category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் திடீர் தர்ணா | திருநெல்வேலி : அதிகாரியை கண்டித்து, கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் நேற்று மாலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலைய கட்டுமான பணிகள் நடந்துவருகின்றன. நிரந்தரம், ஒப்பந்தம் என இரு வகையிலும் பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், உயரதிகாரியை சந்தித்த ஊழியர் சதீ... |
தமிழகம் | காதலனுடன் போலீசில் சிக்கிய மசாஜ் அழகி | பரங்கிமலை : பெண்கள் விடுதில் தங்கி, மசாஜ் செய்து, நூதனமாக திருடிய வழக்கில் காதலனுடன் கைதான மசாஜ் அழகி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிந்தது.சேலத்தைச் சேர்ந்தவர் முத்துகார்த்திகா (25). இவர், பள்ளிக்கரணையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்... |
தமிழகம் | வங்கி கொள்ளையை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் | உளுந்தூர்பேட்டை : திருநாவலூர் கூட்டுறவு வங்கி கொள்ளையில் குற்றவாளிகளை கண்டு பிடிக்காததை கண்டித்து வரும் 27ம் தேதி உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க., தொகுதி செயல்வீரர் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர்கள் பாண்டியன், முத்துராமன், வேலாயுதம் தலைமை தா... |
தமிழகம் | ஆம்பூரில் தோல் பொருட்கள் கண்காட்சி | சென்னை : ஆம்பூரில் தோல் மற்றும் தோல் பொருட்களுக்கான தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடக்கிறது. இதில், சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்கின்றன.ஐ.எஸ்.எப்., தலைவர் கோபாலகிருஷ்ணா, ரபீக் அகமது, ஹபீப் ஹுசைன், ஜக்கிரியாசேட், பகாயா ஆகியோர் கூறியதாவது:உலக அளவில் தோல் பொருட்கள் உற்பத்தியில், சீனாவிற்கு அடுத்த நிலையில் இந்த... |
தமிழகம் | டாக்டர்கள் போராட்டம் | சென்னை : அரசு டாக்டர்கள் இடம் மாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடு டந்துள்ளதாகக் கூறி, சென்னை மாவட்ட டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சை துறையில் இடம் மாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்துள்ளதாக, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட கிளையின் ச... |
தமிழகம் | கான்ட்ராக்டர் வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளை | சிட்லபாக்கம் : திருவிழாவிற்காக சொந்த ஊர் சென்றிருந்த கான்ட்ராக்டர் வீட்டில், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சிட்லபாக்கம், குளத்துமேடு தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி(33); எலக்ட்ரிகல் கான்ட்ராக்டர். இவர் கடந்த 14ம் தேதி சொந்த ஊரான தி... |
தமிழகம் | எலக்ட்ரானிக் கழிவறை திட்டத்திற்கு பரிசு | சென்னை : கிராமப்புற மக்கள் கண்டிப்பாக கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, எலக்ட்ரானிக் கழிவறை திட்டம் தயாரித்த பிரத்யுசா கல்லூரி மாணவனுக்கு சர்வதேச அளவில் நடத்தப்பட்ட போட்டியில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. அதற்கான பாராட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பில் மாணவர்களை ஊக்குவிக்... |
தமிழகம் | ரூ.33.42 லட்சம் மதிப்பில் திரு.வி.க., பாலம் சீரமைப்பு | அடையாறு : அடையாறு திரு.வி.க., மேம்பாலம் 33.42 லட்சம் ரூபாய் செலவில் பக்கவாட்டு சுவர் எழுப்பி சீரமைக்கும் பணி துவங்கியது.அடையாறு திரு.வி.க., மேம்பாலம் 35 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பாலம் முறையாக பராமரிக்காம... |
தமிழகம் | பயணிகள்-பஸ் நடத்துனர்கள் இடையே மோதல் | சென்னை: சென்னை மாநகர பஸ்களில் வழங்கப்படும் ஒருநாள் சலுகை பயணச்சீட்டு வைத்திருப்போர், இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கெடு விதிக்கப்படுவதால், பயணிகள் மற்றும் கண்டக்டர்கள் இடையே தினமும் மோதல் வழக்கமாகி வருகிறது.சென்னை மாநகர பஸ்களில், ஒரு நாள் பயணச் சலுகையாக 30 ரூபாய் செலுத்தி, ஏ.சி., மற்றும் இரவு நேர பஸ்... |
தமிழகம் | விதி மீறிய ஆட்டோக்கள்: சோதனையில் சிக்கின | திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் நடந்த அதிரடி சோதனையில் அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்கள் சிறை பிடிக்கப்பட்டு,சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டன.திருவான்மியூர் பகுதியில் பள்ளி மாணவர்களை அளவுக்கதிகமாக ஏற்றிச் செல்வதாக புகார் வந்தது. இதையடுத்து, திருவா... |
தமிழகம் | இரண்டாம் ஆண்டு இசை விழா | சென்னை : நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் இணைந்து நடத்தும் சத்குரு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை இரண்டாம் ஆண்டு இசை விழா, சேலையூர் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் நடக்கிறது.காலை 10 மணிக்கு சத்குரு தியாகராஜர் சுவாமிகள் சத் சங்க அனைத்து நாதஸ்வரம், தவில் கலைஞர்களின் மங்கள வாத்தியத்துடன் சாந்தானந்த சுவாமிகளுக்கும், ஸத்குரு தியாக... |
தமிழகம் | ஆய்வுத்துறை கூட்டம் | சென்னை : தொழிற்சாலைகள் ஆய்வகத் துறை அலுவலர்களின் பணித் திறனாய்வு குறித்த கூட்டம் தொழிலாளர் நல அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், கடந்த 20ம் தேதி, முற்பகல் 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடந்தது.கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அரசு முதன்மை செயலர் த.பிரபாகரராவ், செ.ரகுநாதன், தொழிற்சாலைகள் தலைமை ஆய்வா... |
