category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | புதிய விண்ணப்பங்கள் கம்ப்யூட்டரில் பதிவு | வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக் கோரி புதிதாக கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை கம்ப்யூட்டரில் பதியும் பணி தற்போது நடந்து வருகிறது. பதிந்த விண்ணப்பங்களை ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று சரி பார்க்க உள்ளனர். இந்த பணி வரும் ஆக. 15ம் தேதி முடியும். விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து விடுபட்டிருந்தாலும், ... |
தமிழகம் | விலை கூடும் மல்லிகை | மதுரை : மதுரையில் மல்லிகை வரத்து குறைந்துள்ளதால், மீண்டும் விலை அதிகரித்துள்ளது. பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் சோ.ராமச்சந்திரன் கூறியதாவது :கடந்த மாதம் மல்லிகை வரத்து அதிகம் இருந்ததால், கிலோ 20 ரூபாய்க்குகூட விற்கப்பட்டது. தற்போது சீசன் முடியும் நிலையில் இருப்பதால் விலை அதிகரித்து உள்ளது. நேற்று கிலோ 100 ரூபாய்க்கு விற்... |
தமிழகம் | அரியலூர் மாவட்டத்தில் 8 உள்ளாட்சி பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு | அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் எட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், தா.பழூர், செந்துறை மற்றும் அரியலூர் பஞ்சாயத்து ஒன்றியம், வரதராஜன்பேட்டை டவுன் பஞ்சாயத்து உள்ளிட்ட இடங்களில் காலியாக உள்ள பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் நாளை நடக்கிறது... |
தமிழகம் | நாற்பதாண்டு கோரிக்கை நிறைவேற்றம் | மதுரை : மதுரை எஸ்.எஸ். காலனி சுப்ரமணியபிள்ளை தெரு, ராம்நகர் உட்பட பல பகுதிகளில் உள்ளவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு வந்தனர். மேலும் பஸ்வசதி, ரேஷன் கார்டில் தெருப் பெயரை இணைப்பது, இலவச "டிவி' உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து கவுன்சிலர் சுப்புராம் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் கொடு... |
தமிழகம் | கருத்தரங்கு | ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கல்லூரி முதல்வர் வரதராஜன் தலைமை வகித்தார். கணிதவியல் பேராசிரியை தீபா வரவேற்றார். கணினி பேராசிரியை பூங்குழலி, உயிர் தொழில் நுட்பவியல் பேராசிரியை அன்பரசி, பேராசிரியர்கள் கண்ணன், ரமேஷ்குமார் விழிப்பு... |
தமிழகம் | மருத்துவக் கல்லூரி மாணவருக்கு எம்.எல்.ஏ., நிதியுதவி | உளுந்தூர்பேட்டை: மருத்துவக் கல்லூரி மாணவரின் படிப்பு செல விற்காக எம்.எல்.ஏ., கும ரகுரு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங் கினார்.உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிரா மத்தை சேர்ந்தவர் சீமான் மகன் மணிராஜ். இவருக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டருக்கு படிக்க இடம் கிடைத் துள்ளது. ஏழை மாணவ ரான இவரது படிப்பு... |
தமிழகம் | தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்துள்ள பாலம் | செக்கானூரணி : கருமாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்துள்ள பாலம் முழுமையாக இடிந்து விழும் முன் புதிய பாலம் அமைக்க வேண்டும். கருமாத்தூர் அருள்ஆனந்தர் கல்லூரி அருகே வலையங்குளம் கால்வாய் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையை கடக்கிறது. மழைக்காலங்களில் கீழப்பச்சேரி, மேலப்பச்சேரி, கிராம்பட்டி பகுதியில் இருந்து வரும் மழைநீர்... |
தமிழகம் | சிகா கல்லூரியில் கருத்தரங்க நிகழ்ச்சி | விழுப்புரம்:கப்பியாம்புலியூர் சிகா மேலாண்மை மற்றும் கணினி அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.வணிகவியல் மற்றும் நிர்வாக துறை சார்பில் நடந்த கருத்தரங்க நிகழ்ச் சிக்கு கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். துறை தலை வர் பாமா வரவேற்றார்.பங்கு வர்த்தக சந்தை என்ற தலைப்பில் தமிழ் செல்வன் சிறப்புரையாற் றினார். ந... |
தமிழகம் | வேதாரண்யம் மீனவர்கள் 13 நாளுக்குப் பின் கடலுக்கு பயணம் | வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதி மீனவர்கள் 13 நாட்களுக்குப் பின் நேற்றுமுன்தினம் கடலுக்கு சென்றனர்.வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர் செல்லப்பன் கடந்த ஏழாம் தேதி இரவு மீன்பிடித்த போது, இலங்கை ராணுவத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.இவருடன் மீன் பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்கள் நிர்வாண... |
தமிழகம் | விபத்து விளைவிக்கும் வில்லாபுரம் ரோடு சந்திப்பு | மதுரை தெற்குவாசல் வில்லாபுரம் ரோடு -ஜெயவிலாஸ் சந்திப்பு அருகே தானியங்கி சிக்னலை வாகனங்கள் கடைபிடிக்காமல், குறுக்கும் நெடுக்குமாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.மதுரையில் இருந்து தென் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் வில்லாபுரம் ரோட்டை நம்பியுள்ளன. இந்த ரோடு 24 மணி நேரமும் படுபிஸியாக காணப்படும். போக்குவரத்து நெரி... |
தமிழகம் | விபத்தில் பலி: குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு | மதுரை : மதுரையில் அரசு பஸ் மோதி பலியானவர் குடும்பத்துக்கு, 20 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட் உத்தரவிட்டது.மதுரை தெற்குத்தெரு பொருசுபட்டியைசேர்ந்தவர் கவுரிசங்கர். இவர் தனியார் நிறுவனத்தில் வேதியியல் நிபுணர். இவரது நண்பர் ராம்பிரகாஷ். இவரும், கவுரிசங்கரும், கடந்த 2008 ஜூன் 21ல் பைக்கில் மதுர... |
தமிழகம் | விவசாயியை தாக்கியவர் கைது | செஞ்சி: நிலத்தகராறில் விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். செஞ்சியை அடுத்த களையூரை சேர்ந்த எல்லப் பன் மகன் வெங்கடேசன். இவரது உறவினர் சுப்ரமணியன் (60). இருவருக்கும் நிலப் பிரச்னை உள்ளது. கடந்த 18ம் தேதி சுப்ரமணியன் குடும் பத்தினர் வெங்கடேசன் நிலத்தில் ஏர் ஓட்டினர். இதை தடுத்த வெங்கடேசனை சுப்ரமணியன், அவரது மனைவி ... |
