category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | எரிபொருள் டேங்கர் லாரி கவிழ்ந்து மூன்று பேர் படுகாயம் | திருச்சி: திருச்சி அருகே எரிபொருள் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்ததில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன சேமிப்பு கிடங்கிலிருந்து 12 ஆயிரம் லிட்டர் எரிபொருள் ஏற்றிய டேங்கர் லாரி திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது.லாரி திருவெறும்பூர் மலைக... |
தமிழகம் | படப்பக்குறிச்சியில் வீடு பழுது பார்த்தல்:மானியத் தொகை வழங்க மேயரிடம் மனு | திருநெல்வேலி:படப்பக்குறிச்சியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு பழுது பார்த்தவர்களுக்கு மீதித் தொகையை வழங்கவேண்டும் என மேயரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.இதுகுறித்து படப்பக்குறிச்சி 11வது வார்டு அரிஜன மக்கள் முன்னாள் கவுன்சிலர் சுந்தரம் தலைமையில் அளித்த மனுவில், "படப்பக்குறிச்சி பகுதியில் கூலி வேலை செய்வோ... |
தமிழகம் | தினமலர் செய்தி எதிரொலி தச்சநல்லூர்மினி மார்க்கெட் கடைகள் செயல்பட நடவடிக்கை | திருநெல்வேலி:தினமலர் செய்தி எதிரொலியாக தச்சநல்லூர் மினி மார்க்கெட் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தச்சநல்லூர் 1வது வார்டு சங்கரன்கோவில் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான மினி மார்க்கெட் உள்ளது. இதில் சுமார் 40 கடைகள் உள்ளது. இந்த கடைகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் உள்ளது.
... |
தமிழகம் | பாளை., ரோட்டில் போலீசார் தடுப்பு வேலி:அகற்ற மேயரிடம் பா.ஜ., கோரிக்கை மனு | திருநெல்வேலி:பாளை., மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரி ரோடு-திருச்செந்தூர் ரோடு இணைப்பு சாலையில் போலீசார் அமைத்துள்ள தடுப்பு வேலிகளை அகற்றவேண்டும் என பா.ஜ., இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துசரவணன் மேயரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:பாளை., மண்டலம் 22வது வார்டுக்குட்பட்ட மனகாவலம்பிள... |
தமிழகம் | இடைத்தேர்தல் இறுதி பிரச்சாரம் மோதலுடன் நிறைவு | திருச்சி: திருச்சி மாநகராட்சி இடைத்தேர்தல் இறுதி பிரச்சாரம் பல்வேறு மோதல்களுடன் நிறைவடைந்தது. நாளை நடக்கும் ஓட்டுப்பதிவுக்கு அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.திருச்சி மாநகராட்சியின் 28வது வார்டு கவுன்சிலராக இருந்த சுப்பையா இறந்ததையடுத்து, அந்த வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தல் நாளை நடக்... |
தமிழகம் | வீராணம் பள்ளி புதிய கட்டடத்திற்கு அடிக்கல் | வீரகேரளம்புதூர்:வீராணம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்திற்கு தென்காசி தொகுதி எம்பி., லிங்கம் அடிக்கல் நாட்டினார்.வீராணம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு கூடுதல் கட்டிடம் கட்ட பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் வீராணம் ஜமாஅத் கமிட்டியின் சார்பிலும் தென்காசி தொகுதி எம்பி., லிங்கத்திடம்... |
தமிழகம் | குளத்தை காப்பாற்ற கலெக்டரிடம் மனு | திருச்சி: ஊர் குளத்தை மீட்கக்கோரி திருச்சி கொட்டப்பட்டு பகுதி மக்கள் நேற்று திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தனர்.திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த சிலர் அப்பகுதியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான புறம்போக்கு நிலத்தை ஆக்ரமித்து முள்வேலி அமைத்துள்ளனர். இதை மீட்கக்கோரி கொட்டப்பட்டு பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.இந்நி... |
தமிழகம் | மேலமுத்துகிருஷ்ணபேரியில் சுகாதார திட்ட அதிகாரி ஆய்வு | வீரகேரளம்புதூர்:கிராம நிர்மல் புரஸ்கார் விருதிற்காக விண்ணப்பித்த மேலமுத்துகிருஷ்ணபேரியில் மத்திய முழு சுகாதார இயக்க திட்ட அலுவலர் ஆய்வு செய்தார்.தேசிய அளவில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து முழு சுகாதார இயக்கத்தை செயல்படுத்தி வருகின்றன. மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் இவ்வியக்கத்தில் ... |
தமிழகம் | சோலைசேரியில் மகாத்மா காந்தி கல்லூரி துவக்க விழா | திருவேங்கடம்:சங்கரன்கோவில்சோலைசேரியில் மகாத்மாகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கவிழா நடந்தது.சங்கரன்கோவில் அருகே உள்ள சோலைச்சேரியில் மகாத்மா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு மகாத்மாகாந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் கண்ணன் தலைமை வகித்தார். செயல... |
தமிழகம் | செங்கோட்டை பகுதியில் தொடர் மழைகுண்டாறு அணை நிரம்பியது | தென்காசி:செங்கோட்டை பகுதியில் தொடர் சாரல் மழை காரணமாக குண்டாறு அணை நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது..செங்கோட்டை பகுதியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி சாரல் மழையின் பிடிக்குள் மாறியது. இதனால் மலைப் பகுதியில் இருந்து ஆங்காங்கே சிற்றோடைகள் மூலம் தண்ணீர் பாய்ந்தோ... |
தமிழகம் | காமராஜர் கல்விப்பணி பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா | திருச்சி:திருச்சி மேற்கு சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.திருச்சி மேற்கு சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் ஒன்றிய அளவில் 27 அரசு உதவிப்பெறும் பள்ளி, மூன்று மாநகராட்சி பள்ளி, மூன்று ஆதி திராவிட நலப்... |
தமிழகம் | நள்ளிரவில் பைக் எரிந்தது: சிறுபாக்கத்தில் பரபரப்பு | சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் நள்ளிரவில் மோட்டார் பைக் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர், சிறுபாக்கம் வடக்கு கடைத்தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ராஜபிரபு (29). எல்.ஐ.சி., முகவர். வழக்கம் போல நேற்றிரவு தனது வீட்டு வாசலில் டி.என்.31- ஏ.வி.4068 பதிவெண் கொண்ட பைக்கை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். நள்ளி... |