தமிழகம் | சிறப்பு கோர்ட்வக்கீல்கள் வரவேற்பு | சென்னை : கீழ்கோர்ட்டுகளின் பிரச்னைகளை விசாரிப்பதற்காக சிறப்பு கோர்ட் அமைக்கும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் முடிவுக்கு, தமிழ்நாடு வக்கீல்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு வக்கீல்கள் சங்கம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:இந்தியா முழுவதும் உள்ள 16 ஆயிரம் கீழ்கோர்ட்டுகளின் பராமரிப்பு, அடிப்படை கட்டம... |
தமிழகம் | பஸ் நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளை | சென்னை: ஆழ்வார்பேட்டை பஸ் நிறுவன அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இரண்டு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆழ்வார்பேட்டை, சீதாளம்மாள் காலனியைச் சேர்ந்தவர் சஞ்சீவி (36). இவரது மனைவி நிரஞ்சனி. இரண்டு குழந்தைகள் உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் எம்.பி., பாரதிவேலுவின் தம்பி மகனான சஞ்சீவி, பாரத... |
தமிழகம் | மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் | தியாகதுருகம் : ரிஷிவந்தியம் வட்டார வளமையத்தில் மாற்று திறனாளிகளுக் கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. காவல்துறை தனிப் பிரிவு ஏட்டு பத்மனாபன் தலைமை தாங்கினார். அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) டெய்சிராணி முன்னிலை வகித்தார். ஆசிரியர் கோவிந்தன் வரவேற்றார். ஆசிரியர் பயிற்று னர்கள் பராங்குசம், ஷேக் முகம... |
தமிழகம் | தராசு தட்டில் காந்தம் பொருத்தி எடை மோசடி செய்யும் பூ வியாபாரிகள் | காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் பூ வியாபாரிகள், தராசில் காந்தம் பொருத்தி எடை மோசடி செய்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரத்தில் பெரியகாஞ்சிபுரம் பகுதியில் ஜவகர்லால் நேரு மார்க்கெட், சின்னகாஞ்சிபுரத்தில் ராஜாஜி மார்க்கெட் உள்ளன. பூக்கடை சத்திரம் பகுதியில் பூ மார்க்கெட் உள்ளது.பூ மார்க்கெட் தவிர சின்னகா... |
தமிழகம் | செம்பாக்கத்தில் நாளை 108 பால்குட விழா | திருப்போரூர் : செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவிலில் நாளை 108 பால்குட விழா நடைபெற உள்ளது.திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில் வட திருவாணைக்கா என போற்றப்படும் அழகாம்பிகை உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை பால்குட விழா நடந்து வருகிறது.இந்த ஆண்டு 28ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நாளை... |
தமிழகம் | ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி சென்னை பல்கலை.அதிரடி | காஞ்சிபுரம் : சென்னைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் நடப்பாண்டு 1,500 மாணவ, மாணவியருக்கு இலவச கல்வி வழங்கப்பட உள்ளது என சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.காஞ்சிபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் 60 சதவீத மக்கள், தங்கள் குழந்தைகளை உயர் கல்வி கற்க வைக்க முடி... |
தமிழகம் | சுய லாபத்திற்காக போராட்டங்கள் நடத்தினால் குற்றவியல் நடவடிக்கை என கலெக்டர் எச்சரிக்கை | விழுப்புரம் : மாவட்டத்தில் சுய லாபத்திற்காக நலத் திட்ட உதவிகள் கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் (பொறுப்பு) வெங்கடாஜலம் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் (பொறுப்பு) வெங்கடாசலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: செஞ்சி தாலுகா அனந்தபுரம் பகுதியில் முதியோர் உதவித் ... |
தமிழகம் | செங்கல்பட்டில் ஆகஸ்ட் 30ம் தேதி கல்விக்கடன் மேளா | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்விக் கடன் பெற விரும்பும் மாணவ மாணவியர் வசதிக்காக கல்விக்கடன் மேளா ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி செங்கல்பட்டில் நடைபெற உள்ளது.இது குறித்து காஞ்சிபுரம் எம்.பி., விஸ்வநாதன், கலெக்டர் சந்தோஷ் கே மிஸ்ரா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் மாணவர்கள் கல்விக் கடன்... |
தமிழகம் | நியமனம் | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு போலீஸ் நிலையங்களுக்கு புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த பாலு, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றார். அதைத் தொடர்ந்து, விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக சேக்கிழார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று... |
தமிழகம் | ஊரப்பாக்கம் ஊராட்சி தேர்தல் இன்று ஓட்டுப்பதிவு | செங்கல்பட்டு : ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது.காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊரப்பாக்கம் ஊராட்சி. இதன் தலைவர் குமார் ஒரு வருடத்திற்கு முன்பு கொலை செய்யப்பட்டார். காலியான ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று தேர்தல் நடைபெற உள... |
தமிழகம் | அம்மச்சார் அம்மன் கோவில் திருவிழா | மயிலம் : மயிலத்தில் அம்மச் சார் அம்மன் கோவிலில் கிராம பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆடி மாதத்தை முன் னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாரதனையும், சாகை வார்த் தலும் நடந்தது. மாலை 4 மணிக்கு கோவில் வளா கத்தில் பெண்கள் ஊரணிப் பொங்கல் வைத்து அம் மனை வழிபட்டனர். |