தமிழகம் | பனைமரம் விழுந்து பெண் பலி | வேதாரண்யம்: வேதாரண்யம் வடமழை ரஸ்தா மாரியம்மன் கோவில் பின்புறம் வசிப்பவர் நாராயணசாமி. இவரது மனைவி அஞ்சம்மாள் (50). நேற்று முன்தினம் இரவு வேதாரண்யத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, அஞ்சம்மாள் ஆடு, மாடுகளை கட்ட வீட்டுக்கு வெளியே வந்தார். பலத்த காற்றில் வீட்டை ஒட்டி இருந்த பனைமரம் முறிந்து விழுந்ததில் அஞ்சம்மாள் ... |
தமிழகம் | தேசிய ஜூடோ மேலூர் மாணவர் தேர்வு | மேலூர் : தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கான தேர்வு போட்டிகள் கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்றது. பயிற்சியாளர் போஜராஜன் தலைமையில் மேலூர் எஸ்.எஸ்.வி. சாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கலந்து கொண்டனர். அதில் ராகேஷ்ராஜ் 2ம்இடமும், ஆனந்த், மருதுபாண்டி மூன்றாவது இடமும் பெற்றனர்.இரண்டாம் இடம் பெற்ற ராகேஷ் ... |
தமிழகம் | போலீசிடம் தகராறு: வாலிபர் கைது | உளுந்தூர்பேட்டை : ரோந்து சென்ற போலீஸ்காரரிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் கடந்த 18ம் தேதி இரவு போலீஸ் ஏட்டுக்கள் செல்வமுருகன், பாஸ்கரன் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அங்கு நின்றிருந்த கைலாசகுளத் தெருவை சேர்ந்த பாலா(28) என்பவர் பொதுமக்களுக்கு இடைய... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்க்க பிரசாரம் | மதுரை : மதுரை மேற்கு வட்டார அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையம் சார்பில், மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்க்க தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. மனவளர்ச்சி குறைந்தவர்கள், பார்வை குறையுடையோர், காது கேளாதோர், ஊனமுற்றோருக்கு, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.இதையொட்டி மாவட்ட அனைவருக்கும் கல... |
தமிழகம் | கடன்தாரர் செக்குகளை வழங்காத நிதி நிறுவனம் நஷ்டஈடு செலுத்த உத்தரவு | மதுரை : மதுரையில் கடனை செலுத்தியும், கடன்தாரர் செக்குகளை திருப்பி வழங்காத நிதி நிறுவனம், ஐயாயிரம் ரூபாய் நஷ்டஈடு செலுத்த, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த சந்திரசேகரன் தாக்கல் செய்த புகார் மனு: வடக்கு வெளி வீதியிலுள்ள நிதி நிறுவனத்தில் 2008 ஆக., 30ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றேன். இதற்கு உத... |
தமிழகம் | கிராமங்களில் குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க உத்தரவு | செஞ்சி: குடிநீர் விநியோகத்தை கண்காணிக்காத கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.செஞ்சி தாலுகா மாவட்டம் பாடி கிராமத்தில் கடந்த சில தினங்களாக பலருக்கு திடீர் வயிற்று போக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் ராயர் (55) என்பவர் இறந்தார். டாக்டர்கள... |
தமிழகம் | தஞ்சையில் கொடி நாள் வசூல் ஆய்வுக் கூட்டம்; கலெக்டர் பங்கேற்பு | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் நடந்து வரும் 20 அம்ச திட்டப்பணிகள், முன்னாள் ராணுவத்தினர் நல கொடிநாள் வசூல், சிறுசேமிப்பு மற்றும் அனைத்து துறையினர் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் சண்முகம் பேசியதாவது: தஞ்சை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் 2009 - 10ம் ஆண்டில... |
தமிழகம் | காத்திருப்போர் பட்டியலில் இன்ஸ்பெக்டர்கள் | மதுரை : மதுரை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் களாக இருப்பவர்கள் இளங்கோவன், நேதாஜி. இவர்களை நேற்று முன் தினம் இரவு, ஐ.ஜி., அலுவலக காத்திருப்போர் பட்டியலில் இருக்க, கமிஷனர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டார். இவர்களுக்கு பதில் யாரும் நியமிக்கப்படவில்லை. தற்போது இப்பிரிவு விசாரணைஅதிகாரியாக டி.எஸ்.பி., ஜேசுஜெயபால் உள்ளார். |
தமிழகம் | வடவெட்டியில் மகா சாந்தி யாகம் | செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் இன்று மகா சாந்தி யாகம் நடக்கிறது. செஞ்சியை அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் இன்று காலை 9 மணிக்கு உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்க மழை வேண்டியும் மகா சாந்தி யாகம் நடக்கிறது. யாகத்தின் முடிவில் அம்மனுக்கு கலச நீர் அபிஷேகமும், மகா தீபாராதனையும் செய்ய உள்ளனர்.இந்நிகழ்ச்சியில்... |
தமிழகம் | கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி திட்டம்விண்ணப்பித்தால் உடனே பணம் கிடைக்கும், அரசு ரூ. 8 கோடி ஒதுக்கீ | தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு 8 கோடி ரூபாய் அனுமதியளித்துள்ளது. முத்துலட்சுமிரெட்டி கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான கர்ப்... |
தமிழகம் | விக்கிரவாண்டியில் மாணவர்கள் பேரணி | விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் கிளார்க் தொண்டு நிறுவனம் சார் பில் நடந்த நிகழ்ச்சிக்கு வளமைய மேற்பார்வையாளர் ரோஸ் நிர்மலா தலைமை தாங்கினார். அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை பாரதமணி, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை சாலம் மா... |
தமிழகம் | லாரியில் திருட்டு: ஆவணங்களை தாக்கல் செய்ய இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு | மதுரை : சோழவந்தான் அருகே லாரியில் ஹார்லிக்ஸ் பெட்டிகள் திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்ததாக தெரிவித்த இன்ஸ்பெக்டரிடம், அனைத்து ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தவறு நடந்தது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது.நாமக்கல்லை சேர்ந்த சரண் டிரான்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் செல்வரத்தினம்... |
தமிழகம் | தூத்துக்குடி அருகே துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் | தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 500 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள உணவு பதப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வரும் 5ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்று கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தின் பின் தங்கிய பகுதியான ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள வடக்கு காரசேரியில் சி.சி.சி.... |
