category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பட்டா வழங்கக்கோரிகலெக்டரிடம் மனு | காஞ்சிபுரம் : கருங்குழி பள்ளம் கிராம மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர்.சிறுதாவூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளது. அந்த நிலத்தை மீட்டு கருங்குழி பள்ளம் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்... |
தமிழகம் | மகா சண்டிஹோமம் | ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் சந்தைத் தோப்பு அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி பெரியாண்டவர் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சண்டி ஹோமம் நடந்தது. முன்னதாக கலச ஸ்தாபனம், சகஸ்ரநாமம், மகா தீபாராதனை நடந் தது. தொடர்ந்து, எருமனூர் ஸ்ரீலஸ்ரீ அய்யாசாமிகள் தலைமையில் மகா சண்டி ஹோமம் நடந்தது. கரூர் மாவட் டம் ஐயர் மலை பிரணணவானந்தா சாமிகள் சண்... |
தமிழகம் | லஞ்சம் கொடுக்கவும், வாங்கவும் செய்யாதீர் சத்தியாகிரக இயக்கத்தினர் வேண்டுகோள் | காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் சத்தியாகிரக இயக்கத்தினர் நாட்டில் உள்ள வன்முறை, லஞ்சம், ஜாதி ஆகியவற்றை ஒழித்திடுவோம் எனக் கூறி பொதுமக்கள் காலில் விழுந்து பிரசாரம் செய்தனர்.நாடு முழுவதும் சத்தியாகிரக இயக்கத்தினர் லஞ்சம் வாங்காதீர்கள். லஞ்சம் கொடுக்காதீர்கள் என பொதுமக்கள் காலில் விழுந்து பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்விய... |
தமிழகம் | பேரிடர் தயார் நிலை, மேலாண்மைத்திட்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழா | கடலூர்: பேரிடர் தயார் நிலை மற்றும் மேலாண்மைத் திட்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழா கடலூரில் நடந்தது.நாணமேடு ஊராட்சி தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். பி.ஆர்.ஓ., முத்தையா முன்னிலை வகித்தார். திருநாவுக்கரசு வரவேற்றார்.சுனாமி மற்றும் வெள் ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து கிராம மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது... |
தமிழகம் | ஆனம்பாக்கம் காலனிக்குபஸ்சை நீட்டிக்க கோரிக்கை | காஞ்சிபுரம் : போலீசார் இளைஞர்களை தேடுவதை நிறுத்த வேண்டும். கிராமத்திற்கு வரும் பஸ்சை காலனி வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்த ஆனம்பாக்கம் காலனி மக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலெக்டரை சந்திக்க காஞ்சிபுரம் வந்தனர்.உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆனம்பாக்கம் ஊராட்சி. இவ்வூராட்சிக்குட்பட்ட ஆனம்பாக்கம் ... |
தமிழகம் | திருப்புலிவனத்தில் தீமிதி விழா | உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள திரிசூலக்காளியம்மன் கோவிலில் 26ம் ஆண்டு தீமிதி விழா சிறப்பாக நடந்தது.விழாவையொட்டி, மகா அபிஷேகம் நடந்தது. அதன்பின், 108 விளக்கு பூஜை, வேப்பம் சேலை சாத்துதல், கூழ்வார்த்தல், தீ மிதித்தல் நடந்தன. விழாவையொட்டி, களியாம்பூண்டி மற்றும் மல்லியங்கரணை ராமகிருஷ்ணா... |
தமிழகம் | காணூரில் இலவச கண் சிகிச்சை முகாம் | சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த காணூரில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.சேத்தியாத்தோப்பு ரிசோர்ஸ் பவுண் டேஷன் தொண்டு நிறுவனம் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காணூர் துவக்கப் பள்ளியில் நடந்தது. முகாமிற்கு ரிசோர்ஸ் பவுண... |
தமிழகம் | காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை பெய்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 5 மில்லி மீட்டர் மழை பதிவானது.அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூரில் 3, உத்திரமேரூரில் 3, செங்கல்பட்டில் 1.6, த... |
தமிழகம் | பா.ஜ., நகர செயலாளர் ஐக்கிய ஜ.த.,வில் "ஐக்கியம்' | சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு நகர பா.ஜ., செயலாளர் சரத்யாதவ் முன்னிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.சேத்தியாத்தோப்பு பா.ஜ., நகர செயலாளராக இருந்தவர் பன்னீர் செல்வம். இவர் அக்கட்சியில் இருந்து விலகி 17ம் தேதி சென்னையில் நடந்த ஐக்கிய ஜனதா தள மண்டல மாநாட்டில் கட்சியின் அகில இந்திய தலைவர் சரத்யாதவ் முன் னிலைய... |
தமிழகம் | அரசு பஸ்கள் நிற்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல் | மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம் அருகே, பஸ்கள் நிற்காததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருக்கழுக்குன்றம் அருகே நத்தம், நல்லூர் உட்பட பல் வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதியிலிருந்து திருக் கழுக்குன்றம் பள்ளிக்கு ஏராளமான மாணவ, மாணவியர் செல்கின்றனர்.பொதுமக்களும் பல்வேறு வேலைகளுக்காக ... |
தமிழகம் | "முந்திரி நடவு செய்யும்விவசாயிகளுக்கு மானியம்' | விருத்தாசலம்: விருத்தாசலம் வட்டார விவசாயிகள் ஒட்டு முந்திரி நடவு செய்தால் மூன்று ஆண்டுகளுக்கு மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து விருத்தாசலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் மணிமொழி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:விருத்தாசலம் வட்டாரத்தில் முந்திரியில் நெருக்கு நடவு மூலம் உற்பத்தித் த... |
தமிழகம் | மின்கம்பம் மீது மோதியதில் மூன்று பேர் பலி | மாமல்லபுரம் : மாமல்லபுரம் அருகே மின்கம்பத்தின் மீது மோதிய கார், தீப்பிடித்து எரிந்ததில், மூன்று வாலிபர்கள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். ஒருவர் உயிர் தப்பினார்.சென்னை கீழ்ப்பாக்கம் தோட்டத்தைச் சேர்ந்த ஆசிப் அலியின் மகன் சர்பரோஸ்(26); ஆட்டோவில் விளம்பர பேனர்கள் அமைக்கும் லிங்க் பப்ளிசிட்டிஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்... |
தமிழகம் | செயற்குழுகூட்டம் | குறிஞ்சிப்பாடி: கடலூர் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு செயற் குழு கூட்டம் என்.எல்.சி., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க வளாகத்தில் நடந்தது.தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் சொக்கநாதன், ராமச்சந்திரன், துணை செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் கோபி வரவேற்... |
