category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
கள்ளநோட்டு மாற்ற முயன்ற டிரைவருக்கு ஏழு ஆண்டு சிறை
விழுப்புரம் : பெட்ரோல் பங்க்கில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற டிரைவருக்கு விழுப்புரம் கோர்ட்டில் ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கண்டாச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(30). டெம்போ வேன் டிரைவர். இவர் கடந்த 2006ம் ஆண்டு செப்.6ம் தேதி காலை டெம்போ வேனில் உளுந்தூர்பேட்டை ...
தமிழகம்
தண்டவாளத்தில் விரிசல்: ஏழு ரயில்கள் தாமதம்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், ஏழு ரயில்கள் தாமதமாகச் சென்றன.மதுரையிலிருந்து சென்னை நோக்கி பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 2 மணிக்கு, உளுந்தூர்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது. அப் போது, ரயிலில் அதிர்வுகள் ஏற்படுவதை டிரைவர் விஜயராகவலு உணர்ந்தா...
தமிழகம்
எல்லை பிடாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா
விழுப்புரம் : விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்அண்ணாமலை நகரில் உள்ள எல்லை பிடாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நடந்தது.இக்கோவிலில் கடந்த 13ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலு டன் 15ம் ஆண்டு ஆடித் திருவிழா துவங்கியது. கடந்த 20ம் தேதி  கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் பாலதண்டாயுத பணி கோவிலிலிருந்து பக்தர்கள் ...
தமிழகம்
தே.மு.தி.க.,வினர் நிவாரண உதவி
தியாகதுருகம் :  தீவிபத்தில் வீடு இழந்தவரின் குடும்பத்திற்கு தே.மு.தி.க., சார்பில் 3,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது கூரை வீடு கடந்த மாதம் தீவிபத்தால் எரிந்து சேதமடைந்தது. இவரது குடும்பத்திற்கு தே.மு.தி.க., சார்பில் வேட்டி ,சேலை, அரிசி உள்ளிட்ட ந...
தமிழகம்
விழிப்புணர்வு முகாம்
விழுப்புரம் :  மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் கண்டமங்கலத்தில் நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்கம், சென்னை கிளார்க் சிறப்பு பள்ளி சார்பில் நடந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். நவமால் மருதூர் பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் வரவேற்றார். கவுன்சிலர் சீனுசெல்வரங்கம் முன்னிலை வகித...
தமிழகம்
அறிவியல் கண்காட்சி
உடுமலை : புங்முத்தூர் காந்தி கலா நிலையம் மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி செயலர் திருமலைசாமி கண்காட்சியை திறந்து வைத்தார். மழை நீர் சேகரிப்பு முறை, மழை நீர் தொட்டியிலிருந்து மின்சாரம் எடுத்தல், காற்றாலை மின் உற்பத்தி உட்பட பல தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படைப்புகளை வைத்து பார்வையாளர்க...
தமிழகம்
பா.ம.க., ஆலோசனை கூட்டம்
திண்டிவனம் : விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயகிருஷ் ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏழுமலை வரவேற்றார்.மாநில துணை பொதுச்செயலாளர் செந்தமிழ்ச்செல்வன...
தமிழகம்
விடுதிக்கு மாணவர் சேர்க்கை
உடுமலை : உடுமலையிலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிக்கு மாணவர் சேர்க்கை நடந்தது.உடுமலையில், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகள் மூன்றும், தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதிகள் 2ம் உள்ளன. பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் தலா 50 மாணவர்களும், தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் தலா 60...
தமிழகம்
கண்டனப் பொதுக்கூட்டம்
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த ஆசூர் கிராமத்தில் மயிலம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சட்டம், ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றை கண்டித்து நடந்த கூட்டத்திற்கு கிளை செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சித் தலைவர் முத்துசாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் நா...
தமிழகம்
கால்நடைகள் சிறைவைப்பு
உடுமலை : உடுமலை நகராட்சி பகுதிகளில் முக்கிய ரோடுகள், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் சுதந்திரமாக ஆடு, மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால், வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இதனையடுத்து, நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக ரோடுகளில் சுற்றி திரிந்த 16 ஆடுகளை பிடித்து, நகராட்சி மாட...
தமிழகம்
பெருவளூர் கிராமத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
செஞ்சி: பெருவளூர் கிராமத்தில் அ.தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது.மேல்மலையனூர் ஒன்றியம் பெருவளூர் கிராமத்தில் அ.தி.மு.க., சார்பில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு ஆகியவற்றை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் துரை ஜோதி வரவேற்றார். நிர்வாகிகள் சரவணன், ரங்கநாதன்,...
தமிழகம்
செஞ்சி சிங்கவரம் சாலை பகுதியில் வேகத் தடைகள் அமைக்க வேண்டும்
செஞ்சி : செஞ்சி சிங்கவரம் சாலையில் பள்ளி மாணவர்கள் அதிகம் செல்வதால் குறுக்கு சாலைகளின் சந்திப்பில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும்.செஞ்சியில் அதிக போக் குவரத்து உள்ள சாலைகளில் ஒன்றாக சிங்கவரம் சாலை உள்ளது. சிங்கவரம், மேலச்சேரி கிராமங்களில் இருந்தும், மேட்டுப் பாளையம், சிறுகடம்பூர், கிருஷ்ணாபுரம் பகுதியில் இருப்பவர்கள் அரசு...
தமிழகம்
குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் : அமராவதியில் பசுமை திரும்பியது
உடுமலை : அமராவதி அணை பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து, குறுவை நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்குட்பட்ட 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள பழைய ஆயக்கட்டு ராஜவா...
தமிழகம்
கண் தானம்
சங்கராபுரம்  : சங்கராபுரம் அரிமா சங்கம் சார்பில் ஒரு ஜோடி கண்கள் தானமாக பெறப்பட்டது.சங்கராபுரம் அடுத்த நெடுமானூரைச் சேர்ந்த முத்துசாமிபிள்ளை இயற்கையாக இறந்தார். இவரது கண்களை குடும் பத்தினரின் ஒப்புதலின்பேரில் சங்கராபுரம் அரிமா சங்கத்தினர் தானமாக பெற்றனர்.அரிமா சங்கத் தலைவர் சீனிவாசன்,செயலாளர் கதிரவன், பொருளாளர் அஸ்மதுல...
