category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
சுமை தூக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ரேஷன் பொருட்கள் சப்ளை செய்வதில் காலதாமதம்
திருநெல்வேலி : சுமை தூக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையின் காரணமாக ரேஷன் பொருட்களை ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகம் பாளை ஐகிரவுண்டில் உள்ளது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செங்கோட்டை, வீ.கே புதூர்...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் விண்ணப்பிக்க 26ம் தேதி வரை அவகாசம் : தேர்தல் ஆணையம் உத்தரவு
திருநெல்வேலி : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் விண்ணப்பங்களை வழங்க வரும் 26ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் செய்யும் பணிக்கு தேர்தல் ஆணையத்தால் அட்டவணை வெளியிடப்பட்டு பொதுமக்களிடமிருந்து பெயர் சேர்த்தல், நீக்...
தமிழகம்
கற்கள்...தடை...சாரல் : குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குற்றாலம் : குற்றாலம் மெயின் அருவியில் நேற்று காலை கற்கள் விழுந்ததால் 5மணி நேரம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மதியத்திற்கு மேல் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் நாள் முழுவதும் பெய்த சாரல் மழையில் நனைந்து சீசனை அனுபவித்தனர். தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ள நிலையில் குற்றாலம் பக...
இந்தியா
போதையில் மிதக்கிறது ஆந்திர திரையுலகம்
ஐதராபாத்: ஆந்திராவில் கோகைன் எனும் போதைப்பொருளை எம்.பி. மகன், ஆந்திரா திரையுலக முன்னணி நடிகர், நடிகைகளுக்கு சப்ளை செய்தது தொடர்பாக உகாண்டா நாட்டை சேர்ந்த இருவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திராவில் உள்ள சொகுசு ஒட்டலில் போதைப்பொருள் சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நடத்த...
இந்தியா
10 கோடி கையெழுத்து: 29ம் தேதி பா.ஜ., மகஜர்
புதுடில்லி: விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 10 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் அதை மகஜராக அளிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. நாட்டில், விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 5ம் தேதி, விலைவாசி உயர்வு மற்றும் ...
தமிழகம்
கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்
சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு, தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது பருவமழை பெய்து வருவதால், அந்நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக குடகு பகுதியில் தற்போது பர...
General
ஒரு லட்சம் வெளிநாட்டினருக்கு வேலை: சிங்கப்பூர் அரசு அதிரடி
சிங்கப்பூர்: பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது, சிங்கப்பூர் அரசு. இதன் ஒரு பகுதியாக, ஒரு லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தற்போது 10.3 சதவீதம் என்ற அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. இதுதான், கடந்த சில...
தமிழகம்
ஸ்ரீவி., திருவண்ணாமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை தரகுமலை மாதா கோவில் அருகே கண்மாய் பகுதியில், சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பு வனப்பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன் சிறுத்தை, கன்று குட்டி, நாய் போன்றவைகளை வேட்டையாடியது. இதனால், செண்பக தோப்பு மக்கள் அச்சமடைந்தனர். வ...
தமிழகம்
பாளை சிறையில் கைதிக்கு கம்பி குத்து
திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு கைதிக்கு கம்பி குத்து விழுந்தது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகளில் கைதாகி சுமார் ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கொலை வழக்கு கீழ் கைதான மூக்கையா, தங்க கணபதி மற்றும் ஒரு நபர் உள்ளிட்ட...
General
விமான கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் மரணம்
சிட்னி: விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்த டேவிட் வாரன்(83) காலமானார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் டேவிட் வாரன். இவருடைய தந்தை 1934ம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதனையடுத்து விபத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் வகையில் கருப்பு பெட்டியை கண்டுபடித்தார். இவரது கண்டுபிடிப்பு 1953ம் ஆண்டு முதல் விமானங்களில...
தமிழகம்
மத்திய அமைச்சரவை செயலாளர் பதவி காலம் நான்கு ஆண்டுகளாக நீட்டிப்பு
புதுடில்லி: மத்திய அமைச்சரவை செயலாளர் பதவி காலத்தினை நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் புதிய விதிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி அமைச்சரவை செயலாளராக பொறுப்பேற்கும் எவரும் 4 ஆண்டுகள் அப்பதவியில் நீடிப்பார். தற்போது மத்திய அமைச்சரவை செயலாளராக இருக்கும் கே.எம்.சந்திரசேகரன் இப்புதிய விதிமுறையின் கீழ் பயனடைவார்.
தமிழகம்
துணை முதல்வர் ஸ்டாலின் இன்று டில்லி பயணம்
புதுடில்லி: மூன்று நாள் பயணமாக, துணை முதல்வர் ஸ்டாலின் இன்று டில்லி செல்லவுள்ளார். தேசிய மேம்பாட்டு கவுன்சில் கூட்டம் மற்றும் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார். விலைவாசி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஆராயப்படும் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் நாளை பங்கேற்கிறார். பின்னர் அடுத்...
தமிழகம்
தமிழகத்தில் 840 இடங்களுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 840 உள்ளாட்சி இடங்களுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது.
தமிழகம்
பீகாரில் ரயில் விபத்து தவிர்ப்பு
பாட்னா : கோல்கட்டாவில் சைந்தியா பகுதியில் நடந்த கோர ரயில் விபத்தின் தாக்கம் இன்னும் நம்மை விட்டு மறையவில்லை. இந்நிலையில், பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் நடைபெறவிருந்த பெரிய ரயில் விபத்து டிரைவர் சுதாரிப்பால் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது. மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயில் பெகுசாராய் ஸ்டேசனுக்குள் வந்து கொண்டிருந்...
