகாப்பு வீரர்களுடன் நுழைந்த உத்தர பிரதேச மாநில பெண் அமைச்சர், நேபாள போலீசால் கைது செய்யப்பட்டு பின், இந்திய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் ஆஜம்கார் தொகுதி எம்.எல்.ஏ.,வும், அம்மாநில மகளிர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான வித்யா சவுத்ரி, தன் பாதுகா... |
தமிழகம் | இன்ஜின் வழக்கம்போல் பழுது முத்துநகர் லேட் | தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்ஜின் நேற்று பழுதானதால் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 7.45 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. முத்துநகர் எக்ஸ்பிரஸ்க்கு நெல்லையில் இருந்துமாலை 6.30 மணிக்கு வந்துசேரும் பா... |
General | பிரிட்டனில் தமிழரை கொன்ற மூன்று பேருக்கு சிறை தண்டனை | லண்டன் : பிரிட்டனில் தமிழரை கொலை செய்த மூன்று பேருக்கு தலா ஒன்பதாண்டு காலம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் நார்போக் பகுதியில் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தவர் சரவணகுமார் செல்லப்பன்(24). கடந்த ஆண்டு அக்டோபரில் பெட்ரோல் பங்க்கில் வேலை முடித்து திரும்பி கொண்டிருந்த செல்லப்பனை ஆர்மீனியாவைச் சேர்ந்த சேம்ட... |
தமிழகம் | அரசின் ஹாஸ்டல்களில் சேர பி.சி, எம்.பி.சி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் | தூத்துக்குடி : அரசின் சார்பில் நடத்தப்படும் பிசி., மற்றும் எம்பிசி., பள்ளி மற்றும் கல்லூரி ஹாஸ்டல்களின் சேர தகுதியான மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகக் கட்... |
தமிழகம் | ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் வைகாசி திருவிழா : 26-ம் தேதி தேரோட்டம் | தூத்துக்குடி: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய விழாவான 5ம் திருநாளில் மங்களாசாஸனமும், 9 கருட சேவையும் நடந்தது. வரும் 26ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையோரத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ... |
இந்தியா | ஒரிசாவில் லைலா பாதிப்பால் உப்பளத் தொழிலில் நஷ்டம் | பெர்ஹாம்பூர்: லைலா புயலால் ஒரிŒõவில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து பொது வரும் மழையால், உப்பளத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக, லைலா புயல் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் நிலை கொண்டிருப்பதால், கடற்கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொது வருகிறது. இதில் ஒரிசா மாநிலத்தில், க... |
இந்தியா | தேனியை தொடர்ந்து பொது மக்களுக்கு காலார எச்சரிக்கை | ராமநாதபுரம் : தேனி மாவட்டத்தில் பரவிய காலாரவை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் காலார எச்சரிக்கை விடப்பட்டு பொது மக்கள் பாதுகாப்பான குடிநீரை பருகும்படி அறிவுருத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் வயிற்று போக்கு காலாராவாக மாறி உயிரிழப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதா... |
தமிழகம் | பள்ளி கட்டணம் உயர்த்த ஸ்டாலினிடம் வலியுறுத்தல் | கோவை: மெட்ரிக் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து,அறிவித்துள் ளது. இந்த கட்டணத்தை உயர்த்தும்படி, பள்ளிகள் சார்பல் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டிக்கு நிர்வாகிகள் அப்பீல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டுப் பணிகளை பார்வையிட கோவை வந்த துணை முதல்வர் ஸ்டாலினை தமிழ்நாடு ந... |
தமிழகம் | காலாவதி மருந்து வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் : அ.தி.மு.க., நாளை கண்டன ஆர்ப்பாட்டம் | சென்னை : காலாவதி மற்றும் போலி மருந்துகள், மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளிலும் புழக்கத்தில் இருப்பதைத் தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்தும், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், வடசென்னை அ.தி.மு.க., சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென, ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., பொதுச் ... |