தமிழகம்
நிவாரணம் கேட்டு முதல்வருக்கு மனு
உடுமலை : உப்பாறு தடுப்பணையில் மூழ்கி இறந்த மாணவர்களின் பெற்றோர் நிவாரணம் கேட்டு முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.உடுமலை, சிக்கனூத்து கிராமத்தை சேர்ந்த பழனி சாமி என்பவரது மகன் கார்த்திக் (16). இவரது தம்பி முருகன் மகன் ஜெயபிரகாஷ் (15). மகன்கள் இருவரும் வேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.கடந்த 10ம் ...
தமிழகம்
கடுகப்பட்டு ஊராட்சி தேர்தல்: 4வது முறையாக தள்ளிவைப்பு
செஞ்சி : கடுகப்பட்டு ஊராட்சியில் நான்காவது முறையாக தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் நேற்று நடந்தது. விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் கடுகப்பட்டு ஊராட்சி தலைவர் பதவிக்கும் நேற்று இடைத் தேர்தல் அறிவித்திருந்தனர். கடந்த உள்ளா...
தமிழகம்
விபத்து தடுப்பு முயற்சிக்கு இடையூறு : போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
செஞ்சி : செஞ்சியில் விபத்தை தடுக்க வைத்துள்ள தடுப் பின் ரிப்ளக்டரை மறைத்து போஸ்டர்களை ஒட்டுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.செஞ்சிக்கு திண்டிவனம், திருவண்ணாமலை மார்க்கமாக வரும் வாகனங்கள் இரவு நேரத் தில் ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையை சரி வர கவனிக்காமல் மோதி பலமுறை விபத்துக்கள் ஏற்பட்டன.தொடர் விபத்...
தமிழகம்
உப்பாறு ஓடைகளில் ஆக்கிரமிப்புகள்: விவசாயிகள் அதிருப்தி
உடுமலை : உப்பாறு ஓடைகளில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.குடிமங்கலம் பகுதியில் மழைக்காலங்களில் வெளியேறும் தண்ணீர் சிறிய ஓடைகளின் வழியாக சென்று உப்பாறு ஓடையில் கலக்கிறது. இப்பகுதி கிராமங்களில் 150க்கும் அதிகமான சிறிய ஓடைகள் உள்ளன. ...
தமிழகம்
வெடி விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி
திருக்கோவிலூர் : பாடியந்தல் கிராமத்தில் வாண வெடி குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்கப்பட்டது. திருக்கோவிலூர் அடுத்த பாடியந்தல் கிராமத்தில் வாண வெடி கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிவசங்கரன் மகன் ராகவேந்திரன் (17), நாராயணன் மகன் செல்வம் (30), ஏழுமலையின் ஒரு வயது கு...
தமிழகம்
உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் 21,249 புதிய வாக்காளர்கள் விண்ணப்பம்
உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் புதிய வாக்காளர்களாக சேர்க்க கோரி இதுவரை 21, 249 பேர்  விண்ணப்பித்துள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல், ஜூலை 1ல் வெளியிடப்பட்டது. உடுமலை சட்டசபை தொகுதியில் உடுமலை தாலுகாவில் 102 ஓட்டுசாவடிகளிலும், பொள்ளாச்சி தாலுகாவில் 84 ஓட்டுசாவடிகளிலும் வரைவு...
தமிழகம்
புதிய ரயில் நிலையத்திற்கான இறுதி கட்ட ஆய்வு பணிகள்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் புதிய ரயில் நிலையத்திற் காக கையகப்படுத்த வேண்டிய நிலங்களை ஆர்.டி.ஓ., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சின்னசேலத்திலிருந்து கள்ளக் குறிச்சி வரை புதிய ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. நில உரிமையாளர்களின் எதிர்ப்பால் அளவீடு செய் யும் பணி தாமதமானத...
தமிழகம்
நான்கு குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
உடுமலை : உடுமலை பகுதியில் தொழிலாளர் துறை சார்பில் நடந்த  ஆய்வில், நான்கு குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர்.உடுமலை பகுதிகளில், வருவாய்த்துறை, தொழிலாளர்நலத்துறை சார்பில், குழந்தை தொழிலாளர் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடுமலை சின்னவீரம்பட்டி, பொன்னேரி உட்பட கிராமங்களிலுள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில், இரண்டு...
தமிழகம்
இயந்திரத்தில் விழுந்து ஊழியர் பலி
விழுப்புரம் : விழுப்புரம் ஆவின் பால் பண்ணையில் மின் சாரம் தாக்கி தவறி விழுந்த ஊழியர் இறந்தார்.விழுப்புரம் மருதூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன்(45). விழுப்புரத்தில்உள்ள ஆவின் பால் பண்ணையில் பால் பதனிடும் பிரிவில் தொழிற் சாலை உதவியா ளராக பணியாற்றி வந் தார். இவர் நேற்று முன்தினம் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார்....
தமிழகம்
இரண்டு வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல்
உடுமலை : உடுமலை ஒன்றியத்தில் இரண்டு ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. போடிபட்டி மற்றும் செல்லப்பம்பாளையம் ஊராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பினர்பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.போடிபட்டி 2 வது வார்டில், 716 ஆண்கள், 709 பெண்கள் என மொத்தம் 1,425 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, இரண்டு வாக்குசாவ...
தமிழகம்
கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு
திருப்பூர் : கோதபாளையத்தில் இருந்து வழி தவறி வந்து, பூமலூர் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமானை, தீயணைப்புத்துறை வீரர்களுடன் இணைந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.அவிநாசி அருகே கோதபாளையத்தில் உள்ள ஓடைப்பகுதியில், 30க்கும் அதிகமான புள்ளிமான்கள் வாழ்கின்றன. இரைதேடி வரும் போது, நாய் உள்ளிட்ட பிற விலங்குகள் துரத்துவதால் அடி...