தமிழகம் | கடையநல்லூர் புன்னையாபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்வேலி:வனத்துறை அமைச்சர் | கடையநல்லூர்:தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1267 கி.மீ தூரத்திற்கு சூரிய மின்வேலி அமைக்கப்பட்டிருப்பதாகவும். இந்த ஆண்டு 300 கி.மீ. தூரத்திற்கு சூரியவேலை அமைக்கப்பட இருப்பதாகவும் தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் தெரிவித்தார்.கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையினை அடுத்தும் தொகுதி எம்.எல்.ஏ.... |
தமிழகம் | நெல்லை மாநகராட்சிப்பகுதியில் வாகன வரிவசூல் இன்று துவக்கம் | திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சிப்பகுதியில் வாகனம் மூலம் இன்று(21ம்தேதி) முதல் வரிவசூல் செய்யப்படவுள்ளது.நெல்லையில் மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள் வாகனம் மூலம் அந்தந்த தெருவிற்கு சென்று வசூல் செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 18ம்வார்டு ஆரோக்கியநாதபுரம் பகுதி, மதியம் 2 மணி முதல... |
தமிழகம் | ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு அம்மன் கோயில்களில் வழிபாடு | திருநெல்வேலி:நெல்லை பகுதி அம்மன் கோயில்களில் ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.ஆண்டுதோறும் ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். ஆடி செவ்வாய் கிழமைகளில் அம்மனுக்கு பெண்கள் அரளிப்பூ மாலை சாற்றி வழிபட்டால் குடும்பத்தில் நன்மைகள் ஏற்படும், வளம் பெருகும், கவலைகள... |
தமிழகம் | டிராக்டர் மீது பைக் மோதல்:தனியார் நிறுவன ஊழியர் பலி | திருநெல்வேலி:சேர்ந்தமரம் அருகே டிராக்டர் மீது பைக் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.சுரண்டை அருகேயுள்ள அருணாச்சலபுரம் கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த அய்யங்கண்ணு மகன் திருமலைக்குமார்(38). இவர் சுரண்டையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இவரும், இவர் மனைவி லதா(30)வும் நேற்று பைக்கில் புளியங்குடி - சுரண்டை ரோ... |
தமிழகம் | ஓடும் லாரியில் இருந்துவிழுந்த லோடுமேன் பலி | திருநெல்வேலி:நெல்லை அருகே ஓடும் லாரியில் இருந்து கீழே விழுந்த லோடுமேன் இறந்தார்.தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் பரமசிவன்(55). லோடுமேன். சம்பவத்தன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு குற்றாலத்தில் லோடு இறக்கிவிட்டு திரும்பி சென்று கொண்டிருந்த லாரியின் முன்புற கேபினில் பரமசிவன் இருந்தார்.... |
தமிழகம் | நெல்லை அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை | திருநெல்வேலி:நெல்லை அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.நெல்லை அருகேயுள்ள கோபாலசமுத்திரம் வண்டிமலைச்சியம்மன் கோயில் வடக்குத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகாராஜன்(28). ஆறுமுகம் ஊரில் உரக்கடை வைத்துள்ளார். மகாராஜன் தந்தைக்கு உதவியாக கடையை கவனித்துவந்தார்.நேற்று காலை வயலுக்கு சென்ற மகாராஜன் அங்கு விஷம் கு... |
தமிழகம் | விஞ்ச் பெல்ட் அறுந்து விழுந்துமின்காற்றாலை ஊழியர் பலி | திருநெல்வேலி:பழவூர் அருகே மின்காற்றாலையை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர் விஞ்ச் பெல்ட் அறுந்து விழுந்து இறந்தார்.குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காந்திநகரை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணன் மகன் பகவதிக்குமார்(21). மின்காற்றாலை ஊழியர். கடந்த 19ம்தேதி பழவூர் அருகே சிதம்பராபுரம் பகுதியில் மின்காற்றாலையை பழுது பார்க்கும் பணியில் ச... |
தமிழகம் | கொதிக்கும் தண்ணீரில்விழுந்த குழந்தை பலி | திருநெல்வேலி:நெல்லை அருகே அடுப்பில் கொதிக்கும் தண்ணீரில் விழுந்து படுகாயமடைந்த குழந்தை இறந்தது.நெல்லை அருகேயுள்ள முத்தூர் நடுத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் குழந்தைகள் மாரியம்மாள்(3), சுடலைமணி(1.5) கடந்த 10ம்தேதி வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக் இருவர் மீதும் சா... |
தமிழகம் | சமூக நலனில் சிறப்பான சேவை செய்த இளைஞர்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விருது | திருநெல்வேலி:ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 12ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு நடக்கும் தேசிய அளவிலான இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும் 13 வயது முதல் 35 வயது வரையிலான) தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்க... |
தமிழகம் | கல்வி அலுவலங்களில் துப்புரவு பணியாளர் நியமனம் செய்ய அரசுக்கு வேண்டுகோள் | திருநெல்வேலி:கல்வித் துறை அலுவலகங்களில் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை இரவு காவலர் சங்க மாவட்ட தலைவர் குமார் தெரிவித்துள்ளதாவது:நெல்லை மாவட்டத்தில் தென்காசி, சேரன்மகாதேவி, நெல்லை மாவட்ட கல்வி அலுவலகங்களில் பகுதி நேர துப்புரவு ... |
தமிழகம் | நெல்லை மாவட்ட பகுதிகளில் மழை நீடிப்பு:அணைகளில் நீர்மட்டம் "கிடுகிடு' உயர்வு:விவசாய பணிகள் தீவிரம் | திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. குற்றாலத்தில் தொடர் மழையினால் அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அதிக அளவில் தண்ணீர் விழுந்த வண்ணம் உள்ளது.மாவட்டத்தில் அணைகளை பொறுத்தவ... |