தமிழகம் | அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை | மதுரை : மதுரை அரசு ஐ.டி.ஐ.,யில் உள்ள தொழிற்பிரிவுகளில்,காலியாக உள்ள இடங்களுக்கு, உடனடி சேர்க்கை நடக்கிறது.சுருக்கெழுத்து, தட்டச்சு பிரிவில் பல இடங்கள் காலியாக உள்ளன. பிளஸ் 2 தேர்ச்சி யடைந்தோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேருவோருக்கு இலவச பயிற்சியும், வளாகத் தேர்வு மூலம் வேலை வாய்ப்பிற்கு ஏற்பாடு செய்யப்படும். 10ம் வ... |
தமிழகம் | குலசை.,யில் குருபூர்ணிமா விழா | உடன்குடி: குலசேகரன்பட்டணத்தில் குருபூர்ணிமா விழா இரண்டு நாள் நடக்கிறது.குலசேகரன்பட்டணம் அருள்ஞான பீடத்தில் குருபூர்ணிமா விழா வரும் 24ம் தேதி மாலை 5.30 மணிக்கு வழிபாடு அறிமுகத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து கோவை அய்யாசாமி பாகவதரின் பக்திபாடல், கோவை புலவர் கிருஷ்ணமூர்த்தி பக்தி சொற்பொழிவும், இரவு 9 மணிக்கு பிரார்த்தனையும... |
தமிழகம் | தரணி சரக்கரை ஆலை நிர்வாகம்விவசாயிகளுக்கு செயல் விளக்கம் | தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த கலையநல்லூரில் உள்ள தரணி சர்க்கரை ஆலை சார்பில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. எறையூர் கோட்டத்தில் உள்ள தானம் கிராமத்தில் விவசாயி முருகேசன் என்பவர் வயலில் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத் தின் மூலம் செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. அங்கு பயிரிட்டிருந்த கரும்பில் உள்ள க... |
தமிழகம் | புதுப்பச்சேரி டூ ஓசனூத்து ரோட்டைசீரமைக்க கோரிக்கை | புதியம்புத்தூர்: புதுப்பச்சேரி டூ ஓசனூத்து ரோடு குண்டும், குழியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதியம்புத்தூரிலிருந்து ஓட்டப்பிடாரம் வழியாக ஓசனூத்துக்கு செல்வதானால் 11 கி.மீ., தூரம் உள்ளது. ஆனால் புதியம்புத்தூர், புதுப்பச்சேரி, செவல்குளம் வழியாக உள்ள ரோடு ஓசனூத்திற்கு செல்ல 6 கி.மீ.,த... |
தமிழகம் | ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகளை வெளியிட எம்.எல்.ஏ.,கோரிக்கை | சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் ஆசிரியர் பயிற்சி படித்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியாகாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகளை உடனே வெளியிட சாத்தான்குளம் எம்.எல்.ஏ., ராணிவெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். சாத்தான்குளத்தில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2006-2008ம் ஆண்டு... |
தமிழகம் | நொனையவாடியில் வருமுன் காப்போம் முகாம் | உளுந்தூர்பேட்டை: நொனையவாடி கிராமத்தில் வருமுன் காப் போம் முகாமில் 1013 பேர் மருத்துவ பரிசோதனை செய்துக் கொண்டனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த நொனையவாடி கிராமத்தில் நடந்த வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை எம். எல்.ஏ., திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். வட் டார சுகாதார மேற்பார் வையாளர் பிச்சமுத்து வரவேற்றார். மாவட்ட கவு... |
தமிழகம் | எட்டயபுரம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு | எட்டயபுரம்: எட்டயபுரம் தாலுகாவில் மாற்றுத் திறனுடையோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதுகுறித்து தாசில்தார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தேசிய அø டயாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் தே... |
தமிழகம் | குடந்தை அருகே 31 பவுன் கொள்ளை | கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் அருகே வீடு புகுந்து 31 பவுன் நகை, ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்தவர்களை போலீஸார் தேடுகின்றனர். நாச்சியார்கோவில் அருகே உள்ள செம்மங்குடி முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜாமைதீன் மகன் ஹாஜாஹசன் (45). இவரது தாயார் கும்பகோணத்தில் உள்ள எஸ்.பி., என்ற தனியார் மருத்துவமனையில் சிக... |
தமிழகம் | சாயர்புரம் அரசு பஸ்கள் அடிக்கடி மாயம்; மாணவ, மாணவியர் அவதி | ஏரல்: சாயர்புரம் பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி காணாமல் போய்விடுவதால் மாணவ, மாணவியர் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து பஸ்களை சீராக இயக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் சாயர்புரத்தில் அமைந்துள்ளது. ... |
தமிழகம் | மாநில செஸ் போட்டி பரிசளிப்பு விழா | பாபநாசம்: பாபநாசம் அருகே கபிஸ்தலம் ஆர்.எஸ்.மஹாலில் கிங் பான் செஸ் அகடமி, இந்திரஜித் நினைவு அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான செஸ் விளையாட்டு போட்டி மூன்று நாட்கள் நடந்தது.போட்டியின் நிறைவாக பரிசளிப்பு விழா நேற்று நிறுவனர் வெற்றிசெல்வன் தலைமையில் நடந்தது.செயலாளர் ஜாகீர் உசேன் வரவேற்றார். நிர்வாக குழுவினர் ஆதிநாரயணன், சு... |
தமிழகம் | சோ.குப்பம் தலைவருக்கு பாராட்டு விழா | செஞ்சி: உத்தமர் காந்தி விருது பெற்ற சோ.குப்பம் ஊராட்சி தலைவருக்கு ஒன்றிய அலுவலக ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.செஞ்சி ஒன்றியம் சோ.குப்பம் ஊராட்சி தலைவர் ராஜேந்திரனுக்கு தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நேற்று முன்தினம் உத்தமர் காந்தி விருது வழங்கினார். இவருக்கு செஞ்சி பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றிய அலுவலர்கள், ப... |
தமிழகம் | எட்டயபுரம் பாலிடெக்னிக்-ல் மின்சாதனங்கள் பழுது நீக்குவது குறித்த ஆலோசனை முகாம் | எட்டயபுரம்: எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு தினங்கள் வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுதுநீக்குதல் பற்றி இலவசமாக ஆலோசனை முகாம் நடக்கிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் சபாநாயகம் தெரிவித்துள்ளதாவது; மத்திய அரசு ... |
