category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | அமைச்சர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது : ஐகோர்ட் தீர்ப்பு | கவுகாத்தி : அசாமில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னவைடாக சமூக நலத்துறை அமைச்சர் அகோன் போரா சட்டசபை தேர்தலில் திஸ்புர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அசாம் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் அமைச்சரும், அசாம் கனிபரிஷத் கட்சியை சேர்ந்தவருமான அதுல் போரா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமா சங்கர் சஸ்பெண்ட் | சென்னை : முன்னாள் எல்காட் மற்றும் கேபிள் டிவி கார்பரேஷன் இயக்குநருமான ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமா சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.உமா சங்கர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்... |
தமிழகம் | தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம்: மதுரையில் நிரந்தர கண்காட்சி | மதுரை: மதுரையில் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் பற்றிய நிரந்தர கண்காட்சி அமைக்கப்படுமென, தஞ்சை தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் தெரிவித்தார்.மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைப்பதற்காக, சட்டக் கல்லூரி அருகில் உள்ள பகுதியை அரசு ஒதுக்கியுள்ளது. குப்பை மேடாகவும், புதர் மண்டியும் காட்சியளிக்கும் இந்த இடத்தில் பல ஆண்டு... |
தமிழகம் | புதிய வாக்காளர் சேர கால நீட்டிப்பு வழங்கி தேர்தல் கமிஷன் உத்தரவு | விருதுநகர் : தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்க ஜூலை 26 வரை கால நீட்டிப்பு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை முதல்தேதி வெளியிடப்பட்டது. இதில் விடுபட்டவர்கள் ஜூலை 16 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் ... |
தமிழகம் | மதுரையில் தங்கக்கட்டி மோசடி 7 பேர் கைது: 29 லட்சம் பறிமுதல் | திருநகர் : மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் நடந்த தங்கக் கட்டி மோசடி தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். 2.29 லட்சம் ரூபாய் மற்றும் 2.28 கோடி ரூபாய் மதிப்பிலான போலி அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை குனியமுத்தூர் பகுதியில் நகைக்கடை நடத்துபவர் பைசல் முகமது (35). இவரிடம் சிலைமானை சேர்ந்த உக்கிரபாண்டி (52), எஸ... |
தமிழகம் | போதை சிகரெட் கொடுத்து நகை கொள்ளை | திருப்போரூர் : போதை சிகரெட் கொடுத்து, முன்னாள் மின் ஊழியரிடம் தங்க நகைகளை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்போரூர் கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம்(59); மின் வாரியத்தில் போர்மேனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். காலை 10 மணிக்கு மின் வாரிய அலுவலகத்திற்கு சென்றார்.அங்கு, நண்பர்களை சந்த... |
தமிழகம் | விடைத்தாள்கள் காணாமல் போனதால் மறு தேர்வு எழுதிய மாணவியர் பாஸ் | வேலூர் : வேலூர் திருவள்ளுவர் பல்கலையில் காணாமல் போன விடைத்தாள்களுக்கு தேர்வு எழுதிய அனைத்து மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு, கடந்த ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே மாதம் 15ம் தேதி வரை பட்டப்படிப்பு தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட போது, ஆற்காடு மகாலட்சுமி மகள... |
தமிழகம் | கொலை: 2 பேருக்கு ஆயுள் ஐகோர்ட் உறுதி செய்தது | மதுரை :தூத்துக்குடியில் உறவினரை கொலை செய்த வழக்கில், இருவருக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுளை மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது.தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் மத்தியாஸ். இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவில் வேலை செய்தார். இவரது உறவினர் ராஜேந்திரன். தங்கையை திருமணம் செய்யும்படி ராஜேந்த... |
தமிழகம் | " டவுட்' தனபாலு | புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்த பின், எங்கள் கட்சி அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டது. இது, தேவேந்திரகுல வேளாளர் இனத்தவருக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம்.
டவுட் தனபாலு: சரி... 2003 நவம்பர்ல கருணாநிதி தலைமையில நடந்த மனிதச் சங்கிலியில நீங்க கலந்துக்கிட்... |
தமிழகம் | சொல்கிறார்கள் | வெறித்தனமாவேலைபார்த்தேன்!செங்கல் சூளைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மெய்யாள்: அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சின்னு நிறைய பிள்ளைகளுடன், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன். நான்காம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். பதினெட்டு வயசுல கல்யாணம் பண்ணி வச்சாங்க. என் கணவருக்கு கூலி வேலைதான். அடுத்த நாளே, என்னையும் செங்கல் சூளையில் கல்லு தூக்க... |
தமிழகம் | இலங்கை மீனவர்கள் விடுதலை | மண்டபம் : இந்திய கடல் பகுதியில் மின் பிடித்து கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்ட, இலங்கை மீனவர்கள் ஐந்து பேர், விடுதலை செய்யப்பட்டனர்இலங்கை புத்தளம், நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த சாஜித் நிக்சன்(35) யோகான்(32) சுமித்(36) ரோஹித்குரைரா(46) பிரதீப்சந்தானா(30) என இலங்கை மீனவர்கள் ஐந்து பேர், திரிகோணமலையிலிருந்து கடந்த மே ... |
தமிழகம் | திருப்பூர் மாவட்ட கல்வித்துறைக்கு களங்கம் : ஆய்வுக்குச் செல்வோர் மீது பகீர் குற்றச்சாட்டு | திருப்பூர் : தனியார் பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும் கல்வி அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட தொகையை வசூலிப் பதாகவும், சிறு பள்ளி நிர்வாகிகளை மரியாதையின்றி நடத்துவதாகவும் தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற்று செயல்படுகிறதா, பள்ளியில் உள்ள சுகாதார நிலை, பாதுகாப்பு த... |
தமிழகம் | நஞ்சப்பா பள்ளியில் அறிவியல் கண்காட்சி | திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் துரைசாமி துவக்கி வைத்தார். ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்தன.