தமிழகம் | செங்கல் உற்பத்தி தொழில் நுட்பம்:26ம் தேதி முதல் பயிற்சி ஆரம்பம் | திருநெல்வேலி:செங்கல் உற்பத்தியில் நவீன தொழில் நுட்பம் குறித்து நெல்லையில் 26ம் தேதி முதல் பயிற்சி ஆரம்பமாகிறது.இந்திய அரசு குறு, சிறு மற்றுமு நடுத்தர தொழில் நிறுவங்கள் அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையத்தின் சார்பில் செங்கல் உற்பத்தி குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.இப்பயி... |
தமிழகம் | சிங்கம்பட்டி சொரிமுத்தையனார் கோயிலில்ஆடி அமாவாசை விழா ஆக.8ம் தேதி ஆரம்பம் | திருநெல்வேலி:சிங்கம்பட்டி சொரி முத்தையனார் கோயிலில் ஆடி அமாவாசை விழா வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ஆரம்பமாகிறது. பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர பக்தர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கம்பட்டி சொரி முத்தையனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் தலை... |
தமிழகம் | தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயத்தில்27ம் தேதி வைடூரிய விழா கொடியேற்றம் | திருநெல்வேலி:தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயம் 125வது ஆண்டு வைடூரிய விழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தூத்துக்குடி மறை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் புகழ் பெற்ற பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தலப் பேராலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 125வது ஆண்டாக வைடூரிய விழ... |
தமிழகம் | பள்ளி மாணவனுக்கு "பிரம்படி'ஆசிரியை மீது புகார் | அம்பாசமுத்திரம்:வி.கே.புரத்தில் பள்ளி மாணவனை, ஆசிரியை பிரம்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வி.கே.புரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தை சேர்ந்தவர் பலவேச பெருமாள். டீக்கடை நடத்திவருகிறார். இவரது மகன் ரமேஷ்(10). அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி மூலம் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.கடந... |
தமிழகம் | சிற்றருவியில் மேம்பாட்டு பணிகள்குற்றாலம் டவுன் பஞ்., மேற்கொள்ள அனுமதி | குற்றாலம்:வனத்துறையின் கீழ் அமைந்துள்ள சிற்றருவியில் குற்றாலம் டவுன் பஞ்., நிர்வாகம் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளலாம் என எம்எல்ஏ., கருப்பசாமி பாண்டியன் கோரிக்கையினை ஏற்று வனத்துறை அமைச்சர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.குற்றாலம் டவுன் பஞ்.,சிற்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி நிதியிலிருந்து ஊரமைப்பு துறையால் புரா... |
தமிழகம் | சங்கனாப்பேரி அரசு மணல் குவாரியை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம் | சிவகிரி:சங்கனாபேரியில் அரசு மணல் குவாரியை ரத்து செய்யகோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தென்காசி எம்.பி.லிங்கம், ம.தி.மு.க., பா.ம.க. எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.சிவகிரி தாலுகா சங்கனாபேரி கிராமத்திற்கு நடுவே ஓடும் நிச்சேபநதி ஆற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. மணல் குவாரியால் இப்பகுதியில் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்பதா... |
தமிழகம் | குற்றாலத்தில் அலைமோதியசுற்றுலா பயணிகள் கூட்டம் | குற்றாலம்:குற்றால அருவிகளில் தண்ணீர் சற்று குறைந்தது. அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்.குற்றாலம் மலைப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக சாரல் மழை பெய்தது.இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது நீர்வரத்து அதிகரித்ததால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.குற்றாலம... |
தமிழகம் | களக்காடு யூனியன் கூட்டம் | களக்காடு:களக்காடு பகுதிகளில் அரசு நிர்னையித்த விலையை விட கூடுதல் விலைக்கு காஸ் சிலிண்டர் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினர்.களக்காடு யூனியன் கூட்டம் சேர்மன் தமிழ்செல்வம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் செல்லத்தாய் ராமலிங்கம், யூனியன் கமிஷ்னர்கள் பிபி ஜான், செ... |
தமிழகம் | களக்காட்டில் காங்., கட்சியினர் கொண்டாட்டம் | களக்காடு:ராதாபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் சூட்டியதை தொடர்ந்து களக்காட்டில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.ராதாபுரம் பஸ்ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் சூட்டியதற்கு நன்றி தெரிவித்து களக்காட்டில் வர்த்த காங்., தலைவர் சந்திரசேகர் தலைமையில் காங்., கட்சியின் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நக... |
தமிழகம் | வரதட்சணை கேட்டு பெண் மீது தாக்குதல்: கணவர் உட்பட 3 பேர் கைது | தென்காசி:செங்கோட்டையில் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து உதைத்து கொடுமை படுத்திய கணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.செங்கோட்டை கே.சி.ரோட்டை சேர்ந்தவர் அமல்ராஜ் (35). இவரது மனைவி அருள் ரெஜினா (29). இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தின் போது ... |
தமிழகம் | கார் நெல்லுக்கு மாற்றாக உளுந்து பயிர் சாகுபடி: வேளாண் அதிகாரி "அட்வைஸ்' | தென்காசி:கார் நெல்லுக்கு மாற்றாக உளுந்து பயிர் சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என கடையம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடையம் வட்டாரத்தில் கடனா மற்றும் ராமநதி அணைகளில் இருந்து கார் நெல் சாகுபடிக்கு தாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் அண... |
தமிழகம் | பயறு வகை பயிர்களுக்கான தொழில் நுட்பங்கள்: வேளாண் அதிகாரி விளக்கம் | தென்காசி:பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெறும் தொழில் நுட்பங்கள் குறித்து வள்ளியூர் வேளாண்மை உதவி இயக்குநர் மார்சலின் விளக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பயறு வகையில் அதிக விளைச்சல் அளிக்கவல்ல ரகங்களை தேர்வு செய்து சீரிய தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் பயறு வகைகள் உற்பத்தி... |
