category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | அப்பல்லோ வேலைவாய்ப்பு முகாம் | சென்னை : அப்பல்லோ பொறியியல் கல்லூரியும், அப்பல்லோ கம்ப்யூட்டர் எஜுகேஷன் நிறுவனமும் சேர்ந்து வேலைவாய்ப்பு முகாமை இன்றும், நாளையும் நடத்துகின்றன.நுங்கம்பாக்கம் அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள அஸம்ஷன் மேல்நிலை பள்ளியில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இதில், பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.இது குறித்த... |
தமிழகம் | மறியல் போராட்டம் | செஞ்சி :செஞ்சி ஒன்றியம் சிறுணாம்பூண்டி ஊராட்சியில் நடந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை கோரி புரட்சிகர இளைஞர் கழகத்தினர் மறியல் செய்தனர்.செஞ்சி பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்திற்கு வட்ட அமைப்பாளர் கர்ணா தலைமை தாங்கினார். மோயிசன், கற்பகம், ராணி முன் னிலை வகித்தனர். மாநில தலைவர் ஜனார்த்தனன், இ.கம்யூ., (எம்.எல்). ... |
தமிழகம் | விளந்தையில் பாலபிஷேகம் | திருக்கோவிலூர் :விளந்தை மாரியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம் நடந்தது.இக்கோவிலில் நேற்று ஆடி முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 9 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு 108 பால்குடம் எடுத்து வந்தனர். பின் னர் சுவாமிக்கு பால்அபிஷேகம் நடந்தத... |
தமிழகம் | ஆடி மாத பெருவிழா | பாரிமுனை : காளிகாம்பாள் கோவில் ஆடி மாத பெருவிழாவையொட்டி, அம்மனுக்கு நேற்று ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடந்தது.பாரிமுனை தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானத்தில் ஆடிப் பெருவிழா கடந்த 18ம்தேதி கோலாகலமாக துவங்கியது.ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான அன்றைய தினம், அம்மனுக்கு 108 குடம் பாலஅபிஷேகங்கள... |
தமிழகம் | மனைவி தீக்குளித்து பலி; கணவன், குழந்தை சீரியஸ் | ராயபுரம் : இளம்பெண் தீக்குளித்து பலியான சம்பவத்தால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கணவன் மற்றும் குழந்தை உயிருக்கு போராடி வருகின்றனர். வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது.காசிமேட்டில், ஜி.எம்., பேட்டை வீட்டு வசதிவாரிய குடியிருப்பு உள்ளது. இங்குள்ள நான்காவது மாடியில் வாடகைக்கு வசிப்பவர் கந்தசாமி என்கிற கந்தன்(30). இவரது மனைவ... |
தமிழகம் | கூட்டுறவு சங்கத்தில் நகைக் கடன் | விழுப்புரம் :விழுப்புரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நகைக் கடன் சேவையை இணைபதிவாளர் துவக்கி வைத்தார்.விழுப்புரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சார்பில் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சேவை வழங்கப்படுகிறது. விவசாயத்திற்கு கடனுதவி மற்றும் ரேஷன் மண்ணெண்ணெய் வ... |
தமிழகம் | தனியார் பஸ்சால் வாகன நெரிசல் | சென்னை : சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் கீழே ரவுண்டானாவில் உரசி மாட்டிக் கொண்ட தனியார் பஸ்சால் வாகன நெரிசல் ஏற்பட்டது.சென்னை, அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம் கீழே நேற்று மாலை 3.30 மணியளவில், தனியார் கனரக வாகன தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான பஸ் வந்தது.அந்த பஸ், அப்பகுதி சிக்னலை கடக்கும் போது ரவுண்டானாவில் உரசி நின்றத... |
தமிழகம் | எய்யில் கிராமத்தில் ஏ.டி.எம்.,சேவை | அவலூர்பேட்டை :எய்யில் பாரத ஸ்டேட் வங்கியில் ஏ.டி.எம்., சேவை துவக்கப்பட்டது. மேல்மலையனூர் ஒன்றியம் எய்யில் கிராமம் மேல்செவளாம்பாடி கூட்ரோடில் பாரத ஸ்டேட் வங்கியில் புதிய ஏ.டி.எம்., சேவை துவக்க விழா நடந்தது. புதுச்சேரி மண்டல வணிக மேலாளர் ஜெயராமமூர்த்தி தலைமை தாங்கி எ.டி.எம்., மையத்தை திறந்து வைத்தார். ஏ.டி.எம்., மேலாளர் ... |