புவி வெப்பமயமாதலால் பனிமலைகள் உருகுதல்; தொழிற் சாலை கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு ... |
தமிழகம் | சர்ச்சைக்குள்ளான அரசு பஸ் : மாணவர்கள் சாலை மறியல் | திருப்பூர் : திருப்பூர் எம்.எஸ்., நகருடன் திரும்ப வேண்டிய டவுன் பஸ், புது பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்புவதால், தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது; உட்கார இருக்கை கிடைப்பதில்லை. பஸ்சுக்குள் நெரிசல் ஏற்படுகிறது என்று கூறி, பள்ளி மாணவ, மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கொங்கு மெயின் ரோடு எம... |
தமிழகம் | ரோட்டை ஆக்கிரமித்து தொட்டி கட்டுமானம் | திருப்பூர் : ரோட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்து வருகிறது. கட்டுமானப்பணியில் மாறுதல் செய்து, ரோட்டோரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 44வது வார்டு, ராஜவீதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேல் நிலைத்தொட்டி அமைக்கும் பணி நடக... |
தமிழகம் | வழிகாட்டி நிகழ்ச்சி | திருப்பூர் : பல்லடம் அடுத்த வதம்பச்சேரியில் உள்ள எஸ்.சி.எம்., மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் மரக்கன்று நடும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார்.
ஆடிட்டர்கள் வரதராஜன், செந்தில் பங்கேற்று வணிகவியல் துறையில் மாணவர்களுக்கான வாய்ப்பு, துறைகளில் எதிர்கொள்ளும் சவால... |
தமிழகம் | வாள் சண்டை பயிற்சி | திருப்பூர் : திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு வாள் சண்டை பயிற்சி குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார்.
பள்ளி மாணவ, மாணவியருக்கு வாள் சண்டை பயிற்சி குறித்த செயல்முறைகளை, ஈரோடு மாவட்ட வாள் சண்டை பயிற்சி கழக செயலாளர் காளிமுத்து, விருத... |
தமிழகம் | விபத்து காப்பீடு நிவாரண தொகை வழங்கல் | திருப்பூர் : கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு விபத்து காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், விபத்தில் உயிரிழந்த பெற்றோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.
திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் டாடா ஏ.ஐ.ஜி., லைப் இன்சூ... |
தமிழகம் | சதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயகர் சிலைகள்! | திருப்பூர் : சதுர்த்தி விழாவுக்காக, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவதற்காக, இந்து முன்னணி சார்பில் அலகுமலை அருகே 3,000 விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்து முன்னணி சார்பில், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர்... |
தமிழகம் | நொய்யலாற்று பாலம் சீரமைப்பு ரூ.2.57 கோடியில் பணிகள் தீவிரம் | வெள்ளகோவில் : ஈரோடு-காங்கயம் ரோட்டில் அமைந்துள்ள நொய்யல் பாலம் சீரமைப்பு பணி, ரூ. 2.57 கோடியில் நடக்கிறது. கட்டமைப்பு பணிகள் நடந்து வருவதால், துணைப்பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இருந்து அறச்சலூர் வழியாக காங்கயம் செல்லும் மெயின் ரோட்டில், நத்தக் காடையூர் அருகே நொய்யல் பாலம் செல்கிறது... |
தமிழகம் | கு.க., சிகிச்சை அளிக்க செவிலியருக்கு பயிற்சி | திருப்பூர் : பக்கவிளைவு இல்லாமல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கருவளையம் பொருத்துவது, குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை அளிப்பது குறித்து செவிலியர்களுக்கான சிறப்பு முகாம், திருப்பூர் டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனையில் நேற்று நடந்தது.
பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும் மருத்துவம் மற்றும் சுகாதாரத்து... |
தமிழகம் | ஆக., 1ல் திருப்பூர் வருகிறார் துணை முதல்வர் : முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்ப்பு | திருப்பூர் : வரும் ஆக., 1ல், திருப்பூருக்கு துணை முதல்வர் ஸ்டாலின் வருகிறார். கோவில் வழியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட நிதி ஒதுக்கீடு, உள் விளையாட்டு அரங்கம் அமைப்பது, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைப் பது, மாநகராட்சியுடன் இணையும் உள்ளாட்சி அமைப்புகளின் எல்லையை அதிகரிப்பது தொடர் பான அறிவிப்பு வெளியிடப் படுமா என்ற எதிர்பார்ப... |
தமிழகம் | போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பேனர்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல் | மடத்துக்குளம் : மடத்துக்குளத்தில் பொதுஇடங்களில் கட்டப்படும் பேனர்கள் குறிப்பிட்ட விழாக்கள், நிகழ்ச்சிகள் முடிந்த பின்னும் அகற்றப்படாமல் இருப்பதால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
அரசியல் கட்சிகளின் முக்கிய பொதுக்கூட்டங்கள், விழாக்கள், தெரு முனைப்பிரசாரம், போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை மடத்து... |
தமிழகம் | பொதுக்குழு கூட்டம் | உடுமலை : உடுமலை பாலப்பம்பட்டி ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல் லூரியில், கோவை மண் டல அனைத்துப் பாலிடெக்னிக் கல்லூரிகளிலுள்ள உடற்கல்வி இயக்குநர்களின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கல்லூரியின் முதல்வர் செல்வக்குமார் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் வெள்ளைசாமி வரவேற்றார். கல்லூரியின் செயலர் சின்னச்சாமி பேசினார். தொ... |
தமிழகம் | பழநி கோவில் வருமானம் ரூ.13 கோடி அதிகரிப்பு | பழநி : பழநி முருகன் கோவில் வருமானம் 88 கோடி ரூபாயை எட்டியுள்ளது.பழநி கோவிலில் 2009 ஜூலை 1 முதல், 2010 ஜூன் 30 வரையிலான வருமானம் வருமாறு. உண்டியல் வசூல் 17 கோடி ரூபாய். பாங்க் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனங்களில் வட்டி 23 கோடி ரூபாய். தரிசன டிக்கெட் விற்பனை 10 கோடியே 11 லட்சம் ரூபாய். தங்கரதம் மூன்று கோடியே 73 லட்சம் ர... |
தமிழகம் | கட்டட கழிவுகளை கொட்டி கபளீகரம்! கோவை குளங்கள் நாசம் | கோவை நகரிலுள்ள எட்டு குளங்களின் பராமரிப்பு பொறுப்பை பொதுப்பணித்துறையிடம் இருந்து பெற்ற மாநகராட்சி நிர்வாகம், அதற் கான பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது. இதன் விளைவாக, குளங்களின் கரைகளில் கட்டட இடிபாடு கழிவுகள் மலை, மலையாக கொட்டப்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக குளங்கள் மூடப்பட்டு வருகின்றன.