தமிழகம் | ஆலடிப்பட்டி-நெல்லை ஜங்ஷனுக்கு பஸ் விட கோரி ஆக.15ல் பஸ் சிறை பிடிப்பு போராட்டம் | தென்காசி:ஆலடிப்பட்டி-நெல்லை ஜங்ஷனுக்கு அரசு பஸ் விட கோரி வரும் ஆக.15ம் தேதி பஸ் சிறை பிடிப்பு போராட்டம் நடத்துவோம் என நல்லூர் பஸ்ஸ்டாண்ட் பயணிகள் சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து நல்லூர் பஸ்ஸ்டாண்ட் பயணிகள் சங்கம் அமைப்பாளரும், நல்லூர் வட்டார வியாபாரிகள் சங்க ஆலோசகருமான ராஜ் தமிழக கவர... |
தமிழகம் | காமராஜர் பிறந்தநாள் விழா | தென்காசி:தென்காசி பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.புளியரை அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. முன்னாள் பஞ்., தலைவர் சிவகாமிநாதன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பாலசிங் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தங்கம் வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் ... |
தமிழகம் | கரடி அருவியில் அத்துமீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் | குற்றாலம்:குற்றாலத்தில் வனத்துறையினரின் கண்ணை மறைத்துவிட்டு மின்வேலியை தாண்டி சென்று, கரடி அருவியில் சுற்றுலா பயணிகள் குளியல் நடத்தி வருகின்றனர்.குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் குற்றாலம் மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் போன்ற அருவிகளில் குளித்து முடித்துவிட்டு கடைசியாக கரடி அருவியில் க... |
தமிழகம் | நெல்லை மாவட்டத்தை கலக்கிய 2 வழிப்பறி கொள்ளையர் கைது | தென்காசி:நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு கொள்ளையர்களை தென்காசி போலீசார் கைது செய்தனர்.தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ், வி.ஏ.ஓ.அருள்லிங்கம் மற்றும் போலீசார் தென்காசி-ஆய்க்குடி ரோட்டில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.... |
தமிழகம் | அம்பாசமுத்திரம் அருகே பஸ் மோதி மாடுகள் பலி | அம்பாசமுத்திரம்;அம்பாசமுத்திரத்தில் நள்ளிரவில் மணல் வண்டி மீது அரசு பஸ் மோதியதில் மாடுகள் இரண்டும் பலியாகின. அதிர்ஷ்டவசமாக, வண்டிக்காரர் காயத்துடன் உயிர் தப்பினர்.பிரம்மதேசம் மாதங்கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் முத்துகுமார்(30). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு பிரம்மதேசத்தில் இருந்து மணல் ஏற்றப்பட்ட மாட்டு வண்டியை அ... |
தமிழகம் | அம்பாசமுத்திரம் டிஎஸ்பி., பொறுப்பேற்பு | அம்பாசமுத்திரம்:குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்பாசமுத்திரம் போலீஸ் டிஎஸ்பி., முத்துசங்கரலிங்கம் தெரிவித்தார்.அம்பாசமுத்திரம் டிஎஸ்பி., கோபாலன் ராமநாதபுரம் தீண்டாமை ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி.,யாக மாற்றப்பட்டதையடுத்து, கிருஷ்ணகிரியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த முத்துசங்கரலிங்க... |
தமிழகம் | அம்பையில் இலவச கண் சிகிச்சை முகாம் | அம்பாசமுத்திரம்:அம்பாசமுத்திரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கம், விவேகானந்தா கேந்திரம், விவேகா கம்ப்யூட்டர் சென்டர், நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி ஆகியன இணைந்து பஞ்., யூனியன் துவக்க பள்ளியில் இம்முகாமை நடத்தின.அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்க தலைவர் ஆர். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்... |
தமிழகம் | மேலப்பாளையம் சந்தையில் ரவுண்டானாரோடு அகலப்படுத்தும் பணி தீவிரம் | திருநெல்வேலி:மேலப்பாளையம் சந்தையில் ரவுண்டானா அமைப்பதற்காக ரோடுகளை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.மேலப்பாளையம் சந்தை பகுதியில் நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. இந்த இடத்தில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க மேலப்பாளையம் சந்தை சந்திப்பின் மையப்பகுதியில் டயர்களை அடுக்... |
தமிழகம் | மேலப்பாளையம் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம் | திருநெல்வேலி:மேலப்பாளையம் வாரச்சந்தையில் ஆடுகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதால் விற்பனை மந்தமடைந்தது.மேலப்பாளையம் வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை இரவு துவங்கி செவ்வாய் கிழமை மதியம் 12 மணி வரை நடந்து வருகிறது வழக்கம். இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் ஆடு, மாடுகளை வாங்க நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மது... |
தமிழகம் | கருவாடு விலை உயர்வு:மேலப்பாளையம் வாரச்சந்தையில் கருவாடு விலை உயர்ந்து காணப்பட்டது. | மேலப்பாளையம் வாரச்சந்தைக்கு கன்னியாகுமரி, ராமேஸ்வரம், உவரி ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் சீலா, மஞ்சள் பாறை, கட்ட சீலா,முறுக்கு பாறை, தேடு,சூறை, நெத்திலி போன்ற கருவாடு ரகங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சந்தையில் மஞ்சள்பாறை கிலோ 200 ரூபாய், தேடு-250, கட்ட சீலா-40, சூறை-20, நெத்திலி-80, சாலை- 45 என்ற விலையில் விற்பன... |
தமிழகம் | தபால்துறை அதிகாரி கொலை:வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை | திருநெல்வேலி:தென்காசியில் தபால்துறை கண்காணிப்பாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனையும், தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நெல்லை விரைவு கோர்ட் தீர்ப்பு அளித்தது.தென்காசி அருகேயுள்ள அய்யாபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(57). தென்காசி ஆர்.எம்.எஸ்.,அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றினார். இதே அலுவலகத்தில்... |