தமிழகம்
விழுப்புரத்தில் தண்டவாளத்தில் விரிசல் : ரயில்கள் தாமதம்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பூமாம்பாக்கம் எனும் பகுதியில் தண்டவாளத்தில் லேசான விரிசல் ஏற்பட்டது. விரிசலை கண்டறிந்த ரயில்வே ஊழியர்கள் அதனை உடனடியாக சரி செய்த‌னர். இதனால் சென்னை செல்லும் ரயில்கள் சற்று தாமதமாக சென்றனர்.
General
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. நியூயார்க் மெயின் கானட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் செப்டம்பர் டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 21 சென்டுகள் குறைந்து 76.35 அமெரிக்க டாலராக இருந்தது. லண்டன் பிரன்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் விலை 8 சென்டுகள் குறைந்து 75.29 அமெரிக்க டாலராக இருந்தது.
தமிழகம்
இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளர்
புதுடில்லி : பெண்கள் அணியின் பயிற்சியாளர் கவுஷிக் மீது, வீராங்கனை ஒருவர் பகிரங்கமாக செக்ஸ் புகார் கொடுத்துள்ளதை தொடர்ந்து அவர் அவரது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு புதிய பயிற்ச்சியாளர் இன்று நியமிக்கப்படுகிறார். இதற்காக ஒரு சிலரது பெயர்கள் பரிந்துரை செய்துள்ளது ஹாக்கி இந்தியா அமைப்...
General
ஹெட்லி விவகாரத்தில் இந்தியா பொறுப்புடன் செயல்பட வேண்டும் : அமெரிக்கா
வாஷிங்டன் : மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஹெட்லி விவகாரத்தில் இந்தியா பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. சிகாகோ சிறையில் இருக்கும் டேவிட் ஹெட்லியிடம் நேரடி விசாரணை நடத்த இந்திய தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. விசாரணையின் போது ஹெட்லி அளித்த ப...
தமிழகம்
கன்னியாகுமரியில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியானார். கன்னியாகுமரியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு மார்த்தாண்டம் நல்லூர் பகுதியில் ஒரு குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கிறிஸ்துராஜ் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அ...
General
முதல் டெஸ்ட் : இலங்கை வெற்றி : 800 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முரளிதரன்
காலே : காலேயில் நடந்த இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 800வது விக்கெட்டை வீழ்த்தி, டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் பெற்றார். இந்திய வீரர் பிரக்யான் ஓஜாவின் விக்கெட்டை வீழ்த்தி அவர் இந்த சாதனையை படைத்தார்...
தமிழகம்
லஷ்கர் இ தொய்பா கொடூரமான பயங்கரவாத இயக்கம் : ரிச்சர்ட் ஹோல்புரூக்
காபூல் : லஷ்கர் இ தொய்பா இயக்கம் தலிபான் இயக்கம் போல மிகவும் கொடூரமான பயங்கரவாத இயக்கம் என பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ரிச்சர்‌ட் ஹோல்புரூக் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா பாகிஸ்தானிடம் தொடர்ந்து லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருவதாகவு...
இந்தியா
குஜராத் உள்துறை அமைச்சருக்கு சி.பி.ஐ., சம்மன்
புதுடில்லி : குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது. சோரபுதீன் சேக் போலி என்கவுன்டர் தொடர்பான வழக்கில் அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இன்று அமித் ஷா சி.பி.ஐ., முன் ஆஜாராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம்
திருச்சி ஆர்ப்பாட்டத்துக்கு இடம் : அ.தி.மு.க., வினர் பார்வை
திருச்சி : திருச்சியில் அடுத்த மாதம் 24ம் தேதி அ.தி.மு.க., சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்நிலையில், திருச்சி ஆர்ப்பாட்டத்துக்கு இடம் தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க., பொருளாளர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகி...
இந்தியா
உணவு பணவீக்கம் 12.47 சதவீதமாக குறைவு
புதுடில்லி : நாட்டின் உணவு பணவீக்கம் 12.47 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூலை 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி உணவு பணவீக்கம் 12.47 சதவீதமாக இருக்கிறது. இதற்கு முந்தைய வாரம் பணவீக்கம் 12.81 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
தங்கம் விலை சொற்ப அளவில் குறைந்தது
சென்னை : தங்கம் விலை சொற்ப அளவில் குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 710க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 8 மட்டும் அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ.13ஆயிரத்து 680க்கு விற்கப்படுகிறது.
தமிழகம்
தினபூமி ஆசிரியர் ஜாமீனில் விடுதலை
சென்னை : தினபூமி ஆசிரியர் மணிமாறன், முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில்  விடுதலை செய்யப்பட்டார். மதுரையில் கிரானைட் உரிமையாளரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக, "தினபூமி' நாளிதழ் ஆசிரியர், அவரது மகன் உட்பட மூன்று பேர், சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தினபூமி ஆசிரியரை விடுதலை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ள...
தமிழகம்
முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி
சென்னை : சென்னையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் மர்ம கும்பல் ஒன்று கொலை வெறிச்செயலில் ஈடுபட்டது. சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரை இன்று காலை 10.30 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியது. இதில் காளிதாஸ் படுகாயமடைந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த...
தமிழகம்
சென்னையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
சென்னை : சென்னையில் இளம்பெண்  ஒருவர் தீக்குளித்து தற்‌கொ‌லை செய்து கொண்டார். சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் நாகவள்ளி (35). இவருக்கு 9 மாதங்களுக்கு முன்னர் கேளம்பாக்கத்தைச் சேர்ந்த மோகன் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆடிக்காக நாகவள்ளி தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் அவர் இன்று காலையில் திடீரென உடலில் மண்ணெண...
தமிழகம்
திருப்பூர் பெருமாநல்லூர் மின்வாரிய ஊழியர் கைது
அவிநாசி : திருப்பூர் பெருமாநல்லூர் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் குஞ்சிதபாதம், மின் இணைப்பு அளிக்க ரூ. 2000 லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கினார்.
