category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | வேடசந்தூர் அருகே லாரி மீது கார் மோதல் இருவர் பலி; ஏழு பேர் காயம் | குஜிலியம்பாறை: வேடசந்தூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலியாயினர்.ஏழு பேர் காயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் மியான்கான்(45).ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரக்குடியில் தங்கியிருந்த தனது குடும்பத்தினரை அழைத்து வருவதற்காக திருச்செங்கோட்டில் இருந்து வாடகை (டவேரா) காரில் ச... |
தமிழகம் | கொடைக்கானலில் முதல் முறையாக குதிரை போட்டி | கொடைக்கானல்: கொடைக்கானல் கோடை விழாவில் முதன் முறையாக நேற்று குதிரைப்போட்டி நடந்தது. இதில் 10 குதிரைகள் பங்கேற்றன. போட்டிகள் இரண்டு கட்டமாக நடந்தது. முதல் சுற்றில் 5 குதிரைகளும், இரண்டாவது சுற்றில் 5 குதிரைகளும் பங்கேற்றன. பிரையண்ட் பூங்கா அருகே துவங்கிய ஓட்டம், போர்ட் கிளப்பில் முடிந்தது. 5 நிமிடத்தில் இலக்கை அடைய வேண்... |
தமிழகம் | திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்தில் 5 பேர் பலி: 20 பேர் காயம் | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துக்களில் 5 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த 16 பேர் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு (டெம்போ டிராவலர்ஸ்)வேனில் சுற்றுலா வந்தனர். இவர்கள் அங்கு சுற்றி பார்த்து விட்டு நேற்று மாலை 4 மணிக்கு பழநி வழியாக கோழிக்கோட்டிற்கு புறப... |
தமிழகம் | குழந்தைகள் வளர்ச்சி முகாம் | அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ., நைட்டிங்கேல் குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் குழந்தைகள் பரிபூரண வளர்ச்சி முகாம் நடந்தது. மைய இயக்குநர் ஜேன்எட்வின் தலைமை வகித்தார். சி.எஸ்.ஐ. பாஸ்டர்கள் முத்துசெல்வன், பால்ராஜ், சுவாமிதாஸ், மனோகரதாஸ், மோகன் தாஸ் முன்னிலை வகித்தனர். உடற் கல்வி இயக்குநர் லலிதா, டாக்டர் ஜெயந்தி,... |
தமிழகம் | மின் வாரிய தொழிலாளர்கள் உண்ணாவிரதம் | விருதுநகர்: மின் வாரியம் தொழிற்சங்கங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரியும், தாமதம் செய்யும் மின்வாரிய தலைவரை கண்டித்தும் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தை ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ., ராமசாமி துவக்கி வைத்தார், தென்காசி எம்.பி., லிங்கம், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் குருசாமி, சம்மேளன துணை தலைவர் ஆதி... |
தமிழகம் | மார்க்சிஸ்ட் பொதுக்கூட்டம் | சேத்தூர்: சேத்தூரில் மார்க்சிஸ்ட் சார்பில் மே தினப் பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.எல்.ஏ., பாலபாரதி, மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் ராமர், மாவட்ட குழு உறுப்பினர் நீராத்திலிங்கம்,மற்றும் கட்சியினர் கலந்... |
தமிழகம் | பயிற்சி முகாம் | விருதுநகர்: விருதுநகர் வெள்ளளைச்சாமிநாடர் பாலிடெக்னிக் கல்லூரியில் பிசினஸ் அன்டு என்விரான்மென்டல் மேனேஜ்மென்ட் குறித்து மாநில அளவிலான பயிற்சி முகாம் நடந்தது. பாலிடெக்னிக் மாணவர்கள், ஆசிரியர்கள் தொழில் நுட்ப திறமையை வளர்த்துக் கொள்ள என்விரான்மென்டல் டிஸ் ஆஸ்டர் மேனேஜ்மென்ட் டிப்ளமோ பாடத் திட்டம் கொண்டுவரப்பட்டு மாணவர்கள... |
தமிழகம் | நலத்திட்ட உதவி வழங்கல் | நரிக்குடி: நரிக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் சுந்தரி முன்னிலை வகித்தார். கலெக்டர் சிஜிதாமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: மாவட்டத்தில் மே 17 முதல் 28 வரை, 25,812 பயனாளிகளுக்கு 25 கோடியே 7 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
நரிக்குடியில் 2,911 பயனாளி... |
தமிழகம் | வானிலை பயிர் பாதிப்பு ரூ.28 லட்சம் இழப்பீடு | விருதுநகர்:பருவநிலை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட 3,724 விவசாயிகளுக்கு, வானிலை பயிர் காப்பீடு திட்டத்திலிருந்து இழப்பீடு தொகை வழங்க, 28 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. 2009 ராபி பருவத்தில் மக்காசோளம், பருத்தி, எள், சூரியகாந்தி, கடலை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. வானிலை மாற்றத்தால் இப்பயிர்கள் சேதமடைந்தன.