தமிழகம் | அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை: பெண் கைது | தாம்பரம் : திருமணம் செய்து கொள்ள இருந்த நபரை, தலையில் அம்மிக் கல்லை போட்டு, பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வந்தவாசியை அடுத்த பொன்னூரை சேர்ந்த கார்த்தி மகன் பாரதி (22). இவரது அத்தை பவுன். இவர் கிழக்கு தாம்பரம், மோதிலால் நகரில் தங்கி கட்டட வேலை செய்து வருகிறார். பவுனுடன் அவரது மகள் உமா (21), பேத்தி பவ... |
தமிழகம் | கடலில் இருந்து குடிநீர் சென்னையில் 31ம் தேதி துவக்கம் | பொன்னேரி : கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை வரும் 31ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை நேற்று துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.சென்னை அடுத்த மீஞ்சூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வடிகால் வாரியமும், ஐ.வி.ஆர்.சி.எல்., எ... |
தமிழகம் | ஆதிதிராவிடர் குடியிருப்பு: அதிகாரிகள் ஆய்வு | ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிடர்கள் குடியிருப்பை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பார்வையிட்டார்.ஸ்ரீமுஷ்ணம் மற்றும் ஸ்ரீபுத்தூர் பகுதியில் 88ம் ஆண்டு தாட்கோ மூலம் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் ஆதிதிராவிடர்... |
தமிழகம் | ஜைன மத பெண் துறவு பூண்டார் | தங்கசாலை : உறவுகள் மற்றும் உலக வாழ்க்கையை துறந்து ஜைன மதத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் தீபா காதியா, கடவுள் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாய் ஆன்மிக வழியில் துறவறம் பூண்ட நிகழ்ச்சி பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களை நெகிழ வைத்தது.சென்னை, தங்கசாலை சமுத்திர முதலி தெருவைச் சேர்ந்தவர் தாராசந்த். இவரது மனைவி விமலாபாய் காதிய... |
தமிழகம் | பி.ஆர்., அண்ட் சன்ஸ் கிளை திறப்பு | சென்னை : புதுப்பிக்கப்பட்ட பி.ஆர்., அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் அடையாறு கிளை திறக்கப்பட்டுள்ளது.வாட்ச் விற்பனையில் 160 ஆண்டுகள் பாரம்பரிய புகழ் பெற்ற நிறுவனம், பி.ஆர்., அண்ட் சன்ஸ். இந்நிறுவனத்தின் கிளைகள் சென்னை, கோவை மற்றும் திருச்சியில் உள்ளன. கடந்த ஜூலை 15ம் தேதி பி.ஆர்., அண்ட் சன்ஸ், அடையாறு கிளை புதுப்பிக்கப்பட்டு த... |
தமிழகம் | தடை செய்யப்பட்ட லாட்டரி பறிமுதல்: ஒருவர் கைது | பரங்கிமலை : தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்து, புறநகர் பகுதியில் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.வெளிமாநிலங்களிலிருந்து லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்து, மதுரவாயல் பகுதியில் குலுக்கல் பரிசு நடத்துவதாக புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிற்கு புகார் வந்தது. கமிஷனர் உ... |
தமிழகம் | மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்க பட்டியல்... தயார் | தேனி:இலவச சைக்கிள் பெறுவதற்கான மாணவர்கள் பட்டியலை கல்வித்துறையினர் தயாரித்துள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் பதினோராயிரம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். சென்ற ஆண்டில் வழங்கியதை காட்டிலும் இந்த ஆண்டு சைக்கிள் பெறும் மாணவர்கள் ஆயிரம் பேர் அதிகரித்துள்ளனர்.
ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது இலவச சைக்கிள் வழங்கும் திட்ட... |
தமிழகம் | கந்தாஸ்ரமத்தில்குரு பாதுகா பூஜை | சேலையூர் : சென்னை கந்தாஸ்ரமத்தில் சாதுர்மாஸ்ய குரு பாதுகா பூஜை வரும் 25ம் தேதி நடக்கிறது. சேலையூர் கந்தாஸ்ரமத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை ஒட்டி, குரு பாதுகா பூஜை நடக்கிறது. இதன்படி, வரும் 25ம் தேதி தத்தாத்ரேய பகவான் பாதுகைகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. அப்போது, பக்தர்கள், தங்கள் கரங்களினாலேயே பாதுகா பூஜை செய்யலாம்.சாதுர்ம... |
தமிழகம் | சந்தேக மரணம் கொலை வழக்காக மாறியது | பெரியகுளம்:பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிணற்றில் இறந்து கிடந்தவர் கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சந்தேக மரணமாக வழக்குபதிவு செய்ததை போலீசார் கொலை வழக்காக மாற்றியுள்ளனர். லட்சுமிபுரம் சுடுகாடுஅருகே கிணற்றில் கடந்த ஜூலை 17 ல் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் கிணற... |
தமிழகம் | மின்வாரிய பொறியாளர் மீது வரதட்சணை வழக்கு | தேனி:மனைவியிடம் வரதட்சணை கேட்டதாக மின்வாரிய உதவிபொறியாளர் மீது போடி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சின்னமனூர் இந்திராநகரை சேர்ந்த ராமசாமி மகள் கீதா (27). இவருக்கும் கம்பம் கிழக்குதெருவை சேர்ந்த சென்றாம் (40) என்பவருக்கும் 2003 ல் திருமணம் நடந்தது.சென்றாம் மின்வாரியத்தில் உதவிப்பொறியாள ராக பணிபுரிந்து வருகிற... |
தமிழகம் | வாகனம் மோதி : போலீஸ்காரர் பலி | சென்னை : மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது, சரக்கு வாகனம் மோதி போலீஸ்காரர் உயிரிழந்தார்.ராஜா அண்ணாமலைபுரம், போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரங்க ஆழ்வார் (42). எஸ்.பி.சி.ஐ.டி., யில் தலைமை காவலராக உள்ளார். சாந்தோம் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகன் ஹர்ஷனை (12) நேற்று காலை டூவீலரில் பள்ளிக்கு அழைத்துச் சென... |
தமிழகம் | வெடிகுண்டு மிரட்டல்: செக்யூரிட்டி கைது | சென்னை : தனியார் மருத்துவமனைக்கு அடிக்கடி போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செக்யூரிட்டி ஊழியர் கைது செய்யப்பட்டார்.சென்னை, கிரீம்ஸ் சாலையில் இயங்கி வரும் அப்பல்லோ தனியார் மருத்துவமனைக்கு அடிக்கடி, மர்ம நபர் ஒருவர், போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தார். இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் மருத்துவ... |
