category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
தாய், மகனை தாக்கிய 3 பேர் அதிரடி கைது
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறில் தாய், மகனை தாக்கிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் காணன் மனைவி உண்ணாமலை (50). இவரது மகன் மதிவாணன். இவர்களுக்கு அந்த பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. பக்கத்து நிலத்தை சேர்ந்தவர்கள் தீர்த்தகிரி, கரியன்...
தமிழகம்
மினி லாரி கவிழ்ந்து ஆறு பேர் படுகாயம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மினி லாரி கவிழ்ந்து ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அரூர் அடுத்த பையர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம் (36). இவரும் மேலும் சிலரும் ஊத்தங்கரை மார்க்கெட்டில் காய்கறியை வாங்கிக் கொண்டு அரூர் நோக்கி மினி லாரியில் சென்றனர். இவர்கள் சென்ற லாரி ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி அருகே சென்றபோது டிரைவ...
தமிழகம்
அவமானத்தால் வாலிபர் தற்கொலை: மனைவி புகார்
தர்மபுரி: தர்மபுரி அருகே வாலிபர் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மனைவி போலீஸில் புகார் செய்தார். தர்மபுரி அடுத்த வெங்கட்டம்பட்டி செட்டிபட்டியை சேர்ந்தவர் குழந்தை. இவரது மகன் கார்த்திகேயன் (27). இவரது மனைவி அனு (20). இவர்களுக்கு தமிழரசன் என்ற 11 மாத கைக்குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத ...
தமிழகம்
சாக்கடையில் விழுந்த காவலாளி பலி
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த கடத்தூர் சில்லாரஅள்ளியை சேர்ந்தவர் மாதையன் (55). இவர் அந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் உள்ள பாலத்தின் உட்கார்ந்து இருந்த போது, தவறி அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் விழுந்தார். இதில், தலையில் ப...
தமிழகம்
இலவச காஸ் அடுப்பு வழங்கல்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை யூனியன் வீரணகுப்பத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் அமுதாசெல்வம் வரவேற்றார். சேர்மேன் ஆறுமுகம், துணை தலைவர் சிவாஜி, சிவில் சப்ளை பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி., சுகவனம் பயனாளிகளுக்கு இலவச காஸ் அட...
தமிழகம்
இலவச சீருடை வழங்கும் விழா
தர்மபுரி: நல்லம்பள்ளி யூனியன் குறிஞ்சி நகர் வள்ளலார் இல்ல தொண்டு நிறுவனத்தில் சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது. இல்ல பொறுப்பாளர் மாதேஸ்வரி வரவேற்றார். இளைஞர் நீதி சட்ட கமிட்டி முன்னாள் தலைவர் துர்கா ராஜேந்திரன் முன்னிலை வகித்தார...
தமிழகம்
பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா
ஊத்தங்கரை: ஊத்தங்கரை யூனியன் மூன்றம்பட்டி பஞ்சாயத்து வன்னியர் நகர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் எக்கூர்செல்வம் தலைமை வகித்தார். இளைஞரணி குமரேசன் வரவேற்றார். பகுதி நேர ரேஷன் கடையை எம்.பி., சுகவனம் திறந்து வைத்தார். டவுன் பஞ்சாயத்து சேர்மேன் ஜெயலட்சுமி மகாலிங்கம், சேர்மே...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் ராமநாதபுரம் திட்ட இயக்குனர் சுமதியை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமஜெயம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கண்டன விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பெ...
தமிழகம்
ஊத்தங்கரையில் செம்மை நெல் சாகுபடி பயிற்சி
ஊத்தங்கரை: ஊத்தங்கரை தாலுகா பெரியதள்ளப்பாடி கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு செம்மை நெல் சாகுபடி குறித்து பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி தலைமை வகித்தார். ஆத்மா சேர்மேன் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். விவசாயிகளுக்கு செம்மை நெல் சாகுபடி, பயறுவகை பயிர்கள் சாகுபடி, பயறுவகை பயிர்க...
தமிழகம்
மரக்கன்று நடுவிழா
தர்மபுரி: தர்மபுரியில் ஐ.என்.டி.யு.சி., சார்பில் நடந்த விழாவுக்கு, மாவட்ட தலைவர் பாடி நாகராஜன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பார்லிமென்ட் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராஜவீரப்பன், மனித உரிமை ஹரிகிருஷ்ணன், சேவா காங்கிரஸ் செயலாளர் வக்கீல் ஜெயராமன், குணசேகரன், பாண்டுரங்கன் உட்பட பல...
தமிழகம்
ஈரோடு பி.எஸ்.,பார்க்கில் ஜவுளிக்கடைகள் ஆக்கிரமிப்பு
ஈரோடு: ஈரோடு ஜவுளி மார்க்கெட் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகள் ஆக்கிரமிப்பால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு செல்லும் ரோட்டோரத்தில் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. பெரும்பாலான ஜவுளிக்கடைகள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன. கனி மார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கு...
தமிழகம்
அம்மாபேட்டையில் இன்று விசாரணை
ஈரோடு: அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து தலைவரின் ஜாதி சான்றிதழ் விவகாரத்தில், இன்று விசாரணை நடக்கிறது. அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து தலைவர் கவிதா. இவர், உள்ளாட்சி தேர்தலுக்காக போலியான ஜாதி சான்றிதழ் அளித்ததாக, கோலக்காரனூரை சேர்ந்த ஜெயபிரகாசன் கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். நான்கு கவுன்சிலர்களும் கலெக்டரிடம் புகார் கொடுத்...
தமிழகம்
ஆர்.டி.ஓ., சோதனை 20 வாகனங்கள் ஈரோட்டில் சிக்கின
ஈரோடு: ஈரோட்டில் அதிகப்படியான ஆட்கள் ஏற்றிச்சென்ற ஷேர் ஆட்டோ, வழித்தடம் மாறி இயக்கிய மினி பஸ் உட்பட 20 வாகனங்கள் சோதனை சிக்கின. மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் தமிழக போக்குவரத்து மினி பஸ் ஆய்வு குழு இணைந்து இச்சோதனையில் ஈடுபட்டனர். அதிகப்படியான ஆட்கள் ஏற்றி சென்ற ஷேர் ஆட்டோ மற்றும் வழித்தடம் மாறி இயக்கும் மினி பஸ்களுக்க...
