category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
திருப்பணி சிறப்பு திருவாசகம் முற்றோதுதல் நிறைவு : ரூ.30 லட்சம் நிதி திரட்ட முடிவு
திருநெல்வேலி : மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்டகணபதி கோயிலில் சிறப்பு திருப்பணி மேற்கொள்ள 3 ஆயிரம் பேரிடம் தலா ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.30 லட்சம் நிதி திரட்ட திருப்பணிக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக மூன்று நாட்களாக நடந்த சிறப்பு திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது.நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தில் உச்சிஷ்டகணபதி ...
தமிழகம்
உணவு பாதுகாப்பு சட்டம் அமலாக்கம் தீவிரம் : சுகாதார ஆய்வாளர்களுக்கு சென்னையில் பயிற்சி
திருநெல்வேலி : உணவு பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் விதமாக தமிழகத்தில் 8 சுகாதார ஆய்வாளர்களுக்கு சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.உணவு பாதுகாப்பு சட்டம்-2006 பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய நாட்டு உணவுப் பொருட்களை உலகத் தரத்திற்கு உயர்த்துவது சம்பந்தமாக இந்த சட்ட...
தமிழகம்
நெல்லையில் குடிநீர் கட்டண உயர்வுக்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு
திருநெல்வேலி : நெல்லையில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டண உயர்வு ஒத்திவைக்கப்பட்டது.நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் டாக்டர் சுப்பையன் முன்னிலை வகித்தனர். மண்டல சேர்மன...
தமிழகம்
வி.கே.புரம் கோயில் கொடை விழா
விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரத்தில் சந்தனமாரியம்மன் கோயில் கொடைவிழா நடந்தது.விக்கிரமசிங்கபுரம் சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 9ம் தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. 15ம் தேதி சுனை அம்மன் கோயிலில் இருந்து அம்மன் அழைத்து வருதல், மாக்காப்பு தீபாராதனை நடந்தது. கொடைவிழா நாளான கடந்த 16ம் தேதி கால...
தமிழகம்
விஸ்வநாதப்பேரி திரவுபதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
சிவகிரி : விஸ்வநாதப்பேரி திரவுபதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது.விஸ்நாதப்பேரியில் திரவுபதியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாத பூக்குழி திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் விஸ்வகர்ம சமுதாயம், வியாபாரிக...
தமிழகம்
போலீஸ் அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய கோரி கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் : 51 பேர் கைது
கடையநல்லூர் : கோவையில் போலீஸ் அதிகாரி ரத்தினசபாபதியை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 51 பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த 2006ம் ஆண்டு கோவையில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தின் போது முஸ்லீம்கள் மீது வீண்பழி சுமத்திய போலீஸ் உதவி கமிஷனர் ரத்தின...
தமிழகம்
மதுபான பாட்டில்கள் பதுக்கிய பார் ஊழியர்கள் இருவர் கைது
தென்காசி : மத்தளம்பாறையில் டாஸ்மாக் பாரில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.தென்காசி அருகே மத்தளம்பாறையில் டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடையின் அருகில் கனகராஜ் என்பவர் பார் நடத்தி வருகிறார். பாரில் கருவந்தாவை சேர்ந்த பழனிவேல்ராஜன் (37), கடங்கனேரியை சேர்ந்த அய்யம்பெருமாள...
தமிழகம்
பத்திரபதிவு முத்திரைதாள் பற்றாக்குறை : ஆலங்குளம் பொதுமக்கள் அவதி
ஆலங்குளம் : ஆலங்குளத்தில் பத்திரபதிவிற்கு முத்திரைதாள் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.ஆலங்குளம் பகுதி வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு தினமும் ஒரு லட்ச ரூபாய் வரையில் பத்திரபதிவு நடந்து வருகிறது. ஆலங்குளத்திற்கு முத்திரைதாள் வினியோகம் வீ.கே.புதூர் கருவூலம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு ரூ.100...
தமிழகம்
களக்காடு பஸ்ஸ்டாண்டில் வெண்கல முருகன்சிலை பறிமுதல் : ஒருவர் கைது
களக்காடு : களக்காடு பஸ் ஸ்டாண்டில் முருகன் சிலை ஒன்றை பையில் பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் நேற்று இரவு கைது செய்து சிலையை பறிமுதல் செய்தனர்.களக்காடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தருமராஜ் மற்றும் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது களக்காடு புது பஸ் ஸ்டாண்டில்  சந்தேகத்திற்கு இடமான நிலையில் ஒருவர் நின்...
தமிழகம்
சென்னையில் அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற ஒரு வருடத்தில், மூன்றாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இம்முறை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசான தி.மு.க...
தமிழகம்
சமையல் அறையில் மண்ணுளி பாம்பு
திருப்பூர்: திருப்பூரில், ஒர்க்ஷாப் தொழிலாளி வீட்டு சமையல் அறையில் மண்ணுளி பாம்பு பிடிபட்டது. திருப்பூர் காங்கயம் கிராஸ் ரோடு, குமாரசாமி காலனி இரண்டாவது வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்; ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரது வீட்டு சமையல் அறைக்குள், மண்ணுளி பாம்பு புகுந்தது. சமையல் அறையில் இருந்த பெண்கள், பாம்பை பார்த்து கூச்சலிட்டனர். ...