தமிழகம் | எல்.ஜி., எலக்ட்ரானிக்சின் மல்லிகா-இ-கிச்சன் போட்டி | சென்னை : எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஜூலை முதல் செப்டம்பர் வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் போட்டிகளை நடத்துகிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள், உலகளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.எல்.ஜி., நிறுவனம், "மல்லிகா-இ-கிச்சன்' என்ற சமையல் போட்டியை இம்மாதம் முதல் சென்னை உட்பட நாட்டின் 100 நக... |
தமிழகம் | மனைவி இறந்த சோகம் முதியவர் தற்கொலை | தேனி:மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அவரை புதைத்த இடத்திலேயே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் அழகேசன் (65). இவரது மனைவி விஜயா கடந்த 30 நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார். குழந்தைகளும் இல்லை. இதனால் தனிமையில் வாடிய முதியவர் அழகேசன், மனைவியை அடக் கம் செய்த இடத்த... |
தமிழகம் | காலமானார் | சென்னை சமாதானப் பிரபு திருச்சபையின் பேராயர் பி.ஏ.ஜேம்ஸ் சந்தோஷத்தின் துணைவி சிலுவைமணி சந்தோஷம், நேற்று முன்தினம் மரணமடைந்தார்.அவருக்கு வயது 58. அவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது. |
தமிழகம் | கல்லூரியில் கருத்தரங்கு | தேனி:தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒய்.ஆர்.சி., அமைப்பு சார்பில் ரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன், இணைச்செயலாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்றார். டாக்டர் ஜெயச்சந்திரன் ரத்ததானம், உணவு முறைகள் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர்... |
தமிழகம் | மனைவி தற்கொலை மாமியார், கணவர் கைது | திருவான்மியூர் : திருவான்மியூரில் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர், மாமியார் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.திருவான்மியூர், மருந்தீசுவரர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணி(38); அரசு ஊழியர். இவரின் மனைவி மனோரஞ்சிதம்(34). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.மனோரஞ்சிதம் நே... |
தமிழகம் | சேறும், சகதியுமானது இணைப்புச் சாலை: மாணவ, மாணவியர் தவிப்பு | திருநீர்மலை : குரோம்பேட்டையையும்- திருநீர்மலையையும் இணைக்கும் மிக முக்கியமான இணைப்புச் சாலை, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. மழைக்காலத்தில் இச்சாலை சகதி களமாக மாறிவிடுவதால், பள்ளி மாணவ, மாணவியர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.திருநீர்மலை மெயின் ரோட்டில் இருந்து குமாரசாமி ஆச்சார்யார்... |
இந்தியா | அரசு பள்ளிகளில் பிளஸ் 1 காலியிடங்கள்வரும் 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் | புதுச்சேரி: பிளஸ் 1 வகுப்பில் இதுவரை சேராத மாணவர்களுக்கான சேர்க்கை பற்றிய அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.பள்ளிக்கல்வி இயக்குநர் சுந்தரவடிவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிளஸ் 1 வகுப்பில் இதுவரை சேராத மாணவர்களுக்கு, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெற உ... |
தமிழகம் | 40 ஆண்டு காலமாக கேட்பாரற்று கிடக்கும் நெற்குன்றம் படேல் சாலை | நெற்குன்றம் சாலையே இல்லாத ஊரில் ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கும் அவலம்; 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை பஸ் இயக்கிய அதிசயம்; கண்டுக் கொள்ளாத ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகம்; ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஆர்வம் காட்டும் அரசியல்புள்ளிகள் என, 40 ஆண்டு காலமாக நெற்குன்றம் படேல் சாலை நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.சென்னை ப... |
இந்தியா | போலீஸ் உயரதிகாரிகள் கூட்டம் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா | புதுச்சேரி: சட்டம் ஒழுங்கு தொடர்பாக விவாதிக்க போலீஸ் உயரதிகாரிகள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.புதுச்சேரியில் வெடிகுண்டு கலாசாரம் உச்சக் கட்டத்தை எட்டி உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது.சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்... |
தமிழகம் | 200 சவரன், மூன்று லட்சம் ரூபாய்தொழிலதிபர் வீட்டில் கொள்ளை | சென்னை : வெளியூர் சென்றிருந்த தொழிலதிபர் வீட்டில் 200 சவரன் நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.தேனாம்பேட்டை சீதம்மாள் காலனி, முதல் குறுக்கு தெருவை சேர்ந்த முனுசாமி மகன் சஞ்சீவி(36). இவர் பாரதி என்ற பெயரில் தனியார் பஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், சஞ்சீவி குடும்பத்துடன் பெ... |
இந்தியா | அரசு பள்ளியில் அன்னையர் சந்திப்பு | புதுச்சேரி: கீழ்அக்ரகாரம் அரசு நடுநிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெண் கல்வி மற்றும் அன்னையர் சந்திப்பு நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் விஜயரங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை கீதா வரவேற்றார். கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் கீதா, உறுவையாறு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உமா ஆகியோர் சிற... |
தமிழகம் | பெண் குழந்தை மீட்பு | ஈஞ்சம்பாக்கம் : ஈஞ்சம்பாக்கம் சாலை ஓரத்தில் வீசப்பட்ட, பிறந்து நான்கு நாள் ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம், பாரதி அவென்யூ பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. நீலாங்கரை இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் தல... |
தமிழகம் | இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 40,902 பேர் விண்ணப்பிப்பு | தேனி:வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் 40 ஆயிரத்து 902 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்தில் 2010 ஜனவரி முதல் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து ஜூலை முதல் தேதியில் வரைவு வாக்காளர் பட்டியில் வெளிய... |
தமிழகம் | வீடு புகுந்து திருடும் வாலிபர் கைது | பரங்கிமலை : புறநகர் பகுதியில் வீடு புகுந்து திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்பிள்ள லேப்-டாப்கள், பைக்குகள், தங்க சங்கிலி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை புறநகர் பகுதியான சிட்லபாக்கம், சேலையூர், பீர்க்கன்காரணை மற்றும் பள்ளிக்கரணை ஆகிய இடங்களிலுள்ள வீடு... |