தமிழகம்
நெசவாளர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி
ஈரோடு: அசோகபுரம் நெசவாளர் பயிற்சி மையத்தில் இதுவரை 145 கைத்தறி நெசவாளர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் நெசவாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநில அரசு சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக ஈரோட்டில், நெசவாளர்களுக்கு பயிற்சியளிக்க, நெசவாளர் பயிற்சி கூடம் அசோகப...
தமிழகம்
சிறுவன் கூறிய பொய்யால் போலீஸார் அலைக்கழிப்பு
பெருந்துறை: கிணற்றில் தனது நண்பன் விழுந்து விட்டதாக, சிறுவன் கூறிய தகவலால் போலீஸார் வீணாக அலைக்கழிக்கப்பட்டனர். விஜயமங்கலம் சந்தைபேட்டை அருகில் ஊர் பொது கிணறு உள்ளது. அதை யாரும் பயன்படுத்துவதில்லை. அதன் அருகில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. கிணற்றின் அருகே நின்றிருந்த ஒரு சிறுவன், அந்த வழியாக சென்...
தமிழகம்
கனரா வங்கியில் பயிர்க்கடன் தாராளம்
கோபிசெட்டிபாளையம்: கோபி கனரா வங்கியில் வாடிக்கையாளர் தினம் மற்றும் வங்கி சேவை குறித்த கருத்தரங்கம் நடந்தது. கனரா வங்கி முதன்மை மேலாளர் ரமணன் பேசியதாவது: கோபி கனரா வங்கி 2009-10ல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதாரக் கடனாக 40 லட்சம் ரூபாயும், வேளாண் அபிவிருத்தி மற்றும் நகை கடனாக இதுவரை 45 கோடி ரூபாயும், வீட்டு கட...
தமிழகம்
கருப்பட்டி விலை சற்று உயர்வு
கோபிசெட்டிபாளையம்: ஒரு மாதமாக இறக்கத்தில் இருந்த பனை மற்றும் தென்னை கருப்பட்டி விலை சற்று உயர்ந்துள்ளது. குன்னத்தூர் கூட்டுறவு சங்கத்தில் திங்கள்கிழமை பனை மற்றும் தென்னை கருப்பட்டி ஏலம் நடந்து வருகிறது. ஒரு மாதமாக கருப்பட்டி விலை குறைந்தது. நடப்பு வாரம் 13 ஆயிரம் கிலோ தென்னை கருப்பட்டி ஏலத்துக்கு வந்தது. கடந்த வாரத்தை ...
தமிழகம்
மூதாட்டியிடம் நகை பறிப்பு
ஈரோடு: சூளை பூசாரி தோட்டத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள் (60); மகள் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று காலை அசோகபுரத்தில் உள்ள உறவினர் இறுதி சடங்குக்கு சென்றார். இறுதி சடங்கு முடிந்து, சூளை பூசாரி தோட்டத்துக்கு செல்லும் ரோட்டில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். பைக்கில் வந்த இரு ஆசாமிகள், மூதாட்டியின் கழுத்தில் கிடந்த ஐந்து ...
தமிழகம்
முத்தூர் கல்லூரியில் இரு மாணவிக்கு தங்கம்
வெள்ளகோவில்: முத்தூர் செட்டியார்பாளையம் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி மாணவியர் இருவர் பல்கலைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம் பெற்றனர். ஆங்கிலத்துறை மாணவி கீதா, நிறுமச்செயலியல் துறை மாணவி மைதிலி ஆகியோர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளில் 96 சதவீ...
இந்தியா
கலந்தாய்வுக் கூட்டம்
புதுச்சேரி : முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் கலந் தாய்வுக் கூட்டம் மற்றும் மாணவர் தின விழா நடந்தது. பள்ளி ஆசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். தலைமை ஆசிரியர் திருமால் தாய்-சேய் உளவியல் பற்றி பேசினார். இளம் பருவ மாணவிகளிடையே உடல், உள்ளம் மாற்றங்கள் பற்றியும், தாய்மார்களுக்கான கலந்தாய்வுக் கூட்டமும் நடந்தது.
தமிழகம்
மாதிரி பள்ளியில் சேர ஏராளமானோர் ஆர்வம்
கோபிசெட்டிபாளையம்: மத்திய அரசு நிதி உதவியுடன், நம்பியூர் பட்டிமணியக்காரன் பாளையத்தில் துவக்கப்படும் மாதிரி பள்ளியில் சேர, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் நுழைவுத்தேர்வு எழுதியுள்ளனர். வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்க்கு கிடைக்கும் தரமான கல்வியை, கிராமப்புற மாணவர்களுக்கு அளிக்கும் வ...
தமிழகம்
சுய உதவிக்குழுவிற்கு வழங்கிய மினி வேன் விறகு வைக்கப்பயன்படுத்தும் அவலம்
பண்ருட்டி : மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய டாடா ஏஸ் மினி வேன் பராமரிப்பின்றி விறகு வைக்க பயன்படுத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சி யில் 11 மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளனர். இக்குழுவினர் இயற்கை மண் புழு உரம், கிளீனிங், வாஷிங் மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவை தயார் செய்தனர...
தமிழகம்
அறிமுகம் இல்லாதவருக்கு பைக்கில் லிஃப்ட் கொடுத்தால் ஆபத்து
கோபிசெட்டிபாளையம்: கடத்தூர் அருகே பைக்கில் லிஃப்ட் தந்தவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீஸார் தேடி வருகின்றனர். சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்த அருணாச்சலம் (45); நம்பியூர் ரோடு தட்டாம்புதூர் வழியே பைக்கில் சென்றார். அவரை வழிமறித்த ஒருவர், கடத்தூர் வரை செல்ல வேண்டும் என. லிஃப்ட் கேட்டார். அருணாச்சலமும் அவரை பைக்கில்...
தமிழகம்
பஸ் - லாரி மோதல் : ஒருவர் பலி; காயம் 6
ஈரோடு: பெருந்துறை அருகே நடந்த விபத்தில் ஒருவர் பலியானார்; ஆறுபேர் காயமடைந்தனர். ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு நேற்று மாலை தனியார் பஸ் சென்றது. விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே திரும்பும் போது, எதிரே வந்த லாரியுடன் விபத்துக்குள்ளானது. பஸ்ஸில் பயணித்த விஜயமங்கலம் வடமலைகவுண்டன் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (47); சம்பவ இட...