தமிழகம்
கள்ளநோட்டு விவகாரம் : டிரைவருக்கு 7 ஆண்டு சிறை
விழுப்புரம் : கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் டிரைவர் ஒருவருக்கு விழுப்புரம் கோர்ட் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளிக்குறிச்சி அருகேயுள்ள கண்டாச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த 06.09.2006 அன்று உளுந்தூர்பேட்டை பெட்ரோல் பங்கி்ல் டீசல் போட்டுவிட்டு பணம் ...
தமிழகம்
மதுரையில் 55வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
மதுரை : மதுரையில் 55வயது பெண்ணுக்கு ‌செயற்கை கரூவூட்டு முறையில் குழந்தை பிறந்தது. மதுரை நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்தவர் விமலா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தாசில்தாராக பணியாற்றி வந்தார். குழுந்தை இல்லாத அவர், அதற்காக சிகிச்சை மேற்கொண்டார். செயற்‌கை கருவூட்டு முறையைப் பற்றி தெரிந்து கொண்ட அவர் அதற்கான சிகிச்சையை ம...
இந்தியா
மணிப்பூரில் பிரிவினைவாத கும்பல்களுக்கு இடையே மோதல்
இம்பால் : மணிப்பூரில் 2 பிரிவினைவாத கும்பல் மோதிக் கொண்டதில் 10 பேர் இறந்தனர்.குகி இன பிரிவினைவாத கும்பல்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டன. இதில் 10 பேர் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
தமிழகம்
ஆத்தூர் நகராட்சி வார்டு தேர்தல் : ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு
ஆத்தூர் : ஆத்தூர் நகராட்சி வார்டு தேர்தல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ஆத்தூர் நகராட்சி 28 வார்டு தேர்தலில் தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, அ.தி.மு.க., வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். அண்மையில் திருச்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் அபிராமி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இ...
தமிழகம்
சஸ்பெண்ட் நடவடிக்கை எதிர்ப்பு : பீகார் எம்.எல்.ஏ., க்கள் ராஜினாமா
பாட்னா : பீகார் சட்டசபையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் தங்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து லோக் ஜனசக்தி கட்சி‌யைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ., க்களும் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழகம்
மேட்டூர் அணை ஆகஸ்ட் 4ம் தேதி திறப்பு
சென்னை : ‌தஞ்சை டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார். வழக்கமாக ஜூன்12ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் அணையில் 90 அடிக்கும் குறைவாக தண்ணீர் இருந்ததால் திறந்து விடப்படவில்...
தமிழகம்
மேட்டூர் அணை ஆகஸ்ட் 4ம் தேதி திறப்பு
சென்னை : ‌தஞ்சை டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார். வழக்கமாக ஜூன்12ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் அணையில் 90 அடிக்கும் குறைவாக தண்ணீர் இருந்ததால் திறந்து விடப்படவில்...
தமிழகம்
2006-09 வரை விடுபட்டவர்கள் வேலைப்பதிவை புதுப்பிக்க வாய்ப்பு
ராமநாதபுரம் : வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2006 முதல் 2009 வரை புதுப்பிக்கத்தவறியவர்களுக்கு வாய்ப்பளிக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு மற்றும் டிப்ளமோ உட்பட பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் மூலம் முன்னுரிமை அடிப்படையில் அரசின் வேலைவாய...
தமிழகம்
திண்டுக்கல்லில் 4 நாட்களில் 12 ஆயிரம் வி.ஏ.ஓ., விண்ணப்பங்கள் விற்பனை
திண்டுக்கல் : திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகத்திற்கு வந்த 12 ஆயிரம் வி.ஏ.ஓ., விண்ணப்பங்களும் விற்று தீர்ந்தது. தமிழகத்தில் 2,653 வி.ஏ.ஓ.,பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20 கடைசி தேதி. இதற்கான விண்ணப்பங்கள் தலைமை தபால் அலுவலகங்களில் ரூ.30க்கு விற்கப்படுகிறது.திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் கடந்த 4...
இந்தியா
தேசிய விளையாட்டு விருதுகள் கமிட்டி தலைவர் பி.டி. உஷா
புதுடில்லி : ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கும் அதிகாரம் படைத்த கமிட்டியின் தலைவராக பி.டி. உஷா நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா போன்ற விருதுகளுக்கு, தேசிய விளையாட்டு வி...
தமிழகம்
வணிகர் சங்க பேரவை தலைவர் பதவியிலிருந்து வெள்ளையன் நீக்கம்
திருச்சி : வணிகர் சங்க பேரவை தலைவர் பதவியிலிருந்து வெள்ளையன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பேரவையின் பொதுச்செயலாளர் மோகன் தெரிவித்தார். திருச்சியில் இன்று நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவரை நிரந்தரமாக அப்பதவியிலிருந்து நீக்குவது குறித்து,  வரும் 27ம் தேதி சென்னையில் நடக்கும் ...
இந்தியா
நடிகை ரஞ்சிதா ஒரு நேர்மையான, பணிவான பக்தை : நித்யானந்தா
பெங்களூரு : நடிகை ரஞ்சிதா நேர்மையான மற்றும் பணிவான ஒரு பக்தை என நித்யானந்தா தெரிவித்துள்ளார். பாலியல் சர்ச்சை தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள நித்யானந்தா இதுவரை நடிகை ரஞ்சிதா குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், இணையதளம் ஒன்றில் பேசிய அவர், பாலியல் சர்ச்சை குறித்த வீடியோ வெளிவந்...
இந்தியா
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.10 லட்சம் மோசடி
தேனி : வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2.10 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரபாண்டி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த ஆனந்தன் (47) என்பவரிடம் மகனுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். முத்து...