கோவை மாநகராட்சிக்குட்பட... |
தமிழகம் | அத்திப்பாளையம் பிரிவில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு என்ன தீர்வு? | கோவை : விமானப்படை மற்றும் கப்பற் படையினருக்கான குடியிருப்புகள் கணபதி, அத்திப்பாளையம் பிரிவில் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைக்கூட்டம், விமானப்படை மற்றும் கப்பற்படை வீட்டுவசதி வாரிய திட்ட இயக்குனர் தலைமையில் நடந்தது.
கோவை - சத்தி ரோட்டிலுள்ள அத்திப்... |
தமிழகம் | வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்னை மக்களிடம் கருத்து கேட்க கோர்ட் உத்தரவு | குறிச்சி : திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு கோவை மாநகராட்சிக்கு அனுமதி வழங்கும் முன், குறிச்சி மற்றும் வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழுவிடம் கருத்துக்கேட்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 600 டன் குப்பைக்கழிவு, போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டிலுள்ள, ம... |
தமிழகம் | இருவர் தற்கொலை | சூலூர் : சூலூர் அடுத்த காங்கயம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகள் சரண்யா (16). சூலூரில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் காலை, வீட்டில் இருந்த அவர் சாணிப்பவுடரைக் கரைத்து குடித்து மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே அ... |
இந்தியா | விவாகரத்து உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகை சுகன்யா கணவர் மேல்முறையீடு | புதுடில்லி : நடிகை சுகன்யாவுக்கு வழங்கப்பட்ட விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும், அல்லது கோர்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என, நடிகை சுகன்யாவின் கணவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தமிழ் சினிமா நடிகை சுகன்யாவுக்கும், அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள ஸ்ரீதரன் என்பவருக்கும் கடந்த 2002, ஏப்ரல் ... |
தமிழகம் | வைகோ வழக்கு: 3ம் தேதிக்கு தள்ளிவைப்பு | சென்னை : இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை, இதையடுத்து, விசாரணை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த கூட்டத்தில், "ஈழத்தில் நடப்பது என்ன' என்ற தலைப்பில் வைகோ பேசினார... |
தமிழகம் | புதுச்சேரி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரம் : இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஐகோர்ட் நோட்டீஸ | சென்னை : புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க அனுமதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு நிறுவனமான, இந்திரா காந்தி மர... |
தமிழகம் | பாராட்டு விழா | மேட்டுப்பாளையம் : சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தோலம்பாளையத்தைச் சேர்ந்த ரீனா, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாற்றுதிறனாளி மாணவி வெண்ணிலா ஆகியோருக்கான பாராட்டுவிழா, காரமடை குட்ஷெப்பர்டு கல்வி நிறுவனத்தில் நடந்தது.
விழாவுக்கு, நிறுவனத் தின் நிர்வாக இயக்குனர் அனிலாமேத்... |
தமிழகம் | எட்டயபுரம் ஓடையில் ஆக்கிரமிப்புகள் : கலெக்டரிடம் விளக்கம் பெற உத்தரவு | மதுரை : எட்டயபுரத்தில், பாண்டி கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பு குறித்து கலெக்டர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி அரசு தரப்புக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
எட்டயபுரத்தை சேர்ந்த பேச்சிமுத்து தாக்கல் செய்த பொது நல வழக்கு: எட்டயபுரம் ஈராச்சியில் பாண்டி கண்மாய் ஓடையை சிலர் ஆக்கிரமித்துள்ள... |
தமிழகம் | லஞ்ச ஒழிப்புத் துறை கையேட்டை எதிர்த்து போலீஸ் அதிகாரி மனு | சென்னை : லஞ்ச ஒழிப்புத் துறையின் கை யேட்டை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஐ.பி.எஸ்., அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஐ.பி.எஸ்., அதிகாரி ஏ.கே.விஸ்வநாதனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு இயக்குனரகத்... |
தமிழகம் | கொலை: 2 பேருக்கு ஆயுள் : ஐகோர்ட் உறுதி செய்தது | மதுரை : தூத்துக்குடியில் உறவினரை கொலை செய்த வழக்கில், இருவருக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுளை மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் மத்தியாஸ். இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவில் வேலை செய்தார். இவரது உறவினர் ராஜேந்திரன். தங்கையை திருமணம் செய்யும்படி ராஜேந... |
தமிழகம் | ஏழை மாணவர்கள் கல்விச்சுற்றுலா : அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்பாடு | கோவை : இந்திய கலாசாரம், வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலா தலங்கள் பற்றி கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களை சுற்றுலா அழைத்து செல்ல, அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு சுற்றுலா தலத்துக்கு அழைத்துச் செல்... |
தமிழகம் | ஆழியாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது! | பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்து வருகிறது. இம்மாதம் முதல் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்வதால் பி.ஏ.பி., தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகளின் ... |