தமிழகம்
பஸ் மோதி வாலிபர் பலி
குறிஞ்சிப்பாடி : தனியார் பஸ் மோதி வாலிபர் இறந்தார். குறிஞ்சிப்பாடி அடுத்த கண்ணித்தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சிவராஜ் (27). இவர் நேற்று முன்தினம் இரவு நடுவீரப்பட்டு - குறிஞ்சிப்பாடி சாலையோரம் இயற்கை உபாதைக்காக அமர்ந்து இருந் தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் சிவராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடை...
தமிழகம்
அனாதையாக விடப்பட்ட குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு
பெரம்பலூர் : பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட ஆண் குழந்தையை, திருச்சி சாக்கீடு தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்க மாவட்ட கலெக்டர்  விஜயகுமார் திங்கள்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி அன்று, அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பிறந்து ஒரு சில ந...
தமிழகம்
பிளஸ் 1 தொழிற்கல்வி பாட புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் கடும் அவதி
சிதம்பரம் : பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் பிளஸ் 1 தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்காததால் எதை படிப்பதென மாணவர்களும், பாடத்திட்டம் தெரியாமல் ஆசிரியர்களும் தவித்து வருகின்றனர். பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் கள் அவரவர்கள் விருப்ப பாடங்களை தேர்வு செய்து மேல்நிலை ப...
தமிழகம்
தொடரும் கரூர் அரசு மருத்துவமனை அவலம் : அவசர நோயாளிகளுக்கும் அரை மணி கழித்தே சிகிச்சை
கரூர்: கரூர் தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படும் அவசர நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதிலும் மெத்தனமாக உள்ளனர். விஷ மருந்தியவரை அரை மணிநேரம் அலைக்கழித்த பிறகே சிகிச்சை அளிக்கப்பட்டது. பாமர மக்களுக்கும் பயன்படும் வகையில் அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் இலவச சேவையை அரசு துவங்கியது. கரூர் மாவட்டத்தில் ஏழு வாகனங...
தமிழகம்
மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி
கரூர்: கரூர், சேலம், பெரம்பலூர், ஈரோடு, திருச்சி மாவட்டங்களுக்கு இடையே மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி கரூர் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் அகாடமியில் நடந்தது. வயது 14 மற்றும் 16க்கு உட்பட்ட பிரிவுகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர்களுக்கான போட்டிகள் நடந்தன. ஒற்றையர் போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கரூர் தீபக் மற்றும் சாய் ...
தமிழகம்
இந்திரா நகருக்கு சுடுகாடு வசதி செய்ய கோரிக்கை
க.பரமத்தி: அத்திப்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட இந்திரா நகருக்கு சுடுகாடு வசதி இல்லாமல் இறந்தவர் உடலை 1.5 கி.மீ., தூரம் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. பகுதிக்கு சுடுகாடு வசதி செய்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி யூனியன் அத்திப்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி இந்திரா நகர். இங்கு 50க்கு மேற்பட்ட குடும்பத்தி...
தமிழகம்
குளித்தலை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கல்
குளித்தலை: குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராஜேந்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வார் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் காமினிதேவி தலைமை வகித்தார். கூரத்தாழ்வார் அறக்கட்டளை இயக்குனர் பாலாஜி வரவேற்றார். நகராட்சி தலைவர் அமுதவேல், தொழிலதிபர் பாபு ஆ...
தமிழகம்
பள்ளி வளாகத்தில் சுகாதார சீர்கேடு : குளித்தலை நகராட்சி மெத்தனம்
குளித்தலை: அரசு பள்ளி வளாகத்தில் சுற்றித்திரியும் பன்றி கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில் குளித்தலை நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. குளித்தலை நகராட்சி ஒன்றாவது வார்டு பகுதியில், மணத்தட்டை யூனியன் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. பள்ளியில் 550க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். பள்ளியின் அருகில் குள...
தமிழகம்
இளம்பெண் தற்கொலை : ஆர்.டி.ஓ., விசாரணை
குளித்தலை: குளித்தலை அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டில், தூக்கில் தொங்கி பெண் இறந்தார். சம்பவம் குறித்து குளித்தலை ஆர்.டி.ஓ., விசாரணை செய்கிறார். குளித்தலை அருகே மேட்டுமருதூரை சேர்ந்த முத்துவீரன் மகன் துரைராஜ்(30); மணல் குவாரி தொழிலாளி. பொய்யாமணியை சேர்ந்த நடராஜன் மகள் கவுரியை(29) கடந்த ஒன்றரை ஆண்டு முன் காதலித்து திருமணம...
தமிழகம்
சேதமடைந்த நிலையில் கிராம சாலை
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள சிவாயம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேப்பங்குடி சாலை மோசமான நிலையில் உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலையுள்ளது. குளித்தலை - மணப்பாறை சாலையில், குப்பாச்சிபட்டி பிரிவில் இருந்து வேப்பங்குடி, குறிக்காரன்பட்டி ஆகிய பகுதிக்கு செல்லும் கிராம சாலைகள் மூன்று கி.மீ., தொலைவு வரை குண்டும்குழிய...
தமிழகம்
கோடந்தூர் பஞ்., கவுன்சிலர் தேர்வு
க.பரமத்தி: க.பரமத்தி யூனியன், கோடந்தூர் பஞ்சாயத்து இரண்டாவது வார்டு கவுன்சிலராக அரக்காணி தேர்வு செய்யப்பட்டார். கோடந்தூர் பஞ்சாயத்தில், கடந்த ஆண்டு இரண்டாவது வார்டு கவுன்சிலர் நடராஜன், பதவியை ராஜினாமா செய்தார். இந்த இடத்துக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சின்னகுமாரவாசு பொன்னன் மனைவி அருக்காணி மட்டும் விண்ணப்பித்தார...
தமிழகம்
கவன ஈர்ப்பு போராட்டம்
கரூர்: தமிழ்நாடு கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்கம் சார்பில், 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று நடந்தது. காலி பணியிடங்களை நிரப்ப கோருதல், பதவி உயர்வு பட்டியல் தாமதமின்றி வெளியிடுதல், கரூர் மாவட்டத்தில் கருவூலத்தில் கூடுதல் பணியிடம் ஒதுக்க கோருவது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்...