தமிழகம்
வெள்ளாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ள தடுப்பணைக்கு ரூ.233 கோடி அனுமதி
திட்டக்குடி: வெள்ளாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ளத் தடுப்பணை அமைத்திட 233 கோடி ரூபாய், உலக வங்கி நிதியிலிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்செருவாய் வெலிங்டன் ஏரி மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவைச் சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பா...
தமிழகம்
எட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அந்தஸ்து
சென்னை: தமிழகத்தில் எட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1977ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எட்டு பேருக்கு தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவர்கள் தாங்கள் பணியாற்றி வரும் பதவிகளிலேயே, கூடுதல் தலைமைச் செயலராக பணிபுரிவர். தேவேந்திரநாத் சாரங...
தமிழகம்
உடனடித் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியீடு
சென்னை: பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியிடப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வு மாணவர்கள் என, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், கடந்த மாதம் நடந்த உடனடித் தேர்வில் கலந்து கொண்டனர். விடைத்தாள்கள் ...
தமிழகம்
எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்க கூடாது: தமிழக அரசு உத்தரவு
சென்னை: ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பள்ளக் கல்வித்துறை முதன்மைச் செயலர் குற்றாலிங்கம் வெளயிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் இலவச கல்வி அளிக்கும் வகையில் மத்த...
இந்தியா
ரூ.1,500ல் மாணவர்களுக்கான மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்
புதுடில்லி: மாணவர்களுக்காக ரூ.1,500 விலையுள்ள மலிவு விலை கம்ப்யூட்டரை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை மத்திய அமைச்சர் கபில் சிபில் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மாணவர்களுக்காக பிரத்யேமாக இந்த கம்ப்யூட்டர் விடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கம்ப்யூட்டர் வல்லுனர்கள் சேர்ந்து இதனை விடிவமைத்துள்ளனர். அனை...
இந்தியா
உள்துறை அமைச்சர் பணியை யார் செய்தாலும் மகிழ்ச்சியே: சிதம்பரம்
புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் பணியை யார் செய்தாலும், அது எனக்கு மகிழ்ச்சியே என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் மற்றும் நக்சல் பிரச்சனையில் சிதம்பரத்தின் செயல்பாடு குறித்து காங்., பெதுச் செயலர்களில் ஒருவரான திக் விஜய் சிங் விமர்சித்து இருந்தார். இதுகுறித்து நாளிதழ் ஒன்றிற்கு அள...
General
பாகிஸ்தான் ராணுவ தளபதி கியானியின பதவிக்காலம் நீட்டிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி கியானியின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருப்பவர் அஸ்ரப் பர்வேஸ் கியானி, இவர் முன்னாள் அதிபர் முஷாரப் ஆட்சியில் ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைகிறது. இந்நிலையில் இவருடைய ப...
தமிழகம்
சங்கரன்கோவிலில் தேரோட்டம் துவங்கியது
திருநெல்வேலி: சங்கரன்கோவிலில் ஆடித் தபசை முன்னிட்டு இன்று காலை 09:30 மணிக்கு தேர‌ோட்டம்  துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஆடித்தபசு நடைபெறும்.
தமிழகம்
மாஞ்சோலையில் இன்று நினைவுநாள்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் கடந்த 1999ம் ஆண்டு 17 பேர் பலியானதின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. புதிய தமிழகம் உட்பட பல்வேறு கட்சிகளின் சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்தியா
முதல்வர்கள் மாநாடு திடீர் ரத்து
புதுடில்லி : டில்லியில் இன்று 10 மாநில முதல்வர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் முதல்வர்கள் மாநாடு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகம்
கல்வி வளர்ச்சி தின விழா
மதுரை: மதுரை பழங்காநத்தம் ரூபி மெட்ரிக் பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி தினவிழாவில் தலைவர் சங்கர பாண்டியன், பொருளாளர் சாந்தாதேவி, முதல்வர் வெங்கடேசன் கலந்து கொண்டனர்.
தமிழகம்
பரிசளிப்பு விழா
மதுரை: ஈரோட்டில் நடந்த மாநில கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மதுரை சாரதாவித்யாவனம் பள்ளி மாணவி சுவேதாவிற்கு முதல்வர் பிரேமா பரிசு வழங்கினார்.
தமிழகம்
கல்லூரி பேரவை
மதுரை: மதுரை சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லூரியில் மாணவியர் பேரவையை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி முதல்வர் மாரீஸ்குமார் துவக்கி வைத்தார். அருகில் கல்லூரி தலைவர் சிவசுப்ரமணியன், முதல்வர் கவுசல்யா.
தமிழகம்
இலவச சீருடை வழங்கு விழா
மதுரை: செங்கப்பட‌ை அரசு மேல்நிலைப் பள்ளியில் 650 மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைகளை காங்கிரஸ் மாவட்ட பொரளாளர் கே.சீனிவாசன் வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் வேல்ராஜ், ராஜகுமாரசாமி, ராதாகிருஷ்ணன், ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழகம்
நிறுவன நாள் விழா
சென்னை: சென்னையில் நடந்த பேங்க் ஆப் பரோடாவின் 103வது நிறுவன நாள் விழாவில், இசைத்துறையில் சிறந்து விளங்கிய பின்னணி பாடகி வாணி ஜெயராம், சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை, வங்கியின் தென்மண்டல பொதுமேலாளர் உஷா வழங்கினார். அருகில் வங்கியின் சென்னை மண்டல துணை பொது ...
