category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
போலீஸ் அதிகாரிக்கு பிடிவாரண்ட்
சேலம்: கஞ்சா வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் உதவி கமிஷனருக்கு சேலம் தனி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.சேலம் வேடுகாத்தம்பட்டியை சேர்ந்த சுப்ரமணி மனைவி லட்சுமி(50). அவரை கஞ்சா விற்பனை செய்ததாக கொண்டலாம்பட்டி போலீஸார் 2004 டிசம்பர் 14ல் கைது செய்தனர். நான்கு கிலோ எடையுள்ள கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.இவ்வழ...
தமிழகம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
சேலம்: சேலம் தாசநாயக்கன்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலியானார்.சேலம் மாவட்டம், காந்திபுரம் அருகே தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்(77), இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ரோட்டை கடக்கும் போது, அந்தவழியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரி...
தமிழகம்
சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
உடுமலை: உடுமலை ரோட்ராக்ட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஐ.எம்.ஏ., ஹாலில் நடந்தது.ரோட்ராக்ட் சங்க தலைவராக விஜய் ஆனந்திற்கு முன்னாள் ரோட்ராக்ட் சங்க தலைவர் சுமன் பதவியேற்பு செய்தார். தொடர்ந்து, சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் சகாதேவன், டாக்டர் மோகன்பிரசா...
தமிழகம்
சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ள மேட்டூர் 25வது வார்டு : குறுகலான ரோடுகளால் வாகனங்கள் திணறல்
மேட்டூர் 25வது வார்டில் பெரும்பாலான வீதிகள் குறுகலாக இருப்பதால் வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது மட்டுமின்றி சுகாதார பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேட்டூர் 25வது வார்டில் பழைய மார்க்கெட் வீதி, இந்திரா நகர், படித்துறை வீதி ஆகியவை உள்ளது. வார்டின் எல்லைப்பகுதி வழியாக மேட்டூர் நகரத்தில் உள்ள...
தமிழகம்
சமச்சீர் புத்தகம் கிடைக்காததால் பள்ளிகளில் தமிழ் தடுமாறும்!
திருப்பூர்: நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. தனியார் பாடநூல் நிறுவனங்களில் இருந்து புத்தகங்கள் பெற்ற நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தமிழ் பாடப்புத்தகம் கிடைக்காததால், தமிழ் கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளி மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் பயன்ப...
தமிழகம்
ஈரோட்டில் இலக்கிய விழா
ஈரோடு: ஈரோட்டில் சி.கே.கே., அறக்கட்டளை 32ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இலக்கிய விழா நடந்தது. ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: உலக மொழிகளில் தமிழ் தித்திப்பானது. ஆனால், தமிழகத்தில் இலக்கிய சொற்பொழிவுகளை கேட்க யாரும் வருவதில்லை. அதியமானை புகழ்ந்த அவ்வைக்கு, அதியமான் நெல்லிக்கனி கொடுத்து அவர் நீ...
தமிழகம்
சுற்றுச்சூழல்மன்றம் துவக்கம்
திருப்பூர்: திருப்பூர் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் சுற்றுச் சூழல் மன்றம் துவக்கப் பட்டது;  தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் குறித்தும்; அதை பேணி பாதுகாப்பு பற்றியும் அறிவுறுத்தப்பட்டது. அதன் அமைப்பாளர்களாக சிவக்குமார் மற்றும் குமார் நியமிக்கப்பட்டனர். இதுதொடர்பாக,  க...
தமிழகம்
நிதி நிறுவன மோசடி: போலீஸார் அறிவிப்பு
ஈரோடு: ஈரோடு அருகே குருப்பநாயக்கன்பாளையம் நிதிநிறுவனத்தில் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்யலாம் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.போலீஸார் கூறியுள்ளதாவது: ஈரோடு பவானி ரோடு குருப்பநாயக்கன்பாளையத்தில், "ஸ்ரீபாலாஜி நிதி நிறுவனம்' என்ற, நிதி நிறுவனம் 1996 முதல் இயங்...
தமிழகம்
வாக்காளர் பட்டியலில் சேர்க்க1.53 லட்சம் பேர் விண்ணப்பம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக, ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 480 பேர் விண்ணப்பித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், ஆட்சேபணை மற்றும் திருத்தம் குறித்து, கடந்த முதல் தேதியில் இருந்து 16ம் தேதி வரை விண்ண...
தமிழகம்
தணிக்கைதுறை ஊழியர் கூட்டம்
தேனி:தேனியில் தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத் துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் சங்கரலிங்கம் தலைமையில் நடந்தது. பொது செயலாளர் ஜெயசந்தர் வேலை அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் முகமதுகாசிம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். குறியீடு தணிக்கை மேற் கொள்ளும்போது பினாமி கடன்களை தணிக்கையில் கண்டுபிடிக்க தவறிய தணிக்கையாளர்கள...
தமிழகம்
குமலன்குட்டையில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி
ஈரோடு: ஈரோடு பெருந்துறை ரோட்டில் சாக்கடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஈரோட்டில் பெருந்துறை ரோட்டில் குமலன் குட்டை வரை குறுகிய சாலையாக உள்ளது. அதன் பின் நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டின் இருபுறமும் சாக்கடை வசதி இல்லாததுடன், வீரப்பன்சத்திரம் நகராட்சி பகுதி குப்பை, திருமண மண்டப கழிவுப் பொருட்கள் ரோ...
தமிழகம்
டிரான்ஸ்பார்மர் பழுது கிராம மக்கள் தவிப்பு
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளதால், தாந்தோணி கிராம மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.மடத்துக்குளம் ஒன்றியம், தாந்தோணி ஊராட்சியில் 600க்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளும், தோட்டத்துச்சாளை மின் இணைப்புகளும் உள்ளன. துங்காவி பகிர்மானத்தில் இருந்து மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது.இரண்ட...