தமிழகம் | நெல்லை கூட்டுறவு தனிஅதிகாரி பொறுப்பேற்பு | திருநெல்வேலி:திருநெல்வேலி உதவி இயக்குநர் கூட்டுறவு தணிக்கை அதிகாரியாக விஜயராஜ் பொறுப்பேற்றார்.நிகழ்ச்சியில் அலுவலக கண்காணிப்பாளர் முருகேசன், ராஜ சிவசுப்பிரமணியன், கூட்டுறவு தணிக்கையாளர்கள் நக்கீரன், கேத்திரபாலன், நல்லபெருமாள், சங்கரசுப்பிரமணியன், சண்முகசுந்தரம், காசிவிஸ்வநாதன், பொன்னையா, அம்மாசி கலந்து கொண்டனர். உவி இய... |
தமிழகம் | பிராமணர் சங்க பொதுக்குழு கூட்டம் | திருநெல்வேலி:தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மகாராஜ நகர் கிளை மாதாந்திர பொதுக்குழு கூட்டம் தியாகராஜநகர் சங்க கட்டடத்தில் நடந்தது.கூட்டத்திற்கு சங்க தலைவர் சுந்தரேசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் பிளஸ் 2தேர்வில் ஆயிரத்து 154 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ராமலிங்கத்திற்கு பாராட்டு ச... |
தமிழகம் | விடுபட்டவர்களுக்கு இலவச டி.வி: எம்.எல்.ஏ.வுக்கு கோரிக்கை | திருநெல்வேலி:ராமையன்பட்டி முதல்நிலை ஊராட்சியில் விடுபட்டவர்களுக்கு இலவச கலர் டி.வி. வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ. மலைராஜாவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து ராமையன் பட்டி முதல்நிலை ஊராட்சி துணை தலைவர் சபியா பானு மஸ்தான் நெல்லை எம்.எல்.ஏ. மாலை ராஜாவிற்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பத... |
தமிழகம் | ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர்கள்சங்க பொதுக் குழு கூட்டம் | திருநெல்வேலி:தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் சங்க கட்டடத்தில் நடந்தது.கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானபிரகாசம் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் சொக்கையா, மாநில உயர்நிலை குழு உறுப்பினர் கண்ணையா, துணை ... |
தமிழகம் | பாளையில் தொடர் சொற்பொழிவு | திருநெல்வேலி:கம்பன் இலக்கிய சங்க 719-வது தொடர் சொற்பொழிவு பாளை மாநில தமிழ் சங்க வளாகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு சடகோபன் தலைமை வகித்தார்.போக்குவரத்து கழக ஆய்வாளர் முருகன் வரவேற்றார். நூர்முகமது, பிரபா கிருட்டிணன், போக்குவரத்து கழக ஆய்வாளர் ராமன், வளன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.கூட்டத்தில் ராமசாமி, தலைமை ஆசிர... |
தமிழகம் | பூசாரிகளுக்கு சம்பள உயர்வு வழங்க கோரிக்கை | திருநெல்வேலி:தனியார் மற்றும் அரசு கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்மாவட்ட பூசாரிகள் முன்னேற்ற சங்க நெல்லை டவுனில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க நிறுவன தலைவர் கார்த்திகேயன் குருக்கள் தலைமை வகித்தார். பெருமாள் பல்லவராயர் முன்னிலை வகித்தார்.கூட்டத... |
தமிழகம் | ஐ.ஐ.பி.இ லட்சுமி ராமன் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா | திருநெல்வேலி:ஐ.ஐ.பி.இ லட்சுமி ராமன் மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளியின் முதல்வர் சங்கரபாகம் தலைமை வகித்தார். பள்ளியின் கல்வி இயக்குநர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். விழாவில் ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ... |
தமிழகம் | ராஜ்யசபா அ.தி.மு.க.,வில் பாலகங்கா, மனோஜுக்கு பதவி | சென்னை: ராஜ்யசபா அ.தி.மு.க., துணைத் தலைவராக மனோஜ் பாண்டியனும், கொறடாவாக பாலகங்காவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட வக்கீல் பிரிவு மாநில செயலர் மனோஜ் பாண்டியன், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலர் ராமலிங்கம் ஆகியோர் வரும் 27ம் தேதி ராஜ்யசபாவில் பதவி ஏற்கின்றனர். ர... |
தமிழகம் | தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மாற்றம் | சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் சத்யகோபால், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த சத்யகோபால், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, ஐதராபாத்திலுள்ள தேசிய தாவர சுகாதார மேலாண்மை மையத்தின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசு... |
General | ஒசாமா, முல்லா ஒமர் பாகிஸ்தானில் இல்லை: கிலானி | இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன், முல்லா ஒமர் பாகிஸ்தானில் இல்லை என்று பிரதமர் யூசப் ரசா கிலானி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன், தலிபான் தலைவர் முல்லா ஒமர் பாகிஸ்தானில் இருப்பதாகவும், அவர்களுக்கு சிலர் உதவி செய்து வருவதாகவும் கூறிய... |
தமிழகம் | ஆஸி.,யில் இந்திய இளைஞர் மீது மீண்டும் தாக்குதல் | மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் பானிப்பட்டை சேர்ந்த பாரத் தப்பார் ஆஸ்திரேலியாவில் உள்ளார். பாரத் தப்பார் தன்னுடைய காரில் கார்னிஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆறு இளைஞர்கள் சேர்ந்து ரத்தன் என்ற இந்திய இளைஞரை அடித்து கொண்டு இருந்தனர். உடனட... |
இந்தியா | உள்துறை அமைச்சகத்திற்கு செய்தி தொடர்பாளர் நியமனம் | டில்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக டி.ஆர்.எஸ். சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது உள்துறை அமைச்சகத்தின் நக்சல் விவகாரங்களை கவனித்து வருகிறார். மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ. எஸ். அதிகாரியான சவுத்ரி, உள்துறை தொடர்பான விஷயங்களை தேவையான நேரங்களில் பத்திரிகைகளுக்கு தெரிவிப்பார். |