தமிழகம் | வேதவல்லி வித்யா மந்திரில் அடுத்த கல்வியாண்டில் வகுப்புகள் துவக்கம் | ஸ்ரீபெரும்புதூர் : சோமங்கலத்தில், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில், வேதவல்லி வித்யா மந்திர் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.தாம்பரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில், சோமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில், இதுவரை மெட்ரி குலேஷன் பள்ளி, மத்திய அரசு பாடத்திட்டப் பள்ளி எதுவும் இல்லை. முதன் முறையாக, ஸ்ரீபார்... |
தமிழகம் | செங்கல்பட்டில் 31ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு | செங்கல்பட்டு : செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அமைந்துள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் செங்கல்பட்டு நகர் வழியே ச... |
தமிழகம் | இன்றைய மின்தடை | மதுராந்தகம் : கடுகுப்பட்டு துணை மின் நிலையப் பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட கடுகுப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ளன. கடுகுப்பட்டு, ஜமீன் எண்டத்தூர், கூவத்தூர், கல்குளம், கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை ... |
தமிழகம் | லாரியில் கடத்தப்பட்ட 260 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது | புழல் : சென்னையிலிருந்து வழக்கம் போல், ஆந்திராவிற்கு லாரியில் கடத்தப்பட்ட 260 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக லாரி டிரைவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை புழல் அடுத்த கதிர்வேடு, செம்பியம் சாலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் புழல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக சென்ற லாரியை(பதிவு ... |
தமிழகம் | ஆடித்திருவிழா | செய்யூர் : சூணாம்பேடு அடுத்த கயநல்லூரில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் 40ம் ஆண்டு ஆடித் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, 19ம் தேதி காலை 7 மணிக்கு அம்மனுக்கு சந்தன அபிஷேகம், 20ம் தேதி காலை 8.30 மணிக்கு காப்பு கட்டுதல், 8.30 மணிக்கு பாலாபிஷேகம், 10.30 மணிக்கு பம்பை உடுக்கை சலங்கையுடன் அம்மன் கரகம் ஜோடிக்கப்பட்டு வீதியுலா நட... |
தமிழகம் | மயக்க பவுடர் தூவி நகை, பணம் கொள்ளை | திருத்தணி : வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதிகள் மீது, மயக்க பவுடர் தூவி, நகை மற்றும் பணம் கொள்ளை அடித்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திருத்தணி பழைய பஜார் தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன்(60). இவர், கடந்த 16ம் தேதி இரவு, வீட்டில் தன் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3 மணிக்கு வீட்டு கதவின் உ... |
தமிழகம் | வகுப்பறையில் மழைநீர்: மாணவர்கள் கடும் அவதி | திருத்தணி : ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்டது தாடூர் ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட தாடூர் காலனியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்ற... |
தமிழகம் | சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | திருவள்ளூர் : தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் உதவிக் கிடங்கு மேலாளர் பணிக் காலியிடங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பரிந்துரை செய்யப்படுகிறது.தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த பதிவுதாரர்கள் பட்டியல் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்படவ... |
தமிழகம் | வேலை வாய்ப்பு பதிவு புதுப்பிப்பு தவறியவர்களுக்கு வாய்ப்பு | திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் 2006 முதல் 2008ம் ஆண்டு வரை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் தங்களது பதிவை குறிப்பிட்ட காலத்தில... |
தமிழகம் | நிர்மல் கிராம புரஷ்கார் விருது: கிராமங்களில் மத்திய குழு ஆய்வு | திருவள்ளூர் : நிர்மல் கிராம புரஷ்கார் என்ற மத்திய அரசு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கிராமங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.கிராமங்களை சுகாதார முறையில் தூய்மையாக வைத்திருக்கும் ஊராட்சிகளுக்கு மத்திய அரசு நிர்மல் கிராம புரஷ்கார் என்ற தேசிய விருதை வழங்குகிறது.இந்த விருதை பெற பரிந்துரைக்கப்படும் ஊராட்சிகளில் அடங்கிய... |
தமிழகம் | கந்தசுவாமி கோவில் தங்கத்தேர் திருப்பணி | திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் தங்கத்தேர் செய்ய அறநிலையத்துறை உத்தரவிட்டது. கடந்த ஜனவரியில் தங்கத்தேர் திருப்பணிக்காக மரத்தேர் அமைக்கும் பணி துவங்கி முடிந்தது.அதன் மீது செப்புத்தகடுகள் பொருத்தும் பணி நடக்கிறது. செப்புத்தகடுகள் மீது, தங்க முலாம் பூசி தங்கத் தேர் உருவாக்குவதற்காக கோவில் உண்டியல் காணிக்கை... |
தமிழகம் | பத்ம சேஷாத்ரி பள்ளி தத்தெடுத்த அரசு பள்ளி அசுர வளர்ச்சி | திருவேற்காடு : பத்ம சேஷாத்ரி பள்ளியின் மூலம் தத்தெடுக்கப்பட்ட, சுந்தரசோழவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மாவட்ட அளவில் முதலிடம் பெறும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.கல்விச் சேவையில் மற்ற பள்ளிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்த சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, அதன் அட... |