தமிழகம்
கல்லூரி வகுப்பு துவக்க விழா
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லூரி செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கருப்புசாமி வரவேற்றார். பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் முஷ்டாக் அகமது, தாளாளர் முகமதுஈசா ஆகியோர் வாழ்த்தி பேசினர். அறக் கட்டளை உறுப்பினர்ககள் சந்தோஷ், வ...
தமிழகம்
மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்
திருப்பூர் : காங்கயம் பழையகோட்டை ரோடு மின்வாரிய வருவாய் பிரிவு அலுவலகத்தில், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.காங்கயம் செயற்பொறியாளர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மின்பகிர்மான வட்டம், காங்கயம் கோட்டத்தில், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு ம...
தமிழகம்
உள்ளாட்சி இடைத்தேர்தல்: 75.2 சதவீத ஓட்டுப்பதிவு
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. மாவட்ட அளவில் நடந்த இடைத்தேர்தலில் 75.2 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின.திருப்பூர் மாவட்டத்தில், ஊத்துக்குளி பேரூராட்சியில் ஐந்தாவது வார்டு; ஊத்துக்குளி ஒன்றியத்தில் ஏழாவது வார்டு; குடிமங்கலம் ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்...
தமிழகம்
மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த திட்டம்
திருப்பூர் : பள்ளி மாணவ, மாணவியரின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம், திருப்பூர் பிஷப் உபகாரசாமி பள்ளியில் நேற்று நடந்தது.திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி, பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவ...
தமிழகம்
மின் நுகர்வோரை வேறு அலுவலகத்துக்கு மாற்ற எதிர்ப்பு
திருப்பூர் : ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள 2,500 மின் நுகர்வோரை, இடுவம்பாளையம் மின்வாரிய அலுவலகத்துக்கு மாற்றக்கூடாது, என கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மங்கலம் ரோட்டில், ஆண்டிபாளையம் பிரிவில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இவ்வலுவலகத்தின் கீழ் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்நுகர்வோர் உள்ளனர். அதிக எண்ணிக்கையில் மின்நுகர்வ...
தமிழகம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா
திருப்பூர் : தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர், திருப்பூர் குமரன் சிலை எதிரில் தர்ணா போராட்டம் நடத்தினர்; மாவட்ட தலைவர் சுகுமார் தலைமை வகித்தார்.மாநில துணை தலைவர் சங்கரன் பேசியதாவது:மத்திய அரசு வழங்குவதுபோல், சலுகைகளை மாநில அரசு வழங்குவதில்லை; பேச்சுக்கும் அழைப்பதில்லை; கோரிக்கையை எடுத்துக்கூறி போராடும்போது...
தமிழகம்
உழவர் சந்தையில் மின் விளக்கு அமைக்கப்படுமா
திருப்பூர் : திருப்பூர் தெற்கு உழவர் சந்தை ரோடு மற்றும் வளாகத்தில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால், விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.தெற்கு உழவர் சந்தை காலை நேரம் மட்டும் செயல்பட்டு வருகிறது. காய்கறிகளை விற்பனை செய்ய அதிகாலை 2.00 மணி முதல் விவசாயிகள் வருகின்றனர். காமராஜ் ரோட்டில் இருந்து உழவர் சந்தைக்கு செல்லும் ரோடு மற்...
தமிழகம்
வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது 16 பவுன் நகை; 3 டூவீலர் மீட்பு
திருப்பூர் : திருப்பூரில் வழிப்பறி மற்றும் டூவீலர் திருட்டுகளில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்; அவர்களிடம் இருந்து 2.90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் டூவீலர்கள் மீட்கப்பட்டன.பெருமாநல்லூர் - குன்னத்தூர் ரோட்டில் உள்ள திருமண மண்டபம் அருகில் கடந்த மாதம் 6ம் தேதி நடந்து சென்ற பெண்ணிடம் 13 பவுன் நகை வழிப்ப...
தமிழகம்
அஞ்சலக முகவரி சான்றுக்கு வரவேற்பு
திருப்பூர் : முகவரி சான்றுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி மற்றும் புதிதாக விண்ணப்பிக்கும் பணி, திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் சூடுபிடித்துள்ளது.வங்கிகளில் கணக்கு துவங்குதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு போட்டோவுடன் கூடிய முகவரி சான்று தேவைப்படுகிறது.  இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், அஞ்சலக துறைக்கு வருவாய் தரும் வகையிலும்...
தமிழகம்
குமரி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
நாகர்கோவில், : கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் நெல்லை மாவட்டம் சுரண்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆரல்வாய்ம...
தமிழகம்
சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி
திருப்பூர் : மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில், 25 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2.5 லட்சம் ரூபாய் சுழல் நிதி நேற்று வழங்கப்பட்டது. பத்மாவதிபுரம், செல்வராஜ் நகர், கோல்டன் நகர், ...
தமிழகம்
108 நாட்களுக்கு பின், நகராட்சி கூட்டம் கூடியது! மளமளவென 64 தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி கூட்டம், 108 நாட்களுக்கு பின் நேற்று நடந்தது; 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்ட விவாதம் வருமாறு:கல்யாணி (அ.தி.மு.க.,): எங்களுடைய வார்டில் வரிவிதிப்பில் பாரபட்சம் காட்டப்படுகிறது. நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட இதுவும் ஒரு காரணம். மற்ற வார்டுகளில் பொதுமக்கள் கொடு...
தமிழகம்
அபாய நிலையில் அங்கன்வாடி
அவிநாசி : அவிநாசியில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.அவிநாசி பேரூராட்சி, பார்க் வீதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. மிகவும் பாழடைந்த இக்கட்டடத்தில் தற்போது 25 குழந்தைகள் படிக்கின்றன. கட்டடம் கட்டப்பட்டு பல ஆ...