இந்தியா
தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் : அமெரிக்கா எச்சரிக்கை
புதுடில்லி : மும்பை தாக்குதல் போன்று சர்தேச அளவில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு தாக்குதல்கள் நடத்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலர் மெக் முல்லர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் இருந்து டில்லி வந்த அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் உலகளவில் லஷ்கர் இ தொய்பா அமைப்...
தமிழகம்
பத்ம சேஷாத்ரி பள்ளி தத்தெடுத்த அரசு பள்ளி அசுர வளர்ச்சி
சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளியின் மூலம் தத்தெடுக்கப்பட்ட, சுந்தரசோழவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மாவட்ட அளவில் முதலிடம் பெறும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. கல்விச் சேவையில் மற்ற பள்ளிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்த சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, அதன் அடுத்தக்...
தமிழகம்
துவக்க விழா
சென்னை: மெர்சிடிஸ் பென்ஸ் பழைய கார் விற்பனை மையத்தை, சென்னை, அம்பத்தூரில் துவக்கி வைத்து, பழைய கார்களுடன் போஸ் கொடுக்கின்றனர் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன விற்பனை மற்றும் சந்தை இயக்குனர் தெபாஷிஷ் மித்ரா, மற்றும் டிரான்ஸ் கார் இந்தியா துணை தலைவர் கண்ணன்.
தமிழகம்
தினமலர் நிறுவனர் நினைவு நாள்
சென்னை: தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி. ராமசுப்பையரின் 26 வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், விருகம்பாக்கம் மரக்கன்று வங்கியின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இந்தியா
அமித் ஷா இன்றும் ஆஜராகவில்லை
காந்திநகர் : போலி என்கவுன்டர் வழக்கில் குற்றச் சாட்டப்பட்டுள்ள குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா கோர்ட்டில் ஆஜராகுமாறு சிபிஐ சார்பில் தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு வந்தது. இதனால் அமித் ஷா இன்று பகல் ஒரு மணியளவில் கோர்ட்டில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமித் ஷா தனது மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக கூறி இன...
தமிழகம்
இலவச கண் கண்ணாடி
சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள சென்னைப் பள்ளிகள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பார்வை குறைபாடுள்ள மாணவ மாணவிகளுக்கு, பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் முதல்வர் கருணாநிதி கண் கண்ணாடிகளை வழங்கினார்
General
டயானா கொலை? வழக்கறிஞர் தகவலால் பரபரப்பு
லண்டன் : இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டு கார் விபத்து மூலம் கொலை செய்யப்பட்டிருப்பதாக, அவ்வழக்கை விசாரித்த புலனாய்வுத்துறை வழக்கறிஞர் மைக்கேல் தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவத்தில் கார் டிரைவர் பாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விபத்து நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் பாலின் வங்கிக்...
இந்தியா
10 நாட்களில் ரயில்வே வருவாய் ரூ.2267 கோடி
புதுடில்லி : ஜூலை 1 முதல் 10 ஆ‌ம் தே‌தி வரை‌யிலான 10 நாட்களில் ரயில்வே ரூ.2267.35 கோடி வருவாயை ஈ‌ட்டியு‌ள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.2191.91 கோடியாக இருந்தது. இதன் மூலம் ரயில்வேயின் வருவாய் 3.44 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலத்தி‌ல் சரக்குகள் மூலம் பெறப்பட்ட மொத்த வருவாய் ரூ.1445.45 கோடியிலிருந்து 4.0...
இந்தியா
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.02 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112.58 புள்ளிகள் அதிகரித்து 18225.73 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 30.30 புள்ளிகள் ...
இந்தியா
பஞ்சாப்பில் பாக்., உளவாளி கைது
சண்டிகர் : பஞ்சாப்பில் 4 வருடங்களாக தங்கியிருந்த பாகிஸ்தான் உளவாளி நிஜாம் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலி விசா மூலம் தங்கியிருந்த இவர் இந்தியா குறித்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு உளவு தெரிவித்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். நிஜாமிடமிருந்து இந்திய வரைபடம், போலி ஆவணங்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா
ஆமதாபாத் விமான நிலையம் மீண்டும் திறப்பு
ஆமதாபாத் : ஆமதாபாத் விமான நிலையத்தில் நேற்றிரவு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று தரையிறங்கியபோது, விமானத்தின் முன்புறச் சக்கரம் திடீரென உடைந்தது. இதன் காரணமாக விபத்து ஏற்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். விபத்து காரணமாக ஆமதாபாத் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது. சுமார்...
தமிழகம்
கோவையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்
கோவை : கோவை தனியார் கல்லூரி ஒன்றில் கல்லூரி நிர்வாகம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், கட்டாண நன்கொடை வாங்குவதாகவும் கூறி கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மாணவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டதால் மா...
இந்தியா
வடமாநிலங்களில் கனமழை : மக்கள் தவிப்பு
புதுடில்லி : மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் 13 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இதே போன்று ரத்னகிரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பள்ளி, கல்லூரிகள் காலவ...
இந்தியா
ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 12 பைசா அதிகரித்துள்ளது. இன்று ஒரு டாலரின் மதிப்பு 47.00 ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் டாலருக்கு எதிராக 3 பைசா அதிகரித்து காணப்பட்ட இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் அதிகரித்துள்ளது. பங்குச் சந்தையில் காணப்படும் ஏற்ற நிலை காரணமாக இந்திய ரூபாய...