தமிழகம் | வருமானவரி கணக்கு தாக்கல்40 சிறப்பு கவுன்டர்கள் தயார் | சென்னை : வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய, வரும் 31ம் தேதி கடைசி நாள் என்பதால், சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில், 40 சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படுகின்றன.வரும் 28ம் தேதி முதல் இந்த கவுன்டர்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:கடந்த 2009-10ம் ஆண்டுக் கான வருமா... |
தமிழகம் | கீழ்ப்பாக்கம் கெல்லீசில் தொடரும் நெரிசல் | கெல்லீஸ் : அதிகப்படியான வாகனங்கள், முறைப்படுத்தப்படாத போக்குவரத்து சிக்னல் மற்றும் போதிய போக்குவரத்து போலீசார் இல்லாத காரணத்தால், கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பல மணி நேரம் காத்திருந்து வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.அயனாவரம், பெரம்பூர், ஐ.சி.எப்., வில்லிவாக்கம், ஓட்டேரி... |
தமிழகம் | கிரகலட்சுமியின் அண்ணி தற்கொலை | சென்னை : பிரபல நடிகரின் முன்னாள் மனைவியின் அண்ணி தற்கொலையில் சிலருக்கு தொடர்பிருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, தி.நகர், மெலோனி தெருவைச் சேர்ந்தவர் பொன்குமார் தனசேகரன். இவர், பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமியின் சகோதரர். பொன்குமாரின் மனைவி அபிராமி(30). பொன்குமாரின் சகோதரர் நாகராஜ... |
இந்தியா | கவுன்சிலிங் நடைமுறைகள் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் | சென்டாக் வெளியிட்டுள்ள மருத்துவம், பொறியியல் தரவரிசைப் பட்டியலில் முரண்பாடு இருந்தால் சென்டாக் அதிகாரிகளை தொடர்பு கொண்டு திருத் திக் கொள்ளலாம். சென்டாக் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் பொதுவான சந்தேகங்கள் எழுந் துள்ளது. இதுதொடர்பாக சென் டாக் அதிகாரிகள் அளித்த விளக்கங்கள்:
சென்டாக் வ... |
இந்தியா | இலவச பாடசாலை துவக்க விழா | புதுச்சேரி : காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில் இலவச பாடசாலை துவக்க விழா நடந்தது. முதலியார்பேட்டை இளைஞர் காங்., சார்பில் அதே பகுதியில் நடந்த பாடசாலை துவக்க விழாவிற்கு புதுச்சேரி மற்றும் போக்குவரத்து கூட்டுறவு சங்க தலைவர் துளசி வையத்தரசு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தொழிற்சங்க தலை... |
இந்தியா | நலத்திட்ட உதவிகள்: கந்தசாமி வழங்கினார் | வில்லியனூர் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டு துறை சார்பில் நான்கு தொகுதி பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையில் அமைச்சர் கந்தசாமி நிதியுதவி வழங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நேற்று வில்லியனூர் அரசு மாணவர் விடுதி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குலவிளக்கு, அரவணைப்பு திட்ட நிதியுதவ... |
இந்தியா | தொழில் நுட்பத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வழங்கல் | புதுச்சேரி : கடந்தாண்டு தொழில் நுட்பத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர் அனுமந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த நவம்பர், டிசம்பர் 2009ல் நடந்த அரசு தொழில் நுட்பத் தேர்வை (ஓவியப்பிரிவு, இந்திய இசை, நடனம் மற்றும் தையல் பிரிவு) எழுதிய... |
இந்தியா | சமபந்தி விருந்து | புதுச்சேரி : நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தை முன்னிட்டு அப்பகுதியில் சமபந்தி விருந்து நடந்தது. நையினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன், முத்துமாரியம்மன் கோவில் 27ம் ஆண்டு செடல் உற்சவ விழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு நேற்று மதியம் முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள பாரதி வீதியில் 2000 பேருக்கு சமபந்தி வி... |
இந்தியா | போதையில் வாகனங்களை சேதப்படுத்திய வாலிபர் : வில்லியனூரில் பரபரப்பு | வில்லியனூர் : வில்லியனூரில் போதை வாலிபர் வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வம்புப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அங்காளன்(27). இரு தினங்களுக்கு முன் வில்லியனூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் பத்துக்கண்ணில் நடத்திய வாகன சோதனையின் போது, அங்காளன் மோட்டார் சைக்கிளின் ஒரிஜினல் ஆவணங்... |
தமிழகம் | விரிவாக்கப் பகுதிகளுக்கு "விரிவாகாத' உசிலை நகராட்சி பணிகள் | உசிலம்பட்டி: வளர்ந்து வரும் உசிலம்பட்டியின் குடியிருப்பு விரிவாக்கப்பகுதிகளுக்கு நகராட்சியின் வளர்ச்சிப்பணிகள் போதுமானதாக இல்லை. பல பகுதிகளுக்கு சாக்கடைவசதியே இல்லாமலும், குடிநீர் வசதி செய்து தரப்படாமலும் உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.உசிலம்பட்டி நகராட்சியின்24 வார்டுகளில் சில வார்டுகளைத் தவிர மற்ற வார்டுகள் அனைத்த... |
இந்தியா | அரசு பள்ளிக்கு பாராட்டு விழா | காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் அரசு பள்ளி அளவில் பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி (83.4 சதவீதம்) பெற்று முதலிடம் பெற்ற திருநள்ளார் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு பாராட்டு விழா நடந்தது. திருநள்ளார் நகர முன்னேற்ற பொதுநல அமைப்பு சார்பில் நடந்த விழாவிற்கு அமைப்பின் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சப் கலெக்டர் ஆபெல் ரோசாரி... |