தமிழகம்
வளர்ச்சி பணி ஆய்வு கூட்டம்
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை, மின்வாரியம், நகராட்சி நிர்வாகம், கால்நடை பராமரிப்பு, ஆவின் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள...
தமிழகம்
கல்வி வளர்ச்சி நாள் விழா
திருப்பூர் : திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் அப்பியாபாளையம் நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. துணை மேயர் செந்தில்குமார் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் பிரேமாபாய், கல்விக்குழு தலைவர் செல்வி, முன்னாள் மாணவர் கழக தலைவர் ஆறுச்சாமி, மாணவர்கள் பங்கேற்றனர். *திருப்பூர் கே.எஸ...
தமிழகம்
சுற்றுலா மேம்பாடு ரூ.13.75 கோடி நிதி : அமைச்சர் தகவல்
கன்னியகுமரி, : கன்னியாகுமரியில் ரூ.13 கோடியே 75 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள சுற்றுலா பெருந்திட்டம் தொடர்பான ஆலேசனை கூட்டத்தில் அமைச்சர் சுரேஷ்ராஜன், கலெக்டர் ராஜேந்திர ரத்னூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுற்றுலா தலங்களை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் ஆண்டுக்கு பல கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி வருகி...
தமிழகம்
தே.மு.தி.க., கூட்டம்
தாராபுரம் : தாராபுரம் ஒன்றிய தே.மு.தி.க., புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடந்தது.ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் முருகசாமி, வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் வெங்கட்ராம ராஜதுரை வரவேற்றார்.மாநில தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் கீர்த்தி சுப்ரமணியன் பேசினர்.
தமிழகம்
பல்லடத்தில் குரங்குகள் அட்டகாசம்
பல்லடம் : பல்லடம் டி.எம்.டி., காலனியில் குரங்கு அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.பல்லடம் நகராட்சி நான்காவது வார்டுக்கு உட்பட்ட டி.எம்.டி., நகரில் இரு நாட்களுக்கு முன் ஒரு குரங்கு புகுந்தது. அக்குரங்கு, வீடுகளில் உள்ள தென்னை மரங்களில் ஏறி, தேங்காய்களை பறித்து எறிந்து கீழே வீசுவதும், ரோட்டில் நடந்து செல்லும் ப...
தமிழகம்
கையெழுத்து இதழ் வெளியீட்டு விழா
திருப்பூர் : பெரியாண்டிபாளையம் பிளாட்டோஸ் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குயிலோசை கையெழுத்து இதழ் வெளியீட்டு விழா நடந்தது. தமிழ் ஆசிரியர் கண் ணன் தலைமை வகித்தார்.பிளாட்டோஸ் அகாடமி பள்ளி தமிழ் மன் றம் சார்பில் மாணவர்கள் உருவாக்கிய "குயிலோசை' கையெழுத்து இதழ் வெளியீட்டு விழா நடந்தது.ஒன்பதாம் வகுப்பு மாணவி ரோஷினி இதழை...
தமிழகம்
மாநகராட்சி 28வது வார்டு இடைத்தேர்தல் : ஆர்வமுடன் ஓட்டுப்போட்ட பெண்கள்
திருச்சி: திருச்சி மாநகராட்சி 28வது வார்டு இடைத்தேர்தலில் 67 சதவீதம் ஓட்டுப்பதிவானது. ஆண்களை விட பெண்களே அதிகம் ஓட்டளித்தனர். திருச்சி மாநகராட்சி 28வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்த சுப்பையா. சில மாதங்களுக்கு முன் அவர் மாரடைப்பால் இறந்தார். 28வது வார்டு கவுன்சிலர் பதவி காலியானது. அந்த வார்டுக்கு தேர்தல் நடத்த த...
தமிழகம்
இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு நாகர்கோவிலில் துவக்கம்
நாகர்கோவில், : இந்திய மாணவர் சங்கத்தின் தமிழக மாநில 22வது மாநில மாநாடு ஆகஸ்டு 13ம் தேதி நாகர்கோவிலில் துவங்குகிறது.இதுகுறித்து இந்திய மாணவர் சங்க(எஸ்.ப்.ஐ.) மாநில தலைவர் ரஜிஷ் குமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 22வது மாநாடு ஆகஸ்ட் 1...
தமிழகம்
ஜெ., தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் : 17 இடங்களை பார்வையிட்ட மாநில நிர்வாகிகள்
திருச்சி: திருச்சியில் ஜெயலலிதா தலைமையில், ஆகஸ்ட் 24ல் நடக்கவிருக்கும் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக 17 இடங்களை, பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் ஜெயலலிதா தலைமையில் ஆகஸ்ட் 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை ...
தமிழகம்
சமையல் அறையில் மண்ணுளி பாம்பு
திருப்பூர்  : திருப்பூரில், ஒர்க்ஷாப் தொழிலாளி வீட்டு சமையல் அறையில் மண்ணுளி பாம்பு நேற்று பிடிபட்டது.திருப்பூர் காங்கயம் கிராஸ் ரோடு, குமாரசாமி காலனி இரண்டாவது வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்; ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரது வீட்டு சமையல் அறைக்குள், நேற்று மாலை 5.30 மணியளவில், மண்ணுளி பாம்பு புகுந்தது. சமையல் அறையில் இருந்த பெண்...
தமிழகம்
கூடுதல் வகுப்பறை கேட்டு அரசு பள்ளி முன் பெற்றோர் மாணவர்கள் போராட்டம்
துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே கஞ்சாநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை இல்லாததைக் கண்டித்து பெற்றோர், மாணவர் இணைந்து பள்ளி முன் போராட்டம் நடத்தினர். துவரங்குறிச்சி அருகே கஞ்சநாயக்கம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஒன்று முதல் எஸ்.எஸ்.எல்.சி., வரை 204 மாணவர்கள், 172 மாணவிகள் உள்பட...