இந்தியா | தலைமைச் செயலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு | புதுச்சேரி: கோர்ட் உத்தரவுப்படி தலைமைச் செயலகத்திற்கு அமீனா ஜப்தி உத்தரவை எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற் பட்டது. விழுப்புரம் தாலுகா, அரியலூர்திருக்கை கிராமத்தில் வசித்தவர் கார்த்திகேயன்(23). விவசாய கூலி தொழிலாளி. இவர், கடந்த 2003, ஏப்ரல் 23ம் தேதி புதுச்சேரி மாநிலம் குருவிநத்தம் கிராமத்தில் தட்சிணாமூர்த்தி என்பவருக்... |
தமிழகம் | மண்வெட்டியால் வெட்டிய ஊராட்சி தலைவர் கைது | ஆவடி : குழாயடி சண்டையில் ஏற்பட்ட தகராறில், மண் வெட்டியால் வெட்டிய ஊராட்சித் தலைவரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி அடுத்த வெள்ளானூர் ஊராட்சித் தலைவர் அருணாசலம்(52). இவர், ஆரிக்கம்பேடு பகுதியில் வசிக்கிறார். இவருக்கும், பள்ளத்தெரு பகுதியைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது.நேற்று முன்தினம், தெய்... |
இந்தியா | விநாயகர் சிலைதயாரிப்பு பணி | காரைக்கால்,: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காரைக்காலில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.விநாயகர் சதுர்த்தி விழா, வரும் செப்டம்பர் 11ம் தேதி கொண்டாடப் பட உள்ளது. இதை யொட்டி காகித்தால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி காரைக்கால் நிரவி பகுதியில் மும்முரமாக நடந்து வருகிறது. முதல்கட்டமாக சிலைகளை அ... |
தமிழகம் | கந்தாஸ்ரமத்தில்ஆடிப்பூர விழா | சேலையூர் : சென்னை ஓம் ஸ்ரீ கந்தாஸ்ரமத்தில் ஆடி வெள்ளி, ஆடிப் பூரம், ஆடி அமாவாசை விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்னை, சேலையூர் மகாலட்சுமி நகர் கம்பர் தெருவில் கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாத விசேஷ தினங்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆடி வெள்ளிக்கிழமைகளில், மாதா புவனேஸ்வரிக்கு காலை 10 மணிக்கு ... |
தமிழகம் | கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம் | ஆண்டிபட்டி:தேனி மாவட்ட தமிழ் நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வைகை அணையில் நடந் தது. கிராம உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் பழனி, சங்க நிறுவனர் செல்வராஜன், மாநில பொதுச்செயலாளர் ஆதிமூலம், மாநில பொருளாளர் மதனகோபால் ஆகியோர் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வில், மாவட்ட தலைவராக தங்கவேல், மாவட்ட செயல... |
இந்தியா | எம்.பி.பி.எஸ்., பி.டெக்., படிக்க மாணவிகள் ஆர்வம்! மருத்துவ படிப்பிற்கான "கட் ஆப்' மார்க் உயர்ந்தது | மருத்துவம், பொறியியல் படிப்புக்களுக்கு மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவ மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம், பொறியியல் படிப் புகளுக்கான சென்டாக் மெரிட் லிஸ்ட் நேற்று வெளியிடப் பட்டது. எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு கடந்தாண்டு 2327 பேர் விண் ணப்பித்து இருந்தனர்... |
இந்தியா | பிராந்திய ஒதுக்கீடு புதுச்சேரிக்கு உண்டா | புதுச்சேரி பகுதி மாணவர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. புதுச்சேரிக்கான பிராந்திய இட ஒதுக்கீடு தொடர்பாக சென்டாக் குறிப்பேட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது வெளியிடப்பட்டுள்ள சென்டாக் மெரிட் லிஸ்ட்டில் புதுச்சேரி பகுதி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக ரேங்க் குறிப்பிடப்பட... |
இந்தியா | ஏழை குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல் | புதுச்சேரி: குழந்தைகளை கணக்கெடுத்து பள்ளியில் சேர்க்க வேண்டும் என, குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசாரத்தின் கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசாரம் சார்பில் கல்வி உரிமைச் சட்டம் குறித்த கலந்துரையாடல் ஆனந்தா இன் ஓட்டலில் நடந்தது. மாநில அமைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் தலைமை ... |
இந்தியா | விமானப்படையின் செயல்பாடுகள்: என்.சி.சி., முகாமில் விளக்கம் | புதுச்சேரி: விமானப் படையின் செயல்பாடுகள் குறித்து என்.சி.சி., முகாமில் விளக்கம் அளிக்கப்பட்டது.புதுச்சேரி, காரைக்கால், கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதியை சேர்ந்த என்.சி.சி., மாணவர்களுக்கு லாஸ்பேட்டை என்.சி.சி., மைதானத்தில் 10 நாள் முகாம் கடந்த 16ம் தேதி துவங்கியது. வரும் 25ம் தேதி வரை நடைபெறும் இம்முகாமில் தரைப்படை, கப்ப... |
தமிழகம் | போஸ்டர் ஒட்டியநால்வர் கைது | தேனி:போடி நகராட்சி கமிஷனர் நடவடிக்கைகளை கண்டித்து சிலர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். போடி தாலுகா போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். முனிசிபல் காலனியை சேர்ந்த தொ.சிவக்குமார் (34), பெ.சிவக்குமார் (34), மல்லையன் (36), முருகேசன் (34) ஆகியோரை கைது செய்தனர். |
தமிழகம் | மின்மீட்டர் தட்டுப்பாடு இணைப்பு பெறுவதில் தாமதம் | போடி:தேனி மாவட்டத்தில் மின் மீட்டர் பெட்டி தட்டுப்பாட்டால் புதியதாக மின் இணைப்பு பெற முடியாத நிலையில் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மின் இணைப்பை பொறுத்த வரை புதிதாக மின் இணைப்பு வேண்டுவோர் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்கும் மின் மீட்டர் பொறுத்தப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படும் என அரசு உத்தரவிட் டுள்ளது. உத்தரவி... |
தமிழகம் | திருட்டு | தேனி:தேவாரம் அருகே சொக்கலிங்காபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு இரவு புகுந்த கும்பல் மூன்று லேப்டாப் கம்ப்யூட்டர்கள், ஒரு நகல் எடுக்கும் இயந்திரத்தையும் திருடிச் சென்றனர். போலீசார் விசாரிக் கின்றனர். |
இந்தியா | காங்., சார்பில்ரத்ததான முகாம் | புதுச்சேரி: மங்களம் தொகுதி வட்டார காங்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.ராகுல், ராஜிவ் பிறந்த நாள் விழாவை முன் னிட்டு அரசு மருத்துவமனையில் தொடர் ரத்த தான முகாம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மங்களம் தொகுதி வட்டார காங்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., லட்சுமி நாராயணன் முகாமை துவக்கி வைத்தார். குணா, மு... |