தமிழகம் | பழைய மாணவர் சங்க கூட்டம் | புதியம்புத்தூர்: புதியம்புத்தூர் பள்ளியில் பழைய மாணவர் சங்க கூட்டம் நடந்தது. ஜான் தி பாப் டிஸ்ட் பள்ளி வளாகத்தில் இப்பள்ளியின் பழைய மாணவர் சங்க கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் தலைமை வகித்தார். பஞ்.,தலைவர் ஜெபராஜ் முன்னிலை வகித்தார். பேரிலோவன்பட்டி பள்ளி ஆசிரியர் வெள்ளத்துரை வரவேற... |
தமிழகம் | ரத்த கொடையாளர் தினம் அனுசரிப்பு | செஞ்சி:செஞ்சி அரிமா சங்கத் தின் சார்பில் உலக ரத்தக் கொடையாளர் தினம் அனுசரிக்கப் பட்டது.உலக ரத்த கொடையாளர் தினத்தை முன் னிட்டு செஞ்சி அரிமா சங் கத்தினர் ரத்த தானத்தின் அவசியத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் செஞ்சி காந்தி பஜார் மற்றும் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.இந்நிகழ்ச்சிக்கு சங்க தலைவர்... |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் விழா | எட்டயபுரம்; எட்டயபுரம் நடுவிற்பட்டி செங்குந்தர் நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது.பள்ளி செயலாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். எட்டயபுரம் டவுன் பஞ்., தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் செல்வ மாரியப்பன் வரவேற்றார். காங்., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் பல்வேறு போட்டிகளில் வெற... |
தமிழகம் | தஞ்சையில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடு: டி.ஆர்.ஓ., ஆலோசனை | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக அனைத்து அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் தலைமை வகித்துப் பேசியதாவது:தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். கலெக்டர் தேசிய கொடியை ஏற்றிவைத்து ப... |
தமிழகம் | துளுவ வேளாளர் சங்கத்தினர்மாணவர்களுக்கு பாராட்டு விழா | திண்டிவனம்: திண்டிவனத்தில் துளுவ வேளாளர் சங்க முப்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு திண்டிவனம் கிளை தலைவர் ராமச் சந்திரன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் சம்பந்தம் வரவேற்றார்.அகில இந்திய தலைவர் திருவதனன் கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல். சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்... |
தமிழகம் | காமராஜர் பிறந்தநாள் விழா | ஏரல்: அம்மாள்தோப்பு பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஸ்ரீவை., யூனியன் துணை சேர்மன் ராயப்பன் தலை மை வகித்தார். தலைமை ஆசிரியை மங்களவதி வரவேற்றார். பெருந்தலைவர் காமராஜர் குறித்த கட்டுரை, பாட்டு போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பர... |
தமிழகம் | விரயமாகும் பெரியாறு அணை நீர் வைகை அணை உயர்வதில் சிக்கல் | ஆண்டிபட்டி:பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் வைகை அணைக்கு குறிப்பிட்ட அளவு வந்து சேராமல் விரயமாகும் விதங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாக பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. பெரியாறு அணையில் இருந்து கம்பம் பக... |
தமிழகம் | இலவச கண் சிகிச்சை முகாம் | விழுப்புரம்: விழுப்புரம் ஜெயின் சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் 41வது இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள மகாவீர் பவனில் நடந்த முகாமில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் வெங்கடசாமி தலைமையில் பரிசோதனை செய்தனர். கண்களில் பாதிப்புடைய 100 பேர் இலவச அறுவை சிகி... |
தமிழகம் | தூத்துக்குடியில் மகளிர் மட்டும் பஸ் இயக்க கோரிக்கை | ஏரல்: தூத்துக்குடியில் காலை, மாலை நேரங்களில் மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களின் வசதிக்காக மகளிர் மட்டும் பஸ்கள் இயக்க வேண்டும் என்று துணை முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் என பல மாநகராட்சிகளில் பெண்கள், மாணவிகளின் வசதிக்காக காலை மற்றும் மாலை... |
தமிழகம் | ஒற்றைக் கோரிக்கை பொதுக் கூட்டம் | விழுப்புரம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒற்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முஸ் தாக்தீன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணை தலைவர் இஸ்மாயில், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் அப்துல்காதர், அமீர் அப்பாஸ், முகமது அலி, அஷ்ரப் அலி, சாதிக், பாருக் ம... |
தமிழகம் | நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உளுந்தூர்பேட்டையில்அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவர் பதுருதீன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஆளுனர் அசோக்குமார் சோரடியா முன்னிலை வகித்தார். புதிய நிர்வாகிகளான தலை வர் சம்பத்குமார், செயலா ளர் விஜயகுமா... |
தமிழகம் | வக்கீல்கள் சங்கநிர்வாகிகள் தேர்வு | திண்டிவனம்: திண்டிவனம் பார் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். திண்டிவனம் வக்கீல்கள் சங்க கட்டடத்தில் நடந்த பார் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந் தது. வக்கீல்கள் கோதண் டம், சங்கரன், தேவக்குமார், ராமநாதன், அசோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இதில் சங்கத் தலைவராக ஜீவரத்தினம், செயலாளராக லூர்த... |
தமிழகம் | விழுப்புரம் உழவர் சந்தையில்பாதி விலையில் விதை விற்பனை | விழுப்புரம்: விழுப்புரம் உழவர் சந்தையில் தோட்டக் கலைத்துறை மூலம் 50 சதவீத மானிய விலையில் காய்கறி விதைகள் விநியோகம் துவக்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு ஒருங்கிணைந்த தோட்டக் கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் காய்கறி விதைகள் விநியோகம் துவக்க நிகழ்ச்சி விழுப்புரம் உழவர் சந்தையில் நடந்தது.ந... |