தமிழகம் | மதுரையில் தங்கக்கட்டி மோசடி : 7 பேர் கைது: ரூ.2.29 லட்சம் பறிமுதல் | மதுரை : மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் நடந்த தங்கக் கட்டி மோசடி தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். 2.29 லட்சம் ரூபாய் மற்றும் 2.28 கோடி ரூபாய் மதிப்பிலான போலி அமெரிக்க டாலர்கள், பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை குனியமுத்தூர் பகுதியில் நகைக்கடை நடத்துபவர் பைசல் முகமது (35). இவரிடம், சிலைமானைச் சேர்ந்த உக்கிரபாண்டி(52)... |
தமிழகம் | பொள்ளாச்சி நகராட்சியில் சத்துணவு பணி வாய்ப்பு | பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் 12 இடங்களுக்கான சத்துணவு உதவியாளர் பணியிடத்திற்கும், 2 இடங்களுக்கான சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் வரதராஜ் அறிக்கை: பொள்ளாச்சி நகராட்சியில் குப்பாண்டர் துவக்கப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் ரோடு துவக்... |
தமிழகம் | கந்தசுவாமி கோவில் தங்கத்தேர் திருப்பணி 11 கிலோ தங்கம் மும்பை செல்கிறது | திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தங்கத்தேர் திருப்பணிக்காக, 11 கிலோ தங்கம் மும்பை கொண்டு செல்லப்படுகிறது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் தங்கத்தேர் செய்ய அறநிலையத்துறை உத்தரவிட்டது. கடந்த ஜனவரியில் தங்கத்தேர் திருப்பணிக்காக மரத்தேர் அமைக்கும் பணி துவங்கி முடிந்தது.அதன் மீது செப்புத்தகடுகள் பொருத்தும் பணி... |
தமிழகம் | தேசிய ஊரக வேலை திட்டத்தில் குட்டை பணி நிறைவு | பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குட்டை மேம்பாடு பணியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் பணிகள் திருப்திகரமாக நிறைவடைந்ததால் பயனாளிகள், கருப்பராய சுவாமிக்கு கிடா வெட்டி கொண்டாடினர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சீ.மலையாண்டிபட்டணம் ஊராட்சி தலைவர் மணிராஜ் ... |
தமிழகம் | சார்பதிவாளர் அலுவலகம் பிரிப்பு : அரசம்பாளையம் மக்கள் கோரிக்கை | கிணத்துக்கடவு : நெகமம் சார்பதிவாளர் அலுவலத்தில் இருந்து அரசம்பாளையம் கிராமத்தை பிரித்து கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்துடன் சேர்க்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அரசம்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு காரச்சேரி என்கிற குக்கிராமும் உ... |
இந்தியா | ஆந்திராவிலும் மதுகோடா கைவரிசை : ரியல் எஸ்டேட்டில் பெருமளவு முதலீடு | ஐதராபாத் : ஹவாலா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, ஐதராபாத் ரியல் எஸ்டேட் துறையில் பெருமளவு முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, 2,500 கோடி ரூபாய் அளவுக்கு ஹவாலா மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஜார்க்கண்ட் மாந... |
இந்தியா | விபத்தில் சிறுமிகள் பலி : வீட்டில் கொள்ளை போனது | நீரேற்றுபுரம் : தந்தையுடன் புதிய காரில் சர்ச்சுக்கு புறப்பட்ட இரு சிறுமிகள், பம்பை நதியில் கார் மூழ்கியதால் இறந்தனர். சோகத்தின் நிழல் மறைவதற்குள் அவர்களது வீட்டில் கொள்ளையும் நடந்துள்ளது.
கேரளா நீரேற்றுபுரம் போட் ரேஸ் ரோட்டைச் சேர்ந்தவர் டேவிட் வி.தாமஸ்; பள்ளி ஆசிரியர். இவரது மனைவி மெய்மோள். இவரும் ஆரம்பப் பள்ளி ஆசிரிய... |
இந்தியா | எல்லையில் பாக்., ராணுவம் மீண்டும் சுட்டு அடாவடி | ஜம்மு : ஜம்மு எல்லைப் பகுதியில், சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இந்திய எல்லை பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் காயமடைந்தார்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதி வழியாக, இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் நடைபெறுகிறது. இதை தடுப்பதற்காக, எல்லைப் பகுதியில், எல்லைப் ப... |
இந்தியா | கைவெட்டு வழக்கு : முக்கிய குற்றவாளி கைது | அலுவா : நியூமேன் கல்லூரி பேராசிரியர் ஜோசப்பின் கை வெட்டப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். தொடுபுழாவைச் சேர்ந்த நியூமேன் கல்லூரி பேராசிரியர் ஜோசப்பின் கையை மத அமைப்பைச் சேர்ந்த சிலர் வெட்டிய வழக்கில், நேற்று முக்கிய குற்றவாளியான கொத்தமங்கலத்தைச் சேர்ந்த யூனிஸ் கைது செய்யப்பட்டார். பி.என்.உன்னிராஜன் ... |
இந்தியா | மத்திய மந்திரி மம்தாவுக்கு பல கட்சிகளும் எதிர்ப்பு வலுக்கிறது | புதுடில்லி : சயிந்தியாவில் ரயில்கள் மோதி 70 பேர் பலியான சம்பவத்தையடுத்து, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, ரயில்வே துறையை கையாளும் விதத்திற்கு கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரயில் விபத்தை அவர் அரசியலாக்க முற்படுவதாகவும் சில கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.அதே நேரத்தில், "சயிந்தியாவில் நிகழ்ந்த ரயில் விபத... |