இந்தியா | ஆதித்யா வித்யாஸ்ரம் பள்ளியில்கலை, அறிவியல் கழகம் துவக்கம் | வில்லியனூர்: பொறையூர் ஆதித்யா வித்யாஸ்ரம் மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கழகம் துவங்கினர்.பொறையூர் ஆதித்யா வித்யாஸ்ரம் மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கழகம் துவங்கப்பட்டது. விழாவிற்கு பள்ளி புரவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தாளாளர் அசோக்ஆனந்த் முன்னிலை வகித்தார். மாணவி பிரேமிக வரவேற்றார். சிறப்பு வ... |
இந்தியா | என்.ஆர்.எஸ். பேரவை துவக்கம் | புதுச்சேரி: கரியமாணிக்கத்தில் என்.ஆர்.எஸ். பேரவையை அதன் தலைவர் ரமேஷ் துவக்கி வைத்தார்.முதல்வர் பதவியில் இருந்து விலகிய ரங்கசாமி கட்சி விழாக்களில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகிறார். இவர், தனது பிறந்த நாளன்று புதிய கட்சி துவக்குவார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே பல தொகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் ரமே... |
தமிழகம் | விவசாயிகளுக்கு பயிற்சி | தேனி:தேவதானப்பட்டியில் ஒருங்கிணைந்த நீர் வடிப்பகுதி மேலாண்மை திட் டத்தில் விவசாயிகளுக் கான பயிற்சி முகாம் கலெக்டர் முத்துவீரன் தலைமையில் நடந்தது. தரிசு நிலங்களை மேம் படுத்தி, நீர் வள, நிலவளங்களை பெருக்கவும், மழைநீர் சேமிப்பு, குளங்கள் தூர்வாருதல், தடுப்பணைகள் அமைத் தல், பண்ணை குட்டை, கசிவு நீர் குட்டை, தாவர வரப்புகள், ... |
இந்தியா | மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் விஸ்வகர்ம சமூகத்தை சேர்க்க வலியுறுத்தல் | புதுச்சேரி: கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி படைப்பாளி மக்கள் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.விஸ்வகர்ம சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்க வேண்டும். கூட்டுறவு துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் களை வங்கி பணியாளர்களாக... |
இந்தியா | தோட்டப்பயிர் சாகுபடி குறித்து வானொலியில் இன்று விளக்கம் | புதுச்சேரி புதுச்சேரி வானொலியில் இன்று ஒலிபரப்பாகும் தொலைப்பாலம் நிகழ்ச்சியில் ஆடிப்பட்டம் தோட்டப்பயிர் சாகுபடி குறித்து விளக்கம் அளிக்கப் படுகிறது. இதுகுறித்து புதுச்சேரி வானொலி நிலைய இயக்குனர் துரைராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி வானொலியில் தொலைபேசி மூலம் நேரடியாக பங்குபெறும் தொலைப்பாலம் நிகழ்ச்சியில் ... |
தமிழகம் | சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு ரூ.2.46 கோடி அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் வழங்கல் | சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வாயிலாக பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியமாக 2.46 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் ஆயிரத்து 771 அரசு மற்றும் அரசு நிதியுதவி துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செ... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | சேலம்: சேலம் பழைய கலெக்டர் அலுவல கட்டிடம் முன் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு நரசோதிப்பட்டி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சேலம் நரசோதிப்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அப்பகுதி மக்கள் குடிசைகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்தனர். அவற்றை அகற்றும் பணியில் போலீஸார் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ... |
இந்தியா | நான் வன்னியர்களின் எதிரியா : நாராயணசாமி ஆவேசம் | திருக்கனூர்: புதுச்சேரி மாநில மகளிர் காங்., சார்பில் மகளிருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மைய துவக்க விழா திருக்கனூரில் நடந்தது.மாநில காங்., செய்தி தொடர்பாளர் வீரராகவன் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். காங்., சிறப்பு அழைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, கணினி மையத்தை த... |
தமிழகம் | வேன் மரத்தில் மோதி மூன்று பேர் படுகாயம் | ஆத்தூர்: ஆத்தூர் அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வேன், சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. டிரைவர் உள்பட மூவர் படுகாயத்துடன் உயிர் தப்பினர்.தலைவாசல் அருகே வீரகனூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு, சொந்மான டாடா மோட்டார்ஸ் 709 மாடல் வேனின் பழுது சரி செய்வதற்காக, ந... |
இந்தியா | மாணவர்களுக்குப் பரிசு | புதுச்சேரி புதுமை கைவினை கலைஞர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில், பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது.புதுச்சேரி புதுமை கைவினை கலைஞர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகளில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ... |
இந்தியா | தேசியவாத காங்., சார்பில் ரத்ததானம் | புதுச்சேரி: புதுச்சேரி மாநில மாணவர் தேசியவாத காங்., சார்பில் அரசு மருத்துவமனையில் நேற்று ரத்ததான முகாம் நடந்தது.கட்சியின் 12வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, நடந்த இந்த முகாமிற்கு அகில இந்திய செயலர் சாரதி தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் 50 பேர் ரத்த தான... |
இந்தியா | பங்கூரில் கால்நடை, கோழி கண்காட்சி ஏழுமலை எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார் | வில்லியனூர்: பங்கூரில் நடந்த கால்நடை- கோழி கண்காட்சியில் வெற்றி பெற்ற கால்நடை உரிமையாளர்களுக்கு ஏழுமலை எம்.எல்.ஏ., பரிசுகளை வழங்கினார். புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் பங்கூர் கிராமத்தில் கால்நடை- கோழி கண்காட்சி நேற்று நடந்தது. கண்காட்சியில் அரியூர், ஆனந்தபுரம், பங்கூர் பகுதிகளில் இருந்த... |