தமிழகம்
வரும்முன் காப்போம் முகாம்
கடமலைக்குண்டு:கடமலைக்குண்டு அருகேயுள்ள காமன்கல்லூரில் வருமுன்காப்போம் முகாம் நடந்தது. வட்டார மருத்துவர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் காத்தமுத்து, துணைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர். முகாமில் 100க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். டாக்டர் திருவேங்கடம் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
86 ஆயிரம் வாக்காளர் புதிதாக விண்ணப்பம்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளிலும், மேலும் 86 ஆயிரம் வாக்காளர்களிடம் இருந்து புதிதாக விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு, பவானி, அந்தியூர், பவானிசாகர் மொடக்குறிச்சி, பெருந்துறை, கோபி ஆகிய எட்டு தொகுதிகள் உள்ளன. இதில், பவானிசாகர் தொகுதி தனி தொகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஈரோ...
தமிழகம்
சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், திருப்பூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சங்க உட்கோட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி, மாவட்ட துணை தலைவர் அமாசை பேசினார்."பணியாளர்களின் 41 மாதம் பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவித்து, ஊதியம் வழங்க வேண்டும்; பணியின் போது இறந்...
தமிழகம்
தீ விபத்து
தேனி:வைகை அணையை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (47). இவர் இரண்டு ஜெ.சி.பி., இயந்திரங் களை க.விலக்கில் இருந்து கண்டமனூர் செல்லும் ரோட்டில் நிறுத்தியிருந்தார். திடீரென இந்த இயந்திரங்களில் தீ பிடித்து எரிந்ததில் சேதமடைந்தன.
தமிழகம்
14 நாட்கள் சிகிச்சைக்குப் பின்காட்டில் விடப்பட்டது மயில்
திருப்பூர்: நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த மயில், 14 நாட்கள் சிகிச்சைக்குப் பின், வனத்துறை உதவியுடன் காட்டில் விடப்பட்டது. மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அக்ரஹாரபுத்தூர் விநாயகர் கோவிலில் கடந்த 7ம் தேதி, மயில் ஒன்று எழ முடியாமல் கிறங்கிக் கிடந்தது. வாயில் நுரை தள்ளியபடி, மிகவும் பரிதாபமாக இருந்த அந்த மயில...
தமிழகம்
1,300 லிட்டர் கெரஸின் பறிமுதல்
ஈரோடு: பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,300 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டார்.ஈரோடு நாராயணவலசு இந்திராநகரை சேர்ந்தவர் மாரியப்பன் (34). இவர் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட வழங்கல் அலுவலர் ஓங்காரநாதனுக்கு தகவல் கிடைத்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ...
தமிழகம்
ஆண் மாயம்
ஈரோடு: ஈரோடு சம்பத்நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(46). மூன்று மாதங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்த இவர், ஏப்ரல் மாதம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. வீரப்பன்சத்திரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
குடிநீர் பிரச்னையை தீர்க்க எம்.எல்.ஏ.,விடம் முறையீடு
பொங்கலூர்: குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி, எம்.எல்.ஏ.,விடம் கொடுவாய் மக்கள் முறையிட்டனர்.கொடுவாய் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய போடப்பட்ட, ஆழ்குழாய் கிணறு வறண்டு விட்டது. கடந்த ஒரு மாதமாக கொடுவாய் வினோபா நகர், ஏ.கே.எஸ்., நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். மற்றொர...
தமிழகம்
வியாபாரிகள் குவிந்த போதும் விற்பனை மந்தம்: ஜவுளி விலை உயர்வு எதிரொலி
ஈரோடு: ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் கர்நாடகா, கேரளா வியாபாரிகள் வரத்து அதிகரித்த போதிலும் விற்பனை மந்த நிலையில் இருந்ததாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நடப்பாண்டு துவக்கம் முதலே நூல் விலை பல மடங்கு உயர்ந்ததால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல்வேறு போராட்டத்துக்கு பிறகும், நூல் விலை ஏற்றத்தாழ்வாக உள்...
தமிழகம்
மானிய விலையில் தென்னங்கன்று
ஈரோடு: மொடக்குறிச்சி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வழங்க மானிய விலையில் தென்னங்கன்றுகள் வந்துள்ளன.தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க நெட்டை, குட்டை தென்னங்கன்றுகள் உதவி வேளாண் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.மொடக்குறிச்சி யூனியனில் 150 விவசாயிகளுக்கு வழங்க இவை வந்துள்ளன. ஒரு ...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
ஈரோடு: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, ஈரோட்டில், மனித உரிமைக்கான மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஈரோடு மின்வாரிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநிலக்குழு உறுப்பினர் குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பவளக்கொடி முன்னிலை வகித்தார். மண்டல ஒருங்கிணை...
தமிழகம்
நெடுஞ்சாலை ஓர கிராமங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
தேனி:தேனி மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலை ஓரம் உள்ள கிராமங்களில் கண்காணிப் புக்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறியதாவது; தேனி மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில், மதுரை, திண்டுக்கல், குமுளி நெடுஞ் சாலை ஓரம் உள்ள கிராமங்களில் கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கும் பணி நடந்து வருகி...
தமிழகம்
மாணவர்களுக்கு உடல் திறன் பயிற்சி தேர்வுவிளையாட்டு வீரர்களை கண்டறிய திட்டம்
திருப்பூர்: சர்வேதச அளவில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளை கண்டறியும் திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு உடல் திறன் பயிற்சி தேர்வு நடத்தப்படுகிறது.சர்வதேச அளவில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளை கண்டறியும் திட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்...
தமிழகம்
தனியார் மெஸ்ஸில் ரேஷன் பொருள் மூட்டைகள் பறிமுதல்
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் தனியார் மெஸ்ஸில் அரசு முத்திரை கூட பிரிக்கப்படாத நிலையில் ரேஷன் உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் சீராத்தாள் என்பவருக்கு சொந்தமான "விக்னேஷ்' மெஸ்ஸில், ரேஷன் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. காங்கேயம் வட்ட வழங்கல் அலுவலர் சைபுதீன், தனி வருவ...
தமிழகம்
கோயில் விழா
பெரியகுளம்:பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் மறுபூஜை நேற்று நடந்தது. பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்து அம்மனை வழிப்பட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) ராஜா, அறங்காவலர் குழு தலைவர் தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்
தமிழகம்
சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உச்சம்
திருப்பூர்: சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. தக்காளி, பாகல் உள்ளிட்ட மற்ற காய்கறிகள் விலை குறைந்து வருகிறது. தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று, பாகல் சிப்பத்துக்கு 70 ரூபாய் வரை குறைந்து 150 ரூபாய் வரை  விற்பனையானது. கத்தரி 80 முதல் 120 வரை; புடலை 50 முதல் 60 வரை; பீர்க்கன் 50 முதல் 100 வரை; தக்...