தமிழகம்
மருத்துவக்கல்லூரி மாணவர் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
திருச்சி: கிராமப்புற மருத்துவத் திட்டத்தை எதிர்த்து, திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர் கறுப்பு பேட்ஜ் அணிந்து வகுப்பறைக்கு சென்றனர். கிராமப்புற மருத்துவர் என்ற மூன்றரை ஆண்டு படிப்புத்திட்டத்தை செயல்படுத்த போவதாக மத்திய அரசின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்திட்டம், நகர மற்றும் கிராம மக்களிடையே மருத...
தமிழகம்
அ.தி.மு.க.,வின் படைபலத்தை தேர்தலில் காட்டவேண்டும் கட்சி நிர்வாகி பேச்சு
மண்ணச்சநல்லூர்: திருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. புறநகர் மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். எம்.பி., குமார், எம்.எல்.ஏ., சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.  மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ஆதிராஜாராம் பேசியதாவது: இன்னும் ஆறுமாதத்துக்குள் மிகப்பெரிய தேர்தல...
தமிழகம்
திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் கம்யூ., அ.தி.மு.க., ம.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருப்பூர் : மகளிர் சுய உதவிக்குழு சார்ந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு ஈடான சம்பளம் வழங்கக்கோரி இந்திய கம்யூ., கட்சி கவுன்சிலர்களும்; கருவம்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டண வசூல் மையம் அமைக்கக்கோரி மா. கம்யூ., மற்றும் அ.தி.மு.க., - ம.தி.மு.க., கவுன்சிலர்களும் வெளிநடப்பில் ...
தமிழகம்
ராணுவ சிப்பாய் வேலைக்கு தேர்வு : 116 பேருக்கு இன்று மருத்துவ பரிசோதனை
திருச்சி: திருச்சியில் 117 பிரதேச ராணுவப்படையில் சிப்பாய் மற்றும் சமையலர் வேலைக்கான தேர்வில் 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களில் 116 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடக்கிறது. இந்திய ராணுவத்தின் பிரதேச ராணுவப்படைக்கு 13 சிப்பாய் மற்றும் ஒரு சமையலர் பணியிடத்துக்கான ஆட்தேர்வு திருச...
தமிழகம்
ம.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
முசிறி: முசிறியில் ம.தி.மு.க., சார்பில் முசிறி, தா.பேட்டை, தொட்டியம் ஆகிய யூனியன்களை சேர்ந்த கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முசிறி நகர செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்து உறுப்...
தமிழகம்
கோர்ட்டில் ஒருவர் சரண்
திருச்சி: லால்குடியில் நடந்த கொலைவழக்கில் உயர்நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளி நேற்று திருச்சி ஜே.எம்., 5 நீதிமன்றத்தில் சரணடைந்தார். திருச்சி மாவட்டம் லால்குடியில் கடந்த 1999ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பான வழக்கில் அந்த ஊரைச் சேர்ந்த எபினேசருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட தண்டனை ...
தமிழகம்
370 மூடை ரேஷன் அரிசி கடத்தல்
மதுரை: மதுரை சிந்தாமணி ரோடு ராஜம்மாள் நகரில் உள்ளது காமாட்சியம்மன் மாடர்ன் ரைஸ் மில். இங்கு, நேற்று இரவு 9.30 மணிக்கு மாவட்ட பொதுவினியோக அலுவலர் முருகையா, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி.,கார்த்திகேயன், எஸ்.ஐ.,சீனிவாசன் திடீர் சோதனை நடத்தினர். கோழித்தீவனம் தயாரிக்க நாமக்கல்லுக்கு கடத்த பதுக்கி வைத்திரு...
தமிழகம்
வெளி நாட்டில் வேலை வாய்ப்பு
தர்மபுரி: துபாய் நாட்டில் முன்னணி நிறுவனத்துக்கு வேலைக்கு ஆட்கள் நேர்முக தேர்வு 23ம் தேதி தஞ்சாவூரிலும், 24ம் தேதி காரைக்குடியிலும் நடக்கிறது. கலெக்டர் அமுதா வெளியிட்ட அறிக்கை: துபாய் நாட்டில் முன்னணி நிறுவனத்துக்கு கொத்தனார்கள், இரும்பு கம்பியில் சாரம் கட்டுபவர்கள், சட்டரிங் கார்பெண்டர்கள் மற்றும் ஸ்டீல் பிக்சர்கள் பெ...
தமிழகம்
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட 2 நாள் மாநாடு இன்று துவக்கம்
தர்மபுரி: தர்மபுரி இந்திய மருத்துவ கழக கட்டிடத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்பதாவது மாவட்ட மாநாடு வரும் இன்று மற்றும் நாளை நடக்கிறது. இன்று நடக்கும் பிரதிநிதிகள் மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்து, சங்க கொடியேற்றி வைக்கிறார். வரவேற்பு குழு தலைவர் சிவப்பிரகாசம் வரவேற்கிறார். துணை தலைவர் வளர்மதி அஞ்சலி...
தமிழகம்
உள்ளாட்சி இடைதேர்தல் ஒட்டு பதிவு விறுவிறுப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில்விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று உள்ளாட்சி இடைத்தேர்தல் பேரூராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு, கிராம ஊராட்சி வார்டுகளுக்கு ...
தமிழகம்
கோவிலாங்குளம் ஊராட்சி தலைவர் பதவி இடைத்தேர்தல்
செக்கானூரணி : மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சி தலைவராக இருந்த ஜெயராஜ் சில மாதங்களுக்கு முன் இறந்தார். இந்த பதவிக்கு இடைத்தேர்தல்அறிவிக்கப்பட்டது. முண்டுவேலம்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், பா.புதுப்பட்டியைச் சேர்ந்த காசிமாயன், ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயராஜ் ஆகியோர் போட்டியிட...
தமிழகம்
சிறுவர் இல்லத்தில் மாணவன் மாயம்
அரூர்: அரூர் சிறுவர் இல்லத்தில் தங்கி படித்து வந்த மாணவன் மாயமானது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்த ராயப்பனூர் கிராமத்தை சேர்நதவர் கூலி தொழிலாளி ஆரோக்கியதாஸ். இவரது மகன் ஜெகநாதன் (17). இவர் அரூர் கச்சேரி மேட்டில் உள்ள புது வாழ்வு சிறுவர் இல்லத்தில் தங்கி அரூர் புனித மரியன்னை ...