... |
தமிழகம் | விசைத்தறி தொழிலாளர் போராட்டம் தொடரும்... பணிக்கு திரும்பவில்லை | சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்த தொழிற்சங்கங்களின் முடிவை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. விசைத்தறி தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பவில்லை.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் விசைத்தறி தொழிலாளர்கள், மே 22ல் நடந்த பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் ஊடை ஒன்றுக்கு நடப்பாண்டில் நான்கரை காசு, ... |
தமிழகம் | பட்டப்படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு | விருதுநகர்: சாத்தூர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் பட்ட படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. பட்டப்படிப்புகள்: இளங்கலையில் பி.காம் வித் டிப்ளமோ இன் கோ-ஆப், மேமேஜ்மென்ட், பி.காம், (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) வித்டிப்ளமோ இன் பிஸ்னஸ் லா, பி.பி.எம்., (பா... |
தமிழகம் | விளையாட்டு விழா | ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் ஐ.டி.ஐ.,யில் 23வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கலசலிங்கம் பல்கலை நிர்வாக அலுவலர் கருப்பசாமி தலைமையில் நடந்தது. ஐ.டி.ஐ., முதல்வர் குருசாமி பாண்டியன் வரவேற்றார். திலகர், ஆண்டு மலரை வெளியிட, முதல் பிரதியை நெல்லை மண்டல இணை இயக்குனர் ராஜசேகர் பெற்றுக் கொண்டார். போட்டிகளி... |
இந்தியா | கரூர் தபோவனத்தில் சிறப்பு வழிபாடு | கரூர் : கரூர் அடுத்துள்ள நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள் தபோவனத்தில் பக்தர்கள் உண்ட இலை மீது நேர்ச்சை பக்தர்கள் உருளும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.கரூர் அடுத்துள்ள நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள் தபோவனத்தில், 96ம் ஆண்டு உற்சவம் கடந்த 22ம் தேதி துவங்கியது. வைகாசி மாதம் தசமி திதியன்று ஆராதனை உற்சவம் மற்றும் லட்சார்ச்சன... |
தமிழகம் | மனைவியை குத்து விளக்கால் தாக்கியவர் தற்கொலை முயற்சி | விருதுநகர்: விஸ்வநத்தம் முனீஸ்வரன் காலனியை சேர்ந்தவர் சரவணன்(24) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மகேஸ்வரிக்கும் (20) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சரவணன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவ தினத்தன்று தகராறில் சரவணன் குத்து விளக்கால் மனைவி மகேஸ்வரிய... |
தமிழகம் | வருடாந்திர சேவை கூட்டம் | ராஜபாளையம்: ராஜபாளையம் பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயா சார்பில் சத்யா வித்யாலயா பள்ளியில் வருடாந் திர சேவைக் கூட்டம் நடந்தது. பொறுப்பு ஆசிரியை சுதா தலைமை வகித்தார். பிரம்மாகுமாரிகள் யக்ஞம் பொறுப்பாளர்கள் சுகன்யா, விஜயலட்சுமி, செண்பகம் பேசினர். ஆசிர்வாத சேவை வழங்கும் நிகழ்ச்சியை ஆக., 8ம் தேதி முதல் ... |
தமிழகம் | பயிற்சி முகாம் | சிவகாசி: சிவகாசியில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால வாலிபால் பயிற்சியை வாலிபால் கழக தலைவர் கார்த்திக் துவக்கினார். செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். நடுவர் மணிகண்டன் வரவேற்றார். சேர்மன் நாகராஜன், நடுவர்கள் வைரமுத்து, கோயில் ராஜ், கலந்து கொண்டனர். |
தமிழகம் | ஆண்டாள் கோயிலில் முகூர்த்த கால் நடும் விழா | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் வரும் ஆக.12ம் தேதி நடக்கிறது. இதற்காக நேற்று காலை 6 மணிக்கு முகூர்த்த கால் நடும் வைபவம் நடந்தது. இதில் கோயில் செயல் அலுவலர் குருநாதன், அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன், அறங்க... |
தமிழகம் | மின்சாரம் தாக்கி ஒருவர் பலி | விருதுநகர்: சூலக்கரை அருகே உள்ள கடம்பங்குளம் காளியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இந்த கோயிலில் சீரியல் விளக்குகள் அமைக்க மதுரை பாத்திமா கல்லூரி அருகில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்த துரைப்பாண்டியன் மகன் சிவராஜ்(25) வந்திருந்தார். இவர் நேற்றுமுன் தினம் இரவு 11 மணிக்கு சீரியல் விளக்கு அமைக்கும் போது மின்சாரம் தா... |
தமிழகம் | மது பாட்டில் விற்றவர் கைது | விருதுநகர்: ஆலங்குளம் அருகே உள்ள உப்புபட்டி பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்த மாரனேரியை சேர்ந்த மாரியப்பனை(47) சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி கைது செய்தார். இவரிடமிருந்து 54 குவாட்டர் மது பாட்டில்கள், ரொக்கபணம் 3 ஆயிரத்து 330 கைப்பற்றி ஆலங்குளம் போலீசார் விசாரித்தனர். |
தமிழகம் | தோட்ட பராமரிப்பாளர் 2 பேருக்கு அரிவாள் வெட்டு | விருதுநகர்: ஆவியூர் மாங்குளம் அருகில் ஸ்ரீவித்யா டவுன்ஷிப் உள்ளது. இங்கு தோட்ட பராமரிப்பு செய்யும் பணியில் பழனிச்சாமி(53), ராஜூ(40) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். இரவு இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கம்பால் தாக்கினர். இது குறித்து ஸ்ரீவித்தியா டவுன் ஷிப் இன்ஜினியர் செல்வராஜ... |
தமிழகம் | மதிப்பெண் குறைவு மாணவி தற்கொலை | ஸ்ரீவில்லிபுத்தூர்: மல்லி அருகே உள்ள எஸ்.புதுப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகள் ராஜவித்யா(18). இவர் பிளஸ் 2 தேர்வில் 930 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். குறைவான மதிப்பெண் பெற்றதால் மே 14 ல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் பலனின்றி பலியானார். மல்லி போலீசார... |
தமிழகம் | தீ விபத்தில் பெண் பலி | விருதுநகர்: ஏ.முக்குளம் அருகே உள்ள எஸ்.மறைக்குளத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(32). இவரது மனைவி லட்சுமி(30). இவர் வீட்டில் ஸ்டவ் அடுப்பில் குழம்பு சுட வைத்து கொண்டிருந்தார். மண்ணெண்ணெய் இல்லாததால் அடுப்பில் ஊற்ற முயன்ற போது லட்சுமியின் சேலையில் தீப்ற்றியது. காப்பாற்ற முயன்ற பாலமுருகன் காயமடைந்தார். இதில் லட்சுமி சிகிச்சை பல... |
தமிழகம் | பெண் மாயம் | விருதுநகர்: முத்துராமன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணக்குமார்(24) இவருக்கும் சந்தியா(19)வுக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது மாத்தநாயக்கன்பட்டி காளிதாஸ் ஆஸ்பத்திரி அருகில் குடியிருந்து வருகிறார். ஒன்பதரை பவுன் தங்க நகைகளுடன் கோயிலுக்கு சென்று வருவதாக வெளியில் சென்ற சந்தியாவை காணவில்லை. லட்சுமணக்குமார் ப... |
தமிழகம் | பயிற்சி முகாம் | காரியாபட்டி: காரியாபட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இன்டேன் கேஸ் ஏஜன்ஸி சார்பாக வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் செயல் விளக்க முகாம் நடத்தினர். இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உதவி மேலாளர் மனோகர், கேஸ் பயன்படுத்தும் முறை, இணைப்பில் ஏற்படும் விபத்துக்கள், ரப்பர் டியூபினால் ஏற்படும் பிரச்னைகள், பற்றி பேசினார்.