தமிழகம்
ஈமு கோழியில் முதலீடு செய்தால் வாழ்நாள் முழுவதும் வருமானம்
பெருந்துறை: ஈமு பறவையில் முதலீடு செய்தால், வாழ்நாள் முழுவதும் வருமானம் பெற முடியும்.விலை உயர்ந்த பொருட்களான ஈமு எண்ணெய், இறைச்சி, தோல், இறகு, மண்டை ஓடு மற்றும் கால் நகம் ஆகியவை மூலம் வர்த்தக ரீதியாக நல்ல வருமானம் கிடைக்கிறது. அனைவரும் விரும்பத்தக்க தொழிலாக ஈமூ வளர்ப்பு உள்ளது. பெருந்துறை, "சுசி ஈமு ஃபார்ம்ஸ் இந்தியா பி...
தமிழகம்
நிலக்கடலைவரத்து குறைவு
அவிநாசி: சேவூரில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு 37 மூட்டைகளே வரத்தாக இருந்தது. இது, கடந்த வாரத்தை காட்டிலும் 27 மூட்டை குறைவு. தற்போது விதைப்பு நடவடிக்கைகள் துவங்கியுள்ளதால், வரத்து குறைந்துள்ளது. இந்த வார ஏலத்தில் வந்த ஒரே ...
தமிழகம்
ஆக்கிரமிப்பு அகற்ற தண்டோரா அறிவிப்பு
கோபிசெட்டிபாளையம்: கோபி நகரம் மற்றும் ஈரோடு ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என, தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் முக்கிய ரோடுகள் அகலப்படுத்தும் பணி, சிறுபாலங்கள் மற்றும் ரோடு சீரமைத்தல் பணி நடந்து வருகிறது. பணிகள் துவங்க...
தமிழகம்
தேசிய கேரம் போட்டிபள்ளி மாணவி தேர்வு
திருப்பூர்:  திருப்பூர், வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீஜா, தேசிய அளவிலான கேரம் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.மாநில அளவிலான கேரம் போட்டி, ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஜூனியர், சப்-ஜூனியர், சீனியர் உள்ளிட்ட பிரிவுகளி...
தமிழகம்
மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பொங்கலூர் : தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தில், பொங்கலூர் வட்டாரத்துக்கு 16 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.பொங்கலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மணிமாறன் அறிக்கை:தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் 2010-11ம் ஆண்டில் பழப்பயிர்களின் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், பெருநெல்லி புதிய தோட்டம் அமைக்கும் விவச...
தமிழகம்
குறைந்த அழுத்த மின்சாரம் ஊராட்சியில் பாதிப்பு
ஆண்டிபட்டி:பழையகோட்டை ஊராட்சியில் குறைந்த மின் அழுத்தத்தால் இரவு நேரங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவேண்டும். விவசாயம் சார்ந்துள்ள பழையகோட்டை ஊராட்சி பகுதியில் தெரு விளக்குகள் எரிவதில்லை. வீடுகளில் குறைந்த மின் அழுத்தத்தால் குழல் விளக்குகள் எரிவ தில்லை. இதனால் படிக்கும் ம...
தமிழகம்
கிராம சுகாதார நலக்குழு ஏற்படுத்த திட்டம் சுகாதாரத்துறை உஷார் நடவடிக்கை
திருப்பூர்: தற்போது, குளிர்ந்த காற்றுடன், மிதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது; நோய் பரவாமல் தடுக்க, மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை உஷார் நடவடிக்கை எடுத்து வருகிறது. கிராம சுகாதார நலக்குழு ஏற்படுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது.கடந்த மூன்று வாரமாக, திருப்பூர் மாவட்டத்தில் காலை நேரத்தில் மிதமான வெப்பம், மாலை மற்றும் இரவில்...
தமிழகம்
விபத்தில் இருவர் பலி
பல்லடம்: பல்லடத்தில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கேத்தனூரைச் சேர்ந்தவர் அக்கம்மாள் (75); இவர், நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு வாவிபாளையத்தில் கோழிப்பண்ணை அருகே நடந்த சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். க...
தமிழகம்
பணம் திருட்டு
கோபிசெட்டிபாளையம்: கடத்தூர் கூடக்கரையை சேர்ந்தவர் பாலன் (45). வீட்டை பூட்டி விட்டு, ஊரில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்று விட்டார். சிறிது நேரத்துக்கு பிறகு பார்த்த போது, வீட்டின் ஓட்டை பிரித்து, உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள், 2,000 ரூபாயை திருடிச் சென்றது தெரியவந்தது.கடத்தூர் போலீஸ் எஸ்.ஐ., பத்தரப்பன் விசாரிக்கிறார்...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
கோபிசெட்டிபாளையம்: தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில், கோபி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.உட்கோட்ட தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் வெங்கிடு, செயலாளர் தங்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
தபால் ஊழியர் சஸ்பெண்ட்
திருப்பூர்: தபால்களை குப்பையில் வீசிய, காங்கயம் அரசம்பாளையம் கிளை அஞ்சலக ஊழியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.முறையாக தபால் பட்டுவாடா செய்யப்படுவதில்லை என, அரசம்பாளையம் கிளை அஞ்சலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கடிதங்கள், காசோலை உள்ளிட்டவை குப்பையில் வீசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து துறை ரீதியான விசாரணைக்கு...
தமிழகம்
மரக்கிளை கழுத்தில் சிக்கி வாலிபர் பலி
வெள்ளகோவில்: பைக்கில் சென்றவர் கழுத்து மரக்கிளையில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். வெள்ளகோவில் சிவநாதபுரத்தை சேர்ந்த ராமசாமி மகன் கவுதம் (32). நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வள்ளியிரச்சல் ரோட்டில் பைக்கில் சென்றார். மின்வாரிய அலுவலகம் பின்புறம் திருப்பத்தில் பைக் திரும்பும் போது, எதிர்பாராதவிதமாக அருகிலிருந...