தமிழகம்
இ.பூதிப்பட்டிபள்ளி தரம் உயர்வு : கோடங்கிப்பட்டி பள்ளி பாதிப்பு
லாலாப்பேட்டை: லாலாப்பே ட்டை அருகே சிவாயம் பஞ்சாயத்து, கோடங்கிப்பட்டி துவக்கப்பள்ளியில் மாணவர் சேர் க்கை குறைவதால், பள்ளி மூடு விழா காணும் நிலையை நோக்கி செல்கிறது. சிவாயம் பஞ்சாயத்து, கோடங்கிப்பட்டியில் பஞ்சாயத்து துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் கோடங்கிப்பட்டி, சடையம்பட்டி, சந்தையூர் ஆகிய பகுதி மாணவர்கள் படித்...
தமிழகம்
யோகா போட்டியில் மாணவர்கள் சாதனை
கரூர்: மாநில அளவில் ஈரோட்டில் நடந்த யோகாசனப் போட்டியில் கரூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி பல்வேறு போட்டியில் வெற்றிபெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம், தங்க பெண்மணி பட்டம் பெற்றார். மாணவியை நேரி ல் அழைத்து கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி பாராட்டினார். தாந்தோணிமலை அன்பாலயத்தை சேர்ந்த கண் பார்வையற்ற, காது கேளாத...
தமிழகம்
அனுமதியின்றி வெடிமருந்து வைத்திருந்தவர் கைது
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அனுமதி இன்றி வெடிமருந்து வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்தனர். வேதாரண்யம் அடுத்த வாய்மேடு தேனாதிக்காட்டைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் மாசிலாமணி (40). இவர் வானவெடி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். கடந்த மூன்றாண்டுக்கு முன் இந்த தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டதால் தொடர்ந்து...
தமிழகம்
பைக்கில் வைத்திருந்த ரூ. 9 லட்சம் கொள்ளை
திருத்துறைப்பூண்டி  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் வண்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 9 லட்சத்தை செவ்வாய்க்கிழமை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மணலி மில் தெருவை சேர்ந்தவர் எம். நூருல்அமீன் (63).   ரயில் நிலைய சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலும், மற...
தமிழகம்
தாசில்தார் ஆஃபீஸில் புகுந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்
ஓசூர்: ஓசூர் அருந்ததியர் காலனி பொது வழியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிட சுவரை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர், திடீரென தாசில்தார் ஆஃபீஸ் உள்ளே புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. ஓசூர் காந்திநகர் அருந்ததியர் காலனியில் 40 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசால்...
தமிழகம்
சாலையில் சுற்றிய அரிய வகை எறும்பு தின்னி உயிருடன் மீட்பு
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே சாலையில் சுற்றிய அரிய வகை எறும்பு தின்னியை வனத்துறையினர் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மலைகள் அதிகம் உள்ளதால் அவ்வப்போது அரிய வகை விலங்கினங்கள் குடிநீர் மற்றும் உணவை தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்து விடுகிறது. காவேரிப்பட்டணம் காந்தி நகர் பகுதியில் சாலையோ...
தமிழகம்
இலவச காஸ் அடுப்பு வழங்கும் திட்டத்தில் குளறுபடி : 231 அடுப்பு மாயமானதால் அதிகாரி அதிர்ச்சி
சேலம்: சேலம் மாநகரப் பகுதியில் தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் திட்டத்தில், சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களே மீண்டும் இலவச அடுப்பு, சிலிண்டர் வாங்கியிருப்பது அம்பலமாகி உள்ளது. கட்சியினர் குளறுபடியால் சிவில் சப்ளை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர். ஐந்தாவது முறையாக பொறுப்பேற்ற தி.மு.க., அரசு மக்களை கவரும் நோக்கில் இலவச ...
தமிழகம்
விவசாயிகள் சங்கம் சார்பில் கி.கிரியில் பால்குட பேரணி
கிருஷ்ணகிரி: கொள்முதல் பாலுக்கு கூடுதல் விலை வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 26ம் தேதி காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் இருந்து ஆவின் அலுவலகம் வரையில் பால்குட பேரணி நடக்கிறது. "பசும்பாலுக்கு லிட்டருக்கு 25 ரூபாயும், எருமைப்பாலுக்கு 30 ரூபாயும் விலை அறிவிக்க வேண்டும். கர்நாடகா, புதுச்சேரி மாநி...
தமிழகம்
எல்லை பாதுகாப்பு படைக்கு தேர்வான வீரர்களுக்கு பரிசோதனை
சேலம்: சேலத்தில் எல்லை பாதுகாப்பு படைக்கு தேர்வான வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நேற்று காந்தி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 89 ஜெனரல் டியூட்டி பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு பஞ்சாப் மாநிலத்தில் நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு ஆகியவற்றில் தேர்வான 205 பேருக்கு ...
தமிழகம்
காலை வெயில்; மாலை மழை : சேலத்தில் வினோத வானிலை
சேலம்: சேலம் மாநகரத்தை நேற்று நனைத்த மாலை மழையை கண்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தென்மேற்கு பருவமழை ஆரம்பித்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பேய்மழை கொட்டி வருகிறது. சேலம் மாவட்டத்தில் எதிர்பார்த்த மழை தரவில்லை. அதற்கு மாறாக, காலை நேரம் பதமான வெயிலும், மாலையில் இதமான குளிர்காற்றும் வீசி, மக்களை ஆற்றுப்படுத்தின. சில நாட...
தமிழகம்
வருவாய் துறை பென்ஷனர் சங்க கூட்டமைப்பு கூட்டம்
கிருஷ்ணகிரி: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு வருவாய் துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணகிரியில் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தது. கூட்டமைப்பு தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ., முனியப்பன் முன்னிலை வகித்தார். "மூத்த குடிமக்கள் உடல் நலம் பேணி காத்தல்' குறித்து டாக்டர்...
தமிழகம்
பருத்தி வரத்து அதிகரித்தது: ரூ.14 லட்சத்துக்கு வர்த்தகம்
அவிநாசி: அவிநாசியில் நேற்று நடந்த பருத்தி ஏலத்துக்கு, வரத்து அதிகரித்திருந்தது; விலையிலும் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத் துக்கு 1,200 மூட்டை வரத்தாக இருந்தது. இது, கடந்த வாரத்தை காட்டிலும் 772 மூட்டை அதிகம். வரத்து அதிகரித்ததோடு, எல்.ஆர்.ஏ.,...