தமிழகம் | 25 சவரன் கொள்ளை | சென்னை : மாடம்பாக்கம் அம்பிகா நகரில் வசிப்பவர் ஜனார்தன் பாபு (50) இவரது மனைவி சீமா பிந்து, ஜனார்தன் பாபு திருமுடிவாக்கத்தில் சொந்தமாக தொழிற்சாலை நடத்தி வருகிறார்.இவர் நேற்று காலை அலுவலகம் சென்று விட்டார் மனைவி மட்டும் உடல்நிலை சரியல்லாதால் வீட்டில் தனியாக படுத்து இருந்தார்.மதியம் இரண்டு மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் அட... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | உளுந்தூர்பேட்டை :உளுந்தூர்பேட்டையில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் ஊராட்சி மேல் நிலைநீர்த்தேக்க தொட்டி இயக்குனர் மற் றும் துப்புரவு ஊழியர்களுக்கு தற்காலிக ஊதிய உயர்வு வழங்காத ஊராட்சி தலைவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை பி.டி... |
தமிழகம் | ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி | விழுப்புரம் :விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.பயிற்சி முகாமிற்கு நிலஎடுப்பு சிறப்பு டி.ஆர்.ஓ., அன்பழகன் தலைமை தாங்கினார். தாசில்தார் சேது ராமன், முத்திரைத் தாள் பிரிவு தாசில்தார் ஜவகர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ராஜராஜன் ஓட்டுச்சாவடி அலுவலர... |
தமிழகம் | பெண் போலீசாருக்கு ஸ்டேஷனில் பயிற்சி | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1,253 பெண் போலீசார் தேர்வு செய்யப்பட்டனர். இதில் விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட் டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 173 பெண் போலீசாருக்கு உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல... |
தமிழகம் | தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய உதவி | உளுந்தூர்பேட்டை :தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய நிதியுதவி வழங் கப்படுகிறது.திருநாவலூர் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சுமதி வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு:திருநாவலூர் ஒன்றிய தோட்டக்கலை துறை மூலம் 2010-11 ஆண்டிற்கு தேசிய தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயி களுக்கு மானிய உதவிகள் வழங்கப்படுகிறது. இதன்... |
தமிழகம் | வாரச் சந்தையால் பல்லாவரத்தில் மீண்டும் பரபரப்பு | பல்லாவரம் : கண்டோன்மென்ட் நிர்வாகத்தின் உத்தரவை மீறி, கோர்ட் தடை உத்தரவு இருப்பதாக கூறி, பழைய இடத்திலேயே வியாபாரிகள் வெள்ளிக்கிழமை சந்தை நடத்தியதால், பல்லாவரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. பதட்டம் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.பல்லாவரம், கண்டோன்மென்ட் பகுதியில் கடந்த 200 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க ... |
தமிழகம் | தலித் கிறிஸ்தவர்கள் டில்லியில் ஆர்ப்பாட்டம் | சென்னை : தலித்களாக இருந்து கிறிஸ்தவர்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவே மதம் மாறிய தலித்துகளுக்கு உரிய சலுகைகளையும் வழங்க கோரி, நேற்று டில்லியில் பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தார்.பீகாரைச் சேர்ந்த எம்.பி., அலி அன்வர் அன்சாரி... |
தமிழகம் | மின்னொளி கூடைப்பந்து போட்டி | கடலூர் :கடலூர் கூடைப்பந்து கழகம் மற்றும் எச்.டி. எப்.சி., - எஸ்.எல்.ஐ.சி., இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மின்னொளி கூடைப்பந்து விளையாட்டு போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் துவங்கியது.வரும் 25ம் தேதி வரை நடக்கும் இப்போட்டிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் தலைமை தாங்கினார். கடலூர் க... |
தமிழகம் | கல்லூரி மாணவர் தற்கொலை | சிதம்பரம் :சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் தூக்கு போட்டு இறந்தார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஷ்குமார் தாகூர் மகன் நிகேஷ்குமார்தாகூர் (19). இவர் சிதம் பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினிரிங் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந் தார். இவர் சிதம்பரம் முத்தையா நகர் பகுதிய... |
தமிழகம் | சந்தேக கேசில் மூவர் கைது | ராமநத்தம் : பாங்க் அருகே சந்தேகப்படும்படி நின்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.ராமநத்தம் இந்தியன் பாங்க் அருகே சந்தேகப்படும்படி மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மதனகோபால் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அதில் திட்டக்குடி அடுத்த கீழச்செருவாயைச் சேர்ந்த நல்லப்பன்... |