தமிழகம்
ஈங்கூரில் மெக்கானிக் கொலை
சென்னிமலை: ஈங்கூரில் பைக் மெக்கானிக் கொலை செய்யப்பட்டார்.சென்னிமலை யூனியன் ஈங்கூர் கிராம பஞ்சாயத்து கவுண்டனூர் அரிஜன காலனியை சேர்ந்த ராஜகோபால் மகன் யுவராஜ் (24). ஈங்கூரில் உள்ள கோபாலகிருஷ்ணன் என்பவரது பைக் மெக்கானிக் கடையில், மெக்கானிக்காக வேலை பார்த்தார்.நேற்று முன்தினம் இரவு யுவராஜ் வீட்டுக்கு வரவில்லை. காலையில் தேடி...
தமிழகம்
சுகாதாரத்துறை தொடர் "ரெய்டு'
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறையினர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு ரெய்டில் நேற்றும் ஈடுபட்டனர். 12 கடைகளில் சோதனை செய்து, விதிமுறை மீறியவர்களுக்கு 11 ஆயிரத்து 750 ரூபாய் அபராதம் விதித்தனர்.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகிக்கும் வர்த்தக நிறுவனங்களில் கடந்த இரு நாட்களாக மாநகராட்சி சுகாதா...
தமிழகம்
கோபியில் வாடகை கார் டிரைவர்கள் மறியல்: நெரிசலை உருவாக்கும் கூரையை அகற்றியதால் கோபம்
கோபிசெட்டிபாளையம்:கோபி கார் ஸ்டாண்டில் நெரிசலை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்ட தகரக்கூரையை, அதிகாரிகள் அகற்றியதை கண்டித்து டிரைவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.ஈரோடு மற்றும் அந்தியூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் கோபி பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் வழியில், பல ஆண்டுகளாக கார் ஸ்டாண்ட் செயல்படுகிறது. கார் ஸ்டாண்டில் இருந்த கீற...
தமிழகம்
வளையல் வியாபாரி கொலை; திருட்டு
பல்லடம்: பல்லடம் தண்ணீர் பந்தல் பகுதியில் மளிகை ஸ்டோர் அருகில் தூங்கிக்கொண்டிருந்த வளையல் வியாபாரியை கொலை செய்த கும்பல், மளிகை ஸ்டோரின் பூட்டை உடைத்து 14 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்களை திருடிச் சென்றது. அக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பழனி அடிவாரம் மதனபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (55); வளையல் வியாபாரி....
தமிழகம்
78 வயது அறச்சலூர் ஸ்டேஷன் சீரமைக்க நிதி
ஈரோடு:பழமையான அறச்சலூர் போலீஸ் ஸ்டேஷன் கட்டிடத்தை புதுப்பிக்க இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் 44 போலீஸ் ஸ்டேஷன்கள், ஆறு மகளிர் போலீஸ் ஸ்டேஷன், இரு ஹைவே டிராஃபிக் போலீஸ் ஸ்டேஷன், மூன்று போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. அறச்சலூர் போலீஸ் ஸ்டேஷன் 1932ல் புறநகர் போலீஸ் ஸ்டேஷனாக ...
தமிழகம்
பாதாள சாக்கடையில் அடைப்பு நீக்கஇயந்திரம்
திருப்பூர் பாதாள சாக்கடையில் அடைப்புகளை நீக்குவதற் காக, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் இரண்டு இயந்திரங்களை வாங்கியுள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக் கடை திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. படிப் படியாக இத்திட்டம் முழுமைப்படுத்தப்பட உள்ள நிலையில், பாதாள சாக் கடையில் அடைப்பு ஏற் பட்டால் சரி செய்ய ஆட்கள்...
தமிழகம்
மானிய விலையில் விதை சேமிப்பு கலன்
ஈரோடு:மொடக்குறிச்சி வட்டார விவசாயிகளுக்கு மானியத்துடன் விதை சேமிப்பு கொள்கலன் வழங்கப்படுகிறது.மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி, கருந்தேவன் பாளையம், சாமிநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காய்கறி பயிர் உற்பத்தி அதிகம். மாவட்டம் முழுவதும் பல்வேறு வகையான காய்கறிகள் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன. கரும்பு, மஞ்சள், வா...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜூலை 31 வரை நீட்டிப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 85 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளதால், வரும் 31ம் தேதிவரை பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி இம்மாதம் 1ம் தேதி துவங்கியது. இப்பணியில் 3,909 கணக்கெடுப்பாளர்கள், 648 கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். கணக்கெடுக்கும் முறை குறித்...
தமிழகம்
மரவள்ளியில் மாவுப்பூச்சி விவசாயிகள் கவலை
திருப்பூர்: திருப்பூர் சுற்றுப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு செடியில் மாவுப்பூச்சி தாக்குதல் பரவி வருகிறது; விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர். திருப்பூர் அருகே முத்தணம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப் பட்டுள்ளது. சில விவசாயிகளின் விளைநிலங்களில் செடி வளர்ச்சி நிலையில் காணப்படுகிறது....
தமிழகம்
இயற்பியல் திறன் வளர்க்கும் நடமாடும் அறிவியல் கூடம்
ஈரோடு:மாணவர்கள் இயற்பியல் திறனை வளர்த்துக் கொள்ள உதவியாக, அறிவியல் மையம் சார்பில் நடமாடும் அறிவியல் கண்காட்சி வேன் ஈரோடு வந்தது.இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் சார்பில் திருநெல்வேலியில் இயங்கும் மாவட்ட அறிவியல் மையம் சார்பில், நடமாடும் அறிவியல் கண்காட்சி வேன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எட்டு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரையான ம...
தமிழகம்
மா உற்பத்தியில் ஈரோடு வாலிபர்
ஈரோடு:ஈரோடு அருகே பத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பல்வேறு வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்தில் அதிகளவு மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இதையடுத்து மலைப்பகுதியில் ஓரளவு மாம்பழம் சாகுபடியாகிறது. ஈரோடு அருகே முத்துக்கவுண்டன் பாளையத்தில...