தமிழகம் | பிச்சிவிளையில் காமராஜர் பிறந்த நாள் விழா | உடன்குடி: உடன்குடி அருகே பிச்சிவிளையில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்ட ராகுல் பிரியங்கா காந்தி மகத்துவ பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழா உடன்குடி அருகே பிச்சிவிளையில் நடந்தது. இதில் ராகுல் பிரியங்கா காந்தி மகத்துவ பேரவை தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொன் ஆதித்தன் தலைமை வக... |
தமிழகம் | வாலிபர் தற்கொலை | செஞ்சி: செஞ்சி அருகே விஷம் குடித்து வாலிபர் தற் கொலை செய்து கொண்டார்.செஞ்சி தாலுகா பனப் பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் குமார் (23). அடிக்கடி வயிற்று வலி யால் அவதிப்பட்டு வந் தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற் கொலை செய்து கொண் டார். செஞ்சி போலீசார் வழக்கு பதி... |
தமிழகம் | உடன்குடி பள்ளியில் இருபெரும் விழா | உடன்குடி: உடன்குடி பள்ளியில் இருபெரும் விழா நடந்தது. உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்ததின விழாவை கல்வி வளர்ச்சி நாளாகவும், இலக்கிய மன்றம் துவக்க விழா என இருபெரும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சபாபதி தலைமை வகித்தார். தமிழாசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். காமராஜர் வாழ்க்கை பற்ற... |
தமிழகம் | மழைவேண்டி அய்யனாருக்கு சிறப்பு பூஜை | திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய் நல்லூர் அய்யனார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.திருவெண்ணெய் நல்லூர் கரைமேல் அழகர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் முதல் திங்கட்கிழமையில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மழை வேண்டி அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள், தீபாரா... |
தமிழகம் | கார் மோதி ஒருவர் பலி | கோவில்பட்டி: கோவில்பட்டியில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது மதுரை வண்டியூர் செம்மண் சாலையைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் பூப்பாண்டி(36) என்பவர் திருநெல்வேலியில் இருந்து மதுரையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்டுகிறது. ... |
தமிழகம் | மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம் | செஞ்சி: மதுரையில் நடத்திய தடியடியை கண்டித்து செஞ்சியில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் மா.கம்யூ., வினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதை கண்டித்து செஞ்சி கூட்ரோட்டில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்ட செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட குழு... |
தமிழகம் | விராச்சிலை கல்யாண முருகன் ஸ்வாமிக்கு மகேஸ்வர பூஜை | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நகரத்தார் சங்கம் சார்பில் வரும் 23,24 ஆகிய இரண்டு நாட்கள் ஸ்ரீ கல்யாண முருகன் சுவாமிக்கு மகேஸ்வர பூஜை நடக்கிறது.முதல் நாள் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து வேல் பவனியும், வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ கல்யாண முருகன் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு வழிபாடு... |
தமிழகம் | புதிய சமத்துவபுரம் வரும் 25க்குள் முழு பணிகள் முடியும்திட்ட இயக்குநர் தகவல் | தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் புதியதாக குழந்தைகளுக்கு நவீன பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டே கால் கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இதன் பணிகள் வரும் 25ம் தேதிக்குள் முடிவடையும் என்று ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரனன் தெரிவித்தார்.தூத்துக்குடியில் ... |
தமிழகம் | அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் | தியாகதுருகம்: தியாகதுருகம் வாசவி கிளப் சார்பில் இலவச அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் நடந்தது.தியாகதுருகம் வாசவி பள்ளியில் நடந்த முகாமிற்கு கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தான தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். வாசவி கிளப் தலைவர் சீனிவாச குப்தா, ஆர்ய வைசிய சங்க தலைவர் அபரஞ்சி முன்னிலை வகித்தனர். செயலாளர் பாலாஜி வரவேற்றார்.அக்குபஞ... |
தமிழகம் | கணவன் சித்ரவதை பெண் தற்கொலை | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கணவரின் சித்ரவதையை தாங்க முடியாத மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அடுத்த கொடிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(35). இவரது மனைவி சித்ரா(32). இவர்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
குடும்ப பிரச்சனை காரணமாக கணவன், மனைவி இருவருக்கும்... |
தமிழகம் | பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் கொள்ளைமர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை | தூத்துக்குடி: தூத்துக்குடியில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி சாந்திநகர் 1வது தெருப்பகுதியைச் சேர்ந்தவர் வாலர் மகன் பிரைடேஸ்(33). இவர் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இத... |
தமிழகம் | புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் மூன்று கால பூஜைகள் நடக்கிறது. இதில், இலுப்பூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப்பகுதிகளைச... |
தமிழகம் | பெரியதச்சூரில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் | மயிலம்: மயிலம் ஒன்றிய அ.தி. மு.க., சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பெரியதச்சூரில் பொதுக் கூட்டம் நடந்தது. தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர் மின் வெட்டு, விலைவாசி உயர்வு மற் றும் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து பெரியதச்சூர் கிராமத்தில் அ.தி. மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நா... |