தமிழகம்
எஸ்.எம்.எஸ்.,ல் வைப்பு நிதி விபரம்
சென்னை : ஊழியர்களின் வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக எஸ்.எம்.எஸ்., வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஊழியர்களின் வைப்பு நிதி நிறுவனம் எஸ்.எம்.எஸ்., மூலம் ஊழியர்கள், உறுப்பினர்கள், பென்ஷன் வாங்குபவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வசதியை உருவாக்கியுள்ளது. இந்த சேவை மூலம் பென்ஷன் கடன் விண்ணப்பம் மற்றும் செட்டில்...
இந்தியா
ரயில்வே நிர்வாகத்திடம் மீண்டும் உணவு வழங்கும் பொறுப்பு
புதுடில்லி : ரயில்வே பயணிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பை ரயில்வே நிர்வாகமே மீண்டும் ஏற்றுள்ளது. ரயில்வே பயணிகளுக்கான புதிய உணவுக் கொள்கையை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். இதில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வே சுற்றுலா துறையிடம் இருந்து ரயில்வே நிலையங்களில் ரயில்வே உணவகங்களில் உணவு வழங்க...
General
கச்சா எண்ணெய் விலையில் சரிவு
சிங்கப்பூர் : ஐரோப்பிய வங்கிகளில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை, ஒரே நாளில் சரிவை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றில் விலை 79 டாலராக உள்ளது. செப்டம்பர் மாத டெலிவரியின் படி பேரல் ஒன்றின் விலை 79.16 டாலராக உள்ளது. தற்போது இதை விட 14 சதவீதம் விலை குறைந்துள்ளது.
இந்தியா
ஹாக்கி பயிற்சியாளர் மீது குற்றவியல் நடவடிக்கை?
புதுடில்லி : இந்திய ஹாக்கி அணி வீரங்கனை ரஞ்சிதா தேவி உள்ளிட்ட 31 வீராங்கனைகள், பயிற்சியாளர் கெளசிக் மீது அளித்த செக்ஸ் புகாரின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கெளசிக் தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததற்கு ஆதரங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கெளசிக் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்...
இந்தியா
எல்சிடி டிவி விற்பனை : முன்னணியில் சோனி
மும்பை எல்சிடி டிவி விற்பனையில் சோனி நிறுவனம் முன்னணி வகிக்கிறது. இதுகுறித்து, சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம், பிரேவியா என்ற வகை டிவியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது விற்பனையில் சக்கைப் போடு போட்டதன் மூலமாகவே, இது சாத்தியமானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...
இந்தியா
குஜராத் அமைச்சருடன் பா.ஜ., தலைவர்கள் பேச்சு
புதுடில்லி : குஜராத் அமைச்சருடன் பா.ஜ., தலைவர்கள் இன்று டில்லியில் உள்ள பா.ஜ., தலைவர் அத்வானி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். காலை 11 மணியளவில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இச்சந்திப்பில் பங்கேற்க உள்ளார். குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா கோர்ட்டில் ஆஜராவதற்கு சில மணி...
தமிழகம்
ஸ்ரீ சத்யசாய் 88வது பாகவத சப்தாஹம்
சென்னை: ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் (தமிழகம்), ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி பார்வதி நகர் சார்பில், ஸ்ரீசத்யசாய் 88வது பாகவத சப்தாஹம் பழைய பெருங்களத்தூரில் துவங்கியது. ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் (தமிழகம் ) ஸ்ரீ சத்யசாயி சேவா சமிதி பார்வதி நகர், காஞ்சிபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பில், ஸ்ரீ சத்யசாய் 88வது பாகவத சப்தாஹம...
தமிழகம்
கோப்பை வழங்கு நிகழ்ச்சி
சென்னை: நாகப்பட்டினத்தில் நடந்த மாநில அளவிலான பால் பாட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்ற எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கு, பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து, கோப்பை வழங்கினார்.
தமிழகம்
பரிசளிப்பு விழா
சென்னை: கிழக்கு தாம்பரம் நண்பர்கள் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட இசைக் கருவிகள் வாசிக்கும் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவனுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்தியா
விஜயா வங்கியின் நிகர லாபம் 21 சதவீதம் அதிகரிப்பு
பெங்களூரு : கர்நாடக மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் விஜயா வங்கி, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் ரூ. 174 கோடி அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டின், இதே காலகட்டத்தில் ரூ. 144 கோடி அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டிருந்தது. சதவீதத்தின் அடிப்படையில், இது 21 சதவீதம் நிகர லாபம் ஈட்டியுள்ளதாக...
தமிழகம்
உடுமலை அருகே கிராம மக்கள் சாலைமறியல்
உடுமலை : திருமூர்த்தி அணை குடிநீர் திட்டத்தில் உரிய பங்கு வழங்கவில்லை எனக்கோரி ஜல்லிப்பட்டி நகராட்சிக்கு உட்பட 9 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் உடுமலை - திருமூர்த்தி அணை மாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம்
தங்கம் வி‌லை சிறிது அதிகரிப்பு
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று ஏற்ற நிலையே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 ம், பார் வெள்ளி விலை ரூ. 495 ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1711 க்கும், 24 காரட் தங்கம் ரூ.18400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.13,688 ஆக உள்ளது. ஒரு ...