தமிழகம் | போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து மோசடி: ஒருவர் கைது | பரங்கிமலை : போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து பலரிடம் மோசடி செய்த நபரை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.இலங்கையை சேர்ந்தவர்கள் செல்வநாயகம் புனிதன், சின்னராஜா ஆண்டவன் முகதர்சன், குலேந்திரன், வியாசர் லாரன்ஸ், ஜெயக்குமார் பிரணவன். இவர்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்ல ம... |
தமிழகம் | பொக்லைன் டிரைவர் சாவு | புவனகிரி : பொக்லைன் டிரைவர் வலிப்பு நோயால் இறந்தார்.விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனூரைச் சேர்ந்த பொக்லைன் டிரைவர் அன்பழகன் (27). புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் மெயின் ரோட்டில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியில் கடந்த நான்கு நாட்களாக ஈடுபட்டிருந்தார். நேற்று காலை பொக்லைன் இயந்திரத்தை சுத்தம் செய்யும்போது திடீர் என அவருக்கு வலி... |
தமிழகம் | முதல்வர் வீட்டுக்கு மிரட்டல்: 4 பேரிடம் போலீஸ் விசாரணை | சென்னை : முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சேலையூரை சேர்ந்த வாலிபர் உள்ளிட்ட நால்வரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு நேற்று முன்தினம் அதிகாலை குண்டு வைத்திருப்பதாக மர்ம போன் வந்தது. இந்த போனை அடுத்து, வீடு சோதனை செய்யப்பட்டு, வெடிகுண்டு இல்லை... |
தமிழகம் | ரயிலில் அடிப்பட்டு இருவர் சாவு | கிள்ளை : ரயிலில் அடிப்பட்டு இருவர் இறந்தனர்.சிதம்பரம் அடுத்த கிள்ளை - பரங்கிப் பேட் டைக்கு இடையே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு இறந்தார். அவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.மூதாட்டி பலி: கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் லட்சுமி (60... |
தமிழகம் | லாட்டரி சீட்டு விற்றவர் கைது | புவனகிரி : லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி அடுத்த கீரப்பாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சீனுவாசன் (45). இவர், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை புவனகிரி கடைத் தெருவில் விற்பனை செய்தார். அப்போது ரோந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், லாட்டரி சீட்டு விற்ற சீனுவாசனை கைது செய்து, லாட்டரி சீட்ட... |
தமிழகம் | பட்டாசு ஆலை விதி மீறல் ஆக., 15 முதல் ஆலை மூடப்படும் : அமைச்சர் எச்சரிக்கை | விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு ஆலைகள் சட்ட விதிகளுக்குட்பட்டு பாதுகாப்புடன் நடத்த வேண்டும் இதற்கு ஆக. 15 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின்பு விதி மீறல் இருந்தால் பட்டாசு ஆலை மூடப்படும் என அமைச்சர் அன்பரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். விருதுநகரில் நடந்த ஆய்வு கூட்டத்தில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச... |
தமிழகம் | ஏ.டி.எம்., மையம் திறப்பு | கடலூர் : கடலூர் கலெக்டர் அலுவலகம் சாலையில் செஷ ன்ஸ் கோர்ட் வளாகத்தில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா நடந்தது.கடலூர் மாவட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., 31 மையங்கள் உள்ளன. கடலூர் நகரில் 6வது மையமாக செஷன்ஸ் கோர்ட் வளாகத்தில் திறக் கப்பட்டது. திருச்சி மண் டல உதவி பொது மேலா ளர் பாண்டியராஜ் தலைமை தாங்கினார். ... |
தமிழகம் | ரூ.108 கோடியில் மழைநீர் வடிகால்வாய் துவக்கம் | சென்னை : மழை வெள்ள பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் சீரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளை சென்னை மேயர் துவக்கி வைத்தார்.இதையடுத்து ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் கேப்டன் காட்டன் கால்வாய் சீரமைக்கும் பணி மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் புதிய... |