தமிழகம்
மரத்தில் லாரி மோதி இருவர் பலி
மண்டபம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே நடந்த விபத்தில் இரண்டு பேர் பலியானர். மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் பூமி(28). டிரைவரான இவர் உசிலம்பட்டியிலிருந்து தங்கச்சிமடத்திற்கு சுனாமி திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்காக லாரியில் செங்கல் ஏற்றி வந்தார். மண்டபம் அருகே குஞ்சார் வலசை பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, நிலைதடுமா...
தமிழகம்
உயர்ந்து வரும் பெரியாறு அணை நீர்மட்டம்
கூடலூர் : பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக அணையின் நீர் ஆதார பகுதிகளில் பெய்த கன மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஜூலை 19 ல் 117 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று தினங்...
தமிழகம்
போக்குவரத்து போலீசை தாக்கிய நபர் கைது
ஆத்தூர் : ஆத்தூரில் போக்குவரத்து போலீசை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் ஆத்தூரையடுத்த உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி. போக்குவரத்து போலீசான இவர், ஆத்தூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தேவியா குறிச்சியைச் சேர்ந்த போர்வெல் கம்பெனி உரிமையாளர் வெங்...
தமிழகம்
பணம் கேட்டு மிரட்டிய காதலி கொலை : கல்லூரி மாணவர் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பணம் கேட்டு மிரட்டிய காதலியை கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்பனா (29). கணவரை இழந்த கல்பனாவுக்கும் திருவண்ணாமலை மணியாரி தெருவை சேர்ந்த ஷாசமான் (21) என்பவருக்கும் இடையில் தொடர்பு இருந்து வந்தது. கல்பனா ஷாசமானிடம் அடி...
தமிழகம்
லஞ்ச டி.எஸ்.பி.,க்கு ஜாமீன் நிராகரிப்பு
சென்னை : லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட நாமக்கல் டி.எஸ்.பி.,யின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நாமக்கல் டி.எஸ்.பி., சீனிவாசன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதையடுத்து, கடந்த 12ம் தேதி கைது செய்யப்பட்டார். நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். நெஞ்சு வலி காரணமாக, சேலம் மத்திய ச...
தமிழகம்
கூடலூர் காதல் ஜோடி தற்கொலை முயற்சி
தூத்துக்குடி : காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த கூடலூர் காதல் ஜோடி திருச்செந்தூரில் விஷம் குடித்தனர். இருவரும் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அழகுபாண்டி மகன் அசோக்(19). இவரும், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் மகள் பிளஸ் 2 மாணவி சாந்தி(18)யும், க...
தமிழகம்
விபத்தில் சிறைக்காவலர் பலி: போக்குவரத்து கழகத்திற்கு கோர்ட் உத்தரவு
மதுரை : விபத்தில் பலியான சிறைக்காவலர் குடும்பத்தினருக்கு, 7 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, போக்குவரத்து கழகத்திற்கு, மதுரை கோர்ட் உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் பெரியதுரை (27). இவர், பாளையங்கோட்டை மத்திய சிறைக்காவலர். இவருக்கும், பூசைத்துரைச்சிக்கும், 2004 ஜனவரியில் திருமணம் நடந்தது. 2004 ம...
இந்தியா
சொல்கிறார்கள்
இன்னும் சாதிப்பேன்! விளையாட்டுத் துறையில் பல விருதுகள் பெற்றுள்ள புவனேஸ்வரி: கள்ளக்குறிச்சி நகராட்சி பள்ளியில் ஆறாவது படிக்கும் போதே, தட்டு எறிதல், வாலிபால் ஆகிய விளையாட்டுகளில் மாவட்ட அளவில் பல பரிசுகள் வாங்கியிருக்கிறேன். வகுப்பு நேரம் தவிர, காலை, மாலைன்னு எல்லா நேரமும், பயிற்சிக்காக விளையாட்டு மைதானத்திலேயே இருந்து ...
தமிழகம்
" டவுட்' தனபாலு
காங்கிரஸ் எம்.எல்.ஏ., வசந்தகுமார்: ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு, காமராஜர் பெயர் வைக்க வேண்டுமென பல போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடந்தபின், போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக, தற்போது காமராஜர் பெயர் சூட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். டவுட் தனபாலு: "என் பெயரை வைத்தாலும், காமராஜர் பெயரை வைத்தாலும் ஒன்றுதான்' என முதல்வர் ஏற்...
தமிழகம்
மூளைச்சாவில் இறந்தவரின் கண், இதயம், சிறுநீரகம் தானம்
வேலப்பன்சாவடி: டூவீலர் மோதி விபத்தில் சிக்கியவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால், அவரது உடல் உறுப்புகள் நேற்று தானமாக கொடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஒண்டிகுடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன்(50). இவரது மனைவி ரேணு. இவர் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்ய...
தமிழகம்
ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 63 சதவீத ஓட்டுப்பதிவு
சென்னை : உள்ளாட்சிகளில் உள்ள காலியிடங்களுக்கு நடந்த தேர்தலில் ஊரக உள்ளாட்சியில் 63 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள 923 காலியிடங்களுக்கான தேர்தல், தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. குறிப்பாக ஊரக உள்ளாட்சிகளில் நான்கு இடங்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களில் 32 இடங்கள், சிற்றூராட்சித...
தமிழகம்
குற்றாலத்தில் திடீர் டி.எஸ்.பி., கைது
திருநெல்வேலி : குற்றால அருவியில் குளிப்பதற்காக, திடீர் டி.எஸ்.பி.,யாக மாறியவர் கைது செய்யப்பட்டார். குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளதால், ஒவ்வொரு அருவியிலும் நீண்ட வரிசையில் குளியல் பிரியர்கள் காத்திருந்து குளிக்க வேண்டியுள்ளது. இன்று திண்டுக்கல், செம்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியன்(38) என்பவர் ஐந்தருவியில் குள...