தமிழகம் | வாலிபர் வாட்டர் டேங்கில் ஏறி தற்கொலை மிரட்டல் | தூத்துக்குடி: தூத்துக்குடியில் இறந்துபோன தந்தையை அடக்கம் செய்ய வேறு இடத்தை உறவினர்கள் தேர்வு செய்ததால் மனமுடைந்த மகன் வாட்டர் டேங்கில் ஏறி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். தூத்துக்குடி சிலுவைப்பட்டி துரைசிங்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவனாண்டி(30). இவரது தந்தை இறந்து போனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவரது உறவினர்கள் பு... |
தமிழகம் | ஏரலில் டிஎம்பி.,பாங்க் ஏடிஎம் திறப்பு விழா | ஏரல்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க்கின் 149 வது ஏடிஎம் திறப்பு விழா ஏரலில் நடந்தது. ஏரலில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க்கின் 149வது ஏடிஎம் திறப்புவிழா நடந்தது.விழாவிற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்கியின் இயக்குநர் ராஜ்குமார் தலைமை வகித்தார். வங்கியின் இயக்குநர் அரவிந்த்குமார் முன்னிலை வகித்தார். சேர்மன் அருணாசல சு... |
தமிழகம் | மாணவர்களை அச்சுறுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டி | திருக்கோவிலூர்: ஆலம்பாடி அரசு பள்ளியில் உள்ள மேல் நிலை குடிநீர் தேக்க தொட்டி இடிந்துவிழும் நிலையில் உள்ளது.முகையூர் ஒன்றியம் ஆலம்பாடி ஊராட்சி ஒன் றிய துவக்கப் பள்ளி வளா கத்தில் பழமையான குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. கான்கிரீட் கம்பிகள் துருபிடித்து சிதிலமடைந்துள்ளது. எந்த நேரத் திலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள... |
தமிழகம் | மின் மோட்டார் ஒயர் திருட்டு | திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் பேரூராட்சி மின் மோட்டாரில் இருந்த ஒயர் திருடு போனது.அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்க தென்பெண்ணை ஆற்றில் கிணறு அமைக் கப்பட்டு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதற்காக பம்ப் ஹவுசில் இருந்து கிணற்றுக்கு 48 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 750 மீட்டர் நீளமுள்ள ... |
தமிழகம் | புதுக்கோட்டை அருகே காணாமல் போன வாலிபரின் சடலம் சிதைந்த நிலையில் மீட்பு | ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பட்டத்திகாடு பகுதியில், கடந்த 11ம் தேதி காணாமல் போன வாலிபரின் உடல் அப்பகுதி காட்டுக்குள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் பட்டத்திகாடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகன் வீரையா(32). இவருக்கு கடந்த எட்டு ஆண்டுக்கு முன் மஞ்சுளா என்ற பெண்ணுடன்... |
தமிழகம் | அவலூர்பேட்டையில் விழிப்புணர்வு நாடகம் | அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் மாற்றுத்திறனாளர்களுக்கான விழிப்புணர்வு நாடகம் நடந்தது.வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ஹரிக்ஷா மக்கள் நல அறக்கட் டளை சார்பில் அவலூர் பேட் டையில் மாற்றுதிறனாளர் களுக்கான விழிப்புணர்வு நாடகம் நடந்தது. ஊராட்சி தலைவர் பானுரேகா தலைமை தாங்கி நாடகத்தை துவக்கி வைத்தார். நிர்வாகி ரவி வரவேற்றா... |
தமிழகம் | கண்டமானடி கிராமத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் | விழுப்புரம்: விலைவாசி உயர்வை கண்டித்து கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கண்டமானடியில் பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். அவைத்தலைவர் மதுரைக் கண்ணு, மாவட்ட பிரதிநிதி குணவதிராஜ், சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அப்துல்ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சண் ... |
தமிழகம் | வாராந்திர குறைகேட்பு 664 பேர் மனு வழங்கல் | விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் 664 பேர் மனு கொடுத்தனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்பு கூட்டம் (பொறுப்பு) கலெக்டர் வெங்கடாஜலம் தலைமையில் நடந்தது. முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை, வீட்டு மனைப் பட்டா, கல்விக் கடன் போன்ற கோரிக்கைகளுக்கு 664 ப... |
தமிழகம் | ஆசிரியர்கள் திடீர் போராட்டம் | திண்டிவனம்: திண்டிவனத்தில் பயிற்சி வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மதிய உணவை புறக்கணித்தனர்.திண்டிவனம் புனித அன்னாள் நடுநிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 5ம் வகுப்பிற்கான எளிமைபடுத்தப்பட்ட படைபாற்றல் கல்வி குறித்த பயிற்சி முகாம் நேற்று முன்தினம் துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கவுள... |
தமிழகம் | நகராட்சி வார்டு இடைத்தேர்தல் எம்.எல்.ஏ.,- காங்., பிரசாரம் | விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து எம்.எல்.ஏ., புஷ்பராஜ் ஓட்டு சேகரித்தார். விழுப்புரம் நகராட்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத் தேர்தலில் தி.மு.க., சார்பில் அருணாச்சலம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து எம். எல்.ஏ., புஷ்பராஜ் தலைøயில் தி.மு.க.,வினர் வீடு,வீடாகச் ... |
தமிழகம் | மனநலம் பாதித்த பெண் காப்பகத்தில் சேர்ப்பு | கரூர்: கரூரில் நீண்ட நாளாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண், மனநல காப்பகத்துக்கு கரூர் கலெக்டரால் அனுப்பி வைக்கப்பட்டார்.கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகம், அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நீண்ட காலமாக சுற்றித்திரிந்தார். இதுகுறித்து, கலெக்டர் உமாமகேஸ்வரி கவனத்துக்கு வந்ததும், மனநல காப்பகத்துக்கு அவரை அனுப்ப முட... |
தமிழகம் | இலவச கண் சிகிச்சை முகாம் | செஞ்சி: பனமலைபேட்டையில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து பனமலைபேட்டை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.முகாமிற்கு டாக்டர் ரவி தலைமை தாங்கினார். சேவா சங்க நிர்வாகிகள் சிகாமணி ராஜன், செந்தில் குமார், மு... |