தமிழகம்
ஒரே நாளில் வி.ஏ.ஓ., பணிக்கு 5,312 விண்ணப்பம் விற்பனை
சேலம்: தமிழ்நாடு அமைச்சுப்பணியில் வி.ஏ.ஓ., பணிக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப, சேலம் கிழக்கு மண்டல தபால் நிலையங்களில் விண்ணப்பம் விற்பனை நேற்று துவங்கியது.  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று முன்தினம் காலியாக உள்ள 2, 544 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதற்கான விண்ணப்பங்கள் விற்பனை தமிழகத்தி...
தமிழகம்
உள்ளாட்சி பதவிக்கு இன்று இடைத்தேர்தல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று (ஜூலை 22) இடைத்தேர்தல் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள மூன்று ஒன்றிய கவுன்சிலர், நான்கு பஞ்சாயத்து தலைவர், 17 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் மற்றும் ஒரு டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. ...
தமிழகம்
கி.கிரியில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட அனைத்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மாவட்ட துணை தலைவர் சேவியர் தலைமை வகித்தார். பொது செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பழனிவேல், தமிழக அரசு ஆணையின்படி அ...
தமிழகம்
டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பரிதாப பலி
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த கங்கானூரை சேர்ந்தவர் விவசாயி சேகர் (45). இவர் நேற்று முன்தினம் அவரது நிலத்தில் டிராக்டரில் உழவுப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள கால்வாயில் டிராக்டர் சரிந்து கவிழ்ந்தது. இதில், டிராக்டருக்கு அடியில் சிக்கிய சேகர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக இ...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் அடுத்தகட்டம் : ஃபோட்டோ, கைரேகை பதிவு விரைவில்
சேலம்: சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அந்தந்த தபால் அலுவலக ஊழியர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. தங்கள் வீடுகளுக்கு கணக்கெடுப்பு ஊழியர்கள் வரவில்லையென்றால் அருகில் உள்ள நகராட்சி, வருவாய் அலுவலகங்களில் தகவல் தெரிவிக்கலாம். இந்தியா முழுவதும் பத்து...
தமிழகம்
இளம்பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த ஒரப்பத்தை சேர்ந்தவர் விவசாயி அர்ஜீணன். இவரது மனைவி தனலட்சுமி (24). இவர்களுக்கு ஏழு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தனலட்சுமி சிறு வயது முதல் களி மண் சாப்பிடும் பழக்கம் கொண்டவர். இதனால், அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. பல இடங்களில் சிகிச்சை அளித்தும் வலி குணமடையவில்லை. வெறுப்ப...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
ஓசூர்: ஓசூர் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன் தமிழ்நாடு சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உட் கோட்ட தலைவர் வைஸ்ராஜ் தலைமை வகித்தார். கிருஷ்ணப்பா, குணசீலன், கூபல்லியப்பா, முருகேசன், செல்வம், சேட்டு, மாதேஸ்வரன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். "பணி நீக்கம் செய்த 41 மாத காலத்தை வரண் முறை செய்...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் திருத்த பணி துவங்கியது
திருப்பூர் : வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்வதற்கான காலக்கெடு 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கடந்த 16ம் தேதி வரை பெறப்பட்ட மனுக்கள் மீதான பதிவு நேற்று முதல் துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர்கள், பட்டியலில்...
தமிழகம்
லாரி கவிழ்ந்து விபத்து : ரோட்டில் சிதறின மீன்கள்
தலைவாசல்: கேரளாவுக்கு மீன் ஏற்றி சென்ற லாரி, தலைவாசல் அருகே டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் மீன்கள் சாலையில் சிதறியது. கடலூரிலிருந்து கடல்மீன்களை  ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு சென்ற லாரியை டிரைவர் பாலமுருகன் ஓட்டிச்சென்றுள்ளார்.  தலைவாசல் அருகே சார்வாய் பஸ் ஸ்டாப் வந்த போது, லாரியின்...
தமிழகம்
எய்ட்ஸ் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி
சேலம்: சேலத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி ஜூலை 30ல் துவங்குகிறது. சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலகமும் இணைந்து நடத்தும் எய்ட்ஸ் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி காந்தி ஸ்டேடியத்தில் ஜூலை 30ல் துவங்குகிறது. மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரதாப்குமார் கூறியதாவது: சேலம்...
தமிழகம்
டாக்டர்கள் தின விழா
ராசிபுரம்: ரோட்டரி சங்கம் சார்பில், டாக்டர்கள் தின விழா ராசிபுரத்தில் நடந்தது. சங்கத் தலைவர் ரங்கசுவாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி., சரோஜா முன்னிலை வகித்தார். சிறப்பாக சேவை செய்த டாக்டர்கள் ஸ்டாலின், ராமகிருஷ்ணன், ஞானசேகரன், ஜெயலட்சுமி, லோகரஞ்சன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், சங்க பொருளார் துளசிராமன்...
தமிழகம்
மூன்று மடங்கு அதிக தொகைக்கு ஏலம் போனது கோயில் நிலம் : விவசாயிகள் கூட்டணி முறியடிப்பு
கோவை : அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தை ஏலம் எடுப்பதில், விவசாயிகள் இணைந்து ஏற்பாடு செய்த கூட்டணி முறியடிக்கப்பட்டதால், வழக்கத்திற்கு மாறாக மூன்று மடங்கு ஏலத்தொகை வருவாயாக அரசுக்கு கிடைத்தது. ஈரோடு கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூரில் வரதராஜபெருமாள் வகையறாவுக்கு சேர்ந்த முதல்நிலை செயல் அலுவலர் உள்ள பெருமாள்கோவில்...
தமிழகம்
சேலத்தில் குப்பைகள் தேக்கம் : வாகன பற்றாக்குறையால் மாநகராட்சி நிர்வாகம் திணறல்
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் குப்பைகளை அள்ளுவதற்கு தேவையான வாகனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  பெரும்பாலான வார்டுகளில் குப்பைகள் தேக்கம் அடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் மூன்று ஆண்டுக்கு முன் இரண்டு, ஏழு, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 27, 29, 30, 31, 32, 33 47 ஆக...