தமிழகம்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, மாநில புலனாய்வு துறையினர் கொடுத...
தமிழகம்
தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது இலங்கை மீனவர்கள் வெடிகுண்டுகள் வீச்சு : இரண்டு படகுகள் மூழ்கின
ராமேஸ்வரம் : இலங்கை மீனவர்களால், வெடி குண்டு வீசி மூழ்கடிக்கப்பட்ட படகை மீட்க சென்ற தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது வெடிகுண்டுகள் வீசியதில், மேலும் ஒரு படகு கடலில் மூழ்கியது. ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஜூன் 18 ல் மீன்பிடிக்க சென்ற செல்லத்துரை என்பவரின் படகு இலங்கை யரணைதீவு கடல் பகுதியில் மூழ்கியது. இலங்கை வலைபோட் ...
தமிழகம்
அ.தி.மு.க.,வுக்கு எழுச்சி; ஆளுங்கட்சிக்கு வீழ்ச்சி: வைகோ
கோவை:கோவையில் நடந்த செம்மொழி மாநாடு, ஆளும் கட்சிக்கு வீழ்ச்சியையும், கண்டன பொதுக்கூட்டம், அ.தி.மு.க.,வுக்கு எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது,'' என்று வைகோ தெரிவித்தார்.ம.தி.மு.க.,பொதுச் செயலர் வைகோ, கோவையில்  அளித்த பேட்டி: தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் வழிகாட்டியாக கோவை இருந்துள்ளது. தற்போதும் அதே சூழல் ஏற்...
தமிழகம்
மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய உதவி பொறியாளர் கைது
அவினாசி : மின் இணைப்புக்கு, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் அருகே பெருமாநல்லூர் - சந்தைக்கடை தோட்டத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(63). இவர், பெருமாநல்லூரில் மூன்று கடைகளை கட்டிய பின், மே 19ம் தேதி மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தார். மின்வாரியத்துக்க...
தமிழகம்
கம்யூ., கட்சிகள் மோதல் நாகையில் 12 பேர் படுகாயம்
நாகப்பட்டினம் : நாகை அருகே கொடியேற்றுவதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இரண்டு கம்யூ., கட்சிகளை சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டதில் 12 பேர் படுகாயமடைந்து, நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நாகை அடுத்த கீழப்பிடாகை, மெயின் ரோடில் நேற்று முன்தினம் மாலை மா.கம்யூ., கட்சியினர் கட்சி கொடியை ஏற்றினர். அங்கு வந்த இந்திய கம்யூ.,...
தமிழகம்
ஓட்டு போட ஆட்டோவில் வந்த முதியவர் கைது
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே நடந்த இடைத்தேர்தலில், ஓட்டு போட ஆட்டோவில் வந்த முதியவரை, போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து, கிராம மக்கள் செய்த சாலை மறியல் போராட்டத்தால், போக்குவரத்து மற்றும் ஓட்டுப் பதிவில் தடை ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலச்சிவபுரி ஊராட்சித் தலைவர்...
தமிழகம்
மேட்டூர் அணை கரையோர குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு
மேட்டூர் : மேட்டூர் அணை கரையோரம் குவாரிகள் அமைத்து, வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால், அணை கட்டடம் பாதிக்க உள்ளதென, ஐகோர்ட்டில் ஒருவர் மனுதாக்கல் செய்தார். ஐகோர்ட் உத்தரவின்படி, அதிகாரிகள் குவாரிகளை நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் தேசாய் நகரை சேர்ந்த சரவணன், ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு தாக்கல் ச...
தமிழகம்
பல கோடி ரூபாய் நிலமோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
பொன்னேரி : போலி பத்திரம் மற்றும் ஆவணங்கள் தயாரித்து, நிலங்கள் விற்பனை செய்து பல கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை போலீசார் கைது செய்தனர். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் டி.ஆர். லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் கண்டெய்னர் யார்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் தேவதாஸ் ரெட்டி (55). இவர் அத்திப்பட்...
தமிழகம்
எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட பெண் அரசு ஆஸ்பத்திரியில் அலைக்கழிப்பு
சாத்தூர் : கை, கால் செயல்படாததால் சிகிச்சைக்கு சென்ற, எச்.ஐ.வி.,பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை கொடுக்காமல், அரசு ஆஸ்பத்திரிகளில் அலைக்கழிப்பு செய்யப்பட்டுள்ளார். சாத்தூர் அருகே படந்தால் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் புனிதா மேரி (28). பாலியல் தொழிலாளியான இவர் கர்ப்பமடைந்தார். அவரது ரத்த பரிசோதனையின் போது, இவருக்கு ...
தமிழகம்
மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது
திருவண்ணாமலை : பணம் கேட்டு மிரட்டிய காதலியை, கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா (29). இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் சரவணன் இறந்து விட்டார். கல்பனா அதே கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசி...
தமிழகம்
தண்டவாளத்தில் விரிசல் ஏழு ரயில்கள் தாமதம்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், ஏழு ரயில்கள் தாமதமாகச் சென்றன. மதுரையிலிருந்து சென்னை நோக்கி பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 2 மணிக்கு, உளுந்தூர்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயிலில் அதிர்வுகள் ஏற்படுவதை டிரைவர் விஜயராகவலு உணர்ந்தா...
தமிழகம்
கடலோர காற்றில் உவர்ப்பு தன்மை அதிகரிப்பு : தீவுகளில் கருகும் தாவரங்கள்
ராமநாதபுரம் : கடலோர காற்றில் உவர்ப்பு தன்மை அதிகரித்துள்ளதால், மன்னார் வளைகுடா கடல் தீவுகளில் உள்ள தாவரங்கள் கருகி வருகின்றன. மன்னார் வளைகுடாவில், காற்றின் தன்மை நாளுக்கு நாள் மாறுபடுகிறது. இதன் வேகம் அதிகரிக்கும் போது, உவர்ப்பு தன்மையும் அதிகரிக்கிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, சீற்றம், பருவ மழை காலங்களில் கடலோர...