... |
தமிழகம் | இலவச யோகா பயிற்சி முகாம் | விருதுநகர்: விருதுநகரில் ஹதயோகா பயிற்சி மையம் சார்பில் கோடை கால இலவச யோகா பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. நகராட்சி தலைவர் கார்த்திகா தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராம காசிராஜன் முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் உமா செண்பகவள்ளி, கவுன்சிலர்கள் கலாவதி, இந்திரா உட்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், பரிசு... |
தமிழகம் | குடிநீரில் சாக்கடை பெண்கள் புகார் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., 26வது வார்டுக் குட்பட்ட மேட்டுதெரு, மாடசாமி கோயில் தெரு, ஊமச்சியம்மன் கோயில் தெருக்களில் கடந்த இரு வாரங்களாக குடிநீரில் சாக்கடை கலந்திருப்பதாக அப்பகுதி பெண்கள், கவுன்சிலர் ராமசாமியிடம் புகார் தெரிவித்தனர். அவர், நகராட்சி அதிகாரிகளிடம் இதை தெரிவித்தார். குடிநீர்வினியோக மேற்பார்வையாளர் அழகேஸ்... |
தமிழகம் | டென்னிகாய்ட் போட்டி | விருதுநகர்: விருதுநகர் கோல்டன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில்மாநில அளவிலான டென்னிகாய்ட் போ ட்டிகள் மே 29, 30ம் தேதிகளில் நகராட்சி பூங்கா அருகிலுள்ள காமராஜர் திடலில் மின்னொளியில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையருக்கான போட்டிகளில் ஆந்திரா,தமிழக அணிகள் பங்கேற்கின்றன. |
தமிழகம் | 40 சதவீத பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை! | திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. 40 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், விளையாட்டு கல்வி புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளி... |
தமிழகம் | தேங்காய் பறிக்க ஆளில்லை; விவசாயிகள் தவிப்பு | பல்லடம் : மரம் ஏறும் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக, பல்ல டம் மற்றும் சுல்தான் பேட்டை பகுதியில் தேங்காய் பறிப்பு கூலி, கடந் தாண்டை விட, 50 சதவீதம் உயர்ந்தது. கூலி உயர்ந்திருந்தாலும், தொழிலாளர் பற்றாக்குறை தீராததால், தென்னை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பல்லடம், சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, அப்பநாயக்கன் பட்டி, இடைய... |
தமிழகம் | ராஜபாளையம் வனப்பகுதியில் புலி அடித்து காட்டெருமை பலி? | ராஜபாளையம்: ராஜபாளையம மேற்கே கோட்டமலை வனப்பகுதியில் புலி அடித்து காட்டெருமை இறந்துள்ளதாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் நேற்று காலை கன்றுக்குட்டியை புலி தூக்கிச் சென்றது. இந்நிலையில், ராஜபாளையம் கோட்டமலை வனப் பகுதியில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ள... |
தமிழகம் | நெல்லையில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நாளை நிறைவு | திருநெல்வேலி:நெல்லையில் தொடக்க கல்வித் துறை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நாளை (25ம் தேதி) நிறைவு பெறுகிறது.தொடக்க கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் பாளை பிஷப் சார்ஜென்ட் ஆசிரிய பயிற்சி நிறுவனத்தில் கடந்த 20ம் தேதி ஆரம்பமானது.இன்று (24ம் தேதி) காலையில் இ... |
தமிழகம் | கன்று குட்டியை புலி தூக்கி சென்றதால் பீதியில் ஸ்ரீவி. மக்கள் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,அருகே செண்பக தோப்பில் கன்று குட்டியை புலி தூக்கி சென்றதால் மக்கள் பீதியில் உள்ளனர். ஸ்ரீவி.,சாம்பல் நிற அணில்கள் சரணலாய பகுதிக்குள் மான், யானை, சிறுத்தை, கரடி , புலி போன்ற விலங்குகள் உள்ளன. இவ் விலங்குகள் கடந்த சில நாட்களாக தண்ணீருக்காகவும், இரைக்காகவும் வனத்தை விட்டு வெளியேறி வருகிறது.
கடந... |
தமிழகம் | கூந்தன்குளம் முப்பிடாதியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் | திருநெல்வேலி:கூந்தன்குளம் முப்பிடாதியம்மன் கோயிலில் இன்று (24ம்தேதி) கும்பாபிஷேக விழா நடக்கிறது.நான்குநேரி அருகேயுள்ள கூந்தன்குளத்தில் முப்பிடாதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. யாகசாலை பூஜை கடந்த 22ம்தேதி துவங்கியது. முதல் நா... |
தமிழகம் | பழுதடைந்த மின்வேலியை புதுப்பிக்க நடவடிக்கை உறுதி | உடுமலை : உடுமலை அருகே பழுதடைந்த மின்வேலியை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக வனத்துறையினர் விவசாயிகளிடம் உறுதியளித்துள்ளனர். இதனால், விவசாயிகள், நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
உடுமலை, அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட வன எல்லைகளில் உள்ள பல கிராமங்களில் பொதுமக்கள் வசித்து ... |
தமிழகம் | வைகாசி விசாக விழா | உடுமலை : உடுமலை பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி கோவில், வைகாசி விசாகத்தையொட்டி, மே 27ம் தேதி பகல் 11.30 மணிக்கு ஞான தண்டாயுதபாணி சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர். |
தமிழகம் | பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதமின்காற்றாலைகள் மீது நடவடிக்கை: எஸ்.பி., ஆஸ்ரா எச்சரிக்கை | திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத மின்காற்றாலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., ஆஸ்ராகர்க் எச்சரித்துள்ளார்.நெல்லை மாவட்டத்தில் சுரண்டை, சேர்ந்தமரம், தென்காசி, பணகுடி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான மின்காற்றாலைகள் உள்ளன. தனியார் நிறுவனங்கள் மின்காற்ற... |
தமிழகம் | பி.எட், எம்.எட் தேர்வுகள் 27ம் தேதி ஆரம்பம்: 1 லட்சம் பேர் பங்கேற்பு | திருநெல்வேலி:தமிழகம் முழுவதும் பி.எட், எம்.எட் தேர்வுகள் வரும் 27ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இதில் சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக பி.எட், எம்.எட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுகள் வரும் 27ம் தேதி முதல் ஆரம்பம... |
தமிழகம் | ஐ.ஓ.பி.,வங்கி கடன் வழங்கும் விழா | அழகன்குளம்: அழகன்குளத்தில் ஐ.ஓ.பி.,வங்கி சார்பில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கடன் வழங்கும் விழா ஜமாத் தலைவர் அபுசாலிஹ் தலைமையில் நடந்தது. ஊராட்சி தலைவர் அசோகன்,இந்து சமூக சபை செயலாளர் ரத்தினம்,டாக்டர் ராஜசேகரன்,ஊராட்சி உதவி தலைவர் இஸ்மாயில் முன்னிலை வகித்தனர்.