தமிழகம்
கேலி, கிண்டல் செய்யும் இளைஞர் கூட்டத்தால் மாணவிகள் அதிர்ச்சி
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த அன்னசாகரத்தில் பள்ளி மாணவிகளை கேலி செய்யும் இளைஞர்கள் கூட்டத்தின் ரகளை நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரியை அடுத்த அன்னசாகரத்தை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராம பகுதி மாணவ, மாணவிகள் தினம் அன்னசாகரம் வந்து அங்கிருந்து பஸ...
தமிழகம்
விழிப்புணர்வு முகாம்
வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் இலவச சட்ட பணிகள் குழு மற்றும் ஆதரவற்றோர் நல அறக்கட்டளை இணைந்து மூத்தகுடிமக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தினர். இதில் கணவனால் கைவிடப்பட்டோர்முதியோர் உதவித்தொகை,இலவச வீட்டுமனை பட்டா போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 200 பேர்மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்...
தமிழகம்
எருமாம்பட்டி பஞ்., தலைவர் தேர்தலில் 82% ஓட்டுபதிவு
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் காலி பதவிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. காவேரிப்பட்டணம் யூனியனுக்கு உட்பட்ட எருமாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் மணியும், அ.தி.மு.க., சார்பில் லட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 23...
தமிழகம்
ஓய்வூதியர் கூட்டம்
மதுரை : மதுரையில் இந்திய தேசிய ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது. துணைத் தலைவர் கோதண்டராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில், அகவிலைப் படி உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கப் பட்டதற்கு, அரசிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் லட்சுமணன், பொருளாளர் ஞானேஸ்வரன், கவுரவ தலைவர் சிவானந்தம் பங்கேற்றனர். இணைச் செ...
தமிழகம்
ஒரே நாளில் 11 கடை உடைத்து திருட்டு : ஜெ.கொண்டத்தில் மர்ம நபர் கைவரிசை
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஒரே நாள் இரவில் 11 கடை பூட்டை உடைத்து  பொருட்கள் திருடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் உள்ள லாரி புக்கிங் ஆஃபீஸ், டயர் கடை உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களும், நேற்று முன்தினம் இரவு தமது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றனர். நேற்று முன்தினம்...
தமிழகம்
கடன் முகாம்
மதுரை : மதுரையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்களுக்கான கடன் முகாம் ஜூலை 28ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது. மடீட்சியா அரங் கத்தில் நடக்கும் இம்முகாமை கலெக்டர் காமராஜ் துவக்க உள்ளார். பல்வேறு கடன் உதவி திட்டங்கள், இயந்திர தளவாட தேர்வு, பலவகை மானிய உ...
தமிழகம்
மாநகராட்சி நவீன ஆடு வதைக்கூடம் சுகாதாரத்தைக் காக்க முயற்சி
மதுரை : மதுரை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நவீன ஆடு வதைக் கூடம் அடுத்த வாரம் துவக்கப்பட உள்ளது. அதன் பிறகு, இந்த இடத்தைத் தவிர, வேறு எங்கும் ஆடுகளை வெட்டக் கூடாது என்று உத்தரவிடப்படும்.நகரில் கண்ட இடங்களில் ஆடுகள் வெட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காக, ஒரே இடத்தில் சுகாதாரமான முறையில் ஆடுகளை...
தமிழகம்
கிரிக்கெட்: மதுரை அணி வெற்றி
மதுரை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஓசூரில் நடந்த மாவட்டங்களுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், மதுரை அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.காலிறுதி போட்டியில் மதுரை அணி, கிருஷ்ணகிரி அணியுடன் மோதியது. மதுரை அணி 186 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரசன்னவெங்கடேஷ் 67 ரன், சையது இப்ராகிம் 45 ரன் எடுத்தனர். ...
தமிழகம்
மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பு முகாம்
மதுரை : மதுரை மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலை பதிவு செய்தல், மானியம் வழங்குதல், வரைபட அனுமதி பெற்றுத் தருதல் போன்ற பணிகள் நடக்கின்றன. புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதும் முக்கிய பணி. முதன்முறையாக இளைஞர்களுக்கு பிற நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் பணியும் இம்மையம் மூலம் செய்யப்பட உ...
தமிழகம்
ஓட்டு போட ஆட்டோவில் வந்த முதியவர் : போலீஸ் கைது செய்ததால் மக்கள் மறியல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்த இடைத்தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ஆட்டோவில் வந்த முதியவரை போலீஸார் கைது செய்ததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட மேலச்சிவபுரி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இருவர் போட்டிய...
தமிழகம்
பள்ளிக்குச் சென்ற ஆசிரியையிடம் 19பவுன் நகை திருட்டு
டி.கல்லுப்பட்டி : டி.கல்லுப்பட்டி ராமுனிநகரைச் சேர்ந்தவர்  கீதாரமணி (48).  கோபிநாயக்கன்பட்டி பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்க்கிறார்.  நேற்று காலை பள்ளிக்கு டூவீலரில் சென்றுள்ளார்.  முருகனேரி நேரக்கோயில் அரு கே செல்லும் போது பின்னால் டூவீலரில் வந்த 25வயது மதிக்க தக்க வாலிபர் உங்கள் வண்டியின் பின் சக்கரம் பஞ்சராக உள்ளது எ...
தமிழகம்
தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பம்
புதுக்கோட்டை: மத்திய அரசின் தேசிய விருதுபெற விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன் வெளியிட்ட அறிக்கை: விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் சமூக நலன் மற...
தமிழகம்
புதுகையில் இடைத்தேர்தல் 69 சதவீத ஓட்டுப்பதிவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில் 69 சதவீத ஓட்டு பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக இருந்த பொன்னமராவதி பஞ்சாயத்து யூனியன் மேலச்சிவபுரி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், புதுக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் திருமலைராயசமுத்திரம் பஞ்சாயத்து மூன்றவாது வார்டில் இரண்டு உறுப்பினர்கள், பொன்னமராவத...