தமிழகம்
கூடலூர் காதல் ஜோடி தற்கொலை முயற்சி
தூத்துக்குடி : காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த கூடலூர் காதல் ஜோடி திருச்செந்தூரில் விஷம் குடித்தனர். இருவரும் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அழகுபாண்டி மகன் அசோக்(19). இவரும், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் மகள் பிளஸ் 2 மாணவி சாந்தி(18)யும், க...
தமிழகம்
மரத்தில் லாரி மோதி இருவர் பலி
மண்டபம் : மதுரை உசிலம்பட் டியை சேர்ந்தவர் பூமி(28). டிரைவரான இவர் உசிலம்பட்டியிலிருந்து தங்கச்சிமடத்திற்கு சுனாமி திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்காக லாரியில் செங்கல் ஏற்றி வந்தார். மண்டபம் அருகே குஞ்சார் வலசை பஸ் ஸ்டாப் அருகே, காலை 8 மணிக்கு வரும்போது, நிலைதடுமாறிய லாரி ரோட் டோர பனைமரத்தில் மோதியது. இதில் டிரைவர் பூம...
இந்தியா
ஆமதாபாத் விமான நிலையம் மூடல்
ஆமதாபாத் : ஆமதாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட சிறிய விபத்து காரணமாக, விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்பட்டது. ஆமதாபாத் விமான நிலையத்தில் இன்றிரவு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தச் சேர்ந்த விமானம் ஒன்று தரையிரங்கிய போது, நோஸ் வீல் எனப்படும் விமானத்தின் முகப்பின் ஒரு சிறிய பகுதியின் திடீரென உடைந்தது. இதன் காரணமாக விமான நிலையத்தில் ...
தமிழகம்
ஜெ.,தெலுங்கு தேசம் எம்.பி., - எம்.எல்.ஏ., சந்திப்பு
சென்னை:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை, அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில் தெலுங்கு தேசம் எம்.பி., ஒய்.எஸ்.சவுத்ரி மற்றும் ஆந்திர எம்.எல்.ஏ., மஸ்தான் ராவ் ஆகியோர்  நேரில் சந்தித்து பேசினர்.ஆந்திர மாநிலத்திற்கு கோதாவரி ஆற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீரை தடுத்திடும் வகையில், கோதாவரி ஆற்றின் குறுக்கே மகாராஷ்டிர அரசு, பாப்ல...
தமிழகம்
சிறு சேமிப்பு பணம் கேட்டு கிராம மக்கள் முற்றுகை
கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே 2.15 லட்ச ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறி பொதுமக்கள் கவுஞ்சி கிளை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் கிளை தபால் அலுவலகம் உள்ளது. கவுஞ்சி, ராஜபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிறுசேமிப்பு, தொடர் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். ப...
தமிழகம்
வெளிநாட்டில் வேலை ரூ.2.10 லட்சம் மோசடி
தேனி : வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2.10 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரபாண்டி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த ஆனந்தன் (47) என்பவரிடம், மகனுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். முத்த...
தமிழகம்
பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்த 4 பேர் கைது
கும்பகோணம் : பாஸ்போர்ட் பெறுபவருக்கு தேவைப்படும் ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்த நான்கு பேரை, கும்பகோணம் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கும்பகோணம் போலீஸ் டி.எஸ்.பி., இளங்கோவன் கூறியதாவது: நாகை அருகே ஆண்டிப்பந்தலைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சுவாமிநாதன்(25). இவர், பாஸ்போர்ட்டுக்காக திருச்சி அலுவலக...
தமிழகம்
குற்றாலத்தில் திடீர் டி.எஸ்.பி.,கைது
திருநெல்வேலி : குற்றால அருவியில் குளிப்பதற்காக, திடீர் டி.எஸ்.பி.,யாக மாறியவர் கைது செய்யப்பட்டார். குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. மெயின்அருவி, பழைய அருவி, ஐந்தருவி என எல்லாவற்றிலும் எப்போதுமே குளியல் பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துதான் குளிக்க முடிகிறது. சிலர் வரிசையில் காத்திருக்க முடியாமல், யார...
இந்தியா
வஞ்சிநாடு எக்ஸ்பிரசில் வெடிகுண்டு பொருட்கள் கம்ப்யூட்டரில் படம் வரைந்து குற்றவாளியை தேடல்
கோட்டயம் : வஞ்சிநாடு எக்ஸ்பிரசின் பொதுப் பயணிகள் பெட்டியில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு பொருட்கள் அனாதையாகக் கிடந்தது. சம்பந்தப்பட்டதாகக் கருதும் நபரின் படத்தை, போலீசார் வெளியிட்டு தேடி வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ், கடந்த 8ம் தேதி சென்று கொண்டிருந...
இந்தியா
ஆர்.எம்.பி., டாக்டர்கள் போராட்டம்
புதுடில்லி : பதிவு பெற்ற மருத்துவர்கள் (ஆர்.எம்.பி.,) அலோபதி டாக்டர்களை போல கிளினிக் நடத்த அனுமதி கோரி, டில்லியில் நேற்று போராட்டம் நடத்தினர். சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட அலோபதி அல்லாத வைத்திய முறைகளில் பதிவு பெற்று சான்றிதழ் பெற்றிருக்கும் மருத்துவர்கள் 20 ஆண்டு காலம் போதிய பயிற்சி பெற்ற பின் தனியாக கிளினிக் நடத்த அரச...