தமிழகம் | கொலை வழக்கில் பெண் கைது | க.பரமத்தி: க.பரமத்தி அருகே மூதாட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர் மருமகளுடைய தாயார் கைது செய்யப்பட்டார். நடந்தை பஞ்சாயத்து, துலுக்காம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி(50). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமிக்கு 1992ல், 13.5 ஏக்கர் நிலம் அடமானமாக வைத்துள்ளார். நிலத்தை மீட்காமல் சில ஆண்டுகளில் துரைசாமி இறந்தார்.இந்நில... |
தமிழகம் | க.பரமத்தி கடைவீதி அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை | க.பரமத்தி: அதிக வேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் ஏற்படும் விபத்தை தவிர்க்க க.பரமத்தி கடைவீதி பகுதியில் வேகத்தடை அல்லது வேகத்தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள க.பரமத்தியில், சாலையின் இருபுறமும் பல்வேறு அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. மே... |
தமிழகம் | குளித்தலை திடக்கழிவு மேலாண்மை : திட்டம் குறித்து கர்நாடகா குழு பார்வை | குளித்தலை: குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, கர்நாடகாவை சேர்ந்த அலுவலர் குழு நேரில் பார்வையிட்டது.மாநிலத்தில் முன்னோடி திட்டமாக திடக்கழிவு மேலாண்மை திட்டம், குளித்தலை நகராட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் சத்தியமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக... |
தமிழகம் | பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் | திருக்கோவிலூர்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாணவர் களுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கும் விழா நடந்தது.தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் திருக்கோவிலூர் வட்டக் கிளையின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடந்தது. வட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமநாதன் வரவேற்றார். சங்கத... |
தமிழகம் | குழந்தைகளுக்கான புத்தக கண்காட்சி | துறையூர்: துறையூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் காமராஜர் பிறந்தநாளை யொட்டி குழந்தைகளுக்கான புத்தக கண்காட்சி வைக்கப்பட்டது.கண்காட்சி துவக்க நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட பொருளாளர் அன்னை மாதவன், துணைசெயலர்கள் சதானந்தம், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கண்காட்சியை கனரா வ... |
தமிழகம் | தாழக்குடி அவ்வையாரம்மன் கோயிலில் ஆடி செவ்வாய் கோலாகலம்கொழுக்கட்டை கூழ் வழிபாடு | ஆரல்வாய்மொழி: தமிழகத்தில் அவ்வையாருக்கென தனிக்கோயில் உள்ள தாழக்குடியில் ஆடி செவ்வாய் துவங்கியதை ஒட்டி திரளான பெண்கள் கொழுக்கட்டை கூழ் படையல் படைத்து அவ்வையாரை வழிபட்டனர்.புகழுக்கு உரியவரான அவ்வையாருக்கு தமிழகத்தில் ஆரல்வாய்மொழி பகுதியில் மட்டுமே தனிக்கோயில் உள்ளது. ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி சாலையில் சுமார் 3கி.மீ தூரத்த... |
தமிழகம் | காகுப்பம் கோவிலில் ஆடி பவுர்ணமி பூஜை | விழுப்புரம்: காகுப்பம் அய்யனார் கோவில் ஆடி பவுர்ணமி பூஜை வரும் 25ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் அடுத்த காகுப்பம் பூரணி பொற் கலை உடனுறை பெரியண்ண அய்யனார் கோவிலில் ஆடி பவுர்மணி சிறப்பு பூஜை வரும் 25ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 3 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. குலதெய்வ பக்தர்கள்,... |
தமிழகம் | டி.என்.பி.எல்., இலவச மருத்துவ முகாம் | வேலாயுதம்பாளையம்: புகளூர் காகித ஆலை சார்பில் இலவச மருத்துவ முகாம் நாளை (22ம் தேதி) நடக்கிறது.காலை 9.15 மணி முதல் 10 மணி வரை ஓனவாக்கல் மேடு, 10 முதல் 10.45 மணி வரை நல்லியாம்பாளையம், 10.45 முதல் 11.15 மணி வரை சொட்டையூர், மற்றும் காலை 11.30 முதல் 12.30 மணி வரை மூலிமங்கலம் பகுதிகளில் டாக்டர் தில்லைக்கரசி தலைமையில் மருத்துவ... |
தமிழகம் | ஜல சமாதியான கல்லூரி மாணவன் கண்ணீருடன் திரும்பிய பெற்றோர் | கன்னியாகுமரி: கன்னியாகுமரி மரணபாறையில் இருந்து தவறி விழுந்து பலியான திருச்சி கல்லூரி மாணவனின் உடல் இதுவரை கிடைக்காததால் மகனின் உடலையாவது பார்த்து விடலாம் என்று வந்த பெற்றோர் கண்ணீருடன் ஊர் திரும்பினர். திருச்சி பீமா நகர் பகுதியை சேர்ந்த 150 பேர் கடந்த 16-ம் தேதி காலையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். கடற்கரை சாலைய... |
தமிழகம் | கல்வி பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் | விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் கொரியா நாட்டு பல்கலை கழகம் இடையே கல்வி பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் கொரியா தலைநகரம் சியோலில் உள்ள சான்சில் பல்கலைக் கழகமும் இணைந்து கல்வி பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்... |
தமிழகம் | அகில இந்திய விவேகானந்த கேந்திர செயற்குழு கூட்டம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு | கன்னியாகுமரி: அகில இந்திய விவேகானந்தா கேந்திர செயற்குழு கூட்டம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு, செயல்படும் விவேகானந்த கேந்திரா இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் உள்ளிட்ட சேவை ஆற்றி வருகிறது. விவேகானந்த கேந்திராவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ச... |
தமிழகம் | பஸ் படியில் தவறி விழுந்த பெண் பலி | குளித்தலை: குளித்தலையில் அரசு பஸ் படியிலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.குளித்தலை அருகே சேப்ளாப்பட்டியை சேர்ந்த கரிவண்டன் மனைவி பொன்னம்மாள் (55). நேற்று முன்தினம் காலை திருச்சி செல்வதற்காக திருச்சி - நெய்தலூர் காலனி அரசு டவுன் பஸ்சில் ஏறினார். படியில் ஏறும்போதே பஸ் நகர்ந்ததால், பொன்னம்மாள் நிலைதடும... |