வங்கி மேலாளர் முருகேசன் வரவேற்றார். முதன்மை மண்டல... |
தமிழகம் | கழிப்பறை கட்ட இடம் கிடைக்காததால் தாமதம் | திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் கழிப்பறை கட்டுவதற்கு டெண்டர் விடபட்டு நாட்கள் பலஆகியும் இடம் கிடைக்காததால் கட்டடம் கட்டுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலகம், கோர்ட், போலீஸ்ஸ்டேஷன், சார்பதிவாளர் அலுவலகம், சார்நிலைகருவூல அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறை போன்ற அல... |
தமிழகம் | விபத்தில் ஒருவர் பலி | பரமக்குடி:பரமக்குடியை சேர்ந்த ராசு(62). இவர் தெளிச்சாத்தநல் லூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். பரமக்குடி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | தீயில் குழந்தை பலி | கமுதி: கமுதி அருகே பெருமாள் குடும்பன்பட்டியை சேர்ந்த மரியராஜ் குழந்தை லட்சுமி(3) விளையாடும் போது மண்ணெண்ணெய் உடம்பில் பற்றி தீ பிடித்து பலியானார். கமுதி போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி சிலை | ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ஏரகாடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகில் அனுமதியின்றி பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைத்துள்ளனர். ராமேஸ்வரம் டி.எஸ்.பி., கமலபாய் சிலையை அகற்று கூறினார். சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துவிட்டதால் ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
நேற்று கா... |
தமிழகம் | மாட்டு வண்டி போட்டி | திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது. விழாவின் ஆறாம் திருவிழாவான நேற்று மாட்டுவண்டி போட்டி நடந்தது. கரிச்சான் மாடு, பெரியமாடு என இரண்டு வகையான போட்டிகள் நடந்தது. காடாங்குடி மற்றும் தினையத்தூர் ஆகிய கிராமங்களை எல்கையை மையமாக கொண்ட போட்டியில் 12 மாட்டுவண்டிகள் ப... |
தமிழகம் | செம்மொழி மாநாடு விழிப்புணர்வு ஊர்வலம் | ராமநாதபுரம்: உலக தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் நøடெபறுகிறது. தமிழ்மொழி விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திருச்சி அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லூரி, முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி, செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி, கணபதி செட்டியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவ மாணவிகள் 500 பேர் ர... |
தமிழகம் | பிறந்த 20 நாளில் அறுந்தது உறவு! தாயை பிரிந்து குட்டியானை தவிப்பு | மேட்டுப்பாளையம் : சிறுமுகை வனப்பகுதியில் தாயை பிரிந்து தவித்த குட்டியானையை, வனத்துறையினர் மீட்டு ஆதார உணவு அளித்தனர். யானைக்குட்டியின் காலில் முதலை கடித்ததற்கான காயம் இருப்பதால், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுமுகை, தட்டப்பள்ளம் காப்புக்காடு, பவானி சாகர் நீர்த்தேக்க பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்; விவசாயி... |
தமிழகம் | கால்நடை பல்கலைக்கு பாதுகாப்பு தேவை | திருப்பூர் : திருப்பூர் கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலையின் பின்புறம் சுற்றுச்சுவர் உடைந்து கிடக்கிறது. இரவுநேர காவலர் இல்லாததால், பாதுகாப்பில் குறைபாடு உள்ளது. இரவு நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே சென்று வருவதால், சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கால்நடை மருத்த... |
தமிழகம் | ரத்ததான முகாம் | ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ராஜீவ் 19வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இளைஞர் காங்., சட்டமன்ற தொகுதி தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் ரத்ததானம் முகாம் நடந்தது. லோக் சபா தொகுதி துணை தலைவர் பாம்பன் ஆம்ஸ்ட்ராங் முன்னிலை வகித்தார். சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் ஷேக் முகம்மது, நாராயணன், முன்னாள் மாவட்ட தலைவர் விக்டர், ... |
தமிழகம் | தெருமுனை பிரசாரம் | பல்லடம் : தி.மு.க., அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கி, பல்லடம் ஒன்றிய தி.மு.க., சார்பில் சித்தம்பலம், புள்ளியப்பம்பாளையம், வடுகபாளையம், சின்னூர், வெங்கிட்டாபுரம் உட்பட பல்வேறு இடங்களில் தெருமுனை பிரசாரம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். அவை தலைவர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். கணபதிபாளையம் ஊராட்... |
தமிழகம் | பெண்ணிடம் செயின் பறிப்பு | பரமக்குடி: பரமக்குடி மீன்கடை தெருவை சேர்ந்த சண்முகம் மனைவி ஜானகியம்மாள். இவர் பகலில் வீட்டின் கதவை திறந்து வைத்து கொண்டு தூங்கியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். மர்ம கும்பலை பரமக்குடி போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தால் பரமக்க... |
தமிழகம் | வைகை ஆற்றில் காலாவதி பொருட்கள் | பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றின் தரைப்பாலம் பகுதியில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நுகர் பொருட்கள் கொட்டப் பட்டுள்ளது. பரமக்குடி வைகை ஆற்றின் தரைப்பாலம் பகுதியில் நுகர் பொருட் களான பேஸ்ட், பல்பொடி உள்ளிட்ட காலாவதி பொருட்கள் கொட்டப் பட்டுள்ளன .சுகாதாரத்தை காக்கும் நோக்கில் கடை நடத்துபவர்கள், மொத்த விற்பனையாளர்களும் கா... |
தமிழகம் | ஸ்டவ் வெடித்து சிதறியதில் தாய், மகள் உடல் கருகி பலி | பேரம்பாக்கம் : சமையல் செய்ய பம்ப் ஸ்டவ் பற்றவைத்தபோது ஸ்டவ் வெடித்துச் சிதறியதில் தாயும், மகளும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரி கலைஞர் நகரைச் சேர்ந்தவர் மணி; இவரது மனைவி ரமணி(35). இவர் நேற்று காலை சமையல் செய்வதற்காக வீட்டில் இருந்த பம்ப் ஸ்டவ்வை பற்ற வைத்தார். அருகில் இவரது மகள் இமய... |
தமிழகம் | சாயல்குடியில் கழிவுகளால் தொற்றுநோய் அபாயம் | சாயல்குடி: சாயல்குடியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கழிவுகளை சரியான முறையில் அகற்றாமல் உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாயல்குடியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மக்கள் தொகை அதிகமான அளவு சுகாதாரத்தில் முன்னேற்றம் இல்லை. சாயல்குடி முக்கிய தெருக்களில் கழிவு நீர்... |