தமிழகம் | ஆத்தூரில் 19 வி.ஏ.ஓ., பணியிடம் காலி: சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் தவிப்பு | ஆத்தூர்: ஆத்தூர் தாலுகாவில் 19 வி.ஏ.ஓ.,கள் மற்றும் 93 கிராம உதவியாளர்கள், இரு ஆர்.ஐ.,கள் பணியிடம் காலியாக உள்ளதால், தேவையான சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் அவதியுறுகின்றனர்.ஆத்தூர் தாலுகாவில் 82 கிராம பஞ்சாயத்துகளில் 102 வருவாய் கிராமங்களில் 2.72 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆத்தூர் டவுன், தலைவாசல், காட்டுக்கோட்டை, மல்லிய... |
தமிழகம் | உரமூட்டைகளில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் | பொள்ளாச்சி: ஆனைமலை அருகே உர மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த இரண்டு டன் ரேஷன் அரிசியை குடிமைபொருள் வழங்கல்துறையினர் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுகிறது. இதை தடுக்க தமிழக - கேரள எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழ... |
தமிழகம் | சாலை விரிவாக்கப் பணியில் சிறுவன்: வறுமையால் கல்லுடைக்கும் பரிதாபம் | சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டை மெயின் ரோடு சாலை விரிவாக்கப் பணிகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சேலத்தில் சில ஆண்டுகளாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., மற்றும் கமிஷனர் அலுவலகம் ஆகியற்றிற்கான புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த புதிய கட்ட... |
இந்தியா | அரசு நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் | புதுச்சேரி: அவ்வை நகர் மகளிர் சங்கம் சார்பில் பாக்கமுடையான்பட்டு அம்பேத்கர் அரசு நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணா தலைமை தாங்கினார். கவுன்சிலர் சுதா கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். ஜோதி கண் பராமரிப்பு மைய இயக்குனர் டாக்டர் வனஜா வைத்தியநாதன் தலைமையிலான குழுவி... |
தமிழகம் | மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு இணைப்பை துண்டிக்க முடிவு | தேவதானப்பட்டி:எருமலைநாயக்கன் பட்டியில் குடிநீர் குழாய்களில் அனுமதி இல்லாமல் போடப்பட்டுள்ள மின் மோட்டார்களை வரும் ஜூலை 27 ல் அகற்றிகொள்ள வேண்டும் என்று ஊராட்சி தலைவர் தம்பித்துரை தெரிவித்துள்ளார். பெரியகுளம் ஒன்றியம், எருமலைநாயக்கன்பட்டியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைககாகவே... |
தமிழகம் | மூத்தோர் விளையாட்டு சரஸ்வதி பள்ளி முதலிடம் | சேலம்: சேலத்தில் நடந்த மேல் மூத்தோர் கோ-கோ, கபடி போட்டிகளில் ஆத்தூர் சரஸ்வதி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதலிடம் பெற்றுள்ளது.சேலம் நீலாம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மேல் மூத்தோருக்கான கோ-கோ போட்டியும், ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கபடி போட்டியும் நடந்தது. இந்த போட்டிகளில் சேலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமா... |
தமிழகம் | தீயில் கருகி பெண் பலி: கணவனுக்கும் காயம் | கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தீயில கருகிய பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூர் இரட்டை வீதியை சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன் (36). அவரது மனைவி சத்தீஸ்வரி (26) இருவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு சத்யப்ரியா (4), ரத்தனப்ரியா (2) இரு பெண் குழந்தைகள் உ... |
தமிழகம் | வி.ஏ.ஓ., தேர்வு தேதி அறிவிக்கும் முன் ஆத்தூரில் விண்ணப்பம் விற்பனை | ஆத்தூர்: வி.ஏ.ஓ., தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில், ஆத்தூர் தலைமை தபால் அலுவலகத்தில் தேர்வு விண்ணப்பம் விற்பனை துவங்கியுள்ளது. ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பத்தை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.அரசு காலி பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.ஸி., குரூப் தேர்வு மூலம் ஆட்கள தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு நடந்த வி.ஏ... |
தமிழகம் | சேலம் மாரியம்மன் கோவில் நகைகள் திருட்டு: நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் | சேலம்: சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவில், கடைவீதி சின்னமாரிம்மன் கோவில்களின் நகைகள் திருடப் பட்ட விவகாரத்தில், கோவில் நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷ்னர் சம்பத் உத்தரவிட்டுள்ளார். சேலம் குமாரசாமிப்பட்டியில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில், சின்னக்கடை வீதி சின்னமாரியம்... |
இந்தியா | கோவிந்தசாலை பகுதியில் போலீசார் அதிரடி சோதனை | புதுச்சேரி: புதுச்சேரி கோவிந்தசாலையில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதா என்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். புதுச்சேரியில் சில நாட்களுக்கு முன்பு கழுவா செந்தில், அவரது கூட்டாளி பிளாக் பாலாஜி இருவரும் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். இதே போல், சென்னையை சேர்ந்த கப்பல் கேப்டன் விஜயரங்கன், கோவிந்தசாலை வாஞ... |
இந்தியா | குடும்ப வன்முறை தடை சட்டம் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு : கவர்னர் வலியுறுத்தல் | புதுச்சேரி: குடும்ப வன்முறை தடை சட்டம் பற்றி கிராமங்களிலுள்ள பெண்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மகளிர் ஆணையத்தின் சார்பில் நடந்த விழாவில் கவர்னர் பேசினார். புதுச்சேரி மகளிர் ஆணையம் சார்பில் குடும்ப வன்முறை தடை சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கவர்னர் இக்பால் சிங் பேசியதாவது:"குடும்ப வன்முற... |
தமிழகம் | சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதான முதியவர் சாவு | சேலம்: சிறுமியை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவர், நேற்று இறந்தார்.இடைப்பாடியை சேர்ந்த ஏழுமலையின் 13 வயது மகளை, அதே பகுதியில் உள்ள வளையக்காரனூரை சேர்ந்த நைனாக்கவுண்டர் (75) கற்பழித்ததாக இடைப்பாடி போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது.விசாரணை நடத்திய போலீஸார், கடந்த ஜூன் 2ம் தேதி நைனாக்கவுண்டரை கைது செய்து சிறையி... |