இந்தியா | சபாநாயகரை நோக்கி செருப்பு வீச்சு :67 பேர் சஸ்பெண்ட் | பாட்னா : முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, பீகார் சட்டசபையில் நேற்று இரண்டாவது நாளாக கடும் கூச்சல், குழப்பம், அமளி நிலவியது. சபாநாயகரை நோக்கி செருப்பும் வீசப்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 67 பேர், மழைக்கால கூட்டத்தொடர் முழுவதற்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பீகாரில், 2002-03 மற்றும் 2007-... |
தமிழகம் | போலி மதிப்பெண் பட்டியலில் சிக்கிய மாணவர்கள் எத்தனை பேர்? | பிளஸ் 2 போலி மதிப்பெண் பட்டியலை சமர்ப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை விவகாரத்தில், அண்ணா பல்கலை, தேர்வுத்துறை இயக்குனரகம், போலீசார் ஆகிய மூன்று பேரும் ஆளாளுக்கு ஒரு எண்ணிக்கையை தெரிவித்து, மக்களை குழப்பி வருகின்றனர். இதனால், உண்மையில் சிக்கிய மாணவர்கள் எத்தனை பேர், சிக்கியவர்களில் பெரிய இடங்களைச் சேர்ந்த மாணவர்களை அரசே தி... |
தமிழகம் | தண்ணீரோடு கற்கள் விழுந்ததால் குற்றாலத்தில் குளிக்க தடை | திருநெல்வேலி : குற்றால மெயின் அருவியில் நேற்று காலை, தண்ணீரோடு சேர்ந்து கற்களும் விழுந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. குற்றாலம் மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக, அங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவியில் நேற்று காலை தண்ணீரோடு சேர்ந்து சிறிய கற்களும் விழுந்தன. குளித்துக்... |
தமிழகம் | குமரியில் கடல் கொந்தளிப்பு : படகு போக்குவரத்து ரத்து | நாகர்கோவில் : கன்னியாகுமரி கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. நேற்று காலை முதல் கன்னியாகுமரியில் பலத்த சூறை காற்று வீசியது. சாரல் மழையும் பெய்து கொண்டிருந்ததால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. அலையின் வேகம் அதிகமாக இருந்ததால், காலை 8 ... |
தமிழகம் | ரூ. 40 லட்சம் கேட்டு பனியன் புரோக்கர் கடத்தல் : போலீஸ் வாகனத்தை பார்த்து தப்பியோட்டம் | திருப்பூர் : திருப்பூரில், 40 லட்சம் ரூபாய் கேட்டு, பனியன் புரோக்கர் கடத்தப்பட்டார்; பணம் கைமாறும் நேரத்தில், போலீஸ் வாகனம் வந்ததால், பீதியடைந்த கடத்தல்காரர்கள் தப்பியோடினர்; பிடிபட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், குமரானந்தபுரம் கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கணேசன்(46); செகண்ட்ஸ் பனியன் புரோக்கர்... |
தமிழகம் | போதையில் முதியவர் ஓட்டிய கார் டி.எஸ்.பி., கார் மீது மோதல் | பண்ருட்டி : குடிபோதையில் முதியவர் ஓட்டிச் சென்ற கார் டி.எஸ்.பி., அலுவலகத்தினுள் புகுந்து அவரது கார் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்.எஸ்., மணிநகரைச் சேர்ந்தவர் முத்து (61). இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பஸ் நிலையம் பின்புறம் உள்ள மனமகிழ் மன்றத்தில் இருந்து டி.என். 01 எப்.7603 எ... |
தமிழகம் | போதை சிகரெட் கொடுத்து நகை கொள்ளை | திருப்போரூர்: போதை சிகரெட் கொடுத்து, முன்னாள் மின் ஊழியரிடம் தங்க நகைகளை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்போரூர் கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம்(59); மின் வாரியத்தில் போர்மேனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று காலை 10 மணிக்கு மின் வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, நண்பர்க... |
தமிழகம் | தொடர் நெருக்கடியால் தலைக்கேறிய பழிவாங்கும் வெறி | சென்னை சிறுவன், தந்தையின் கள்ளக் காதலியால் கொல்லப்பட்டு சூட்கேசில் வைத்து நாகப்பட்டினத்தில் வீசப்பட்ட சம்பவத்தில், தன்னை ஏமாற்றிக் கொண்டிருப்பவனை பழிவாங்கும் நோக்கில், சினிமா பாணியில் பூவரசி தனது எண்ணத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்துள்ளது.
பழிவாங்கும் குணம் எல்லார் மத்தியிலும் இருந்தாலும், அனைவருக்கும் பழிதீர்க்கும்... |
தமிழகம் | தூத்துக்குடியில் சரக்கு ரயில் தடம் புரண்டது | தூத்துக்குடி : தூத்துக்குடி, மீளவிட்டானில் நேற்று மாலை சரக்கு ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. இரண்டு மணி நேரத்திற்குப்பின், அப்பெட்டிகள் மீட்கப்பட்டு, ரயில் புறப்பட்டுச் சென்றது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, "பொட்டாசியம்' ஏற்றிக்கொண்டு திண்டுக்கல், மயிலாடுதுறைக்கு 40 பெட்டிகளுடன் சரக்கு ரயில் நேற்று... |
தமிழகம் | உட்கார்ந்த இடத்திலேயே "ஜாக்பாட்!' சில ரேஷன் கடைகளில் அரங்கேறும் அத்துமீறல் | ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில ரேஷன் கடைகளில், சற்று தரம் குறைந்த அரிசியை மக்களுக்கு வினியோகித்து, தரமான அரிசியை கள்ளச் சந்தையில் விற்கும் முறைகேடு, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடத்தல் சம்பவம் ஒரு புறம் இருக்க, உட்கார்ந்த இடத்திலேயே "பணம்' பார்ப்பது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை, எளிய மக்கள் பயனடைய வேண்டும... |
தமிழகம் | பள்ளி புத்தகம் பதில் வறுமையால் குப்பைகளை சுமக்கும் சிறுவர்கள் | பரமக்குடி : பள்ளி புத்தகத்தை சுமக்க வேண்டிய சிறுவர்கள், குடும்ப வறுமையால் குப்பைகளை சுமக்கும் நிலையில் உள்ளதை,பள்ளி சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி சாதனை புரிந்துள்ளதாக மார்தட்டும் கல்வி துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏனோ?