தமிழகம்
ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. கந்தர்வக்கோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஏ.ஐ.டி.திருமண மண்டபத்தில் நடந்தது. புதிய தலைவராக குமார்சுந்தரராஜன், செயலாளர் பரமசிவம், பொருளாளர் கணேசன் மற்றும் குழுவினர் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு மாவட்ட ஆளுனர் வள்ளியப்பன் பதவி...
தமிழகம்
மதுரையில் 58 வயது பெண்ணுக்கு "குவா குவா'
மதுரை : மதுரையில் 58 வயதான பெண், கருமுட்டையை தானமாக பெற்று, செயற்கை கருவூட்டல் முறையில் பெண் குழந்தை பெற்றார். மதுரை நேதாஜி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (58). அரசு அதிகாரியாக இருந்த இவருக்கு, 1987ல் இயற்கையான கருத்தரித்தலில் பெண் குழந்தை பிறந்து, மூன்று வயதில் இறந்தது. சில ஆண்டுகளில் அடுத்தடுத்து கருத்தரித்த போதில...
தமிழகம்
திருட்டு வழக்கு ஒருவர் ரிமாண்ட்
மதுரை : மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் அப்துல்மாலிக் (29). இவர் மீது 12 திருட்டு வழக்குகள் உள்ளன. ஜாமீனில் வெளியே வந்தவர் தலைமறைவானார். அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது. அப்துல்மாலிக்கை செல்லூர் போலீசார் கைது செய்து, இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டின் பயிற்சி மாஜிஸ்திரேட்டுகள் அலெக்...
தமிழகம்
கம்பன் கழக ஆண்டு விழா : புதுகையில் இன்று துவக்கம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கம்பன் கழகத்தின் 35வது ஆண்டு விழா இன்று(23ம் தேதி) துவங்கி 3 நாள் நடக்கிறது. நகர்மன்ற அரங்கில் நடைபெறவுள்ள முதல் நாள் விழாவுக்கு ரவிச்சந்திரன் தலைமை வகிக்கிறார். கம்பன் கழகத் தலைவர் ராமையா வரவேற்கிறார். புதுச்சேரி கம்பன் கழகத் தலைவர் கோவிந்தசாமி, வேலூர் கம்பன் கழகத் தலைவர் குப்புசாமி முதல...
தமிழகம்
கெரசின் பறிமுதல்
மதுரை : மதுரை கோச்சடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 800 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் யை வருவாய்த்துறை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகம்
செயல்படாத காவலர் உதவி மையம்: பயணிகள் பரிதவிப்பு
கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டையில் மூடிக்கடக்கும் காவலர் உதவி மையம் திறந்து செயல்படுத்த வேண்டுமென, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கந்தர்வக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்லவும், வெளியூரில் இருந்து வருபவர்கள் மற்ற பஸ்களுக்காக பஸ் ஸ்டாண்டி...
தமிழகம்
370 மூடை ரேஷன் அரிசி கடத்தல்
மதுரை : மதுரை சிந்தாமணி ரோடு ராஜம்மாள் நகரில் உள்ளது காமாட்சியம்மன் மாடர்ன் ரைஸ் மில். இங்கு, நேற்று இரவு 9.30 மணிக்கு மாவட்ட பொதுவினியோக அலுவலர் முருகையா, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி.,கார்த்திகேயன், எஸ்.ஐ.,சீனிவாசன் திடீர் சோதனை நடத்தினர். கோழித்தீவனம் தயாரிக்க நாமக்கல்லுக்கு கடத்த பதுக்கி வைத்திர...
தமிழகம்
"தாட்கோ'வுக்கு கட்டணமில்லா போன்
மதுரை : மதுரை கலெக்டர் காமராஜ் அறிவிப்பு:தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர்களுக்கு செயல்படுத்தப்படும் தொழில் கடன் திட்டங்கள், படித்த இளைஞர், பெண்களுக் கான பயிற்சி திட்டங்கள்,  தொடர்பாக தெரிந்து கொள்ள கட்டணமில்லா போன் நிறுவப்பட்டுள் ளது. சென்னை தாட்கோ தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள போன் எண்: 1800 425 5544. இவ்வாறு அவர் தெரி...
தமிழகம்
விளாச்சேரியில் இடைத்தேர்தல்
திருநகர் : திருப்பரங்குன்றம் யூனியன் விளாச்சேரி ஊராட்சியில் வார்டு இடைத்தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது.மூன்றாவது வார்டுக் கான வேட்பாளர்களாக கணேசன், அங்காளஈஸ்வரி, சிவலிங்கம், ஜெயக்குமார், திருவிடத் தக்கனி போட்டியிட்டனர். யூனியனுக்கு உட்பட்ட நல்லூர், தோப்பூர் கீழமாத்தூர் ஊராட்சிகளில் காலியான வார்டுகளில் தலா ஒருவர் மட்டு...
தமிழகம்
பணம் கேட்டு மிரட்டிய காதலி கொலை : கல்லூரி மாணவர் அதிரடி கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பணம் கேட்டு மிரட்டிய காதலியை கொலை செய்த கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா (29).  இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளார்.  சில ஆண்டுகளுக்கு முன் சரவணன் இறந்து விட்டார். கல்பனா அதே கிராமத்தில் உள்ள அவரத...
தமிழகம்
பறிமுதல் வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம்
திருவண்ணாமலை: வனத்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரும் 30ம் தேதி மாவட்ட வன அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது. மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை வனக்கோட்டத்தில் சந்தன மர வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உயர்நிலையில் உள்ள இடத்தில் அதிகாரம் பெற்ற அலுவலரால் திருவண்ணாமலை கோட்ட...