தமிழகம் | தா.பேட்டை பகுதி பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா | தா.பேட்டை: திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே தேவனூர் பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.தலைமையாசிரியை வசந்தி முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் பழனிவேல் தலைமை வகித்து, உடல் திறன், அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசின... |
தமிழகம் | கால்நடை மருத்துவ முகாம் | குளித்தலை: குளித்தலை, புழுதேரியில் உள்ள அறிவியல் மையம் சார்பில் இன்று தோகமலை அருகே நெய்தலூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடக்கிறது.நெய்தலூர், காளியம்மன் கோவில் திடலில் நடக்கும் முகாமில் கால்நடைக்கு குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, தடுப்பூசி, மலடு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.வேளாண் அறிவி... |
தமிழகம் | போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டி.ஐ.ஜி., உத்தரவு | விழுப்புரம்: விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்குமாறு டி.ஐ.ஜி., மாசானமுத்து உத்தரவிட்டார்.விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., மாசானமுத்து நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். கோப்புகளை பார்வையிட்டு, போக்குவரத்து போலீசாரிடம் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். போக்குவரத்து... |
தமிழகம் | இலவச கண் பரிசோதனை | கரூர்: கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ராசமா மெட்ரிக் பள்ளியில், சங்கர் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.பள்ளி தாளாளர் வடிவேல் துவக்கி வைத்தார். டாக்டர் ராஜேந்திரன் தலைமையில் மாணவர்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. குறைபாடு உள்ளவர்களுக்கு மேல்சிகிச்சை சம்பந்தமான ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில்... |
தமிழகம் | குமரியில் பன்றி காய்ச்சல் 53 வயது பெண் பலி தடுப்பு நடவடிக்கையில் அதிருப்தி பரவுகிறது: | மார்த்தாண்டம்: குமரியில் டெங்கு காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கேரளாவில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் இந்த வகை மர்ம காய்ச்சல்களுக்கு இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜில் தனிப்பிரி... |
தமிழகம் | முசிறியில் சிறப்பு துப்புரவு பணி முகாம் | முசிறி: முசிறியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், நுகர்வோர் அமைப்பினர், முசிறி டவுன் பஞ்சாயத்து ஆகியவை சார்பில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடந்தது.முகாமை டவுன் பஞ்சாயத்து தலைவர் சுதாகர் துவக்கி வைத்தார். மாணவர்கள் முசிறி புதிய பஸ் ஸ்டாண்டு, தா.பேட்டை ரோடு, அண்ணாநகர், பைபாஸ் ரோடு, துறையூர... |
தமிழகம் | போலி கிரெடிட்கார்டு கொடுத்து மோசடி கோவை மாவட்ட டிரைவர் கைது | நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஜூவல்லரியில் போலி கிரடிட் கார்டு கொடுத்து ஏமாற்றிய சம்பவம் தொடர்பாக கோவை மாவட்டத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் இளம் ஜோடி ஒன்று நகை வாங்க வந்துள்ளது. புதுமணத்தம்பதிகள் போல் இருந்த அவர்கள் அந்த நகைக்கடையில் நான்கு பவுன் தங்க ... |
தமிழகம் | அரவை அரசு பள்ளியில் வகுப்பறை கட்டுமானம் | கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த மலைக்கோவிலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1.4 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டுமானப் பணி துவக்க விழா நடந்தது.அரசு மேல்நிலைப்பள்ளியில் 850க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு போதுமான வகுப்பறை வசதி இல்லாததால் கூடுதல் வகுப்பறை அமைக்க கோரிக்கை எழுந்தது.தற்போத... |
தமிழகம் | சுகாதார வளாகம் திறப்பு விழா | தா.பேட்டை: திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாக கட்டிடம் திறப்பு விழா நடந்தது.தா.பேட்டை டவுன் பஞ்சாயத்து 12வது வார்டு மேலத்தெருவில் தொட்டியம் சட்டசபைத் தொகுதி வளர்ச்சி நிதி மூன்று லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுகாதார வளாகத்தை கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் க... |
தமிழகம் | தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் | திருச்சி: ஒரு நபர் குழு அறிக்கையின் படி தமிழக அரசு ஆணை பிறப்பிக்கக்கோரி, ஆகஸ்ட் ஐந்தாம் தேதி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் (பொ) ரெங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் நீலகண்டன், திருச்சி மாவட்டத்தலைவர்... |
தமிழகம் | துறையூர் நகராட்சி மருந்தகத்துக்கு பூட்டு மக்கள் ஆவேசம் | துறையூர்: துறையூர் நகராட்சி மருந்தகத்தில் பணி நேரத்தில் டாக்டர் இல்லாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருந்தகத்தை பூட்டினர். அதன்பின், அவசரமாக வந்த டாக்டருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பரபரப்பு உருவானது.
துறையூர் நகராட்சி மருந்தகம், ஆஸ்பத்திரி ரோட்டில் மார்க்கெட் அருகில் செயல் படுகிறது. இம்மருந்தகம் கா... |
தமிழகம் | நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு:சான்றிதழ்களை ஆன்லைனில் பெற புதிய வசதி | திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன் லைனில் பெறும் புதிய வசதியை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் நேற்று துவக்கிவைத்தார்.நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் 4 வார்டு அலுவலகங்கள் மற்றும் 17 யூனிட் அலுவலகங்கள் மற்றும் உதவி நகர் நல அலுவலகர், சுகாதார ஆய்வாளர்கள் மூலம் உரிய மனுச் செய்து சா... |
தமிழகம் | நல்மேய்ப்பர் நகரில் ரோடு சீரமைப்பு:மழைநீர் ஓடை ஆக்ரமிப்பு அகற்ற மனு | திருநெல்வேலி:தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரில் புதிய ரோடு போடவும், மழைநீர் ஓடை ஆக்ரமிப்புகளை அகற்றவேண்டும் என மேயரிடம் அப்பகுதி மக்கள் மனுக் கொடுத்துள்ளனர்.நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மேயரிட... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.