தமிழகம் | தொழிலுக்கு களங்கம்: குவாரி உரிமையாளர்கள் கண்டனம் | மதுரை: கிரானைட் தொழிலுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுவருவதாக, கிரானைட் குவாரி உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்தெரிவித்துள்ளது.மதுரையில் நடந்த சங்க கூட்டத்திற்கு பின், கவுரவ தலைவர் பி.பழனிச்சாமி, தலைவர் பி. பெரியசாமி, உதவித் தலைவர் பி.ராஜசேகரன் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் பட்டா மற்றும் அ... |
தமிழகம் | விழிப்புணர்வு முகாம் | வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக, மாற்று திறனாளி குழந்தைகளை கட்டாயமாக பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம் நடந்தது.வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராஜ்குமார்,மற்றும் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாற்று திறனாளிகள... |
இந்தியா | இளைஞர் காங்., செயற்குழு கூட்டம் | புதுச்சேரி : இளைஞர் காங்., நிர்வாகிகள் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்பட வேண்டும் என அகில இந்திய இளைஞர் காங்., பொதுச் செயலாளர் நியமர்க்கர்பு கூறினார். புதுச்சேரி மாநில இளைஞர் காங்., செயற்குழு கூட்டம் செந்தில் மகாலில் நடந்தது. மாநிலத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். இளைஞர் காங்., மாநில பொதுச் செயலாளர் சாம்ராஜ் வ... |
தமிழகம் | போலீஸ் காவலில் திருவேங்கடம் | சென்னை: போலி மதிப்பெண் பட்டியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை, கோர்ட் அனுமதிபடி காவலில் எடுத்து போலீசார் விசாரணையை துவக்கினர். பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு சேர போலி மதிப்பெண் பட்டியல் வழங்கியதாக தேர்வுத்துறை சார்பில் 10 மாணவர்கள் பட்டியல், போலீசில் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய ... |
தமிழகம் | கஞ்சா விற்றவர் கைது | கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப் படுவதாக கொட்டாம் பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., மாரீஸ்வரி தலைமையில் போலீசார் ரோந்து சென்றபோது கம்பூர் அருகேயுள்ள அய்வத்தான் பட்டி விலக் கில் அதே ஊரைச் சேர்ந்த கவிச்சந்திரன் (40) சந்தேகப் படும்படி நின்றுகொண்டிருந்தார். அவரிடம்இருந... |
இந்தியா | சிவாஜி நினைவு நாள் அனுசரிப்பு | புதுச்சேரி : நடிகர் சிவாஜி சிலைக்கு அமைச்சர் ஷாஜகான் மாலை அணிவித்தார். நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் அமைசசர் ஷாஜகான், முன்னாள் சபாநாயகர் ராமச்சந்திரன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சிவாஜி மன்றத் தலைவர் மாயன் மற்றும் பலர் உடன் இருந்தனர... |
தமிழகம் | வரதட்சணை புகார்3 பேர் கைது | வாடிப்பட்டி: வாடிப்பட்டியை சேர்ந்த வெள்ளையன் மகள் பொன்யாழினி(24). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த பாலாஜிக்கும் 2009ல் திருமணம் நடந்தது. சமீபகாலமாக பாலாஜி மற்றும்அவரது தாய் பூங்கோதை, சித்தி சந்திரா, சகோதரி நாகஜோதி, இவரின் கணவர் ரவி அகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக பொன்யாழினி புகார் கொடுத்தார். வாடிப்பட்டி போ... |
இந்தியா | இ.சி.ஆருக்கு சிவாஜி பெயர் சூட்ட கோரிக்கை | புதுச்சேரி : கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை (இ.சி.ஆர்.) சாலைக்கு சிவாஜி பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தேசிய சிவாஜி காங்., தலைவர் சிவராஜ், செய்தி தொடர்பாளர் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் வைத்திலிங்கத்திடம் அளித்துள்ள மனு: நடிகர் சிவாஜி உருவச் சிலை அமைந்துள்ள கருவடிக்குப்பம் இ.... |
தமிழகம் | 10 கிலோ நகை மோசடி ஐந்து பேர் மீது வழக்கு | மதுரை: மதுரையில் பைனான்ஸ் நிறுவனத்திடம் பத்து கிலோ எடையுள்ள நகைகளை மோசடி செய்ததாக, ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது.மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே தனியார் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இதன் மேலாளர் கேரளாவை சேர்ந்த கிரேன்ஜான். இவரது புகார்படி, அடகு நகைகளை வேறு இடத்தில் அடகு வைத்து கூடுதல் தொகையை பெற்றுத் தரு... |
இந்தியா | தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வலியுறுத்தி காரைக்காலில் காலவரையற்ற உண்ணாவிரதம் | காரைக்கால் : காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வலியுறுத்தி, வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நேற்று துவங்கியது. காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்; வேளாண் அறிவியல் நிலைய நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும்; தினக்கூலியாக பணிபுரியும் தொழிலாளர்க... |
இந்தியா | செவிலியர்கள் தர்ணா | புதுச்சேரி : புதுச்சேரி செவிலியர் நலச் சங்கம் மற்றும் வேலையற்ற செவிலியர் நலச் சங்கம் சார்பில் நேற்று தர்ணா நடந்தது. புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை எதிரில் நடந்த போராட்டத்திற்கு செவிலியர் நலச் சங்கத் தலைவி ஜானகி தலைமை தாங்கினார். துணைத் தலைவி பத்மாவதி முன் னிலை வகித்தார்.