தமிழகம் | வழிப்பறி திருட்டுகள் அதிகரிப்பு : டூவீலர்களை கண்காணிக்க உத்தரவு | திருப்பூர் : திருப்பூரில் வழிப்பறி, திருட்டுகளில் ஈடுபடுவோர் பெரும்பாலும் டூவீலர் திருடர்களாகவே உள்ளனர்; தவிர, டூவீலர்களும் அதிகளவில் திருடுபோவதால், இத்திருட்டுகளை தடுக்கும் விதமாக செயல்பட, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூரில் ரோடுகளில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், வயதானவர்களிடம் தங்கச்செயின் பறிப்புகள் அ... |
தமிழகம் | லாரி மீது டூவீலர் மோதியதில் மூவர் பலிஆற்காடு சாலையில் லாரிகள் அகற்றப்படுமா? | வளசரவாக்கம் : நின்ற லாரி மீது டூவீலர் மோதிய சம்பவத்தில், டூவீலரில் சென்ற மூன்று பேர் பரிதாபமாக பலியாயினர்.மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனி(20) நந்தா(18) கணேசன்(18); இவர்கள் பெயின்டிங் தொழில் செய்து வருகின்றனர்.நேற்று முன்தினம், மூவரும் திருமண நிகழ்ச்சிக்காக இரவு 2 மணியளவில் போரூரில் இருந்து ஆற்... |
தமிழகம் | ரயில்வே பாலம் கட்ட சர்வே | திருப்பூர் : திருப்பூர், கூலிபாளையம் பகுதியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று சர்வே செய்தனர். திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் கூலிபாளையம் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரயில்வே மேம்பாலம் அமைக் கப்பட உள்ளது. மத்திய அரசின் 50 சதவீத நிதி மற்றும் மாநில அரசின் 50 சதவீத நிதி பெற்று, 11.4 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம்... |
தமிழகம் | திறப்புவிழாவிற்கு காத்திருக்கும் ரேஷன் கடை | திருப்பூர் : நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு சந்திராபுரம், சுப்பு நகர் உள்ளிட்ட கடைகளை பிரித்து, ஆர்.கே., கார்டனில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. எம்.எல்.ஏ., நிதி மூன்று லட்சம் ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து ஒரு மாதமாகியும் இன்னும் செயல் பாட்டுக்கு வரவில்லை. அக் கடையை திறந்ததால், 1,... |
தமிழகம் | கோடை கால பயிற்சி நிறைவு விழா | ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஊõட்சிக் குழு தலைவர் ரவிசந்திரராமவன்னி முன்னிலை வகித்தார். ஹசன் அலி எம்.எல்.ஏ., சான்றிதழ் வழங்கினார். மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் மாரீஸ்வரன், மாவட்ட ஹேண்ட்பால் சங்க செயலாளர் அக்பர்,... |
தமிழகம் | ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீர் வழங்க உத்தரவு | கீழக்கரை: ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீரை வழங்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் சுந்தரம் உத்தர விட்டுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்ட சுகாதார துறையின் அறிவுறுத்தலின்படி கீழக்கரை பகுதிகளில் குடிநீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழக்கரையில் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் குளோ... |
தமிழகம் | கீழக்கரையில் சீலா கருவாடு விலை கிர்.... | கீழக்கரை: கீழக்கரையில் சீலா கருவாடு விலை இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டாலும் கருவாடு பிரியர்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத் தில் கீழக்கரையில் விற்பனை செய்யப்படும் சீலா கருவாடு ருசியாகவும், சுத்தமாகவும் இருப்பதால் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமானோர் வந்து வாங்கி செல்வர். மேலும் வெளிநாடுக... |
தமிழகம் | கொட்டமடிக்கும் பன்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? | ராமநாதபுரம்: மாவட்டத்தில் நோய் களை பரப்பும் விதமாக பன்றிகள் கொட்டமடித்து வருவது தொடர்கிறது. ராமநாதபுரம் மாவட் டத்தை பொறுத்தவரை பன்றிகள் தொல்லை பரவலாக இருந்து வருகிறது. பல்வேறு காய்ச்சல் பீதிகள் தமிழகத்தில் வந்த போதும் பன்றிகளை ஒழிக்க போதுமான நடவடிக்கைள் இங்கு மேற் கொள்ளவில்லை. பன்றிகளை ஒழிக்க நகராட்சி, பேரூராட்சிகளில் ... |
தமிழகம் | ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி முத்தரையர் சிலை திடீர் பதட்டத்தால் போலீஸ் குவிப்பு | ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி நிறுவப்பட்ட பெரும்பிடுகு முத்தரையர் சிலையை போலீசார் அகற்ற கூறியதால் பதட்டமான சூழ்நிலை உருவானது. ராமேஸ்வரம் ஏரகாடு கிராமத்தில் அதிகளவில் முத்தரையர் இன மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலின் அருகில் பீடம் அமைத்து நேற்று முன்தினம் இரவில் ஐந்தடி உயரத்தில் மன... |
தமிழகம் | தேனியை தொடர்ந்து பொது மக்களுக்கு காலார எச்சரிக்கை குடிநீரை காய்ச்சி குடிக்க யோசனை | ராமநாதபுரம்: தேனி மாவட்டத்தில் பரவிய காலாரவை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் காலார எச்சரிக்கை விடப்பட்டு பொது மக்கள் பாதுகாப்பான குடிநீரை பருகும்படி அறிவுருத்தப்பட்டு வருகிறது.தேனி மாவட்டத்தில் வயிற்று போக்கு காலாராவாக மாறி உயிரிழப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதார ... |
தமிழகம் | மன்னார் வளைகுடா கடல் சீற்றம் | மண்டபம்: கடந்த இரு தினங்களுக்கு முன் லைலா புயல் சின்னம் உருவாகி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் மண்டபம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் சேதமடைந்தன. விசைப்படகு மீனவர்களுக்கு தடைக்காலம் என்பதால், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
லைலா புயலின் த... |
தமிழகம் | வறட்சியின் பிடியில் விவசாய நிலங்கள் 20 சதவீதம்... மழை பொய்த்ததால் விளைச்சல் சரிவு | சிவகங்கை: மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், நெல் விளைச்சலில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 20 சதவீத நிலங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் வைகை மற்றும் கண்மாய் பாசனம் மூலம், சராசரியாக 89 ஆயிரம் எக்டேரில் நெல் நடவு செய்யப் படுகிறது.