இன்று பெரும்பானான ஏழை குடும்பத்தினர் தங்கள் குடும்ப வறுமையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப... |
தமிழகம் | காதல் திருமணம் செய்த ஜோடி : எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் | விழுப்புரம் : சென்னையைச் சேர்ந்த காதலர்கள் பாதுகாப்பு கோரி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். சென்னை கோவூர் அடுத்த கிருக்காம்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் சாமிவேல்(22); பிளஸ் 2 படித்துள்ளார். சென்னை கோவூர், தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகள் ஜெயந்தி(20); பி.எஸ்சி., படித்துள்ளார். கோவூர... |
இந்தியா | செக்ஸ் புகாரில் இந்திய பெண்கள் ஹாக்கி: தேசிய விளையாட்டுக்கு அவமானம் | புதுடில்லி : இந்திய ஹாக்கியில் இன்னொரு சர்ச்சை. இம்முறை பெண்கள் அணியின் பயிற்சியாளர் கவுஷிக் மீது, வீராங்கனை ஒருவர் பகிரங்கமாக செக்ஸ் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். செக்ஸ் தொழிலாளர்களுடன் உல்லாசமாக இருந்த அணியின் "வீடியோகிராபர்' பசவ்ராஜ் அதிரடியாக "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்... |
இந்தியா | காரைக்கால் என்.ஐ.டி.,யில் வகுப்புகள் துவக்கம் | காரைக்கால் : காரைக்கால் என்.ஐ.டி.,யில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. அகில இந்திய அளவில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி.,) 20 செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வியாண்டில் கூடுதலாக 10 புதிய என்.ஐ.டி.,க்கள் உருவாக்க மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதில் ஒன்று, புதுச்சேரி மாநிலம் ... |
இந்தியா | நிதித் துறை அதிகாரிகள் உதவி : வெளியுறவுத் துறை திட்டம் | புதுடில்லி : மத்திய வெளியுறவுத் துறையில் பணியாற்ற, வருமான வரி மற்றும் சுங்கத் துறை அதிகாரிகளை அனுப்ப வேண்டும் என்று நிதித் துறை அமைச்சகத்துக்கு, மத்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து நிருபமா ராவ், வருவாய்த் துறை செயலர் சுனில் மித்ராவுக்கு கடந்த மாதம் கடிதம் எழுதியுள்ளார். அதில் ... |
தமிழகம் | பருவமழை தீவிரம் அடைந்ததால் கபினிக்கு நீர்வரத்து அதிகரிப்பு | மேட்டூர் : நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்ததால், கபினிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால், ஒரு வாரத்தில் கபினி அணை நிரம்பி உபரி நீர், மேட்டூர் அணைக்கு திறக்க வாய்ப்புள்ளது.கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிரம்பினால் உபரி நீர், மேட்டூர் அணைக்கு திறக்கப்படும். கபினி அணை நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம்... |
இந்தியா | ரயில்வே போலீசாருக்கு ஏ.கே.47: பார்லி நிலைக்குழு வலியுறுத்தல் | ரயில்கள் எதிரெதிரே மோதிக் கொள்வதை தடுப்பதற்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட புதிய கருவி பொருத்துவது குறித்து ஏழெட்டு ஆண்டுகள் ஆகியும், இன்னும் அமல்படுத்தாதது ஏன் என்று பார்லிமென்ட் நிலைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ரயில்வே போலீசாருக்கு உடனடியாக ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை வாங்கித் தரும்படியும் நிலைக்குழு பரிந்துரை செய்து... |
தமிழகம் | "போதை'யில் பள்ளி வாகனம் இயக்கம் : போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி | ஊட்டி : போதையில் பள்ளி வாகனத்தை இயக்கிய வாகன ஓட்டுனரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது; வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 21 வாகனங்களை, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நீலகிரியில் இயக்கப்படும் வாடகை வாகனங்களுக்கான வரி வசூலிக்கும் பணியை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மேற்கொள்கிறது; வரி செலுத்தாத வாகனங்களை பறி... |
தமிழகம் | மனநலம் பாதித்த பெண்ணின் குழந்தை : பாதுகாப்பு கிடைக்குமா? | காளையார்கோவில் : சிவகங்கை அருகே காளையார்கோவிலில், மனநலம் பாதித்த பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை, போதிய பாதுகாப்பு இன்றி உள்ளது. இங்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன், மன நலம் பாதித்த, 25 வயது பெண் வந்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, பழக்கடை நடத்தி வரும் பாப்பாள் என்பவர் அடைக்கலம் கொடுத்தார்; இரு மாதத்திற்கு முன்... |
தமிழகம் | எல்காட் முன்னாள் இயக்குனர் உமாசங்கர் திடீர் சஸ்பெண்ட் | சென்னை : எல்காட் முன்னாள் இயக்குனரும், தற்போதைய சிறுசேமிப்புத்துறை கமிஷனருமான உமாசங்கரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. உமாசங்கர், எல்காட் நிறுவன இயக்குனராக இருந்தபோது, அரசு கேபிள் "டிவி' நிறுவனத்திற்கும், அரசு இணையதள வளர்ச்சிக்கும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். இதன்பின், எல்காட்டிலிருந்து, சிறுசே... |
தமிழகம் | பழநி கோவில் வருமானம் ரூ.13 கோடி அதிகரிப்பு | பழநி : பழநி முருகன் கோவில் வருமானம் 88 கோடி ரூபாயை எட்டியுள்ளது. பழநி கோவிலில் 2009 ஜூலை 1 முதல், 2010 ஜூன் 30 வரையிலான வருமானம் வருமாறு. உண்டியல் வசூல் 17 கோடி ரூபாய். பாங்க் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனங்களில் வட்டி 23 கோடி ரூபாய். தரிசன டிக்கெட் விற்பனை 10 கோடியே 11 லட்சம் ரூபாய். தங்கரதம் மூன்று கோடியே 73 லட்சம் ... |
தமிழகம் | பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலில் மாபெரும் குளறுபடி | ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முறைகேடுகள் நடப்பதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு வலுவூட்டுவது போல், சத்தம் இல்லாமல் மேலும் ஒரு குளறுபடி நடந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பலர், கடந்த 14ம் தேதி வெளியான பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். ஒர... |
தமிழகம் | மூன்று மடங்கு அதிக தொகைக்கு ஏலம் போனது கோவில் நிலம் : விவசாயிகள் கூட்டணி முறியடிப்பு | கோவை : அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தை ஏலம் எடுப்பதில், விவசாயிகள் இணைந்து ஏற்பாடு செய்த கூட்டணி முறியடிக்கப்பட்டதால், வழக்கத்திற்கு மாறாக மூன்று மடங்கு ஏலத்தொகை வருவாயாக அரசுக்கு கிடைத்தது.