தமிழகம் | விநாயகர் வடிவில் அதிசய மாங்காய் | தக்கலை: தக்கலையில் கடையில் விற்பனைக்கு வந்த மாம்பழத்தில் விநாயகர் உருவம் காணப்பட்டது.இயற்கை உணவு பொருட்களான காய்கறி, கனிவகைகளில் சில நேரங்களில் உருமாற்றம் ஏற்பட்டு அதிசயிக்க வைக்கும். அதுபோல் தக்கலை பஸ் ஸ்டாண்டில் ராஜகுமார் என்பவரின் பழக்கடையில் நேற்று குலசேகரத்தில் இருந்து சாக்கு மூடையில் வந்த மாம்பழத்தில் ஒரு மாங்காய... |
இந்தியா | சொல்கிறார்கள் | திறமையும், ஆர்வமும் இருந்தால் சாதிக்கலாம்! தொழில் பழகுனர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டல இயக்குனர் அய்யாக்கண்ணு: நாங்கள் அரசு பொதுத்துறை நிறுவனங்களிலும், மாநில அரசு நடத்தும் தொழில் நிறுவனங்களிலும், தனியார் தொழில் நிறுவனங்களிலும் மாத உதவித் தொகையுடன் கூடிய ஓராண்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறோம்.இதில் சேர்ந்து பயிற்சி ப... |
தமிழகம் | கழுகுமலை சுற்றுலாத்தலத்தை நாடு முழுவதும் பிரபலமாக்க கலைவிழா : பொதுமக்கள் கோரிக்கை | கழுகுமலை : கழுகுமலை சுற்றுலாத்தலத்தை நாடு முழுவதும் பிரபலமாக்கும் வகையில் அரசின் சார்பில் கலைவிழா நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களில் கழுகுமலை நகரம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. கழுகுமலை சுற்றுலாத்தலம் அமைய ஆதாரமாகவும், அஸ்திவாரமாகவும் இருப்பது அங... |
தமிழகம் | தூத்துக்குடியில் அய்யாவழி பக்தர்கள் பேரணி | தூத்துக்குடி : தூத்துக்குடியில் அய்யா வழி பக்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தினர் .அய்யா வைகுண்டர் அவதரித்த தினமான மாசி 20ம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும், அகில திரட்டு அருள் நூலினை 1ம் வகுப்பு முதல் கல்லூரி வரை ஆன்மீக பாடமாக கொண்டு வரவேண்டும், அரசியல்வாதிகள் மற்றும் திரைபடங்களில் இந்... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டு பணிகளை வேகமாக முடிக்க அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு | கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, கோவையில் நடந்து வரும் பணிகள் குறித்து துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அரைகுறையாக விடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு குறைந்த கால அவகாசம் இருப்பதால், பணிகளை முடுக... |
தமிழகம் | நகைக்கடையில் கொள்ளை : கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே நகைக்கடையில் கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 2 வாலிபர்கள் நகை வாங்குவது போல் கடைக்கு வந்துள்ளனர். கடையில் நகை குறி... |
தமிழகம் | 19 மூடை ரேஷன் அரிசி கடத்த முயற்சி | தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து வெளியூருக்கு விற்பனைக்காக கடத்தி செல்லப்பட்ட 19 மூட்டை ரேசன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனும் பிடிபட்டது.தூத்துக்குடி தாசில்தார் கருப்பசாமி மற்றும் சிவில்சப்ளை ஆர்.ஐ., ராமானுஜம் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அவர்கள் கிருஷ்ணராஜபுரம் 4வது தெரு அருகே சென்ற ... |
தமிழகம் | ரயில்வே ஊழியருக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு | சென்னை:மங்களூரு விமான விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடியவரை மருத்துவமனையில் சேர்த்த ரயில்வே ஊழியருக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:தெற்கு ரயில்வே, பாலக்காடு கோட்டத்தில், "டிராக் மேனாக' பணிபுரிபவர் சையது பிலால் அகமது. நேற்று முன்தினம் இவர், மங்களூரு விமான நிலையம் அரு... |
தமிழகம் | எட்டயபுரம் பள்ளியில் 97 சதவீதம் தேர்ச்சி | எட்டயபுரம் : எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வை 71 மாணவிகள் எழுதினர். இதில் 69 பேர் ... |