தமிழகம்
ஆர்ப்பாட்டம் நடத்த புதிய விதிமுறை
பெருந்துறை:பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் சர்வகட்சியினர் கூட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம், பொதுகூட்டம், பேரணி, ஊர்வலம், விழா அனுமதி, விளம்பர அனுமதி பெற ஒரு வாரத்துக்கு முன் மனு அளிக்க வேண்டும். யார் தலைமையில் நடக்கிறது; எத்தனை பேர் பங்கேற்கின்றனர் என்ற விபரம் குறிப்பிட வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தில் துவங்கி, முடிக்க வேண...
தமிழகம்
கூட்டுறவு வங்கியில் ஆய்வுக்கூடம்
ஈரோடு:ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள கரட்டடிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், உறுப்பினர் கல்வித் திட்டம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.முதன்மை வருவாய் அலுவலர் மலர்விழி பேசுகையில், ""மாவட்டத்தில் முதன்முறையாக மண், நீரை பரிசோதனை செய்ய, 3.14 லட்சம் ரூபாய் மதிப்பில் விவசாய ஆய்வுக் கூடம், கரட்டடி...
தமிழகம்
சென்னிமலை முருகனுக்கு 225 குடம் பாலபிஷேகம்
சென்னிமலை:சென்னிமலை மலை மீது அருள்பாலிக்கும் சுப்பிரமணிய ஸ்வாமிக்கு நேற்று பாலபிஷேகம் நடந்தது.சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணியர்க்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில். சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக, பாலபிஷேக பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 43வது ஆண்டாக இந்த ஆண்டு 225 குடம் ப...
தமிழகம்
அறச்சலூர் அகதிகள் முகாமில் ரூ. 22 லட்சம் செலவில் வசதிகள்
ஈரோடு:அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமில் 22 லட்சம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.ஈரோடு மாவட்டத்தில் அறச்சலூர், மலையம்பாளையம் அருகே ஈஞ்சம்பள்ளி மற்றும் பவானிசாகர் ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. அறச்சலூர் முகாமில் 217 ஆண்கள், 229 பெண்கள், 75 ஆண் குழந்தைகள், 56 பெண் குழந்தைகள் எ...
தமிழகம்
கால்நடைத்தீவன விலை உயர்வில் இருந்து தப்பிக்க சொந்தமாக சாகுபடி
ஈரோடு:கால்நடைத் தீவனம் விலை கடுமையாக உயர்ந்து விட்ட நிலையில், மொடக்குறிச்சியை சேர்ந்த விவசாயி, கால்நடைத் தீவனப் பயிர்களை தெளிப்பு நீர்ப்பாசனம் மூலம், இயற்கை உரம் உதவியுடன் உற்பத்தி செய்கிறார்.மொடக்குறிச்சி அருகே சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் விவசாயி அர்த்தநாரீஸ்வரர். ஏராளமான மாடு, எருமைகளை பராமரித்து வருகிறார். மாட்டுத் தீ...
தமிழகம்
வருமான வரி தாக்கல் செய்ய 31 வரை கெடு!
திருப்பூர்,: திருப்பூர் சரகத்துக்கு உட்பட்ட வருமான வரி செலுத்துவோர், இம்மாதம் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவகாசம் தவறினால், வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பூர் சரக வருமான வரி அலுவலகம், பி.என்., ரோடு - அவிநாசி ரோடு சந்திப்பில் செயல்ப...
தமிழகம்
வழிகாட்டுதல் இல்லாமல் பனியன் தொழில்...முத்தரப்பு கமிட்டி அமைத்தால் மட்டுமே தீர்வு
திருப்பூரில் பனியன் தொழிலை மேம்படுத்த, டெக்ஸ்டைல் கமிட்டி தலைமையில் முத்தரப்பு  கமிட்டி அமைத்தால் மட்டுமே, பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்குமென தொழில் துறையினர் எதிர் பார்க்கின்றனர். மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்ச கத்தின் கீழ் டெக்ஸ்டைல் கமிட்டி செயல் படுகிறது. பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,) உ...
தமிழகம்
மூதாட்டியை அலைக்கழிக்கும் ராணுவ கேண்டீன் ஊழியர்கள்
தேனி:தேனியில் ராணுவ கேண்டீன் ஊழியர்கள் முன்னாள் ராணுவவீரரின் மனைவியை அலைக்கழிப்பதாக கலெக்டரிம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமந்தன்பட்டி, பள்ளி வாசல் தெருவை சேர்ந்த லட்சுமணன். இவர், ராணுவத்தில் பணியில் இருந்த போது இறந்து விட்டார். இவரது மனைவி சீதாலட்சுமி(80) கலெக்டர் முத்துவீரனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது...
தமிழகம்
தனி வாரியம் அமைக்க கல்லுடைப்போர் கோரிக்கை
நாமக்கல்: தமிழ்நாடு கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கம் துவக்க விழா, கொடியேற்று விழா, பெயர்பலகை திறப்பு விழா நாமக்கல் அடுத்த பெரியப்பட்டியில் நடந்தது. கிளைத்தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். பொருளாளர் சந்திரசேகர், மாநில குழு உறுப்பினர் மோகன், செயலாளர்கள் ராஜகோபால், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவன தலைவர் ஞானமணி க...
தமிழகம்
புதிய நிர்வாகிகள் தேர்வு
நாமக்கல்: தமிழ்நாடு அரசு வேளாண் பட்டதாரிகள் சங்க நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.நிகழ்ச்சியில், தேர்தல் அலுவலர் குணசேகரன் வரவேற்றார். சங்க மாவட்ட தலைவராக உழவர் பயிற்சி நிலைய வேளாண் உதவி இயக்குனர் சுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயலாளராக பள்ளிபாளையம் வேளாண் உதவி இயக்குனர் முரளிதரன், பொருளாளராக எரு...
தமிழகம்
கூல்டிரிங்ஸ் வியாபாரியிடம் நூதனமாக பணம் பறிப்பு
ப.வேலூர்: வசிய மருந்து தடவி கூல்டிரிங்ஸ் கடை உரிமையாளரிடம் 1,500 ரூபாய் பறித்து சென்ற மர்ம நபரை, ப.வேலூர் போலீஸார் தேடி வருகின்றனர்.ப.வேலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செங்குட்டுவன் (50). அவர் பஸ் ஸ்டாண்டில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று, செங்குட்டுவன் கடைக்கு வந்த ஒரு மர்ம நபர், நைசாக பேசி அவரது ஒருவித வசிய ...