இந்தியா | மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானின் ஆந்திர பயணம் ரத்து | மும்பை: மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானின் ஆந்திர பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவை தரிசிக்க இன்று ஆந்திரா வருவதாக இருந்தார். ஆனால் அவரது வருகைக்கு தெலுங்கு தேச கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. |
General | ஹெட்லி வாக்குமூலத்தை பாகிஸ்தான் சாதரணமாக எடுக்க கூடாது: எஸ்.எம்.கிருஷ்ணா | காபூல்: மும்பை தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் வாக்குமூலத்தை பாகிஸ்தான் சாதரணமாக எடுத்துக்கொள்ள கூடாது எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு அவர் ஆப்கன் அதிபர் ஹமீது ஹர்சாய், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை சந... |
தமிழகம் | தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்: நாளிதழ் ஆசிரியர், அவரது மகன் கைது | மதுரை: மதுரையில் கிராணைட் உரிமையாளர் சங்க தலைவராக இருப்பவர் பெரியசாமி. இவரிடம் மதுரையில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றின் நிருபராக பணியாற்றி வரும் ரமேஷ் குமார் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெரியசாமி போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து இன்று அதிகாலை அந்த இதழின் ஆசிரியர் கே.எஸ்.மணிமாறன் மற்றும் அவரது ம... |
இந்தியா | முன்னாள் அட்டர்னி ஜெனரல் மிலன் குமார் பானர்ஜி மரணம் | புதுடில்லி: மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான மிலன் குமார் பானர்ஜி உடல் நலக்குறைவால் (80) காலமானார். கடந்த 1955-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தனது வக்கீல் தொழிலை தொடங்கிய இவர், 1992-96, 2004-09-ம் ஆண்டுகளில் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றினார். இவர் அயோத்தி வழக்கு, சோனியா இந்திய குடிமகன் உள்ளிட்ட முக்கி... |
இந்தியா | அனில் கும்ளேயின் நகை, செல்போன் திருட்டு | பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் அனில் கும்ளேயின் நகை மற்றும் செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அனில் கும்ளே தற்போது ஐ.பி.எல்., போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். கும்ளே பெங்களூரு சின்னச்சாமி... |
தமிழகம் | கோர்ட் வளாக மரத்தில் ஆண் பிணம் | கோவை: கோவையில், கோர்ட் வளாகத்தில் உள்ள மரத்தில் ஆண் நபர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். இறந்த நபர் குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | சோலையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு | வால்பாறை: சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது. வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. காற்றுடன் கூடிய கன மழை பெய்வதால் பல இடங்களில் மரம் ரோட்டின் மீது விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறையில் இ... |
இந்தியா | ஜம்முவில் லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக் கொலை | ஸ்ரீநகர் : ஜம்முவில் முக்கிய பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபூர் மாவட்டத்தில் நேற்றிரவு லஷ்கர் பயங்கரவாதி நவுமான் சுட்டுக் கொல்லப்பட்டான். காஷ்மீரில் லால்சவுக் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட நவுமானை போலீசார் பல நாட்களாக தேடி வந்தனர். |
இந்தியா | அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா : எம்.பி.,க்கள் ஆலோசனை இன்று ஆரம்பம் | புதுடில்லி : அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா குறித்து எம்.பி.,க்கள் குழு இன்று ஆலோசனையை துவக்குகிறது. அணுசக்தி துறை வல்லுநர்களிடம் இந்த மசோதா குறித்து எம்.பி.,க்கள் குழு கருத்து கேட்டறிகிறது. வருகிற 26ம் தேதி பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஆர்வம் காட... |
இந்தியா | பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம் | மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 99 புள்ளிகள் அதிகரித்து 17977.23 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 31 புள்ளிகள் அதிகரித்து 5399.35 புள்ளிகளாக இருந்தது. |
இந்தியா | காணாமல் போன இளைஞர் காங்., தலைவர் கிடைத்தார் | லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோயில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை பார்வையிட வந்த தலைவர் நிஷாந்த் படேல் காணாமல் போனார். இந்நிலையில் அவர் திடீரென லக்னோவுக்கு திரும்பியுள்ளார். போலீசார் நிஷாந்த் படேலை வலை வீசி தேடிக் கொண்டிருக்க , அவர் தல்காதோரா பகுதியில் சாலையோரத்தில் காயங்களுடன் நின்று கொண்டிருந்திருக்கிறார். அந்த வழியா... |
General | சீனாவில் வெள்ளம் : 41 பேர் பலி | பீஜிங் : சீனாவில் கடுமையான வெள்ளத்தில் சிக்கி 41 பேர் இறந்தனர். 107 பேரை காணவில்லை. தெற்கு சீனாவின் சான்க்சி மாகாணத்தில் 22 கிராமங்கள் வெள்ளத்தி்ல் மூழ்கியுள்ளது. மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. |
இந்தியா | செக்ஸ் புகாரில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி | புதுடில்லி : இந்திய பெண்கள் ஹாக்கி அணி புதிய செக்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்திய பெண்கள் ஹாக்கி அணி அண்மையில் கனடா, சசீனா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இந்திய அணி வீராங்கனைகளுக்கு ஹாக்கி அணி பயிற்ச்சியாளர் கவுசிக் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து ஹாக்கி இந்தியா பொதுச்செயலாளர்... |
இந்தியா | எல்லையில் துப்பாக்கிச் சூடு : பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் | ஜம்மு : பாகிஸ்தான் படைகள் மீண்டும் அத்துமீறி இந்திய எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்த மாதம் மட்டும் இத்துடன் 9 முறை இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியள்ளது. ஜம்முயி மாவட்டம் அக்னூர் பகுதியை குறிவைத்து பாக்., படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் எல்லை பாதுக... |