புதியதாக திறக்கப்பட உள்ள மகளிர் மற்றும் குழந்த... |
இந்தியா | இட ஒதுக்கீடு விஷயத்தில் புதுச்சேரி அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது | புதுச்சேரி : இட ஒதுக்கீட்டு விஷயத்தில் புதுச்சேரி அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது என விஸ்வநாதன் எம்.எல்.ஏ., குற்றம்சாட்டியுள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் தி.மு.க., ஆதரவுடன் நடந்து வரும் காங்., ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகு... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | மதுரை: தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் கள் கழக மதுரை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவராக அய்யர், செயலாளராக சரவணமுருகன், பொருளாளராக என்.ஆர். ராஜா, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
இந்தியா | கமலக்கண்ணன் கோரிக்கை | காரைக்கால் : காரைக்காலில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காரைக்கால் மாவட்டத்தில் 9 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மேலும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளது. மேல்நிலைப் பள்ளிகளை ஆய்வு செ... |
தமிழகம் | போலீசாருக்கு சைபர் கிரைம் பயிற்சி | மதுரை: மதுரை போலீசாருக்கு சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி, ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில் கல்யாண மகாலில், நாளை மாலை 4 மணிக்கு நடக்கிறது. போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் மற்றும் அனைத்து போலீஸ் அதிகாரிகள், இன்டர்நெட் சென்டர் உரிமையாளர்களும் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஐடியாக்ட் இன்னவேஷன் நிறுவனம் செய்... |
இந்தியா | பாப்ஸ்கோ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி, பாப்ஸ்கோ ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பணிபுரிதலுக்கு ஏற்றவாறு பதவி நிலை, பதவி உயர்வு வழங்க வேண் டும். பத்து ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு ஏ.சி.பி., வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக் கைகளை வலி... |
தமிழகம் | இறகு பந்து போட்டி பங்கேற்க வாய்ப்பு | மதுரை: மதுரை மாவட்ட இறகு பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான போட்டி நாளை துவங்குகிறது.மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும் இப்போட்டியில், 13, 16, 19 வயதுஆண்கள், பெண்கள் பிரிவுகளில், ஒற்றையர், இரட்டையர் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கலாம், என சங்க செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்தார். இன்று மாலை 6 ம... |
இந்தியா | ஊதிய முரண்பாட்டைக் களைய பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை | புதுச்சேரி : ஐந்தாம் ஊதியக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட ஏசிபி உடனடியாக வழங்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மஞ்சினி, பொதுச் செயலாளர் செல்வராசு கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தலைமையாசிரியர் நிலை-2 பதவி அளிப்பதில் பட்டதாரிகள் ஆசிரியர்களுக்கும் மொழி ஆசிரியர்களுக்க... |
இந்தியா | சிறு, குறு தொழில் குழும வளர்ச்சி திட்டம் குறித்து காரைக்காலில் நாளை கருத்தரங்கம் | காரைக்கால் : காரைக்காலில் சிறு, குறு தொழில்களின் குழும வளர்ச்சித் திட்டம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நாளை நடக்கிறது. காரைக்கால் கோட்டுச்சேரி தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் மற்றும் புதுச்சேரி தேசிய சிறு தொழிற்சாலைகள் கழகம் சார்பில், "சிறு, குறு தொழில்களின் குழும வளர்ச்சித் திட்டம்' குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நாள... |
தமிழகம் | ஓய்வூதியருக்கு ஆக. 19ல் குறைதீர் நாள் கூட்டம் | மதுரை: மதுரை மாவட்ட ஓய்வு பெற்ற அரசு பணியாளர் குறைதீர் நாள் கூட்டம் ஆக. 19 காலை 11 க்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. ஓய்வூதிய இயக்குனர் தலைமை வகிப்பார். எனவே ஓய்வூதிய பிரச்னை தொடர்பான, விண்ணப் பங் களை இருபிரதிகளாக மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு ஜூலை 23 க்குள் அனுப்ப வேண்டும். அதில், ஓய்வூதியர் பெயர், குடும்ப ஓய்வூதி... |
இந்தியா | கட்டுமான உதவியாளர் பணிக்கு நேர்காணல் | புதுச்சேரி : மின் துறை கட்டுமான உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடந்து வருகிறது. புதுச்சேரி மின் துறையில் கட்டுமான உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கோரப்பட்டிருந்தது. இந்த வேலைக்கு விண்ணப்பிருந்த 4,000 பேருக்கு கடந்த 3ம் முதல் தேர்வு நடந்து வருகிறது. மரப்பாலம் மின்துறை தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் நடந்த செய்ம... |
தமிழகம் | டாஸ்மாக்பணியாளர் மனிதச்சங்கிலி | மதுரை: மதுரையில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று மனிதச்சங்கலி போராட்டம் நடத்தினர்.டாஸ்மாக் பணியாளர் களை பணிநிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட 13 கோரிக்கையை வலியுறுத்தி இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாநில தலைவர் பி.சரவணன் போராட் டத்தை துவக்கி வைத்தார... |
இந்தியா | மகளிர் மருத்துவமனையில் உபயோகப்படுத்திய நீர் சுத்திகரிப்பு இயந்திரம் | புதுச்சேரி : எல்லப்பிள்ளைச்சாவடியில் அமையும் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த 30 லட்சம் ரூபாய் செலவில் மிஷின்கள் பொருத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. எல்லப்பிள்ளைச்சாவடியில் அரசு மகப்பேறு மருத்துவமனை கட்டுமானப் பணி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கிய... |
தமிழகம் | குன்றம் கிரிவலத்திற்கு சிறப்பு பஸ்கள் | மதுரை: திருப்பரங்குன்றத்தில் ஜூலை 25ம் தேதி கிரிவலம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து அன்று தபால்தந்திநகர், பெரியார் பஸ்ஸ்டாண்ட், திருமங்கலம், காரியாபட்டி, அவனியாபுரம், திருப்புவனம் பகுதியில் இருந்து ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும் என, மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் அ.வெங்கடாச்சலம் தெரிவித்தார். |
இந்தியா | புஸ்சி ஆனந்து எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா | புதுச்சேரி : புஸ்சி ஆனந்து எம்.எல்.ஏ., பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு சின்ன சுப்ராயப் பிள்ளை வீதி அங்காளம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப் பட்டது. மேலும், மிஷன் வீதி புனித அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு வழிப... |