தமிழகம்
பஸ் படியில் தொங்கிய வாலிபர் படுகாயம்
திருச்செங்கோடு: ஆட்டையாம்பட்டியில் இருந்து திருச்செங்கோடுக்கு சென்ற தனியார் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த வாலிபர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.சேலம் அருகே ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (23). திருச்செங்கோடு ஜான்சன் கம்பெனியில் வேலை செய்து வரும் அவர், நேற்று காலை 8 மணிக்கு எஸ்.என்.பி., என்ற தனியார் பஸ...
தமிழகம்
செங்குந்தர் சங்கம் மாணவருக்கு பரிசு
ராசிபுரம்: ராசிபுரம் முத்தமிழ் நடுநிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு செங்குந்தர் முதலியார் சங்கம் சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது. சங்கத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். புரவலர் தங்கவேல் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் முன்னிலை வகித்தார். மாவட்ட தலை...
தமிழகம்
கருத்தரங்கம்
மதுரை:மதுரையில் இ.எஸ்.ஐ., திட்டம் தொடர்பான கருத்தரங்கில் இயக்குனர் கணபதிசாமி பேசினார். அருகில் உதவி இயக்குனர்கள் மீனாட்சிசுந்தரம், கணேசன்.
தமிழகம்
தேசிய மாதிரி ஆய்வு 67வது சுற்று புள்ளி விபரங்கள் சேகரிப்பு
தேனி:பொருள் இயல் மற்றும் புள்ளியல் துறை தேசிய மாதிரி ஆய்வின் 67வது சுற்றில் விவசாயம் சாராத சொந்த தொழில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் விபரம் சேகரிக்கப்பட உள்ளது. மத்திய புள்ளியியல் நிறுவனம், தேசிய மாதிரி ஆய்வு நிறுவனமும் மாநில அரசின் பொருள் இயல் மற்றும் புள்ளியல் துறை சார்பில், 67வது சுற்று கணக்கெடுப்பு ஜூலை முதல் தேதி...
தமிழகம்
குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
மதுரை : மதுரை குருவிக்காரன்சாலை ராகவேந்தர் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.டாக்டர் லதாமுருகன் துவக்கி வைத்தார். குழந்தைகள் சிறப்பு டாக்டர் முருகேசலட்சுமணன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்கினர்.
தமிழகம்
இலவச பட்டா வழங்க லஞ்சம் கேட்டதாக புகார் : வி.ஏ.ஓ., அதிரடி "சஸ்பெண்ட்'
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அரசுக்கு ஆதிதிராவிட இன பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் 110 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா, மூன்று சென்ட் நிலம் வழங்கப்பட உள்ளது.இலவச வீட்டுமனைப் ...
தமிழகம்
வன அலுவலர் தேர்வில் பாதி பேர் "ஆப்சென்ட்'
மதுரை : இந்திய வன அலுவலர் பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் பாதி பேருக்கு மேல் தேர்வு எழுத வரவில்லை. வன அலுவலர் பணிக்கான முதற்கட்ட தேர்வு ஜூலை 10ல், மதுரை சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சேதுபதி மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. விருப்பப் பாடத் தேர்வ...
தமிழகம்
தனலட்சுமி அம்மையார் நினைவு நாளில் இலவச வேட்டி, சேலை
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசனின் மனைவி தனலட்சுமி அம்மாள் 11வது நினைவு நாளை முன்னிட்டு ஆயிரத்து 500 பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.செயலாளர் நீல்ராஜ், துணைத் தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வ...
தமிழகம்
தினமலர் செய்தி எதிரொலி :மதுரை புறநகருக்கு இரண்டு மோப்ப நாய்கள்
மதுரை : மதுரை புறநகரில் ஒரு மோப்ப நாய் மட்டுமே உள்ள நிலையில், குற்றம் மற்றும் வெடிகுண்டு பிரிவுக்கு இரு நாய்கள் வாங்க மாவட்ட எஸ்.பி., மனோகர் பரிந்துரைத்துள்ளார். மதுரை நகரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கு கண்ணகி, செழியன், குற்றப்பிரிவுக்கு அழகர், பாண்டியன், சேரன், மங்கை, போதை தடுப்பு பிரிவுக்கு திருமலை ஆகிய நாய்கள் உள்...
தமிழகம்
வக்கீல்கள் உண்ணாவிரதம்
மேலூர் : மேலூரில் தற்போது முகாம் போன்று இயங்கி வரும் சார்பு நீதிமன்றத்தை நிரந்தர சார்பு நீதிமன்றமாக மாற்ற வேண்டும். மதுரை சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் கட்டுகளையும் மேலூர் சார்பு நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு கோர்ட்களையும் வக்கீல்கள்புறக்கணித்தனர். நேற்...
தமிழகம்
மந்திரவாதி கைது
மதுரை : மதுரை அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் ராமன் (38). இவர் மந்திரவாதி எனக் கூறிக்கொண்டு, அப்பகுதி மக்களிடம் பில்லி, சூன்யம் செய்தல், வசியமருந்து கொடுத்தலில் ஈடுபட்டு வந்தார். ஒத்தக்கடையை சேர்ந்த இரும்பு வியாபாரி செல்வகணேஷ் (32). இவரது தொழில் விருத்திக்காக மந்திரத்தகடு தருவதாகக்கூறி, ராமன் 2000 ரூபாய் வாங்கினார். மந்...
தமிழகம்
மாவட்ட பஞ்., கவுன்சிலர் இடைத்தேர்தல்: ஓட்டுச்சாவடிகளில் அதிகாரிகள் ஆய்வு
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை யூனியன்களை உள்ளடக்கிய திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து 17வது கவுன்சிலர் பதவிக்கான ஓட்டுச்சாவடிகளை டி.ஆர்.ஓ., தங்கவேல் ஆய்வு செய்தார்.மாவட்ட பஞ்சாயத்து 17வது வார்டு இடைத்தேர்தல் வரும் 22ம் தேதி நடக்கிறது. எட்டு மண்டலமாக பிரிக்கப்பட்டு 24 மண்டல அலுவலர்களும், 83 ஓட்டுச்சா...