ஈரோடு கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூரில் வரதராஜ பெருமாள் வகையறாவுக்குச் சேர்ந்த பெருமாள்கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தம... |
தமிழகம் | போதிய விண்ணப்பங்கள் இல்லாததால் தமிழகத்தில் சென்சஸ் பணிகள் பாதிப்பு | சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு தேவையான விண்ணப்பம் இல்லாத காரணத்தால் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் சென்சஸ் பணிகள் தடைபட்டுள்ளன. இதனால், முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி திட்டமிட்டபடி முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வரும் 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் த... |
தமிழகம் | பத்தினி கோட்டத்தில் கண்ணகி திருநாள் | மயிலாடுதுறை : பூம்புகார் அருகே கண்ணகி சிலைக்கு அபிஷேக, ஆராதனை நடத்தி நேற்று திருநாள் கொண்டாடப்பட்டது. நாகை மாவட்டம், பூம்புகார் அடுத்த மேலையூர் பத்தினி கோட்டத்தில் கண்ணகிக்கு தனி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி அனுடத்தில் கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் திருநாளாக, அப்பகுதி மக்களால் வழிபடப்படுகிறது. கண்ணகி திருந... |
தமிழகம் | தர்மபுரியில் உள்ளாட்சி தேர்தல் ரத்து | தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் கனகவள்ளி விஸ்வநாதன். இவர் முறைகேடு காரணமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், தேர்தல் நடத்த தடை விதித்தது. கனகவள்ளியே பஞ்சாயத்து தலைவராக தொடரவும் அனும... |
தமிழகம் | பருவமழை தீவிரம் அடைந்ததால் கபினிக்கு நீர்வரத்து அதிகரிப்பு | மேட்டூர் : நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்ததால், கபினிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால், ஒரு வாரத்தில் கபினி அணை நிரம்பி உபரி நீர், மேட்டூர் அணைக்கு திறக்க வாய்ப்புள்ளது.
கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிரம்பினால் உபரி நீர், மேட்டூர் அணைக்கு திறக்கப்படும். கபினி அணை நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம... |
தமிழகம் | இலங்கை மீனவர்கள் விடுதலை | மண்டபம் : இந்திய கடல் பகுதியில் மின் பிடித்து கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்ட, இலங்கை மீனவர்கள் ஐந்து பேர், விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை புத்தளம், நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேர், திரிகோணமலையிலிருந்து கடந்த மே 18ம் தேதி மீன்பிடிக்க புறப்பட்டனர். திசை தெரியாமல், இந்திய கடல் பகுதியான நாகப்பட்டினத... |
தமிழகம் | வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 26ம் தேதி வரை நீட்டிப்பு | சென்னை : வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மற்றும் நீக்குவதற்கான கால அவகாசம் வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த ஆண்டு ஜன., முதல் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்ந்து நடக்கிறது. வரைவு வாக... |
தமிழகம் | விடைத்தாள்கள் காணாமல் போனதால் மறு தேர்வு எழுதிய மாணவியர் பாஸ் | வேலூர் : வேலூர் திருவள்ளுவர் பல்கலையில் காணாமல் போன விடைத்தாள்களுக்கு தேர்வு எழுதிய அனைத்து மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு, கடந்த ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே மாதம் 15ம் தேதி வரை பட்டப்படிப்பு தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட போது, ஆற்காடு மகாலட்சுமி மகள... |
தமிழகம் | சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் உயர்வு | சென்னை : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளின் சிறப்பு ஆசிரியர்களுக்கு மாத சம்பளத்தை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தும், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளுக்கு, ஒரு நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபா... |
தமிழகம் | பிளஸ் 1 தொழிற்கல்வி பாட புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் கடும் அவதி | சிதம்பரம் : பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் பிளஸ் 1 தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்காததால் எதை படிப்பதென மாணவர்களும், பாடத்திட்டம் தெரியாமல் ஆசிரியர் களும் தவித்து வருகின்றனர்.
பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அவரவர்கள் விருப்ப பாடங்களை தேர்வு செய்து மேல்நிலை ப... |
தமிழகம் | மனநலம் பாதித்த பெண்ணின் குழந்தை : பாதுகாப்பு கிடைக்குமா | காளையார்கோவில் :சிவகங்கை அருகே காளையார்கோவிலில், மனநலம் பாதித்த பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை, போதிய பாதுகாப்பு இன்றி உள்ளது. இங்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன், மன நலம் பாதித்த, 25 வயது பெண் வந்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, பழக்கடை நடத்தி வரும் பாப்பாள் என்பவர் அடைக்கலம் கொடுத்தார்; இரு மாதத்திற்கு முன்... |
தமிழகம் | வன்னியர் கூட்டமைப்பு சார்பில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா | சென்னை: தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு கொண்டு வந்த, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, வன்னியர் கூட்டமைப்பு சார்பில், பாராட்டு விழா நடத்தப்படுகிறது. வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என். ராமமூர்த்தி, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 13ம் தேதி சுப்ரீம் கோர்ட், 69 சதவீத இட ஒதுக்கீடு குறித... |
தமிழகம் | அ.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றம் | சென்னை: அ.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா திருத்தி அமைத்து உள்ளார். வடசென்னைக்கு அவைத் தலைவர் மதுசூதனனும், தென் சென்னைக்கு மைத்ரேயனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு: அவைத்தலைவர் மதுசூதனன் வடசென்னைக்கும், அமைப்புச் செயலர் பொன்னையன் சேலம் புறநகர... |
இந்தியா | 10 கோடி கையெழுத்து 29ம் தேதி பா.ஜ., மகஜர் | புதுடில்லி: விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 10 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் அதை மகஜராக அளிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. நாட்டில், விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 5ம் தேதி, விலைவாசி உயர்வு மற்று... |
தமிழகம் | வாழ்ந்துகாட்டுவோம் பயிற்சி நிறைவு விழா | கடலூர் : வாழ்ந்துகாட்டுவோம் திட்ட பயிற்சி நிறைவு விழா கடலூரில் நடந்தது. தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் மற்றும் ஒயாசிஸ் தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணியாற்ற சமுதாய மறுவாழ்வு பணியாளர் பயிற்சி முகாம் மங்களூர் பகுதியில் நடந்தது. இதன் நிறைவு விழா கடலூரில் ஒயாசிஸ் தொண்டு நிறுவனத்தில் நடந்தது.
மாவட்... |
இந்தியா | இரட்டை வேடம் பா.ஜ., குற்றச்சாட்டு | புதுடில்லி: பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில், காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாக பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது: அசாம் மாநிலத்தில், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது.