தமிழகம் | ஹோட்டல்களுக்கு அழுகிய முட்டைகள்: சப்ளை மாநகரட்சி அதிகாரிகள் சோதனையில் "திடுக்' | சேலம்: சேலம் மாநகர நகர் அலுவலர் தலைமையில் ஹோட்டல்கள், டிபன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது ஹோட்டல்களுக்கு அழுகிய முட்டை சப்ளை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
கடந்த வாரம் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கொண்டு வரப்பட்ட ஆட்டு இறைச்சிக் கழிவுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்நிலையில், ஹோட்டல... |
தமிழகம் | மறுவாழ்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் | தேனி: முன்னாள் ராணுவத் தினர் மற்றும் அவர் களது குடும்பத்தார் டெல் லியில் நடைபெறவுள்ள மறுவாழ்வு பயிற்சிக்கு விண்ணப் பிக்கலாம் என முன்னாள் ராணுவத்தினர் நல உதவி இயக்குனர் காளியப்பன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;
புதுடெல்லி மத்திய புனரமைப்பு இயக்கத்தால் முன்னாள் ராணுவத்தினர், படைப் பணியின்போது உயிர்நீத்த படைவீரர்களி... |
தமிழகம் | ஜாதி, பட்டதாரி சான்று கேட்டு குவியும் மாணவர்கள் புரோக்கர் கூட்டம் காத்திருப்பு: தாசில்தார் எச்சரிக்க | சேலம்: சேலம் தாலுகா அலுவலகத்தில் ஜாதி, வருமான, பட்டதாரி சான்றிதழ் கேட்டு மாணவர்களும், பெற்றோரும் குவிந்த வண்ணம் உள்ளனர். அவசர கதியில் வருபவர்களை வளைத்து போடும் புரோக்கர்கள், அலுவலக வளாகத்திலேயே சுற்றி திரிகின்றனர். "புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என, தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் திறந்ததைய... |
தமிழகம் | சகோதரர்களுக்கு ஆபத்து: தாலி கயிறு, சிவப்பு புடவை வாங்கி தரும் தங்கைகள் | ஆத்தூர்: சமயபுரம் மாரியம்மன் கழுத்தில் இருந்து தாலி கீழே விழுந்துள்ளதால், சகோதரர்களுக்கு ஆபத்து எனவும், அண்ணிக்கு தாலி கயிறு, சிவப்பு புடவை வாங்கி கொடுக்க வேண்டும் என தகவல் பரவியதால் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் புடவை விற்பனை அதிகரித்துள்ளது.திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஸ்வாமி கழுத்தில் இருந்து தாலி கீழே விழுந்ததாகவு... |
தமிழகம் | சேலத்தில் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் | சேலம்: பெட்ரோல், டீஸல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பெட்ரோல், டீஸல், சமையல் காஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள கடற்படையை தண்டிக்க தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்தும் நேற்று சேலம் தெற்கு, மே... |
தமிழகம் | கட்டிட தொழிலாளி பலி | சேலம்: சேலம் அருகே கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளி கீழே விழுந்து இறந்தார்.ஆத்தூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகேசன்(26). இவர் அதே பகுதியில் நடந்த கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார். முருகேசன் கட்டிட வேலையில் ஈடுபட்ட போது, மேலே இருந்து தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் ... |
தமிழகம் | ஆதித்தமிழர் பேரவை கூட்டம் | தேனி:தேனியில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற் குழு கூட்டம் மாவட்ட தலைவர் தீப்பொறிராசு தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் கலைவேந்தன், அமைப்பு செயலாளர் முருகேசன், கட்டுமான தொழிலாளர் அணி அமைப்பாளர் நீலக்கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வீரபாண்டிய... |
தமிழகம் | சேலம் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் ஜரூர் : முதல்வர் கையால் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு | சேலம்: சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியை ஆகஸ்ட் 20க்குள் முடித்து, தமிழக முதல்வர் கையால் திறப்பு விழா காண்பதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.சேலம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செ... |
தமிழகம் | சுகாதார சீர்கேட்டின் பிடியில் திருமணி முத்தாறு : சுற்றுச்சுவருக்கு கம்பி வேலி அமைக்கப்படுமா? | சேலம்: திருமணி முத்தாற்றின் சுற்றுச்சுவர் பகுதியில் கம்பி வேலிகளை அமைத்து சுகாதார சீர்கேட்டை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.கடந்த 2007ம் ஆண்டு சேலம் மாநகராட்சியில் திருமணி முத்தாறு இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. 31 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செ... |
தமிழகம் | வீடு புகுந்து நகை திருட்டு | சேலம்: சேலம் அருகே வீடு புகுந்து நகை திருடிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.இடைப்பாடி அருகே உள்ள நைனாம்பட்டியை சேர்ந்தவர் சின்னவன். இவர் வீட்டை பூட்டி விட்டு சினிமாவுக்கு சென்றார். சினிமா பார்த்து விட்டு சின்னவன் வீடு திரும்பினார். வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு மூன்று பவுன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்தது. இடைப்பாடி ப... |
தமிழகம் | மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி: வரும் 23ல் துவக்கம் | சேலம்: சேலம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 23ல் மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி துவங்குகிறது.சேலம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஜான்ஜோசப் கூறியதாவது:தமிழ்நாடு போலீஸ் கலைச்செல்வன் நினைவாக சேலம் ஜான்சன் நண்பர்கள் கைப்பந்து குழுவும், சேலம் மா... |
தமிழகம் | ஓய்வு பெற்ற அரசுஊழியர்கள் தர்ணா | சேலம்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க சேலம் மாவட்ட கிளை சார்பில் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன் தர்ணா போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். சட்டசபை மேலவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நான்கு பிரதிநிதிகளுக்கான இடம் ஒதுக்க வேண்டும். சமச்சீர் கல்விச்சட்டத்தை அனைத்து தரப்பு மக்களும் ப... |
தமிழகம் | வருவாய் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு | கம்பம்:வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ் நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு அடையாள ஆர்ப் பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட் டம் சுருளியில் நடந்தது.