தமிழகம்
பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
மதுரை : மதுரை வடக்கு தாலுகாவில் குலமங்கலம் கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் முகாமில் பட்டா மாறுதல் குறித்த விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உத்தரவுகள் வழங்கப்படும். உட்பிரிவு தொடர்பான விண்ணப் பங்களை விரைவாக ...
தமிழகம்
அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு செயலாளர் மீது குற்றச்சாட்டுப்பதிவு
மதுரை : மதுரையில் நடந்த உட்கட்சி தேர்தல் மோதலில் மாஜி வட்ட செயலாளர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் நகர செயலாளர் செல்லூர் ராஜூ உட்பட ஏழு பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.மதுரை 31வது வட்ட அ.தி.மு.க., மாஜி செயலாளர் பால்பாண்டி. கடந்த 2003ல் நடந்த உட்கட்சி தேர்தல் மோதலில், பால்பாண்டி வெட்டி கொலை செய்யப்பட்டார்....
தமிழகம்
சத்துணவு பணியாளர்களுக்கு இன சுழற்சி முறையில் பணி
தேனி:சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்களை இன சுழற்சி முறையில் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், உதவி யாளர் பணியிடங்களுக்கும், சத்துணவு திட்ட மையங்களில் உள்ள உதவியாளர், சமையலர் பணி நியமனங் களுக்கு இதுவரை நேரடி நியமன முறை நடைமுறையில்...
தமிழகம்
நகை திருட்டு
மதுரை : திருநகர் நிலையூர் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த விவசாயி நாகராஜ் இவர் நேற்று, வீட்டின் கதவு பூட்டை பூட்டாமல், வயல் வேலைக்குச் சென்றார். இரவு 7 மணிக்கு வந்தபோது, பீரோவிலிருந்த 6 பவுன் நகை, 3500 ரூபாய் பணத்தை காணவில்லை. திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
தி.மு.க.,- இந்திய கம்யூ., மோதல் 26 பேர் மீது வழக்குப்பதிவு
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மோதியது தொடர்பாக 26 பேர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து 17வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்...
தமிழகம்
ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ரோட்ராக்ட் சங்க 17ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மங்கை மகாலில் தலைவர் ராஜா தலைமையில் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் அந்தோணிபிரிட்டோ, செயலாளர் ரவிசுந்தர், ரோட்ராக்ட் சேர்மன் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடந்தாண்டு செயல் அறிக்கையை செயலாளர் கருணாநிதி படித்தார். ...
தமிழகம்
குறைதீர் கூட்டம்
மதுரை : முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் ஜூலை 28 காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. முன்னாள் படைவீரர்கள் தங்கள் குறைகளை கலெக்டரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் ஜெயகர் தெரிவித்துள்ளார்.
தமிழகம்
ப.வில்லியனூரில் 26ல் சிரவண தீபம்
விழுப்புரம்: வாணியம்பாளையம் அடுத்த ப.வில்லியனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வரும் 26ம் தேதி சிரவண தீபம் ஏற்றப்படுகிறது. வாணியம்பாளையம் அடுத்த ப.வில்லியனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வரும் 26ம் தேதி மதியம் 12 மணிக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது.  பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி உள் புறப்பாடும், சிரவண தீப...
தமிழகம்
மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
மதுரை : மதுரை மின் வாரிய மேற்கு அரசரடி கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் அறிவிப்பு: மேற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் கே.எஸ். வரதராஜன் தலைமையில், நாளை காலை 11 முதல் மதியம் ஒரு மணி வரை நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில், நுகர்வோர் தங்களது குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ, நேரடியாக...
தமிழகம்
ஓட்டு சேகரிக்க சென்றபோது தாக்குதல்: தி.மு.க.,வினர் புகார்: 13 பேர் மீது வழக்கு
திருத்துறைப்பூண்டி: ஓட்டுக் கேட்டு சென்ற வக்கீல் உள்ளிட்ட தி.மு.க.,வினரை கொலை செய்துவிடுவதாக மிரட்டிய 13 பேர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து 17வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் கண்ணனுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க வந்த திருத்துறைப்பூண்டி வக்கீல் ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி...
தமிழகம்
டூ வீலர் பெட்டியில் ரூ.9 லட்சம் திருட்டு
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், டூ வீலர் பெட்டியிலிருந்து ஒன்பது லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி மில் தெருவைச் சேர்ந்தவர் நூருல்அமீன் (63). நெல் வியாபாரி.இவர் நேற்று காலை தெற்கு வீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ...
தமிழகம்
பெரியார் - டி.டி.சி., பஸ் ஸ்டாண்டுகள் இணைப்பு :போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமா
மதுரை : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டையும், விரைவு போக்குவரத்துகழக (டி.டி.சி.,) பஸ் ஸ்டாண்டையும் இணைக்கும் திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றினால், போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். புறநகர் பஸ்கள் எல்லாம், வேறு பஸ்ஸ்டாண்டுகளுக்கு மாற்றப்பட்ட பிறகும், மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ...
தமிழகம்
ராஜா தேசிங்கு நினைவு நாள் தமிழக முதல்வருக்கு மனு
செஞ்சி: ராஜா தேசிங்கு நினைவு நாள் அன்று செஞ்சிக்கோட்டையில் அரசு விழா நடத்த வேண்டும் என பொந்தில் சமூகத்தினர்  தமிழக முதல்வருக்கு கோரிக்கை  விடுத்துள்ளனர். தமிழ்நாடு பொந்தில் சங்க செயலாளர் ராஜாராம் சிங் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகர மக்களின் நல்வாழ்வும், நகர முன்னே...
தமிழகம்
ஆப்பிள் விலை குறைகிறது
மதுரை : மதுரைக்கு ஆப்பிள் வரத்து அதிகரித்து உள்ளதால், விலை குறைந்து வருகிறது. மற்ற பழங்கள் விலை குறித்து, யானைக்கல் வியாபாரி செந்தில் கூறியதாவது:ஒரு கிலோ காசாலட்டு 60, காபூல் மாதுளை 90, சீட்லெஸ் மாதுளை 80, பன்னீர் திராட்சை 80, கொடை ஆரஞ்சு 70, பிளம்ஸ் 80, பேரிக்காய் 100, ஆஸி., திராட்சை 250, அன்னாசி 25, மலைவாழைப்பழம் ஒன்...