தமிழகம்
வேதாரண்யத்தில் வை‌கோ ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் : தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார். வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகம்
திருவேங்கடம் வீட்டிற்கு சீல்
சென்னை : போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள திருவேங்கடத்தின் வீட்டிற்கு சிபிஐ போலீசார் இன்று சீல் வைத்தனர். ாரணியில் உள்ள அவரது வீட்டை சோதனையிட்ட போது மாடியில் உள்ள அறையில் போலி மதிப்பெண் சான்றிதழ் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்டன. திருவேங்கடத்திடம் சிபிஐ அதிகாரி...
இந்தியா
பிரதமர் அழைப்பு : பா.ஜ., தலைவர்கள் நிராகரிப்பு
புதுடில்லி : பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்ற வந்திருக்கும் பா.ஜ., தலைவர்களை விருந்திற்கு வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது போலி என்கவுன்டர் வழக்கு போடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சிபிஐ தலையிட வேண்டாம் என பா.ஜ., தலைவர் அத்வானி, பிரதமருக்கு கடிதம் ...
தமிழகம்
நடிகர் சிங்கமுத்து மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை : நடிகர் வடிவேலுவிடம் நில மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக நடிகர் சிங்கமுத்து மீது 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ளனர். குற்றப்பத்திரிக்கை நகல்கள் நடிகர் சிங்கமுத்துவிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா
அமர்நாத் யாத்திரை 2வது நாளாக ரத்து
ஜம்மு : கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க வரும் யாத்திரிகளின் பயணம் 2வது நாளாக இன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமர்நாத் குகைக்கு செல்லும் வழியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
இறந்து விட்டதாக அரசு ஏட்டில் பதிவு செய்யப்பட்ட பெண்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகில் உள்ள இரும்பநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி மனைவி கணபதி அம்மாள்(70). கணவரை இழந்த இவருக்கு குழந்தைகள் ஏதும் இல்லாத காரணத்தால் அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகையை கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக கணபதி அம்மாளுக்கு அரசு உதவித் ...
தமிழகம்
குற்றால சீசன் எதிரொலி்: சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிப்பு
சிவகாசி: குற்றாலத்தில் குளு குளு சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து விட்டு விட்டு பெய்யும் சாரல் மழையால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுபுற கிராம பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி சீசன் என்று கூறப்படும்...
இந்தியா
குஜராத் அமைச்சர் ராஜினாமா:கைது செய்ய தீவிரம் காட்டிய சி.பி.ஐ.,
புதுடில்லி: குஜராத்தில் போலி என்கவுன்டர் வழக்கில் தொடர்புடையதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ராஜினாமக கடிதத்தை கொடுத்தார். முதல்வர் மோடியும் இவரது ராஜினாமவை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். .இந்நிலையில் அமீத்ததை கைது செய்ய மேலும் சி.பி.ஐ., தீவிரம் காட்டி வருகிறது.   பார்...
General
சிங்கப்பூரில் 1 லட்சம் வெளிநாட்டினருக்கு வேலை
சிங்கப்பூர்: பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கி யுள்ளது, சிங்கப்பூர் அரசு. இதன் ஒரு பகுதியாக, ஒரு லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தற்போது 10.3 சதவீதம் என்ற அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. இதுதான், கடந்த சி...
இந்தியா
மகாராஷ்டிராவில் சாலை விபத்து : 7 பேர் பலி
அகமத்நகர் : மகாராஷ்டிராவில் அகமத்நகர்- சோலாபூர் சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜீப்பும் லாரியம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ்விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் கர்நாடகாவில் இருந்து ஷீரடிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் என்...
தமிழகம்
ரூ. 1500க்கு லேப்டாப் : ஐஐடி மாணவர்கள் சாதனை
புதுடில்லி : ஐஐடி மெட்ராஸ், கான்பூர், கோரக்பூர் மற்றும் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் மாணவர்கள் இணைந்து, ரூ. 1500க்கு புதிய லேப்டாப்பை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். புதிய லேப்டாப்பை, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில சிபல், டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி பேசினார். அதில் அவர் தெரிவி...
தமிழகம்
திருப்பூரில் இன்ஸ்பெக்டரின் லஞ்ச வீடியோவால் பரபரப்பு
திருப்பூர் : திருப்பூரில் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாகவும், அதனை சுப்பிரமணியன் என்பவர் வீடியோ எடுத்து வெளியிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் திருப்பூரில் பரபரப்பு காணப்படுகிறது. இது தொடர்பாக மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரிடம் ரகசிய இடத்தில் வைத்து ...
இந்தியா
குஜராத்தில் சிபிஐ அத்துமீறல் : பா.ஜ., குற்றச்சாட்டு
புதுடில்லி : டில்லியில் நடைபெற்ற பா.ஜ., தலைவர்கள் கூட்டத்திற்கு பின் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் குஜராத் அரசியலில் சிபிஐ அத்துமீறி நடந்து கொள்வதாகவும், அரசியல் பழிவாங்கும் நோக்குடன் சிபிஐ.,யை காங்கிரஸ் அரசு பயன்படுத்துவதாகவும், ...