இந்தியா
கேரள விரிவுரையாளர் மீது தாக்கு : கைது எண்ணிக்கை 10 ஆனது
கொச்சி : கேரளாவில் கல்லூரி விரிவுரையாளர் தாக்கப்பட்ட வழக்கில், மேலும் நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இத்துடன் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கேரளா, நியூமேன் கல்லூரியின் விரிவுரையாளர் டி.ஜே.ஜோசப். சர்ச்சைக்குரிய வகையில், வினாத்தாள் தயாரித்ததாகக் கூறி, கடந்த 4ம் தேதி இவர் மீது ஒரு கும்பல் தாக்...
தமிழகம்
குப்பை கிடங்காக குளம் மாறுவதை எதிர்த்து மனு : குமரி கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை : நாகர்கோவில் இசக்கி கோயில் பெருமாள்குளம் குப்பை கிடங்காக மாறுவதை தடுக்க கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி குமரி கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. நாகர்கோவிலை சேர்ந்த மனித உரிமை மீறலுக்கான இலவச சட்ட உதவி மைய நிறுவனர் கிரினீபிரசாத் தாக்கல் செய்த பொது நல வழக்கு: நாகர்கோவிலில் இசக்கி...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு: பேச்சிலும், எழுத்திலும் வன்முறை இருந்தால், செயலிலும் வன்முறை வந்துவிடும். அதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இந்தியாவிலும், தமிழகத்திலும் வன்முறை தலைதூக்க காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது. காங்கிரஸ் தோழர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வ...
தமிழகம்
84 வயது தியாகிக்கு மத்திய அரசு பென்ஷன் சுதந்திர தினத்துக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
சென்னை : சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற 84 வயது தியாகிக்கு, மத்திய அரசு பென்ஷன் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.ஆர்.கே.காசிநாதன். வயது 84. நேதாஜி தலைமையிலான இந்திய ராணுவப் படையில் சேர்ந்து நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர். ரங்கூன் மத்திய சிறையில் 1945ம் ஆண்டு மே மாத...
தமிழகம்
அணு உலை காப்பீடு மசோதாவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி
சென்னை : அணு உலை விபத்து காப்பீடு மசோதா குறித்து பொது மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தை மாநில தலைநகரங்களில் நடத்தக் கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட் வக்கீல் வெற்றிசெல்வன் தாக்கல் செய்த மனு: அணு உலை விபத்து காப்பீடு மசோதாவை, பார்லிமென்டில் மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது. இம்மசோதா குறித்து எழுத்...
தமிழகம்
போலி சான்றிதழ் வழக்கில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு? கைதானவரிடம் விசாரித்ததில் திடுக்கிடு
சென்னை : போலி மதிப்பெண் பட்டியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வுத்துறையைச் சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக மேலும் ஒருவர், போலீசிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங்கின் போது பிளஸ் ...
தமிழகம்
டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு பெண் எஸ்.ஐ., ஆஜராகவில்லை
திண்டுக்கல் : டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கில், அரசு தரப்பு சாட்சியான பெண் எஸ்.ஐ.,பாலநாகஜோதி நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன், கடந்த ஆண்டு ஏப்.,30ல் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கார்த்திகேயன், மஞ்சுபார்கவி, சங்கர், விவேக், முகிலன், துரைப்பாண்டி, சபீர், உமர்முக்தார், செந்தில...
தமிழகம்
கொலை வழக்குகளில் 11 பேருக்கு ஆயுள் : ஐகோர்ட் கிளை உறுதி செய்தது
மதுரை : மதுரை மற்றும் தஞ்சையில் நடந்த கொலை வழக்குகளில், 11 பேருக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுளை, ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. மதுரை குலமங்கலத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரும், நண்பர்கள் சோமன், மணிகண்டன், வெள்ளையன், சஞ்சீவியும் பிள்ளையார்கோவில் அருகே பெண்களை கேலி செய்வர். இதை பாண்டி என்பவர், தட்டிக் கேட்டு அவர்களை தாக்கின...
தமிழகம்
மாவட்ட ஆலோசனை கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை:நாளை மறுதினம் முதல் அடுத்த மாதம் 28ம் தேதி வரை அ.தி.மு.க., விவசாயப் பிரிவின் மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கவுள்ளது.அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:அ.தி.மு.க., விவசாயப் பிரிவின் செயல்பாடுகளை ஊக்குவித்திடும் வகையிலும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்க மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள...
தமிழகம்
டி.எஸ்.பி.,க்கு ஜாமீன் நிராகரிப்பு
சென்னை : லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட நாமக்கல் டி.எஸ்.பி.,யின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நாமக்கல் டி.எஸ்.பி., சீனிவாசன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதையடுத்து, கடந்த 12ம் தேதி கைது செய்யப்பட்டார். நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். நெஞ்சு வலி காரணமாக, சேலம் மத்திய ச...
தமிழகம்
விபத்தில் சிறைக்காவலர் பலியான வழக்கு : போக்குவரத்து கழகத்திற்கு கோர்ட் உத்தரவு
மதுரை : விபத்தில் பலியான சிறைக்காவலர் குடும்பத்தினருக்கு, 7 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, போக்குவரத்து கழகத்திற்கு, மதுரை கோர்ட் உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் பெரியதுரை (27). இவர், பாளையங்கோட்டை மத்திய சிறைக்காவலர். இவருக்கும், பூசைத்துரைச்சிக்கும், 2004 ஜனவரியில் திருமணம் நடந்தது. 2004 ம...
General
800 விக்கெட் வீழ்த்தி முரளிதரன் சாதனை : காலே டெஸ்டில் இந்தியா தோல்வி
காலே : டெஸ்ட் அரங்கில் புதிய உலக சாதனை படைத்தார் இலங்கை சுழல் மன்னன் முத்தையா முரளிதரன். காலே டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்திய இவர் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இவரது அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க, காலே டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. பேட்டிங், பவுலிங்கில் அசத்த...