தமிழகம் | பேரையூர் அரசு துவக்கப் பள்ளிகளின் சேர்க்கை சரிவு | எழுமலை: பேரையூர் தாலுகாவில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில், சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைவதால், பல பள்ளிகள் இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பேரையூர் தாலுகாவில் பல அரசு துவக்கப் பள்ளிகள் மிக குறைவான மாணவர்களுடன் செயல்பட்டு வருகின்றன. டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் தேவன்குறிச்சி, தெய்வநாயகபு... |
தமிழகம் | லாரியில் திருட்டு: வழக்கை திண்டுக்கல் எஸ்.பி.,க்கு மாற்ற ஐகோர்ட் உத்தரவு | மதுரை; மதுரை சோழவந்தான் அருகே லாரியில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹார்லிக்ஸ் திருட்டு குறித்து உடனடியாக வழக்கு பதியாததற்காக இன்ஸ்பெக்டர் வருத்தம் தெரிவித்ததையடுத்து, வழக்கை திண்டுக்கல் எஸ்.பி.,க்கு மாற்றம் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.நாமக்கல்லை சேர்ந்த சரண் டிரான்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் செல்வரத்தினம் தாக்கல் செய... |
தமிழகம் | போலி கையெழுத்து புகார் 2-வது நாளாக விசாரணை | நாகர்கோவில்:நம்பிக்கையில்லா தீர்மானத்தில் போலி கையழுத்து இருந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் நகராட்சி கவுன்சிலர்களிடம் இரண்டாவது நாளாக நிர்வாக மண்டல இயக்குனர் விசாரணை நடத்தினார்.நாகர்கோவில் நகராட்சி தலைவராக அசோகன்சாலமன் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மான... |
தமிழகம் | தரமற்றதாக செயல்படும் தரக்கட்டுப்பாடு அலுவலகம் | மதுரை: மதுரை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களின் நீர்ப்பாசன வசதிக்காக 20 ஆண்டுகளுக்கு முன் பெரியாறு மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்பட்டது. பெரியாறு நீரோட்டம் செல்லும் இருபுறமும் சிமென்ட் சிலாப்புகளை பதிப்பதும், மத்திய பகுதியில் சிமென்ட் பூசுவதும் இதன் பணி. இத்திட்டத்தில் பணிகள் சீராக நடக்கிறதா என கண்காணிக்க "குவாலிட்டி கன... |
தமிழகம் | பா.ஜ., போராட்டம் :சித்து பங்கேற்பு | நாகர்கோவில்:மத்திய, மாநில அரசுகள் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரி வரும் 25ம் தேதி குமரி மாவட்ட பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ., எம்.பியுமான நவ்ஜோத்சிங்சித்து கலந்து கொள்கிறார்.இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரி பா.ஜ... |
தமிழகம் | கல்வி பேரவைக்குதேர்வு | மதுரை,: மதுரை காமராஜ் பல்கலை அகாடமி கவுன்சிலுக்கு வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
தமிழகம் | பேச்சு, பேட்டி. அறிக்கை | முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு: தமிழக அரசின் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்திற்கு கிலோ ஒன்றுக்கு மத்திய அரசு ஏழு ரூபாய் மானியம் வழங்குகிறது. ஆனால், தி.மு.க., அரசு மானியம் வழங்கி இந்த அரிசியை வழங்குவது போல விளம்பரம் செய்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக கருணாநிதிக்கு வால் பிடிக்கும் சில காங்கிரசார் இதை மக்... |
தமிழகம் | கடல் சீற்றம்:படகு சேவை ரத்து | கன்னியாகுமரி:கன்னியாகுமரி கடலில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்,முக்கடல் சங்கமம்,சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம்,பகவதி அம்மன் கோயில்,புனித உபகார ... |
தமிழகம் | மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் | மதுரை: மதுரை உசிலம்பட்டி மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் கூட்டம் சிந்துப்பட்டி பிரிவு மின் அலுவலகத்தில் நாளை காலை 10.30 முதல் பிற்பகல் 1.30 வரை நடக்கிறது. என, மின் செயற்பொறியாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். |
தமிழகம் | மாவுமில்லில் ரேஷன் அரிசி ஒருவர் கைது | மதுரை: மதுரை அனுப்பானடி பகுதியில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்று, மாவு தயாரித்து விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட பொது வினியோகத் துறை அலுவலர் முருகய்யா மற்றும் வருவாய் அலுவலர்கள் அனுப்பானடி பகுதி மில்களை கண்காணித்தனர். இதில் வ.உ.சி., நகர் பகுதியில் உள்ள மாருதிநகரில் ஒரு மாவு மில... |
தமிழகம் | மர்ம காய்ச்சல்:மாணவர் பலி | குலசேகரம்:குலசேகரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழந்தார்.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மார்த்தாண்டம் கல்லூரி மாணவி ஜிசாமோள் சந்திரா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார்.
உதயமார்த்தாண்டம் அருகே எள்ளுவிளையை சேர்ந்த மரியரத்தின... |
தமிழகம் | தேர்வு முடிவில் அன்று 4ம் இடம்-இன்று முதல் இடம் | நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் மெட்ரிக் பொது தேர்வில் நான்காம் இடம் பெற்றிருந்த பொன் ஜெஸ்லி மெட்ரிக் பள்ளி மாணவி மறு கூட்டலில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2009-2010ம் கல்வி ஆண்டு மெட்ரிக் தேர்வில் 3345 மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மே... |
தமிழகம் | இளங்கலை, முதுகலை தேர்வு முடிவு வெளியீடு | மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் கடந்த ஏப்ரலில் நடந்த இளநிலை, முதுகலை (பருவமுறை) பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., எம்.எஸ்சி., பயோ இன்ஜினியரிங் மற்றும் மைக்ரோபயாலஜி பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை தீதீதீ.ட்டுதணடிதிஞுணூண்டிtதூ.ணிணூஞ் என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இ... |
தமிழகம் | குறைதீர்ப்பு கூட்டம் | மதுரை: மதுரை சொக்கிகுளம் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில், வைப்பு நிதி குறை தீர்ப்பு கூட்டம் ஆக.10 காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், குறைகளை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஜூலை 30க்குள் பதிவு செய்து கொள்ளலாம். த... |
தமிழகம் | நாளை மின்தடை | மதுரை: மதுரையில் நாளை காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்:மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, உத்தங்குடி, உலகனேரி, வளர்நகர், கே.கே. நகர், தொழிற்பேட்டை, அண்ணாநகர், தாசில்தார்நகர், அன்புநகர், ஆவின்நகர், மேலமடை, கோமதிபுரம், சதாசிவநகர், யாகப்பா நகர், கல்லாணை, வண்டியூர், ராமவர்மா நகர், பி.ஆர்.சி.,அழகர்கோவில் மெயின்... |