தமிழகம்
சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற கல்வி உதவித்தொகை பா.ஜ., தேசிய செயலாளர் பேச்சு
மதுரை : மீண்டும் ஆட்சிக்கு வர சிறுபான்மையினருக்கு மட்டும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதாக பா.ஜ., தேசிய செயலாளர் முரளிதரராவ் பேசினார்.மதுரையில் பா.ஜ., சார்பில் கல்வி உதவித் தொகையில் இந்து மாணவர்களுக்கும் சமநீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். நகர தலைவர் கந்தன் முன்னிலை வகித்தார்....
தமிழகம்
மாவட்ட எல்லையில் திமுக பிரமாண்ட வரவேற்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய அமைச்சர் அழகிரி வரும் 31ம் தேதி வருகிறார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு விழாவில் திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி அழைப்பு விடுத்துள்ளார். ...
தமிழகம்
கம்பி கட்டும் தொழிலாளி கொலை
மதுரை : மதுரையில் வீட்டின் முன் படுத்திருந்த, கம்பி கட்டும் தொழிலாளி தலை மீது கல்லை போட்டு கொலை செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.தல்லாகுளம் கண்மாய் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (41). கம்பி கட்டும் தொழிலாளி. நேற்று முன் தினம் இரவு வீட்டின் முன் படுத்திருந்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு, அருகில் வசிப்பவர்கள் பார்த்தபோது...
தமிழகம்
சிலையை பாதுகாத்து பைக்கை பறிகொடுத்த ஏட்டு
அவனியாபுரம் : சிலை பாதுகாப்பில் இருந்த போலீஸ் ஏட்டுவின் பைக் திருடப்பட்டது குறித்து அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக இருப்பவர் பொன்னுச்சாமி. சிலை பாதுகாப்பு பணிக்கு சில நாட்களுக்கு முன் அவனியாபுரம் வந்தார். அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே பணியில...
தமிழகம்
2வது திருமணம் செய்த கண்டக்டருக்கு வலை
திருவண்ணாமலை: வந்தவாசி அருகே இரண்டாவது திருமணம் செய்த அரசு பஸ் கண்டக்டரை போலீஸார் தேடி வருகின்றனர். வந்தவாசி அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (37). இவர் சென்னை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சென்னை சேர்காட்டை சேர்ந்த மீனாட்சிக்கும் (32), 15 ஆண்டுக்கு முன் ...
தமிழகம்
ஜூலை 26ல் அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட கவுன்சலிங்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்ககை இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 26ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடக்கிறது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கராஜி வெளியிட்ட செய்தி குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைகான முதல் கட்ட கலந்தாய்வு நடத்தி முட...
தமிழகம்
விசைபடகு தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்
தூத்துக்குடி : விசைப்படகு தொழிலாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து தூத்துக்குடியில் விசைபடகு தொழிலாளர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் எதிரே உள்ள ஒரு கடை ஒன்றில் கூட்டமாக நின்று டீ குடித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற ப...
தமிழகம்
புதுப்பெண் தற்கொலை
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே புதுப்பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தேன்கனிக்கோட்டை அடுத்த ராமச்சந்திரத்தை சேர்ந்தவர் விவசாயி சம்பங்கியப்பா. இவரது மகள் இந்திரகலா (20). இவர் ஓசூர் அடுத்த தின்னூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவரது பெற்றோர் கடந்த 20 நாட்களுக்கு முன் கும்பலாபுரத்தை சேர்ந...
தமிழகம்
குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி
ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குரவத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஓசூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கெலவரப்பள்ளி பஞ்சாயத்தில் ஓசூர் பாகலூர் சாலையில் இருந்து பஸ்தி, ஆவலப்பள்ளி வழியாக கெலவரப்பள்ளி அணைக்கு சாலை செல்கிறது. அந்த சாலை முழுவதும் சேதமடைந்தும் குண்டும் குழியுமாக போ...
தமிழகம்
மின்சாரம் பாய்ந்து சிறுவன் பரிதாப பலி
ஓசூர்: ஓசூர் அருகே பிளாஸ்டிக் பேப்பரில் கல்லை கட்டி மின்சாரம் ஒயரில் எரிந்து விளையாடிய போது, மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியானான். ஓசூர் அடுத்த மூக்கொண்டப்பள்ளி மந்தம் அக்ரஹாரம் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷன். இவரது மகன் ஆனந்த் (10). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15ம் தேதி நண்பர...
தமிழகம்
"டாம்கோ' மூலம் கல்வி கடன் வழங்கல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு டாம்கோ மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை: சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 3 சதவீத ஆண்டு வட்டியில் டாம்கோ மூலம் கல்வி கடன் வழங்கிட தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 50,000 ரூபாய்...
தமிழகம்
விதி மீறிய நான்கு கடை உரம் விற்பனைக்கு தடை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி உரம் மற்றும் பூச்சி மருந்துகளை விற்பனை செய்த நான்கு கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், தனியார் உர விற்பனை நிலை...
தமிழகம்
மரக்கன்று நடுவிழா
காரிமங்கலம்: காரிமங்கலம் யூனியன் பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தா நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மாநில சேவா காங்கிரஸ் தலைவர் வக்கீல் ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா வீரப்பன், விவசாய அணி மாவட்ட தலைவர் சித்தையன், மனித உரிமை பிரிவு ஹரிகிருஷ்ணன், தொகுதி தலைவர்க...
தமிழகம்
ஊரக அங்காடி உருவாக்க நிதி ஒதுக்கீடு: மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குனர் தகவல்
தஞ்சாவூர்: தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டுக்காக செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் முதன்முறையாக வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குனர் கோபால் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சை கலெக்டர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் தஞ்சை நிக்நெட்டில் இருந்து மகளிர் நல மேம்பாட்டு செயல்பாடு குறித்து விளக்கமளித்தன...
தமிழகம்
தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் முற்றுகை
குளித்தலை:  குளித்தலை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட எஸ்.டி.ஓ., மாரிமுத்து தலைமையில் இரண்டு மாதத்துக்கு முன் நடந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், விவசாயிகளிடம் ஜூலை 20ம் தேதி தென்கரை வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, கடந்த 20ம் தேதி தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்த...