தமிழகம்
நடிகர் சிவாஜி நினைவு தினம் அனுஷ்டிப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் சிவாஜி கணேசன் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட மன்ற தலைவர் சிவாஜி சேகர் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, சிவாஜி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். லாரி பாடி பில்டர் மூர்த்தி, சின்னுசாமி, இளைஞர் காங்கிரஸ் நிர்வா...
தமிழகம்
இளம்பெண் மாயம் : போலீஸ் விசாரணை
ப.வேலூர்: ப.வேலூர் அருகே மாயமான இளம்பெண் வனிதாவை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ப.வேலூர் அருகே கே. அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி முருகேசன். அவரது இரண்டாவது மகள் வனிதா (21), ஒன்பதாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்தார். கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்த வனிதா திடீரென மாயமானார். அவரை அக்கம்பக்க...
தமிழகம்
ஐ.எஸ்.ஐ., தர முத்திரை இல்லாத எலக்ட்ரிக்கல் பொருள் பறிமுதல்
சேலம்: சேலம் மாநகரில் ஐ.எஸ்.ஐ., தர முத்திரை இல்லாத எலக்ட்ரிக்கல் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சேலம் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மற்றும் அதிகாரிகள் குழு சேலம் மாநகரப் பகுதி கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சேலம் டவுன் சிட்டுக்கோவில் தெருவில் உள்ள எலக்ட்ரிக்கல் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்...
தமிழகம்
ஆலங்குடியில் காமராஜர் பிறந்த நாள் விழா
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மளிகை கடை, ஆயில் கடை உரிமையாளர்கள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஆலங்குடி சந்தைப்பேட்டை பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆலங்குடி மளிகை கடை, ஆயில் கடை சங்க தலைவர் ரபிக் தலைமை வகித்தார். சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், சங்க துணைத்தலைவர் தர்மராஜ், பொர...
தமிழகம்
கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
நாமக்கல்: தோளூர்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவியருக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. முகாமில், கல்லூரி முதல்வர் லூயிஸ் டிசோஸா வரவேற்றார். கல்வி நிறுவன இணைச்செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கல்வி நிறுவன தலைவர் பெரியசாமி தலைமை வகித்து பேசியதாவது: திருச்சி மற்றும் கோவையில் பல கோடி ரூபாய் மதி...
தமிழகம்
இன்று உள்ளாட்சி இடைத்தேர்தல் : ஏழு பதவிக்கு 24 பேர் போட்டி
சேலம்: சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஏழு உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. 24 பேர் களத்தில் உள்ளனர். பதட்ட ஓட்டுச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உள்ளாட்சி காலி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய கணக்கீட்டின்படி, சேலம் மா...
தமிழகம்
கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் இடமாற்றம்
தூத்துக்குடி:தூத்துக்குடி புல்தோ ட்டம் பகுதியில் அமைக்கப்பட்டு வந்த சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் கோரிக்கையை ஏற்று வேறு இடம் தேர்வு செய்ய முதன்மை பொறியாளர் வர உள்ளதாக சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் 90 கோடி ரூபாய்...
தமிழகம்
இளையோர் தடகள போட்டி : செல்வம் கல்லூரி வெற்றி
நாமக்கல்: தமிழ்நாடு இளையோர் தடகள போட்டியில் நாமக்கல் செல்வம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் தமிழக இளையோர் தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் செல்வம் இன்ஜினியரிங் கல்லூரி நான்காம் ஆண்டு பி.டெக்., ஐ.டி., மாணவன் அச்ச...
தமிழகம்
உதவித்தொகை வழங்கும் விழா
நாமக்கல்: அபெக்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ உதவி தொகை வழங்கும் விழா, நாமக்கல்லில் நடந்தது. சங்கத்தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் பிரபு, பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோகனூரை சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்பவருக்கு ஆப்ரேஷனுக்கு 3,000 ரூபாய், அக்கியம்பட்டியை சேர்ந்த பழனிசாமி மகனுக்கு மருத்துவ உதவித்...
தமிழகம்
விவசாயி தற்கொலை
ப.வேலூர்: ப.வேலூர் அருகே விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ப.வேலூர் அருகே ஜமீன் இளம்பள்ளி வி.நல்லாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி பழனியப்பன் (60). சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி வந்த அவர், நேற்று முன்தினம் தோட்டத்தில் இருந்த மருந்தை குடித்தார்.ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்க...
தமிழகம்
துப்பாக்கி குண்டு பாய்ந்து வனத்தில் 5 மணி நேரம் : உயிருக்கு போராடிய வாலிபர்
மேட்டூர்: மேட்டூர் அருகே, மான் வேட்டைக்கு சென்ற கும்பலில், துப்பாக்கி குண்டு குறி தவறி உடலில் பட்டதால், வாலிபர் ஒருவர் ஐந்து மணி நேரம் வனத்திலேயே உயிருக்கு போராடிய தகவல் தெரியவந்துள்ளது. மேட்டூர் தாலுகா, கொளத்தூர் அருகே, காவிரி கரையோரத்தில் உள்ள செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கவேலு, ராமு, கோவிந்தன், பெருமாள் ஆக...
தமிழகம்
மாநில கிரிக்கெட் போட்டிக்கு ஜூலை 25ம் தேதி வீரர் தேர்வு
நாமக்கல்: நாமக்கல் கிரிக்கெட் சங்கம் சார்பில் வரும் 25ம் தேதி எஸ்.பி.பி., காலனி விளையாட்டு மைதானத்தில், கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் நடக்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாநில கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க 19 வயது மற்றும் 22 வயது குறைவானவர்களுக்கு தேர்வு போட்டி தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதில் பங்கே...
தமிழகம்
கோட்டை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
சேலம்: சேலம் கோட்டை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. சங்க தலைவராக பெராதம்பி பதவி ஏற்றார். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் வேலாயுத ரவீந்திரன் விழாவில் கலந்து கொண்டார். புதிதாக மொபைல் ஆம்புலன்ஸ் மக்கள் சேவை திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. உதவி ஆளுநர் சிவலிங்கம் புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய...