தமிழகம் | உணவுப்பொருட்களுக்கு செஸ் கட்டணம் ரத்து செய்ய வலியுறுத்தல் | மதுரை: உணவுப்பொருட்களுக்கான செஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க தலைவர் ஜெயப்பிரகாசம், கவுரவச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் நிர்வாகிகள் துணை முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த மனு: சென்னை தவிர, அனைத்து பகுதிகளுக்கும் வேளாண் விளை பொருள் விளைகிறது அல்லத... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கு பாராட்டு | மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளில், அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் மாணவர்களை வெற்றி பெறச் செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஈ.வெ.ரா., பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. கமிஷனர் செபாஸ்டின் தலைமை வகித்தார். யூனியன் வங்கி பொதுமேலாளர் முரளி மாணவியருக்கு சீருடைகள், எழுதுபொருட்கள் வழங்கினார். |
தமிழகம் | மனைவி தற்கொலை: கணவருக்கு முன் ஜாமீன் மறுப்பு | மதுரை: மதுரையில் வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் கணவர், மாமியார், மாமனாருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது.மதுரை பீ.பீ. குளத்தை சேர்ந்தவர் சேது மகன் ஆறுமுகம் (30). இவருக்கும் பைபாஸ் ரோடு, நேருநகரை சேர்ந்த முருகன் மகள் திவ்யாவிற்கும் (28) கடந்த ஜன., 17ல் திருமணம் நடந்தது. 25 பவுன், ஒரு லட்சத... |
தமிழகம் | விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆர்ப்பாட்டம் | மதுரை: மதுரையில் 10ம் வகுப்பு உடனடி தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை கேப்ரன்ஹால் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் விடைத்தாள் திருத்தும் பணியின் இடைவேளை நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சேவியர் தலைமையில் நடந்தது. செயல... |
தமிழகம் | அரியலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கு தேதி நீட்டிப்பு | அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆபிரகாம் வெளியிட்ட அறிக்கை: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 2011 ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் தொடர்பாக, வீட்டு பட்டியல்கள் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரித்தல் குறித்த கணக்கெடுப்பு பணி, கடந்த... |
தமிழகம் | கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கல் | அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில், பல்வேறு அரசு பணிகளில் பணியாற்றி இறந்த ஊழியர்களின் வாரிசுகள் எட்டு பேருக்கு, கருணை அடிப்படையிலான பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில், மோகன்ராஜ், சதீஷ்குமார், செல்வம் ஆகிய மூன்று பேருக்கும் டிரைவர் பணி, கமலா, ரமேஷ்குமார் ஆகியோருக்கு பதிவறை எழுத்தர் பண... |
தமிழகம் | குறுகிய பாலம், வளைவுகளால்பொறுமையை சோதிக்கும் ரோடு | டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி அருகே நெடுஞ்சாலைத் துறை அலட்சியத்தால் நூறாண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள குறுகிய பாலம், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது.திருமங்கலத்திலிருந்து கொல்லம் வரை 232 கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ் சாலை அகலப்படுத்தப்படுகிறது. ஆனால் டி.கல்லுப்பட்டி, அம்மாபட்டி அருகே உள்ள பாலம் அகலப்படுத்தப்படாமல்... |
இந்தியா | அன்னையர் சந்திப்பு | புதுச்சேரி : முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அன்னையர் சந்திப்பு தினம் நடந்தது. வளர் இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து அன்னையரிடம் கலந்துரையாடல் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல் வர் சுபத்ரா தலைமை தாங்கினார். குடு... |
தமிழகம் | கேம்பஸ் இன்டர்வியூ | மேலூர்: லூகாஸ் டி.வி.எஸ்., நிறுவனத்தின் வளாக நேர்முகத் தேர்வு லதா மாதவன் பாலிடெக்னிக்கில் நாளை நடை பெற உள்ளது. சென்னை லூகாஸ் நிறுவனத்தில் பயிற்சியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. 2008,09,10 ஆண்டுகளில் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ பயின்ற எந்த கல்லூரி மாணவர்களும் இத... |
தமிழகம் | காலியாக உள்ள உள்ளாட்சி பதவிக்கு இன்று இடைத்தேர்தல் | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 5 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் 12 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி முதல் 10ம் தேதி வரையில் வேட்பு மனு தாக்கல் நடந்தது. வேட்பு மனு வாபஸ் பெற்ற பின் ஏழு பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட... |
தமிழகம் | வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய மேலூர் போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு | மதுரை: மேலூர் அருகே வாலிபர் இறந்த சம்பவத்தில் குற்றப்பிரிவுகளை மாற்றியதாக தாக்கலான மனுவை விசாரித்த, மதுரை ஐகோர்ட் கிளை, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.மேலூர் கொங்கம்பட்டியை சேர்ந்த சாலுகாபீவீ தாக்கல் செய்த ரிட் மனு: என் மகன் முகமது மீரானுக்கும், சித்திகாபேகம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. சித... |
தமிழகம் | கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் | தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் அமுதா தலைமை வகித்தார். புதிய பள்ளிகள் துவங்குதல், ஆசிரியர்கள் சம்பளம், வட்டார வள மையம் அமைத்தல், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான செயல்பாடுகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கிய கல்வி, தேசிய பெண்கள் கல்... |
தமிழகம் | நகை கடைக்காரர் வீட்டில் கொள்ளை முயற்சி | தர்மபுரி: தர்மபுரி அருகே நகை கடைக்காரர் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையை சேர்ந்தவர் கணேசன். இவர் நல்லம்பள்ளி சந்தை அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். நள்ளிரவில் ஆறு பேர் கொண்ட ... |
தமிழகம் | கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் திடீர் தர்ணா | திருநெல்வேலி: அதிகாரியை கண்டித்து, கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் நேற்று மாலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலைய கட்டுமான பணிகள் நடந்துவருகின்றன. நிரந்தரம், ஒப்பந்தம் என இரு வகையிலும் பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், உயரதிகாரியை சந்தித்த ஊழியர் சதீஷ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.