ஒரு தனியார் தொலைக்காட்சி தனது... |
தமிழகம் | வடகராம்பூண்டியில் உழவர் மன்றம் திறப்பு | ராமநத்தம் : ராமநத்தம் அடுத்த வடகராம்பூண்டி ஊராட்சியில் உழவர் மன்றம் திறப்பு விழா நடந்தது. நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர் முக உதவியாளர் (அக்ரி) மணி முன்னிலை வகித் தார். உழவர் மன்ற தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மிருணாளினி உழவர் மன... |
தமிழகம் | துணை முதல்வர் டில்லி வருகை | - நமது டில்லி நிருபர் - மூன்று நாள் பயணமாக, துணை முதல்வர் ஸ்டாலின் இன்று டில்லி வரவுள்ளார். தேசிய மேம்பாட்டு கவுன்சில் கூட்டம் மற்றும் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார். விலைவாசி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஆராயப்படும் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் நாளை பங்கேற்கிறார். பின்... |
இந்தியா | பார்லிமென்டில் அமளி நிச்சயம் மம்தா எதிர்ப்பு அதிகமாக இருக்கும் | புதுடில்லி: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பாகவும், சூடானதாகவும், கொந்தளிப்பு மிகுந்ததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 27ம் தேதி வரை நடக்கிறது. இக்கூட்டத்தொடரில், விலைவாசி பிரச்னை, பெட்ரோல் விலை உயர்வு, போபால் விஷவாயு வழக்கு,... |
தமிழகம் | கோவை பொதுக்கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க.,வில் எழுச்சி : நயினார் நாகேந்திரன் பேச்சு | கடலூர் : கோவையில் செம் மொழி மாநாடு என்ற பெயரில் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசினார். ஜெ., பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது.
கூட் டத்தில் மாநில செயலாளர் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் அரச... |
General | வெளிநாட்டவர்களுக்கு வேலை கட்டுப்படுத்த மலேசியா திட்டம் | கோலாலம்பூர்: பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க 50க்கும் மேற்பட்ட திட்டங்களை மலேசிய அரசு உருவாக்கியுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் நபர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி மலேசிய அரசு ஆய்வு செய்தது. அந்நாட்டு புலனாய்வு அமைப்... |
தமிழகம் | இலங்கை மீனவர்கள் விடுதலை | மண்டபம்: இந்திய கடல் பகுதியில் மின் பிடித்து கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்ட, இலங்கை மீனவர்கள் ஐந்து பேர், விடுதலை செய்யப்பட்டனர் இலங்கை புத்தளம், நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த சாஜித் நிக்சன்(35) யோகான்(32) சுமித்(36) ரோஹித்குரைரா(46) பிரதீப்சந்தானா(30) என இலங்கை மீனவர்கள் ஐந்து பேர், திரிகோணமலையிலிருந்து கடந்த மே ... |
General | அரசுடன் கருத்து வேறுபாடு பதவியை உதறினார் தாரிக் | இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, "பயங்கரவாத தடுப்பு தேசிய ஆணையம்' கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இய... |
தமிழகம் | விருத்தாசலம் அருகே மோசமான சாலையால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி | விருத்தாசலம் : கருவேப்பிலங்குறிச்சியிலிருந்து தேவங்குடி மற்றும் பவழங்குடி செல் லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவ்வழியே செல் லும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின் றனர்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து 20 கி.மீ., தூரத் தில் உள்ள தேவங்குடி மற்ற... |
தமிழகம் | ரயிலில் கூடுதல் இருக்கை வசதி | மதுரை : மதுரை கோட்ட ரயில்வே செய்தி குறிப்பு: சென்னை - தூத்துக்குடி - சென்னை (முத்துநகர்) எக்ஸ்பிரஸில் (வ.எ., 2693/2694) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இச்சேவை தூத்துக்குடியில் இருந்து வரும் 30ம் தேதி முதலாகவும், சென்னையில் இருந்து வரும் 31ம் தேதி முதலாகவும் அமலாகிற... |
தமிழகம் | ஊரக விளையாட்டு போட்டிகள் : இனி ஆண்டுக்கு இருமுறை | தேனி : ஊரக விளையாட்டு போட்டிகளை இவ்வாண்டு முதல் ஆண்டுக்கு இருமுறை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் கடந்த ஆண்டு முதல் ஊரக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் பொங்கல் விடுமுறையின் போது ஊரக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இவ்வாண்ட... |
தமிழகம் | அரசு இலவச வீடு கட்டும் திட்டம் : சூளை துவங்க மகளிருக்கு வாய்ப்பு | தேனி : அரசு இலவச வீடுகட்டும் திட்டத்தால் செங்கல் சூளைகள் துவங்க மகளிர் குழுக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல் சூளை தொழிலுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2010-11 முதல் ஆறு ஆண்டுகளில் தமிழகத்தில் அனைத்து குடிசை வீடுகளும் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளன. நடப்பு ஆண்ட... |
தமிழகம் | மகளிர் குழுக்களுக்கான ரூ.50 கோடி கடன்கள் தள்ளுபடி! ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வின் அதிரடி அறிவிப்பு | உளுந்தூர்பேட்டை : விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ததைப் போல் முதல்வர் கருணாநிதி அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது கண்டிப்பாக மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்களும் தள்ளுபடி செய் யப்படும். எனவே அனைத்து மகளிர் சுய உத... |
தமிழகம் | திருச்சி வருங்கால வைப்பு நிதி மண்டல அதிகாரிக்கு சிறை | மதுரை : லஞ்ச வழக்கில் வருங்கால வைப்பு நிதி, திருச்சி மண்டல மேலாளர் டி.பாண்டியனை ஓராண்டு சிறையில் அடைக்க, மதுரை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவிட்டது. தஞ்சாவூரில் அரசு ஆட்டோஸ் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு, வருங்கால வைப்பு நிதி திருச்சி மண்டல மேலாளர் டி. பாண்டியன், 2007 நவ., 22ல் தணிக்கை செய்தார். முறைகேடுகள் நடந்திருப்பத... |
தமிழகம் | வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய மேலூர் போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு | மதுரை : மேலூர் அருகே வாலிபர் இறந்த சம்பவத்தில் குற்றப்பிரிவுகளை மாற்றியதாக தாக்கலான மனுவை விசாரித்த, மதுரை ஐகோர்ட் கிளை, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலூர் கொங்கம்பட்டியை சேர்ந்த சாலுகாபீவீ தாக்கல் செய்த ரிட் மனு: என் மகன் முகமது மீரானுக்கும், சித்திகாபேகம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ச... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.