இது தவிர 2,400... |
தமிழகம் | டிரைவர் பணியில் சேர பதிவு மூப்பு விபரம் | சிவகங்கை: காரைக்குடி அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ள, டிரைவர் வேலைக்கு, பதிவு மூப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளதாக, வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்தார். கல்வி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி; கனரக வாகனம் லைசென்ஸ் அவசியம். வயது: 2010ம் ஆண்டு ஏப்.,14 அன்று குறைந்தது 24 ; ஆதி திராவிடர், மிக பிற்பட்டோர், பிற்பட்டோ... |
தமிழகம் | ஊராட்சி கூட்டம் குறித்த தலைவரின்அறிவிப்புக்கு ஐகோர்ட் கிளை தடை | மதுரை:மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கூட்டம் நடத்துவது குறித்த தலைவர் அறிவிப்புக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.சத்திரப்பட்டியை சேர்ந்த காசிராஜன் தாக்கல் செய்த ரிட் மனு:நான் 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்றேன். பின், என்னை துணை தலைவராக தேர்வு செய்த... |
தமிழகம் | சிறப்பு ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு | சிவகங்கை: சிறப்பு ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி சிவகங்கையில் வரும் 26ம் தேதி நடக்கும் என,'' முதன்மை கல்வி அலுவலர் செல்லம் தெரிவித்தார். அவர் கூறுகையில், அரசு பள்ளிகளில் தையல் கலை, ஓவிய, இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும் 26, 27ம் தேதியன்று ச... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு | கோவை : உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, கோவையில் நடந்து வரும் பணிகள் குறித்து துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அரைகுறையாக விடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
கோவையில் ஜூன் 23 முதல் 27 ம் தேதி வரை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு குறைந்த கால அவகாசம் இருப்பதால், பணிகளை முடுக்க... |
தமிழகம் | கொத்தனார் மர்மச்சாவு | தேவகோட்டை: தேவகோட்டை அருணகிரிப்பட்டிணத்தை சேர்ந்த கொத்தனார் வீரசேகர்(36). கும்மங்குடியை சேர்ந்த ராமன் மகள் சித்ரா (26). இருவருக்கும் இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சித்ரா தனது தந்தை வீட்டிற்கு சென்றார்.
கடந்த 15 தினங்களுக்கு முன் தனது மனைவியை அழைத்து வர கும்மங்... |
தமிழகம் | குன்றக்குடி கோயிலில் வைகாசி விசாகம் | குன்றக்குடி: குன்றக்குடியில் வரும் 26ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெறும். அன்று காலை 7 மணிக்கு சண்முகநாதப்பெருமான் வெட்டிவேர் அலங்காரத்தில், மலையிலிருந்து இறங்கி, மடத்தில் எழுந்தருள்வார். காலை 9 மணிக்கு ஆறுமுகத்தோடு காட்சி அளிக்கும் சுவாமிக்கு ஆறு கவிஞர்கள் பாமாலை சூடுவர். காலை 11 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம், அத... |
தமிழகம் | பணியாளர் பற்றாக்குறை தள்ளாடும் மின் வாரியம் தவிக்கும் நுகர்வோர் | காரைக்குடி:காரைக்குடியில் ஒயர்மேன் பற்றாக்குறையால் பராமரிப்பு பணிகள் முடங்கி, நுகர்வோர் அவதிப்படுகின்றனர். இங்கு மின் வினியோக பகுதிகள் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டுள்ளன. கே.கே., நகர், பாண்டியன் நகர், முத்துப்பட்டணம், செஞ்சை, கல்லுக்கட்டியில் 15 ஆயிரம்; öõலை, வைரவபுரம், பல்கலை, நா. புதூர், ஐந்து விளக்கில் 25 ஆயிரம் ம... |
தமிழகம் | விபத்தில் 17 பேர் காயம் | மானாமதுரை: மானாமதுரை அருகே புளிய மரத்தில் வேன் மோதியதில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 17 பேர் காயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மேலமாந்தையை சேர்ந்தவர் தங்கவேல்(45). நேற்று இவரது மகள் முனீஸ்வரியின் திருமணம் சென்னையில் நடந்தது. இதற்காக, கடந்த 22ம் தேதி தங்கவேல், உறவினர்களுடன் மகேந்திரா வேனில... |
தமிழகம் | சிறப்பு ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு | சிவகங்கை: சிறப்பு ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி சிவகங்கையில் வரும் 26ம் தேதி நடக்கும் என,'' முதன்மை கல்வி அலுவலர் செல்லம் தெரிவித்தார். அவர் கூறுகையில்:அரசு பள்ளிகளில் தையல் கலை, ஓவிய, இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற் கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும் 26, 27ம் தேதியன்று ச... |
தமிழகம் | ஒரே நாளில் 33 பேருக்கு ஓ.ஏ.பி., சான்றிதழ் மாவட்ட கலெக்டர் வழங்கல் | நாமக்கல்: கிராமத்தை நோக்கி மாவட்ட நிர்வாகம் என்ற திட்டத்தின் கீழ், கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் இரவு தங்கும் நிகழ்ச்சி நடந்தது. சேந்தமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் நடந்த இரவு தங்கி மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமை வகித்து பேசியதாவது:கிராமத்தை நோக்கி மாவட்ட நிர்... |
தமிழகம் | எஸ்.பி.கே., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 % தேர்ச்சி | திருச்செங்கோடு: திருச்செங்கோடு எஸ்.பி.கே., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவர் அக்ஷய்குமார் 1,200க்கு 1,124 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவர் ரமேஷ் 1,088 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மற்றொரு ரமேஷ் 1,066 மதி... |
தமிழகம் | இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆர்.டி.ஓ., | நாமக்கல்: நாமக்கல் நடராஜபுரத்தை சேர்ந்தவர் அழகர் என்ற நீலமணி. அவரது மகள் மேனகா (16). அவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அடுத்த வடுகம்பாடி தேவகவுண்டனூரை சேர்ந்த பெருமாள் மகன் திருமூர்த்திக்கும் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று மணமகன் இல்லத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், திர... |
தமிழகம் | பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா | நாமக்கல்: பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். நாமக்கல் அடுத்த போடிநாயக்கன்பட்டியில் பகவதி அம்மன் கோவிலில் செல்வகணபதி, துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருக்கோவில் புதுப்பிக்கும் பணி சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. திருப்... |