தமிழகம் | விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் : ஜெ,, | சென்னை : விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சியில் ஆகஸ்ட் 24ம் தேதியன்று தனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலை வாசி உயர்வை கண்டித்தும், மின்தட்டுப்பாடை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். |
தமிழகம் | தஞ்சை - திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க., பொறுப்பாளர் நீக்கம் | சென்னை : தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க., பொறுப்பாளர் வெங்கடேசன் அதிரடியாக கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். |
இந்தியா | இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு | மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. இன்று காலையில் இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் அதிகரித்து 47.23 ஆக வர்த்தகமாகியிருந்தது. நேற்று ரூபாயின் மதிப்பு 47.34/35 ஆக முடிந்திருந்தது. |
இந்தியா | பீகாரில் சபாநாயகர் மீது ஷூ வீச்சு | பீகார் : பீகார் சட்டசபையில் நேற்று முதல் கடும் அமளி நிலவி வருகிறது. நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என கோரி சட்டசபையில் நேற்று எதிர்கட்சி எம்.எல்.ஏ., நாற்காலிகள், மைக் ஆகியவற்றை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இன்று பீகார் சட்டசபை சபாநாயகர் மீது ஷூ வீசப்பட்டுள்ளது. |
இந்தியா | சல்லாப சர்ச்சை : தற்போது சிக்கியுள்ளது சாமியார் அல்ல இந்திய பெண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளர் | புதுடில்லி : இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஆனால் நமது தேசிய விளையாட்டு தற்போது புதிய செக்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சர்வதேச ஹாக்கி போட்டிகளில் பங்கேற்பதற்காக அண்மையில் கனடா, சீனா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய பெண்கள் ஹாக்கி அணி. அப்போது தான் அரங்கேறியுள்ளது இந்த சல்லாப கூத்து . இந்திய பெண... |
இந்தியா | உத்தரபிரதேசத்தில் பன்றிக்காய்ச்சல் எச்சரிக்கை | லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் பாராபங்கி மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் பன்றிக்காய்ச்சல் நோயால் இறந்தார். இதனையடுத்து அந்த மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதோடு, சுகாதார குழுவும் அங்கு விரைந்துள்ளது. |
தமிழகம் | தங்கம் விலை அதிகரிப்பு | சென்னை : தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 1712க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூபாய் 88 அதிகரித்து , ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 696க்கு விற்கப்படுகிறது |
தமிழகம் | குற்றால மெயின் அருவியில் குளிக்கத்தடை | திருநெல்வேலி : குற்றால மெயின் அருவியில் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குளித்துக் கொண்டிருந்த பயணிகள் மீது கற்கள் விழுந்தன. இதனால் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
இந்தியா | பீகாரில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 64 பேர் சஸ்பெண்ட் | பாட்னா : பீகாரில் சபாநாயகர் மீது செருப்பு வீசியதற்காக 64 எம்.எல்.ஏ., க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கர்நாடகா பாணியில் பீகாரிலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 80 பேர் நேற்றிரவு சட்டசபைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலையில் அவை கூடியவுடன் சபாநாயகர் உதய் நாராயண் மீது செருப்பு வீசப்பட்டது. ச... |
தமிழகம் | போலி மதிப்பெண் பட்டியல் விவகாரம்: 15 மாணவர்களுக்கு போலீஸ் சம்மன் | சென்னை : மருத்துவ, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் போலி மதிப்பெண் பட்டியல் கொடுத்த 41 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கவுன்சிலிங்கின் போது 41 மாணவர்கள் போலி மதிப்பெண் பட்டியல் கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தனர். இந்தநிலையில், போலி மதிப்பெண் பட்டியல் க... |
இந்தியா | விபத்து நிவாரணப் பணிகளுக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்தலாம் : சிதம்பரம் | புதுடில்லி : விபத்தி்ன் போது துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு ஹெலிகாப்டரை பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் செய்ந்தியா பகுதியில் நேற்று முன் தினம் நடந்த ரயில் விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது மாதிரியான பேரிடர் நேரும் போது தான் அவற்றை சமாளிக்க புதி... |
தமிழகம் | போலி மதிப்பெண் பட்டியல் : திருவேங்கடத்துக்கு 5 நாள் போலீஸ் காவல் | சென்னை : போலி மதிப்பெண் பட்டியல் ஊழலில், சிக்கிய முன்னாள் தலைமை ஆசிரியர் திருவேங்கடம், உயர்கல்வி அலுவலக ஊழியர் ஏகாம்பரம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் திருவேங்கடத்தை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். திருவேங்கடத்த... |
இந்தியா | கொலைகாரி பூவரசி புழல் சிறையில் அடைப்பு | சென்னை : சிறுவனை கொலை செய்து சூட்கேசில் அடைத்த வெறி பிடித்த கள்ளக்காதலி பூவரசி புழல் சிறையில் அடைக்கப்பட்டாள். கள்ளக்காதலன் ஜெயக்குமாரை பலிவாங்குவதற்காக பூவரசி சிறுவனை கொலை செய்து சூட்கேசில் அடைத்தார். நேற்று கைது செய்யப்பட்ட பூவரசியை போலீசார் உரிய முறையில் விசாரித்து சிறையில் அடைத்தனர். பூவரசியை தாக்க சென்னை ஜார்ஜ்... |