தமிழகம்
ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு
சென்னை:உள்ளாட்சிகளில் உள்ள காலியிடங்களுக்கு நடந்த தேர்தலில் ஊரக உள்ளாட்சியில் 63 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள 923 காலியிடங்களுக்கான தேர்தல், தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. குறிப்பாக ஊரக உள்ளாட்சிகளில் நான்கு இடங்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களில் 32 இடங்கள், சிற்றூராட்சித் த...
இந்தியா
ரஞ்சிதா பட்ட வேதனை : நித்யானந்தா மன உருக்கம்
பெங்களூரு : நடிகை ரஞ்சிதா நேர்மையான அடக்கமான பெண் என, சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் அமைத்து யோகக் கலையை போதித்து வருகிறார் நித்யானந்தா, சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியில் சிக்கி, சிறை சென்றார் இவரது சீடர் ரஞ்சிதா தலைமறைவானார். ஜாமீனில் வெளிவந்துள்ள நித்யானந்தா, ஆன்ம...
தமிழகம்
பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் வரும் 27ல் முடிவெடுக்கிறது ஏ.ஐ.சி.டி.இ.,
சென்னை : தமிழக பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள், புதிய பாடப் பிரிவுகள் குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., சென்னையில் வரும் 27ம் தேதி முடிவு எடுக்கிறது. ஏ.ஐ.சி.டி.இ.,யின் தென்மண்டல தலைவர் மன்னர் ஜவகர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பல பொறியியல் கல்லூரிகள் கூடுதல் இடங்கள், புதிய பாடப் பிரிவுகளுக்கு அனுமதி கேட்டு ஏ.ஐ.சி.டி.இ.,க்...
இந்தியா
போலி என்கவுன்டர் விவகாரம்: குஜராத் மந்திரி ஷா கைது ஆவாரா?
காந்திநகர் : குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்பவரை போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்ற வழக்கில், அம்மாநில உள்துறை அமைச்சர் அமீத் ஷாவிற்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் நேற்று ஆஜராகவில்லை. அதனால், ஆஜராக இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில், 2005, நவம்பரில் சொரா...
தமிழகம்
எஸ்.எஸ்.ஏ., பராமரிப்பு மான்யம் தலைமை ஆசிரியர்களுக்கு கண்டிப்பு
திண்டுக்கல் : அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், பள்ளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு மான்யத்தை செலவிடுவதில், தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் துவக்க பள்ளிகளுக்கு ரூ. 5 ஆயிரமும், நடுநிலைபள்ளிகளுக்கு ரூ. 12 ஆயிரமும், உயர்நிலைப்பள்ளி/மேல்நிலை பள்ளிகளுக்கு ரூ. 7 ஆயிரமும் பராமரிப்பு மா...
தமிழகம்
தனியார் பங்களிப்புடன் சிறிய துறைமுகங்களை மேம்படுத்த திட்டம்
தமிழகத்தில் உள்ள சிறிய துறைமுகங்கள் தற்போது தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், புதிய தொழிற்சாலைகள் உருவாகவும்; நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு பெருகவும்; பொருளாதாரம் வளர்ச்சியடையவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர் என மூன்று முக்கிய துறைமுகங்கள் உள...
தமிழகம்
திண்டுக்கல்லில் 12 ஆயிரம் வி.ஏ.ஓ., விண்ணப்பங்கள் விற்பனை
திண்டுக்கல் : திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகத்திற்கு வந்த 12 ஆயிரம் வி.ஏ.ஓ., விண்ணப்பங்களும் விற்று தீர்ந்தது. தமிழகத்தில் 2,653 வி.ஏ.ஓ.,பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20 கடைசி தேதி. இதற்கான விண்ணப்பங்கள் தலைமை தபால் அலுவலகங்களில் ரூ.30க்கு விற்கப்படுகிறது.திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் கடந்த 4...
இந்தியா
ரெட்டி சகோதரர்கள் மீது குமாரசாமி கடும் புகார்
பெங்களூரு:கர்நாடகாவில், ரெட்டி சகோதரர்களுக்கு சொந்தமான அனந்தபூர் சுரங்க நிறுவனம், சட்ட விரோதமான முறையில் சுரங்கத் தொழில் செய்ததாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான குமாரசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் ஜனார்த்...
தமிழகம்
பி.பி.ஏ., தேர்வு முடிவு வெளியீடு
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் கடந்த ஏப்ரலில் நடந்த பி.பி.ஏ., (அல்பருவம்) தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் www.mkuniversity.org என்ற முகவரியில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திராமல், இணையதள முகவரியிலேயே விண்ணப்பம், மதிப்...
தமிழகம்
மூளைச்சாவில் இறந்தவரின் கண், இதயம், சிறுநீரகம் தானம்
வேலப்பன்சாவடி : டூவீலர் மோதி விபத்தில் சிக்கியவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால், அவரது உடல் உறுப்புகள் நேற்று தானமாக கொடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஒண்டிகுடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன்(50). இவரது மனைவி ரேணு. இவர் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்...
தமிழகம்
காவிரி நீர் திறப்பு: கரையோர மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு
மேட்டூர் : ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, காவிரியாற்றில் கூடுதல் நீர் திறக்க வேண்டும் என, காவிரி கரையோர மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆடிப்பெருக்கு அன்று, மேட்டூர், பவானி, ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர் உட்பட கரையோர நகரங்களுக்கு, சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சென்று, காவிரியில் புனித நீராடுவர்...
தமிழகம்
வெள்ளாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ள தடுப்பணைக்கு ரூ.233 கோடி அனுமதி
திட்டக்குடி : வெள்ளாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ளத் தடுப்பணை அமைத்திட 233 கோடி ரூபாய், உலக வங்கி நிதியிலிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்செருவாய் வெலிங்டன் ஏரி மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவைச் சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் ப...