தமிழகம் | அங்காள பரமேஸ்வரிக்கு மே 26ல் கும்பாபிஷேகம் | மோகனூர்: அங்காள பரமேஸ்வரி கோவிலில் மே 26ல் கும்பாபிஷேக விழா நடக்கிறது.மோகனூர் தெற்கு தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி, பெரியகாண்டி அம்மன் கோவிலில் திருப்பணி கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி முடிந்ததை அடுத்து மே 26ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். மே 25ம் தேதி மாலை 4.35 மணிக்கு காவ... |
தமிழகம் | கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி | ப.வேலூர்: சுள்ளிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கைவரிசை காட்டி தலைமறைவாகிய கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ப.வேலூர் அருகே சுள்ளிபாளையத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. கடந்த 20ம் தேதி இரவு அந்த வங்கியின் கேட் மற்றும் கதவு, லாக்கர் கதவுகளை உடைத்து ஒரு கும்பல் உள்ளே புகுந்துள்ளது. வங்கி லா... |
தமிழகம் | வியாபாரி கொலை வழக்கில் 7 பேர் கைது | நாமக்கல்: ஹோட்டல் முன் ஏற்பட்ட தகராறில் வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை சேந்தமங்கலம் போலீஸார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த சாலையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). அம்மி, உரல் போன்றவை விற்பனை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் அவர் சேந்தமங்கலம் லட்சுமி தியேட்டர் பின்புறம், உடலில... |
தமிழகம் | காந்தி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை | நாமக்கல்: ப.வேலூர் அடுத்த கந்தம்பாளையம் காந்தி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி சத்யா, மாணவர் விஜய் ஆகியோர் 1,200க்கு 1,160 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளனர். சத்யா தமிழில் 192, ஆங்கிலத்தில் 185, இயற்பியலில் 195, வேதியியலில் 1... |
தமிழகம் | தே.மு.தி.க., செயலாளர் தி.மு.க., வில் ஐக்கியம் | ராசிபுரம்: போதமலை தே.மு.தி.க., செயலாளர் ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில் ஐக்கியமானார்.ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட போதமலையில், தே.மு.தி.க., செயலாளராக தங்கராஜ், பொருளாளராக அலமேலு, இளைஞர் அணி நிர்வாகியாக ராஜா ஆகியோர் செயல்பட்டு வந்தனர். அவர்கள் தங்கள் ஆதரவாளர்களோடு தே.மு.தி.க.,வில் இருந்து விலகி, தமிழக விவசாயி தொழிலா... |
தமிழகம் | ஆட்டோ 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பலி | மூணாறு: மூணாறு அருகே கொச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் காய்கறிக் கடை உரிமையாளர் இறந்தார். மூணாறு அருகே பைசன்வாலி பகுதியை சேர்ந்தவர் வேலவேந்திரன் (40). இவர் அப்பகுதியில் காய்கறிக்கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவர் நேற்று மூணாறில் கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்... |
தமிழகம் | பள்ளி மாணவி தீயில் கருகி பலி | நாமக்கல்: சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவி உடல் கருகி பலியானார்.நாமக்கல் அடுத்த பேளுக்குறிச்சி தாண்டாகவுண்டனூரை சேர்ந்த நடேசன் மகள் பிரியா (17). ப்ளஸ் 1 படித்த அவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக மண்ணெண்ணெய் பாட்டில் கவிழ்ந்து தீ பிடித்தது. அங்கு நின்று கொண்டிருந்த பிரியா மீதும... |
தமிழகம் | சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி விவசாயி பலி | நாமக்கல்: சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில், விவசாயி படுகாயமடைந்து பலியானார்.திருச்செங்கோடு சின்னதம்பிபாளையத்தை சேர்ந்தவர் நல்லியப்பன் (65). விவசாயியான அவர் நேற்று மதியம் சைக்கிளில் திருச்செங்கோடு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்த நல்லியப்பன் திரு... |
தமிழகம் | மாவட்ட கிரிக்கெட் போட்டி பி.எஃப்.ஸி.ஸி., அணி வெற்றி | நாமக்கல்: மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் நல்லிபாளையம் பி.எஃப்.ஸி.ஸி., அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. ஞாயிறு நண்பர்கள் குழு சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நாமக்கல்லில் மூன்று நாட்கள் நடந்தது. போட்டியில் நாமக்கல், மோகனூர், பரமத்தி, பாண்டமங்கலம், கோணூர், கரூர் மாவட்டம் வாங்கல், திருச்சி மாவட்டம் தொட... |
தமிழகம் | சந்தனக்கட்டை கடத்தி கைதானவரை மீட்டுச்சென்ற ஆதிவாசி கும்பல் | மூணாறு: மறையூர் அருகே சந்தனக்கட்டை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட வரை, ஆதிவாசி பெண்கள் உட்பட 15 பேர் கொண்ட கும்பல் வனத்துறையினரை தாக்கி விட்டு மீட்டுச் சென்றனர். மறையூர் அருகே காந்தலூர் பகுதிக்கு உட்பட்ட முருகன் பாறை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தனமரங்கள் வெட்டும் சத்தம் கேட்... |
தமிழகம் | ப்ளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு 2,500 பேர் மனு | நாமக்கல்: ப்ளஸ் 2 தேர்வில் பல்வேறு பாடங்களுக்கு விடைத்தாள் நகல் கேட்டு, மாணவ, மாணவியரிடம் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் 2,500 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியானது. அதை தொடர்ந்து மதிப்பெண் மறு கூட்டல், விடைத்தாள் நகல் பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட... |
தமிழகம் | கார் மோதியதில் தொழிலாளி பலி | நாமக்கல்: நடந்து சென்ற கூலி தொழிலாளி கார் மோதி படுகாயமடைந்து இறந்தார். நாமக்கல் அடுத்த குமாரபாளையம் அய்யன் தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (43). அவர் தறிப்பட்டறையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த கார் வெங்கடேசன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் திருச்ச... |
தமிழகம் | சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை | ராசிபுரம்: ராசிபுரம் ஆயில்பட்டி சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவர் பிரபு 1,200க்கு 1,130 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றார். மாணவர் சபரீஸ்... |
தமிழகம் | ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்கப்பட்ட பூங்கா | போடி: போடி சூர்யா நகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்காவை தனிநபர்கள் ஆக்ரமிக்க முயன்ற போது, போடி நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்தி தளவாட பொருட்களை பறிமுதல் செய்தது. போடி பரமசிவன் கோயில் ரோட்டில் அமைந் துள்ள சூர்யா நகரில் நகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட பூங்கா உள்ளது.
பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகம் தாமதம் செய்து வந்த நிலை... |
தமிழகம் | பட்டை பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா | ராசிபுரம்: பட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமியை வழிபட்டனர். ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள பட்டை பெருமாள் கோவிலில் சந்தான கோபாலகிருஷ்ண ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவில் திருப்பணி மிகுந்த பொருட்செலவில் துவ... |
இந்தியா | கதர் வாரிய அலுவலகம் வல்சராஜ் திறந்துவைத்தார் | புதுச்சேரி : புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத் தின் மாகி பிராந்திய அலுவலகம், கதர் நூற்பு நிலையம், சாலக்கரா கதர் நூற்பு நிலையம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. துணை சபாநாயகர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். கதர் வாரிய தலைமை செயல் அலுவலர் தினேஷ் வரவேற்றார். பிராந்திய அலுவலகம், கதர் நூற்பு நிலையங்களை அமைச்சர் வல்சராஜ் ... |
தமிழகம் | தகராறு செய்த 4 பேர் கைது | கூடலூர்: கூலி உயர்வு தர மறுத்ததால் தோட்ட பங்களா கண்ணாடியை உடைத்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கூடலூர் துர்கையம்மன் கோயில் அருகே தேனியைச் சேர்ந்த நவராஜ் என்பவரது தோட்டம் உள்ளது. இத்தோட்டத் தில் செல்லத்துரை (40), ஈஸ்வரன் (25), பாண்டி (50), சந்திரசேகரன் (35) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கூலி உயர்வு ... |
இந்தியா | சிவில் சர்வீஸ் துவக்க நிலை தேர்வு 3 மையங்களில் 1,151 பேர் எழுதினர் | புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று நடந்த சிவில் சர்வீஸ் துவக்க நிலைத் தேர்வை 1,151 பேர் எழுதினர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிவில் சர்வீஸ் துவக்க நிலைத் தேர்வு, லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 மையங்களில் நேற்று க... |
இந்தியா | கம்பன் கலையரங்கின் வாடகை குறைக்க அரசுக்கு கோரிக்கை | புதுச்சேரி : கம்பன் கலையரங்க வாடகையை குறைக்க வேண்டும் என புன்னகை மலர்கள் தனிமனித மேம்பாட்டு மையம் கோரிக்கை விடுத்துள்ளது. மையத்தின் தலைவர் பாலசுப்ரமணியன், நகராட்சி தலைவி ஸ்ரீதேவிக்கு அனுப்பியுள்ள மனு: புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான கம்பன் கலையரங்கில் நிகழ்ச்சிகளை நடத்த நாளொன் றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், அரை நாளுக்கு 1... |
இந்தியா | மாணவர்-பெற்றோர் கூட்டமைப்பு கவர்னர் இக்பால் சிங்கிடம் மனு | புதுச்சேரி : பிராந்திய இட ஒதுக் கீட்டால் பாதிக்கப்படும் மாணவர் - பெற்றோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். பிராந்திய ஒதுக்கீட்டை அறவே ரத்து செய்ய வேண்டும் என்று பிராந்திய இட ஒதுக் கீட்டால் பாதிக்கப்படும் மாணவர் - பெற்றோர் கூட்டமைப்பு போர்க் கொடி உயர்த்தி உள்ளது.
இந்த கூட்டமைப்பின் தலைவர் ராமு, ப... |
தமிழகம் | நரியூத்தில் குடிநீர் தட்டுப்பாடு | மயிலாடும்பாறை: க.மயிலை ஒன்றியம், நரியூத்து கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். க.மயிலை ஒன்றியம், நரியூத்து கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு வைகை ஆற்றில் உரை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
வைகை ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ள... |
இந்தியா | வாழைக்குளம் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் | புதுச்சேரி : வாழைக்குளம் அப்பாவு நகர் செங்கழுநீரம்மன் கோவிலில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், அய்யனார் கோவில் கும் பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதையொட்டி கடந்த 19ம் தேதி காலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நடந்தது. நேற்று யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று (24ம் தேதி) காலை 6.30 மணி முதல் 7.15 மணிக்குள் விநாயகர், முருகன்,... |
இந்தியா | சுற்றுலா துறை சார்பில் வான் சாகச நிகழ்ச்சி | புதுச்சேரி : புதுச்சேரி சுண்ணாம் பாற்றில் 5 நாட்களாக நடந்து வந்த நீர் சாகச நிகழ்ச்சி நேற்று முடிவடைந்தது. புதுச்சேரி சுற்றுலாத் துறை, தேசிய சாகச கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிளை சார்பில் வான் சாகசம் மற்றும் நீர் சாகச நிகழ்ச்சி கடந்த 19ம் தேதி துவங்கியது. தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை உப்பளம் துறைமுகத்தி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.