தமிழகம்
தரமற்ற மின்சாதனம் விற்பனை செய்த 2 நிறுவனத்துக்கு அபராதம்
நாமக்கல்: தரமில்லாத மின்சாதன பொருட்களை விற்பனை செய்த இரு நிறுவனத்துக்கு, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கலெக்டர் சகாயம் உத்தரவின் பேரில், நாமக்கல் நகரில் உள்ள மின்சாதன கடைகளில் மாவட்ட தொழில் மைய மேலாளர் தலைமையில் திடீர் ஆய்வு நடந்தது. அப்போது மாதேஸ்வரா டிரேடர்ஸ், விஷால் எ...
தமிழகம்
அம்மை நோய் வராமல் தடுக்க வினோத வழிபாடு
சேலம்: சேலத்தில் குகை பகுதியில் உள்ள பொதுமக்கள் அம்மை நோய் வராமல் இருக்க வேண்டி, மாரியம்மனுக்கு வினோத வழிபாடு நடத்துகின்றனர். ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். சேலம் குகைப்பகுதியில் சேலை நெய்யும் தொழில் செய்யும் மக்கள் இம்மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் மாலைவேளையில் விசேஷ உணவு த...
தமிழகம்
மகள் சாவில் சந்தேகம் : தாய் போலீஸில் புகார்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது தாய் போலீஸில் புகார் செய்துள்ளார்.ஆத்தூர் அருகே கொத்தம்பாடியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கனகசபை. அவரது மனைவி சாந்தி (23). இருவருக்கும் இடையே மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று மதியம் ஒரு மணியளவில் கனகசபை ஃபோன் செய்து, மனைவி இறந்து விட்டதாக மாமிய...
தமிழகம்
பூமி பூஜை விழா:எம்.பி.,ஜெயத்துரை அடிக்கல் நட்டினார்
தூத்துக்குடி:வல்லநாட்டில் ஏவர õன் கல்விநிறுவனம் சார்பில் முத்துலட்சுமி கென்பி ரிட்ஜ் பள்ளிக்கான அடிக் கல் நாட்டுவிழா மற் றும் பூமிபூஜை விழா நடந்தது.தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் எவரான் கல்வி நிறுவனம் சார்பில் முத்துலட்சுமி கென்பிரிட்ஜ் என்ற பெயரில் புதிய பள்ளி கட்டப்படவுள்ளது. இந்த பள்ளி வளாகம் 63,000 சதுர அடி பரப...
தமிழகம்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.1.10 லட்சம் உதவி வழங்கல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, கலெக்டர் சகாயம் தலைமை வகித்தார். அக்கூட்டத்தில் குடிநீர், சாலை வசதி, இலவச வீட்டுமனைப் பட...
தமிழகம்
மண்வள பாதுகாப்பு கருத்தரங்கு
தூத்துக்குடி: கூட்டாம்புளியில் மகசூலை பெருக்குவதில் மண் வளத்தின் பங்கு என்னும் விவசாய கருத்தரங்கு நடந்தது.விவசாயத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். ஸ்பிக் உர நிறுவனமும், இந்திய உரக்கழகமும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் 11 கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். மதுரை ஸ்பிக் நிறுவன முதுநிலை மேலாளர் சுந்தர்சி...
தமிழகம்
மனைவியை வெட்டிய கணவன் கைது
ப.வேலூர்: மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான கணவனை போலீஸார் கைது செய்தனர். ப.வேலூர் திடுமல்ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (55). 2006ம் ஆண்டு இவர் குடும்ப பிரச்னை காரணமாக மனைவி ராமாயி (45)யை அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவானார். நல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து நான்கு ஆண்டுக்கு பின், பெருமாளை போலீஸார் கைது...
தமிழகம்
துணைமுதல்வர்விழா பந்தல் அமைக்கபொருட்கள் வருகை
தூத்துக்குடி:தூத்துக்குடியில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா மேடை அமைப்பதற்காக நேற்று லாரிகளில் இரும்பு பொருட்கள் வந்து இறங்கியது. தூத்துக்குடியில் அரசு விழாக்களில் பங்கேற்க துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 5ம் தேதி தூத்துக்குடி வருகிறார். இதற்கான விழா பந்தல் புதிய பஸ் ஸ்டாண்ட் மைதானத்தில் அமைக்கப் படுகிறது. ஏற்கன...
தமிழகம்
ஆலோசனை கூட்டம்
பள்ளிபாளையம்: குமாரபாளையத்தில் தே.மு.தி.க., ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தொகுதி பொறுப்பாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் பொங்கியண்ணன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் பழனிவேல், நகர செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக்கூட்டத்தில், குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை ...
தமிழகம்
முத்தாயம்மாள் கல்லூரி மாணவர் 100 சதம் தேர்ச்சி
ராசிபுரம்: பல்கலை தேர்வில், முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் தனிப்பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். பெரியார் பல்கலை கல்லூரி மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில், ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை பட...
தமிழகம்
ஒட்டன்சத்திரத்தில் சுற்றித்திரிந்த புள்ளி மான் உயிருடன் பிடிப்பு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்த புள்ளிமானை வனத்துறையினர் பிடித்து காட்டிற்குள் விட்டனர். ஒட்டன்சத்திரத்திற்குள் கடந்த 15 நாட்களாக புள்ளிமான் ஒன்று சுற்றி வருவதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மானை தேடிய போதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை ஒட்டன் சத்திரம்...
தமிழகம்
எரியோடு பேரூராட்சி கூட்டம்
வடமதுரை: எரியோடு பேரூராட்சிக் கூட்டம் தலைவர் மஞ்சுளாஜீவா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் விஜயநாத் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மரவபட்டியில் 2.80 லட்ச ரூபாயில் அங் கன்வாடி மையம் கட்டடமும், மத்தனம்பட்டிபுதூர் மற்றும் குரும்ப...
தமிழகம்
ஓவியர் நல வாரியத்தில் உதவித் தொகை வழங்கல்
நாமக்கல்: தமிழ்நாடு ஓவியர் நலவாரியம் சார்பில், பணியின் போது மரணமடைந்த ஓவியரின் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கும் விழா நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில், இறந்த ஓவியர் மோகனின் மனைவி வைஜெயந்தியிடம், அரசு நல உதவித்தொகை 17 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. மாநில துணைத்தலைவர் ...