தமிழகம்
ஏலக்காய் கிலோவிற்கு ரூ.60 அதிகரிப்பு
கம்பம்: ஏலக்காய் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் சராசரி விலையில் கிலோவிற்கு 60 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டிற்கான ஏலக்காய் ஏலத்தை, சவுத் இண்டியன் கிரீன் கார்டமம் கம்பெனி லிமிடெட்., கே.சி.பி.எம்.சி., சி.பி.ஏ., உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடந்த 15 நாட்களுக்கு முன் துவக்கினர். முதலாவது ஏலத்தில், 12 ஆயிரம் கில...
இந்தியா
பெங்களூருவில் ரூ.50 லட்சம் கொள்ளை
பெங்களூரு : பெங்களூருவில் கடை உரிமையாளர் ஒருவர் தனது கடையை பூட்டி விட்டு வீடு திரும்புவதற்காக காரில் ஏறிய போது அவரை ஏற்றிய 3 பேர் ‌கொண்ட கும்பல் ரூ.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. மோட்டர் பைக்கில் வந்த மர்ம நபர்கள் பணப்பையை கொள்ளையடித்துச் சென்று விட்டதாக கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்தியா
அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ரோசைய்யா ஆலோசனை
ஐதராபாத் : அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆந்திர முதல்வர் ரோசைய்யா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாப்லி, அணைபட்டு அணைகளின் குடிநீர் திட்டம் குறித்து ரோசைய்யா ஆலோசனை நடத்தி வருகிறார். ஜூலை 26ம் தேதியன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க உள்ள ஆலோசனைக் குழு குறித்தும் கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்தியா
குஜராத்தில் அமித் ஷா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு
காந்திநகர் : குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் சிபிஐ போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அமித் ஷா குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அமித் ஷா எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
டில்லியில் தீவிபத்து
புதுடில்லி : டில்லியில் தொலைத் தொடர்பு நிறுவனமான சன்சார் பவானில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அசோகா நகரில் உள்ள கட்டிடத்தில் அதிகாலை 4 மணிக்கு 13வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 13 தீயணைப்பு வாகனங்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அலுவலக கம்ப்யூட்டர் சிலவும், ஆவரணங்கள் சிலவு...
இந்தியா
பா.ஜ., புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
புதுடில்லி : பா.ஜ., புதிய பொறுப்பாளர்களை கட்சியின் தலைவர் நிதின் கட்காரி இன்று அறிவித்தார். அதில் தமிழக பா.ஜ., பொறுப்பாளராக பி.சி.கந்தூரி, தமிழக தேர்தல் பொறுப்பாளராக பங்காரு லட்சுமணன், டில்லி மற்றும் மகாராஷ்டிர பொறுப்பாளராக வெங்கைய்ய நாயுடு, புதுச்சேரி பொறுப்பாளராக லட்சுமணன், அந்தமான் பொறுப்பாளராக இல.கணேசன், மத்த...
இந்தியா
மினி சைலோ : மகிந்திரா அறிமுகம்
மும்பை: நாட்டின் முன்னணி எஸ்யுவி. கார் தயாரிப்பாளரான மகிந்திரா நிறுவனம் மினி சைலோ காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் ரூ. 4.5 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது. மகிந்திரா இந்த வகை கார்களை அதிக அளவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. பிரிமியர் ரியோவின் வெற்றியை மகிந்திரா பார்த்திருக்கக்கூடும். அதனால் தான் மினி சைலோ எஸ்.யு...
தமிழகம்
ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு நலம் கொடுத்த அரசு !
சென்னை: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலம் கடந்த ஒரு ஆண்டில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 257 நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு முழுமையாக நலம் பெற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது . இத்திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சைகள் செய்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவர்களுக்கு...
இந்தியா
அகய் டிவியை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது ஹெய்ர்
புதுடில்லி : ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கன்ஸ்யூமர் அப்ளையன்சஸ் மற்றும் எலெக்டரானிக்ஸ் நிறுவனமான ஹெய்ர் நிறுவனம், இந்தியாவில் அகய் டிவியை மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. டில்லியில் நடைபெற்ற அகய் டிவி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் பத்திரகையாளர்களுக்கு பேட்டியளித்த ‌ஹெய்ர் இந்தியாஹான்கோ ...
இந்தியா
செப்., முதல் டில்லி-பானிபட் இடையே மகளிர் ரயில்
ஹரியானா : செப்டம்பர் மாதம் முதல் டில்லி, பானிபட் இடையே மகளிர் சிறப்பு ரயில் விடப்பட உள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. டில்லியிலிருந்து அம்பாலா மற்றும் கல்கா வழியாக செல்லும் இந்த மகளிர் சிறப்பு ரயில் பானிபட்டில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு, காலை 9.00 மணிக்கு டில்லியை சென்றடைகிறது. மீண்டும் மாலை 5.50 மணிக்...
தமிழகம்
திருப்பூர் நிதி நிறுவன அதிபர்களுக்கு கைது வாரன்ட்
திருப்பூர்: திருப்பூர் நிதி நிறுவன அதிபர்களுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் சுற்றுப்பகுதியில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் செக்மேசாடி தொடர்பாக ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை இதனால் கைது செய்ய ஜே.எம். ( 1 ) கோர்ட் உத்தரவு ப...