தமிழகம் | மா.கம்யூ., பொதுக்கூட்டம் | சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.சாத்தான்குளம் கிளை மா.கம்யூ., சார்பில் மே தின பொதுக்கூட்டம் சாத்தான்குளம் காமராஜர் நினைவாலயம் முன்பு நடந்தது. கிளைச் செயலாளர் சேர்மத்துரை தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க நெல்லை மாவட்டத் தலைவர் மாடசாமி, முன்னாள் அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் பாலகிருஷ... |
தமிழகம் | ராஜீவ்காந்தி நினைவு தினம் | செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூரில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.ராஜீவ்காந்தி 19வது நினைவு தினம் செய்துங்கநல்லூர் நகர காங்.,சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு செய்துங்கநல்லூர் மெயின்ரோட்டில் பஸ் ஸ்டாப் அருகே அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தி படத்திற்கு நகர காங்.,தலைவர் ஆறுமுகம் தலைமையில் மாலை அணி... |
தமிழகம் | தூத்துக்குடி நகர அதிமுக., இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டம் | தூத்துக்குடி: தூத்துக்குடி நகர அதிமுக., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது.தூத்துக்குடி நகர அதிமுக., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் தீபன் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். அதிமுக., மாவட்ட செயலாளர் பள்ளத்தூர் முருகேசன், முன்னாள் நகர் மன்... |
தமிழகம் | கலைஞர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கல் | கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சி 33வது வார்டு பகுதியில் கலைஞர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கும் பணிகள் துவங்கியது.கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் கோவில்பட்டி நகராட்சியின் 33வது வார்டு பகுதியில் கலைஞர் கா... |
தமிழகம் | பணகுடி அருகே தனியார் பஸ் - வேன்நேருக்கு நேர் மோதலில் 9 பேர் பலி | திருநெல்வேலி:நெல்லை அருகே தனியார் பஸ் - வேன் நேருக்கு நேர் மோதியதில், ஒன்பது பேர் பலியாயினர்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்கும் பணகுடிக்கும் இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. ரோட்டின் ஒரு பகுதியில் பணிகள் நடப்பதால், வாகனங்கள் ஒரே ரோட்டில் சென்று வருகின்றன. நேற்றிரவு, நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ற ... |
தமிழகம் | டிரைவிங் ஸ்கூல் பயிற்சியாளரை கொலை செய்த கும்பல் கைது | திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே டிரைவிங் ஸ்கூல் பயிற்சியாளரை வெட்டிக் கொலை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவதுஆத்தூர் அருகேயுள்ள வடக்கு மரந்தலையைச் சேர்ந்தவர் சுபாஸ்சந்திரபோஸ் மகன் சுயம்புராஜ்(31). இவர் ஆத்தூரில் உள்ள டிரைவிங் ஸ்கூலில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கட... |
தமிழகம் | வீடு இடிந்து விழுந்து பெண் பலி சாத்தான்குளத்தில் பரிதாபம் | பெரியதாழை : சாத்தான்குளம் அருகே பழுதான வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் பெண் நசுங்கி பரிதாபமாக இறந்து போனார். பழுதான வீட்டில் படுக்காமல் அடுத்த வீட்டில் படுத்திருந்த பெண்ணின் மகள் மற்றும் 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது,சாத... |
தமிழகம் | ரோடு விரிவாக்க பணியில் வீடு இழந்தவர்களுக்கு நிவாரணத் தொகை | எட்டயபுரம்: எட்டயபுரத்தில் நடந்த ஜமாபந்தியில் அருப்புக்கோட்டை-தூத்துக்குடி ரோடு விரிவாக்க பணிக்காக வீடு இழந்தவர்களுக்கு டி.ஆர்.ஓ ரூ.15 லட்சத்திற்கான நிவாரண நிதி உதவி வழங்கினார்.அருப்புக்கோட்டை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்தது. இதில் கீழஈரால் கிராமத்தில் கட்டிடங்களை இழந்தவர்களுக்காக இழப்பீட்டுத... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.