தமிழகம்
மணக்கரை மா.கம்யூ., கூட்டம்
செய்துங்கநல்லூர்:மணக்கரையில் மா.கம்யூ.,கட்சி கூட்டம் நடந்தது.கருங்குளம் யூனியன் மணக்கரை கிராமத்தில் மா.கம்யூ.,கட்சி கூட்டம் சேதுராமன் தலைமையில் நடந்தது. கூட்டத்தி ல் கருங்குளம் ஒன்றிய செயலாளர் மாரியப்பன், ஒன்றிய குழு முடிவு மற்றும் மாவட்ட குழு முடிவையும் சமர்ப்பித்தார். பி ன்னர் கிராமத்திற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் க...
தமிழகம்
கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
ப.வேலூர்: ப.வேலூர் கிரீன் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில், கந்தசாமி கண்டர் கல்லூரியில் மரம் நடும் விழா நடந்தது.கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் அருள் தலைமை வகித்தார். கிரீன் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை தலைவர் டாக்டர் சோமசுந்தரம் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து க...
தமிழகம்
துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் கொடைக்கானலில் சுகாதாரம் கேள்விக்குறி பாதிப்பு
தாண்டிக்குடி: கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் துப்புரவுப்பணியாளர்கள் இல்லாததால் ஊராட்சி பகுதிகளில் நோய் பரவும் வாய்ப்புள்ளது. கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப துப்புர வுப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சுகாதாரப்பணிகளை மேற் கொள்ள வேண்டும். ஊராட்சிக்கு 5 முதல் எட்டு துப்புரவுப்பணிய...
தமிழகம்
தேர்தல் புறக்கணிப்பு : கிராம மக்கள் வாபஸ்
பள்ளிபாளையம்: அப்பநாயக்கன்பாளையத்துக்கு பஸ் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என உறுதியளித்ததையடுத்து, அக்கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த பஸ் நிறுத்தப்பட்டதால், மீண்டும் இயக்கக் கோரிபாப்பாளையம் பஞ்சாயத்து உட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் கிராம மக்கள் பள்ள...
தமிழகம்
விபத்தில் வாலிபர் பலி
பழநி: தட்டான்குளத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கிலித்துரை(23), திருமணமாகி ஒரு மாதமாகிறது. நேற்று முன்தினம் பழநி செல்வதற்காக, தனது டி.வி.எஸ்., மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.  மானூர் அருகே எதிரே வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
விஷம் குடித்த மூதாட்டி பலி
பழநி: பாலசமுத்திரத்தைச் சேர்ந்த கேசவன் மனைவி அம்மணியம்மாள்(81). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பழநி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச் சை பலனின்றி இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
காமராஜர் பிறந்த நாள் விழா
பள்ளிபாளையம்: ஆவாரங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்விக் குழு தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கவுதமன் வரவேற்றார். பெற்றோர்- ஆசிரிய கழகத் தலைவர் பழனிசாமி, அங்கப்பன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பள்ளி மாணவ, மாணவியருக்கான செம்மொழி கட்டுரைப் போட்ட...
தமிழகம்
சமச்சீர் கல்வி திட்ட வலுவூட்டல் பயிற்சி
மோகனூர்: அனைவருக்கும் கல்வி இயக்கும் சார்பில், மோகனூர் வட்டார வளமையத்தில் படைப்பாற்றல் சமச்சீர் கல்வி வலுவூட்டல் பயிற்சி முகாம் நடந்தது. மேற்பார்வையாளர் வீராசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். படைப்பாற்றல் கல்வி முறையில் உள்ள படிநிலைகளை பற்றியும், பாடத்திட்டங்கள் எழுதுவது குறித்தும், ஆங்கிலம, கணிதம், அறிவியல், சமூகவிய...
தமிழகம்
வேளாங்கண்ணி திருவிழா பஸ்கள் ரிசர்வ்
திண்டுக்கல்: வேளாங்கண்ணி ஆலய திருவிழா ஆக. 29 கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திண்டுக்கல்லில் இருந்து கிறிஸ்தவ பக்தர்கள் ஏராளமானோர் ஆக. 28ல் அங்கு செல்கின்றனர்.திண்டுக்கல் லில் தனியார் டூரிஸ்ட் பஸ்கள் 54 உள்ளன. இவை அனைத் தும் வேளாங்கண்ணி செல்வதற்காக ரிசர்வ் செய்யப்பட்டு விட் டன.
தமிழகம்
பைக் விபத்தில் ஒருவர் பலி :ஒருவர் படுகாயம்
கயத்தாறு:கயத்தாறு அருகே பைக்கில் இருந்து விழுந்து சாலைப் பணியாளர் சம்பவ இடத்திலேயே பலியானார்.வாஞ்சிமணியாச்சியைச் சேர்ந்த கண்ணுத்தேவர் மகன் மாரிமுத்து(31) ஓட்டப்பிடாரத்தில் சாலைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது பைக்கில் கயத்தாறிலிருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கயத்தாறு அருகே ஜோசியர் மடம் வந்தபோது ...
தமிழகம்
பயிற்சி முகாம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் இயற்கை பேரிடர் மேலா ண்மை பயிற்சி முகாம் நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் தலைமை வகித் தார். சங்க செயலாளர் ராஜகுரு முன்னிலை வகித்தார். இயற்கை பேரிடர் பயிற்றுனர் சையது அப்துல் பயிற்சி தந்தார். உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
தமிழகம்
மாரியம்மன் கோவிலில் 5,008 குடம் பாலபிஷேகம்
ப.வேலூர்: நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில், 25ம் ஆண்டு பால்குட அபிஷேக விழா, ஆக., 6ம் தேதி நடக்கிறது. ப.வேலூர் அடுத்த நன்செய் இடையாறில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் 5,008 பால்குடம் அபிஷேக விழா ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது. ஆக.,2ம் தேதி மாலை 4 மணிக்கு சமயபுரம் சன்னதியில் இருந்து சமயபுரத்தாள் குடைகள் பவனி வருத...
தமிழகம்
பள்ளிகளில் கிராம கல்விக்குழு நாள் விழா நாளை கொண்டாட 300 ரூபாய் அனுமதி
பழநி: அனைத்து பள்ளிகளிலும் நாளை கிராம கல்விக்குழு நாள் விழா கொண்டாட்டத்திற்கு, 300 ரூபாய் செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது.கிராம வாரியாக அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகளிலும், கிராம கல்விக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்பந்தப் பட்ட பள்ளி மேம்பாட்டிற் கான பணிகள் குறித்து விவாதிக்கப்படும...