தமிழகம்
பெண்ணிடம் நகையை ஏமாற்றிய 3 பேர் கைது
ஈரோடு : அந்தமான் பம்ப் பிளாட் பகுதியைச் சேர்ந்தவர் அழகு. இவரது மனைவி திலகா. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது. இதனை காரணம் காட்டி மந்திரவாதிகள் போல் வந்த 3 வாலிபர்கள் திலகாவிடம், பூஜையில் வைத்து தருவதாக அவரது 12 பவுன் தாலி செயினை வாங்கிச் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வராத...
தமிழகம்
மகளிர் குழு அமைக்க திட்டம்
கோவை: கோவை மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், சுயஉதவிக் குழு கடன் இணைப்பு கருத்தரங்கம், கலெக்டர் உமாநாத் தலைமையில் நடந்தது. வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வங்கிக் கிளை மேலாளர்கள் பங்கேற்றனர். சுய<உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி, நேரடிக்கடன், பொருளாதாரக் கடன் இணைப்பு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெருங்கடன், சுயஉதவிக் க...
தமிழகம்
ஆண்டு விழா
கோவை: கோவை விமானப்படை பள்ளி ஆண்டு விழாவில், குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
தமிழகம்
விமானப்படை பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
கோவை: டில்லியிலுள்ள விமானப்படை பள்ளிகளின் இயக்குனரகம் சார்பில், விமானப்படை பள்ளி ஆசிரியர்களுக்கு கணித பாடத்தில் புதிய கற்றல் முறையை செயல்படுத்துவது குறித்த இரண்டு நாள் பயிலரங்கு, கோவை விமானப்படை நிர்வாகவியல் பயிற்சிக் கல்லூரியில் நடந்தது.  இதில், விமானப்படை பள்ளிகளை சேர்ந்த 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிறைவு விழாவில் க...
தமிழகம்
பாராட்டு விழா
கோவை: சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தோலம்பாளையத்தைச் சேர்ந்த ரீனா, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாற்றுதிறனாளி மாணவி வெண்ணிலா ஆகியோருக்கான பாராட்டுவிழா, காரமடை குட்ஷெப்பர்டு கல்வி நிறுவனத்தில் நடந்தது. விழாவுக்கு, நிறுவனத் தின் நிர்வாக இயக்குனர் அனிலாமேத்யூ தலைமை வகி...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
கோவை: தமிழ்நாடு விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க மாநில தலைவராக கோவையைச் சேர்ந்த விஜய்நடராஜ் தேர்ந்தெடுக் கப்பட்டார். தமிழ்நாடு விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க கூட்டம் மதுரையில் நடந்தது. இக்கூட்டத்தில், மாநில தலைவராக கோவையைச் சேர்ந்த விஜய்நடராஜ், செயலாளராக சீதாராமன், பொருளாளராக திருச்சியை சேர்ந்த சண்முகநாதன், துணைத்த...
தமிழகம்
சங்கம் துவக்கம்
கோவை: சரவணம்பட்டி, குமரகுரு பொறியியல் கல்லூரியில் ஜவுளித்துறை சங்க துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நிப்டீ இயக்குனர் ராஜாசண்முகம், ஜவுளித்துறை சங்கத்தை துவக்கி வைத்தார். விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழகம்
பட்டாசு ஆலை விதி மீறல் : அமைச்சர் எச்சரிக்கை
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் சட்ட விதிகளுக்குட்பட்டு பாதுகாப்புடன் நடத்த வேண்டும் இதற்கு ஆக. 15 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின்பு விதி மீறல் இருந்தால் பட்டாசு ஆலை மூடப்படும் என அமைச்சர் அன்பரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள குருமூர்த்திநாயக்கன்...
தமிழகம்
வாசக்டமி சிகிச்சைக்கு வந்த முதியவரை திருப்பி அனுப்பிய டாக்டர்கள்
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த ஆண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு (வாசக்டமி) வந்த 70 வயது முதியவரை டாக்டர்கள் திருப்பி அனுப்பினர். திண்டுக்கல்,பழநி தலைமை அரசு ஆஸ்பத்திரியில் மாதம்தோறும் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையான வாசக்டமி செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம் நடக...
இந்தியா
அமித் ஷாவை கண்டுபிடிக்க சி.பி.ஐ., குழு
ஆமதாபாத் : போலி என்கவுன்டர் வழக்கில், சி.பி.ஐ., முன் ஆஜராகாத குஜராத் அமைச்சர் அமித் ஷாவை கண்டுபிடிக்க சி.பி.ஐ., குழு ஒன்றை அனுப்பியுள்ளது. அமித் ஷாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த குழு ஆய்வு செய்யவுள்ளது. குழு அனுப்பப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சி.பி.ஐ., அதிகாரி ஒருவர், குழு ஒன்று அனுப்பப்பட்டது உண்மை என தெரிவி...
இந்தியா
விருந்து புறக்கணிப்பு கீழ்த்தரமானது : காங்கிரஸ்
புதுடில்லி : போலி என்கவுன்டர் வழக்கு தொடர்பாக, காங்கிரசை குற்றம் சாட்டி பிரதமரின் விருந்தை புறக்கணித்த பா.ஜ., செயல் மிகவும் கீழ்த்தரமானது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நடத்தப்படும் இந்த வழக்கில், பா.ஜ., தலைவர்களின் செயல்பாடு, கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் செய...