தமிழகம் | அடுத்தது திருச்சி ! ஆர்ப்பாட்டத்துக்கு ஜெ., அறிவிப்பு | சென்னை : விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கோவையில் அ.தி.மு.க., நடத்திய பொதுக்கூட்டம் பிரமாண்டமாக அமைந்தது. கோவை பொதுக்கூட்டம் அமோக வெற்றி கண்டதை அடுத்து , திருச்ச... |
தமிழகம் | சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கண்ணாடி | சென்னை : சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கண்ணாடி வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர் இடையே கண்பார்வைக் குறைபாடுகள் உள்ளனவா எனக்கண்டறிந்து, அவற்றைப் போக்குவதற்கு உரிய மருத்துவ உதவிகளை அளித்திட வேண்டும் என்பதற்காக முதல்வர் கருணாநிதி, பள்ளிச்... |
தமிழகம் | அரசு கல்லூரிகளில் தமிழ் செம்மொழிப்பாடம் : அமைச்சர் | சென்னை : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ்ச் செம்மொழிப்பாடம் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் : உலக செம்மொழியை ஒப்பிட்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தனி பாடங்கள் ... |
இந்தியா | காஷ்மீரில் ராணுவ வீரர் தற்கொலை | ஸ்ரீநகர் : காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் லான்ஸ் நாயக் சரண் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | ஆகஸ்ட் 3ல் கோர்ட்டில் ஆஜராக வைகோவுக்கு உத்தரவு | சென்னை : கடந்த 2008ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது தொடர்பாக வைகோ மீது க்யூ பிராஞ்சு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக அவர் இன்று 3வது குற்றவியல் கூடுதல் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் வேறு சில காரணங்களால் அவர் ... |
இந்தியா | ஆந்திராவில் தர்ணா போராட்டம் | ஐதராபாத் : மகாராஷ்டிரா அரசைக் கண்டித்து ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர். பாப்லி அணையை ஆய்வு செய்ய சென்ற சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். அவர் தங்கவைக்கப்பட்டிருந்த தர்மாபுரம் ஐ.டி.ஐ., வளாகத்தில் போலீஸ் தடியடி நடந்தது, இதனையடுத்து சந்திரபாபு நாயுடு அவுரங்காபாத் சிறைக்கு மாற்றப்பட்டார்... |
தமிழகம் | திருச்சி அண்ணா பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் பொறுப்பேற்பு | திருச்சி : திருச்சி அண்ணா பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக தேவதாஸ் மனோகரன் பொறுப்பேற்றுக் கொண்டார். பல்கலைக்கழகத்தில் நிலவும் தரமான ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க ஓய்வு பற்றிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். |
தமிழகம் | பத்தினி கோட்டத்தில் கண்ணகி திருநாள் | மயிலாடுதுறை : பூம்புகார் அருகே கண்ணகி சிலைக்கு அபிஷேக, ஆராதனை நடத்தி இன்று திருநாள் கொண்டாடப்பட்டது.நாகை மாவட்டம், பூம்புகார் அடுத்த மேலையூர் பத்தினி கோட்டத்தில் கண்ணகிக்கு தனி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி அனுடத்தில் கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் திருநாளாக, அப்பகுதி மக்களால் வழிபடப்படுகிறது. கண்ணகி திருநா... |
இந்தியா | இந்திய பெண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளர் ராஜினாமா | புதுடில்லி : இந்திய பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர் கவுசிக்கும், வீடியோ கிராப்பரும் செக்ஸ் டார்க்சர் கொடுத்ததாக வீராங்கனைகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கவுசிக் தனது பயற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே செக்ஸ் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு தனது விசாரணை அறிக்கையை வெள்ள... |
இந்தியா | ரயில் விபத்து காரணமாக பதவி விலக முடியாது : மம்தா | கோல்கட்டா : ரயில் விபத்து காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் சயிந்தியாவில் இரண்டு ரயில்கள் மோதி கொண்ட விபத்தில் 66 பேர் பலியானர்கள். இதன் காரணமாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்... |
General | அரசுடன் கருத்து வேறுபாடு பதவியை உதறினார் தாரிக் | இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, "பயங்கரவாத தடுப்பு தேசிய ஆணையம்' கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்... |
இந்தியா | காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு கடிதம் | புதுடில்லி : காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தைநடத்த வருமாறு அம்மாநிலத்தில் உள்ள பிரிவினை வாத அமைப்புகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதம், ஹூரியத் உட்பட அனைத்து சிறிய மற்றும் பெரிய அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தையில் மத்திய உள்துறை அமைச... |
தமிழகம் | தனியார் பேருந்து- லாரி மோதல் : 10 பேர் காயம் | பெருந்துறை : ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் டோல்கேட்டில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்துள்ளனர். |
General | முதல் கிரிக்கெட் டெஸ்ட்: தோல்வியின் பிடியில் இந்தியா | காலே : காலேயில் நடக்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. கலேயில் இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 520 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய இந்திய அணி மு... |
தமிழகம் | வடகொரியா மீது தடை : அதிகரிக்க திட்டம் | சியோல் : முறைகேடாக அணு ஆயுதம் தயாரிக்கும் வடகொரியா மீது மேலும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும், என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.தென்கொரிய பயணம் மேற்கொண்டுள்ள ஹிலாரி கிளின்டன், சியோல் நகரில் இது குறித்து நிருபர்களிடம் குறிப்பிடுகையில், "முறைகேடாக அணு ஆயுதங்களை தயாரித்து விற்று, அதன்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.