உத்தமபாளையம் வட்ட தலைவர் சுருளிவேல் தலைமை வகித்தார். வட்ட செய... |
தமிழகம் | கார்-பைக் மோதல்: தொழிலாளி பலி | தருமபுரி : தருமபுரி அருகே கார்-பைக் மோதிய விபத்தில், கட்டடத் தொழிலாளி இறந்தார். தருமபுரி அருகேயுள்ள அதியமான்கோட்டை சிவாடியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (25). கட்டடத் தொழிலாளி. இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பர் ஆனந்த் (23) என்பவருடன் பைக்கில் தருமபுரிக்குச் சென்றுவிட்டு, சிவாடிக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சேஷம்ப... |
தமிழகம் | தங்க நகை, மொபட் திருடன் கைது | சேலம்: சேலத்தில் மூன்று பவுன் தங்க நகை, மொபட் திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் மொபட் திருட்டு, நகை திருட்டு சம்பவம் நடந்தது. அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீஸார் மொபட், தங்க நகை திருடனை தேடி வந்தனர். சேலம் திருவாகவுண்டனூர் பை-பாஸ் ரோட்டை சேர்ந்த பெருமாளை, போலீஸார... |
தமிழகம் | ஆக., 2ல் எளிமைப்படுத்திய படைப்பாற்றல் கல்வி முறை | சேலம்: ஆகஸ்ட் 2ம் தேதி முதல் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏ.பி.எல்., எனும் செயல்வழிக்கற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்ட... |
தமிழகம் | ரோட்டின் இருபுறமும் நிறுத்தப்படும் லாரிகள் : போக்குவரத்து பாதிப்பால் விபத்து அபாயம் | மேட்டூர்: மேட்டூர் ஆர்.எஸ்., முதல் குஞ்சாண்டியூர் மெயின்ரோடு வரை ரோட்டின் இருபுறமும் லாரிகளை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பது மட்டுமின்றி விபத்தும் ஏற்படுவதால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.மேட்டூர் ஆர்.எஸ்., முதல் குஞ்சாண்டியூர் வரை தர்மபுரி-ஈரோடு மாநில நெடுஞ்சாலையோரம் லாரிகள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப், மால்... |
தமிழகம் | மொபட் மோதி ஒருவர் பலி | சேலம்: சேலத்தில் மொபட்டில் சென்றவர் எதிரே வந்த மொபட் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்து இறந்தார். இதுகுறித்து போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் பெரியப்புதூரை சேர்ந்தவர் பெருமாள்(65). இவர் மொபட் வண்டியில் அஸ்தம்பட்டி பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிரே வந்த மொபட... |
தமிழகம் | நிர்வாணமாக சுற்றிய பெண் மீட்பு | தேனி:தேனி பழனிசெட்டிபட்டியில் கணேஷ் தியேட் டர் எதிரே நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு 25 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண் நிர்வாணமாக சுற்றிக்கொண்டிருந் தார். அந்த வழியாக சென்ற எஸ்.பி., அலுவலக ஊழியர் ஒருவர் இது பற்றி பாலகிருஷ்ணன் எஸ்.பி.,யிடம் தகவல் கொடுத்தார்.எஸ்.பி., மகளிர் போலீசாரை அனுப்பி அந்த பெண்ணை ... |
தமிழகம் | கொழுமத்தில் கொடியேற்று விழா | மடத்துக்குளம்: கொழுமத்தில் தே.மு.தி.க., சார்பில் கொடியேற்று விழாவும் பொதுக்கூட்டமும் நடந்தது.பஸ் ஸ்டாண்டு திடலில் நடந்த கூட்டத்துக்கு மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் பொன் முத்துலிங்கம் தலைமை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, கிளை செயலாளர் நாகராஜ், சங்கரமாநல்லூர் பேரூராட்சிக்கழக செயலாளர் செல்லமுத்து உட்பட பல... |
தமிழகம் | அமராவதி பிரதான கால்வாயில் தண்ணீர் நிறுத்தம் | உடுமலை: அமராவதி பிரதான கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்வதற்காக நேற்று தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட 25 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களில் நிலவும் வறட்சியை கருத்தில் கொண்டு உயிர் தண்ணீர் திறக்க ... |
தமிழகம் | தொழிற்சங்க கொடியேற்று விழா | உடுமலை: உடுமலை கணபதிபாளையத்தில், அண்ணா தொழிற்சங்க கொடியேற்றுவிழா நடந்தது.திருப்பூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். உடுமலை எம்.எல்.ஏ., சண்முகவேலு கொடியேற்றினார்.மாவட்ட கிளை செயலாளர் தேவராஜ், மாரிமுத்து, உடுமலை நகர செயலாளர் சண்முகம் உட்பட பலர் பங... |
தமிழகம் | ஒன்றிய ஆசிரியர்களுக்கு பயிற்சி | உடுமலை: உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆறாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சமச்சீர் கல்வி முறையில், படைப்பாற்றல் கல்வி திட்டம் மூலம் எவ்வாறு கல்வி கற்பிப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறியதாவது: ஆறாம் வகுப்பில், படைப்பாற்ற... |
தமிழகம் | திருமண தகவல் மையம் திறப்பு | உடுமலை: கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமூகத்தின் கொங்கு திருமண தகவல் மையம் உடுமலை சிவசக்தி காலனியில் நடந்தது.விழாவிற்கு, ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். வக்கீல் சிதம்பரசாமி வரவேற்றார். ராணி காஞ்சனா குத்து விளக்கேற்றினார். அலு... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.