தமிழகம்
பாலியல் தொந்தரவு : பள்ளிகளுக்கு அரசு அறிவுரை
கொடைக்கானல் : பாலியல் தொந்தரவு உட்பட பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகும் மாணவிகளின் அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தரமான கல்வி வழங்க பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட், பூடான் நாட்டு மாணவி ஒருவரிடம் தவறாக நடந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.தற்போது வெளி ...
இந்தியா
பெண்கள் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுவது எப்போது?
புதுடில்லி : பெண்கள் மசோதா லோக்சபாவில் திங்கட்கிழமை துவங்கவுள்ள மழைக்காலக்கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம்
நிதி ஒதுக்க கமிஷன் கேட்பதாக தி.மு.க., எம்.பி., மீது புகார்
தூத்துக்குடி : ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்ட தன்னுடைய நிதியை ஒதுக்க அதில் 25 சதவீதம் கமிஷன் கேட்பதாக, தூத்துக்குடி தி.மு.க., எம்.பி.,ஜெயதுரை மீது புகார் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ளது ராஜாவின்கோவில் ஊராட்சி. இங்கு, சமுதாய நலக்கூட்டம் கட்ட, 10 லட்சம் ரூபாயை எம்.பி., தொகுதி வள...
இந்தியா
சபரிமலையில் நிறைக்கதிர் பூஜை : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சபரிமலை : சபரிமலையில் நிறைக்கதிர் பூஜைகை கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். ஆடி மாதம் அமாவாசை முடிந்து அடுத்த சுபமுகூர்த்தத்தில் இந்த நிறைக்கதிர் பூஜை நடக்கிறது. இதை நிறைபுத்தரி பூஜை என்றும் அழைக்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளைந்த நெற்கதிர்களை பக்தர்கள் இன்று காலை 18-ம் படிக்கு முன்னால் சமர்ப்ப...
தமிழகம்
காதலித்து கைவிட்டதால் நர்ஸ் தற்கொலை முயற்சி
நாகர்கோவில் : காதலித்து இரண்டு மாதம் குடித்தனம் நடத்தி விட்டு காதலன் கைவிட்டதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் காப்பாற்றினார். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் (23).நர்சிங் படித்துள்ள இவரும்,அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த் குமார் என்பவரும் காதலித்துள்ளனர். கடந்த இரண்ட...
தமிழகம்
ஒகேனக்கல்லில் பரிசலில் செல்ல ஒருவருக்கு ரூ.100 கட்டணம்
தர்மபுரி: ஒகேனக்கல்லில் பரிசலில் செல்ல 3 மணி நேரத்துக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டண உயர்வு காரணமாக பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த ஒகேனக்கல்லில் பரிசலில் செல்ல ஒருவருக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதில், 10 ரூபாய் பரிசல் ஓட்டிகளுக்கு வழ...
இந்தியா
மத்திய அமைச்சர்கள் மாநில மொழியில் பதிலளிக்க அனுமதி
புதுடில்லி : பார்லிமென்ட்டில் மத்திய அமைச்சர்கள் தங்கள் மாநில மொழியில் கேள்விகளுக்கு பதிலளிக்க அனுமதி வழங்கப்படும் என மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை துவங்கவுள்ள மழைக்கால கூட்டத்தொடரிலேயே இம் முறை அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழகம்
மதுரையில் சி.இ.ஓ., க்கள் கூட்டம்
சிவகங்கை : முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம், வரும் 30 ம் தேதி மதுரையில் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில், விரகனூர் வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் கூட்டம் நடக்கும். மாணவர்கள் சேர்க்கை, குறைவுக்கான காரணம், தேர்ச்சி விகிதம், இலவச சைக்கிள் வினியோகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள...
தமிழகம்
யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம்
ஊட்டி : ஆனைக்கட்டி அருகே யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயமடைந்தார். நீலகிரி மாவட்டம் ஆனைக்கட்டியை அடுத்த ஜனனிகடவுப்பகுதியைச் சேர்ந்தவர் மாதேவன். வேட்டை தடுப்பு காவலரான இவரை யானை தாக்கியதில் படுகாயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் ஊட்டி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
தமிழகம்
மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு
சென்னை : ஆடிப்பெருக்கு விழா மற்றும் விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழகம்
ஆத்தூர் அருகே பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு
ஆத்தூர் : ஆத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரையடுத்த தெற்கு உடையார் பாளையத்தைச் சேர்ந்தவர் சம்பூரணம். இவர் இன்று மாலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சம்பூரணத்தின் 11...
தமிழகம்
பாலியல் தொந்தரவு பள்ளிகளுக்கு அறிவுரை
கொடைக்கானல் : பாலியல் தொந்தரவு உட்பட பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகும் மாணவிகளின் அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைத்து,தரமான கல்வி வழங்க பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட், பூடான் நாட்டு மாணவி ஒருவரிடம் தவறாக நடந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.தற்போது வெளி ம...
தமிழகம்
வாசக்டமி சிகிச்சைக்கு வந்த முதியவர் திருப்பி அனுப்பிய டாக்டர்கள்
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த ஆண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு (வாசக்டமி) வந்த 70 வயது முதியவரை டாக்டர்கள் திருப்பி அனுப்பினர். திண்டுக்கல்,பழநி தலைமை அரசு ஆஸ்பத்திரியில் மாதம்தோறும் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையான வாசக்டமி செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம் நடக...