தமிழகம்
உளுந்து விலை எப்போது குறையும்
மதுரை : அறுவடை செய்த உளுந்தம் பருப்பின் வரத்து செப்டம்பரில் அதிகரிக்கும் என்பதால், மதுரையில் அம்மாதம் முதல் விலை குறையும்.மதுரை பருப்புவியாபாரிகள் சங்கசெயலாளர் வெற்றிச் செல்வன் கூறியதாவது :தரமான உருட்டு உளுந்தம் பருப்பை உடைக்கும் போது, 68 சதவீதம் பருப்பு கிடைக்கும். சமீபகாலமாக 50 சதவீதம் மட்டுமே கிடைப்பதால், தேவை அதிகம...
தமிழகம்
பிற்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
விழுப்புரம்: அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு  பிற்பட்டோர் நலத்துறை சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மீனா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகளை வழங்கினார். பிற்படுத்தப்பட் டோர் நல அலுவலர் வாசுதேவன், உத...
தமிழகம்
காய்கறி வரத்தும் குறைவு, விலையும் குறைவு
மதுரை : ஆடி மாதத்தை முன்னிட்டு, மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்தும், முகூர்த்த நாட்கள் இல்லாததால் விலையும் குறைந்து உள்ளது.சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது :ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய், உருட்டு தக்காளி 25, கத்தரிக்காய் 7, வெள்ளை கத்தரிக்காய் 4, பூசணிக்காய் 5, சுரைக்காய் 5, வெண்டைக்காய் 9, புடலங்காய் 7, கால...
தமிழகம்
தேசிய சிமெண்ட் தொழிலாளர் சம்மேளன கூட்டம்
அரியலூர்: அரியலூரில் தேசிய சிமெண்ட் தொழிலாளர் சம்மேளனக் கூட்டம் நடந்தது.அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில், தேசிய சிமெண்ட் தொழிலாளர் சம்மேளன தலைவர் பூவையா தலைமையில் நடந்த சம்மேளன கூட்டத்தில், மாவட்ட ஐ.என்.டி.யு.சி., தலைவர் தமிழ்மணி வரவேற்றார். பொதுச்செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட...
தமிழகம்
தங்கம் விலை குறைந்தது
மதுரை : ஜூன் 14ல் ஒரு கிராம் தங்கம் 1739 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜூன் 15ல் இரண்டு ரூபாய் குறைத்து 1741 ரூபாய்க்கு விற்கபப்ட்டது. ஜூன் 16 விலையில் மாற்றமில்லை. ஜூன் 17ல் ஒரு கிராம் தங்கம் 1728 ரூபாயாக குறைந்தது. ஜூன் 19ல் 1730 ரூபாய்க்கு விற்க தங்கம், நேற்று மேலும் 10 ரூபாய் குறைந்து 1720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள...
தமிழகம்
ரூ.14 கோடி செலவில் ரயில்வே மேம்பால பணிகள் துவங்கியது
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டும் பணிக் காக  நகர் கிராமத்திற்கு செல்லும் சாலையை மாற்றுப்பாதையாக மாற்ற வேண்டும். உளுந்தூர்பேட்டை ரயில்வேகேட் அடிக்கடி மூடப்படுவதினால் போக்கு வரத்து  பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை  தவிர்க்க தேசிய நெடுஞ் சாலை துறை சார்பில் 11.70 கோடி ரூபாய் செலவில் இங்கு மே...
தமிழகம்
பாமாயில் விலை மீண்டும் உயர்வு
மதுரை : தூத்துக்குடி துறைமுகத்தில் பாமாயில் இருப்பு குறைந்துஉள்ளதால், மதுரையில் மீண்டும் விலை அதிகரித்துள்ளது.எண்ணெய் வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது :கடந்த வாரம் 660 ரூபாய்க்கு விற்ற 15 கிலோ டின் பாமாயில் நேற்று 675 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ரைஸ்பிரான் ஆயில் 675 ரூபாயில் இருந்து 685 ரூபாய...
தமிழகம்
பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடி உயர்வு
கூடலூர்:பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த கன மழையால் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்துள்ளது. இதனால் தமிழகப்பகுதிக்கு திறந்து விடும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கிய நிலையிலும் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. அவ்வப்போது...
தமிழகம்
புதிதாக சேர்க்க ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 252 பேர் விண்ணப்பம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 252 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது மாவட்டத்தின் மொத்த வாக்காளர் எண் ணிக்கை 21 லட்சத்தை தாண் டும் நிலை உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 24.4.2009ம் தேதியை அடிப்படையாக கொண்ட கணக்கெ...
தமிழகம்
அரிசி விலை மாற்றமில்லை
மதுரை : மதுரைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல் வரத்து சீராக இருப்பதால், இந்த வாரமும் அரிசி விலையில் மாற்றம் ஏற்படவில்லை.மதுரை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் சந்திரன் கூறியதாவது :கர்நாடக பொன்னி பழசு 38.50 ரூபாய், புதுசு 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீலக்ஸ் பொன்னி பழசு 32.50 ரூபாய்க்கும், புதுசு 25 ரூபாய்க்...
தமிழகம்
பள்ளியில் விளையாட்டு போட்டி
உடையார்பாளையம்: உøயார்பாளையம் அருகே உள்ள வரதராஜன் பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டிகளை பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துசாமி துவக்கி வைத்தார். ஆசிரியர் ஆரோக்கியம் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் அமிர்தம் முன்னிலை வகித்தார். தட...
தமிழகம்
ஆயுதப்படை டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை, புதிய டி.எஸ்.பி.,யாக நாகராஜன் பொறுப்பேற்றார்.ஈரோடு மாவட்ட ஆயுதபடை டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, அரியலூர் மாவட்ட ஆயுதபடை முதல் டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார்.*வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் கியூ பிராஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுந்தரம் பதவி உயர்வு...