தமிழகம் | விடுதிக்குள் தகராறு 2 பேர் கைது | புவனகிரி : மாணவரைத் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி அடுத்த மஞ் சக்கொல்லையில் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி உள் ளது. இங்கு 9ம் வகுப்பு மாணவர் அருண்குமார் மற்றும் 8ம் வகுப்பு மாணவர் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் கடந்த 20ம் தேதி தகராறு ஏற்பட்டது.விக்னேஷிற்கு ஆதரவாக மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த முன்னாள் மாண... |
தமிழகம் | என்.எல்.சி., மின் துறை இயக்குனர் பொறுப்பேற்பு | நெய்வேலி : என்.எல்.சி., நிறுவனத்தின் மின்துறை இயக்குனராக மகிழ்ச்செல்வன் நேற்று மாலை பொறுப்பேற்றார். என்.எல்.சி., நிறுவனத்தின் மின்துறை இயக்குனராக இருந்த சேதுராமன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அனல் மின் நிலையங்கள் வடிவமைப்புத் துறையின் தலைமைப் பொது மேலாளராக இருந்த மகிழ்ச் செல்வனை மின்துறை இயக்குனராக, மத்திய அரசு நியமித்துள... |
தமிழகம் | நகை கடைக்காரர் "எஸ்கேப்' | கடலூர் : பண்ருட்டியில் பலரிடம் அடகு பிடித்த நகைகளுடன் தலைமறைவான நகை கடைக்காரர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நெய்வேலி கன்வேயர் தெருவைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. என்.எல்.சி., ஊழியர். இவர் கடந்த ஆண்டு பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் உள்ள வீரப்பா என்ற நகை மற்றும் அடகு கடையில் மூன்று தவணையாக 6 சவரன் நகையை அடக... |
தமிழகம் | வெள்ளி கவசத்தில் கொளஞ்சியப்பர் காட்சி | விருத்தாசலம் :விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் ஆடி வெள்ளியை யொட்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. காலையில் சிறப்பு சிவ பூஜை, பாலாபிஷேகம் நடந்தது. பின் வெள்ளி கவசம் அணிந்து கொளஞ் சியப்பர் பக்தர்களுக்கு காட்சி அளித... |
தமிழகம் | தாமிரபரணியில் 17 பேர் இறந்த நினைவு தினம்: கட்சிகள் அஞ்சலி | திருநெல்வேலி : நெல்லையில் தாமிரபரணியில் 17 பேர் இறந்ததன் நினைவு தினத்தையொட்டி, பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கோரி 1999ம் ஆண்டு ஜூலை 23ல் நெல்லையில் புதிய தமிழகம், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் ஊர்வலம் சென்ற... |
தமிழகம் | என்.எல்.சி., சேர்மனுக்கு துணை முதல்வர் விருது | நெய்வேலி: என்.எல்.சி., நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வை பாராட்டி, துணை முதல்வர் ஸ்டாலின், சேர்மன் அன்சாரிக்கு விருது வழங்கி கவுரவித்தார். என்.எல்.சி., நெய்வேலி நகரை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, கடலூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழ்கிறது. இதன் சமூக பொறுப்புணர்வையும், பொருளாதார மேம்பாட்டுப் பணிக... |
தமிழகம் | ரேஷன் அரிசி திடீர் நிறுத்தம் : மத்திய அரசு பயனாளிகள் அதிர்ச்சி | தர்மபுரி: தர்மபுரியில் பல ரேஷன் கடைகளில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி திடீரென நிறுத்தப்பட்டதால், பயனாளிகள் பெரும் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு மத்திய அரசின் சார்பில் 35 கிலோ அரிசி வழங்கும் அன்னோன்னயா அன்னயேசான திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திடத்... |
தமிழகம் | மாணவர் அறிவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு | தர்மபுரி: தர்மபுரியை அடுத்த புழுதிக்கரை அரசு நடுநிலைப்பள்ளியில் மாவட்ட மஹாத்மா காந்தி நற்பணி மன்றம் சார்பில் மாணவர்கள் அறிவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.
தலைமையாசிரியர் செல்வராணி தலைமை வகித்தார். அண்ணாதுரை மன்ற கோட்பாடு குறித்து பேசினார். உதவி ஆசிரியர் வடிவேல் வரவேற்றார். அசோகன், பரமேஸ்வரன், நரசிம்மன் ஆகி... |
தமிழகம் | நிதி ஒதுக்க கமிஷன் கேட்பதாக தி.மு.க., எம்.பி., மீது புகார் | தூத்துக்குடி: ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்ட தன்னுடைய நிதியை ஒதுக்க, 25 சதவீதம் கமிஷன் கேட்பதாக, தூத்துக்குடி தி.மு.க., எம்.பி., ஜெயதுரை மீது புகார் கூறப்பட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் தாலுகாவிலுள்ள ராஜாவின்கோவில் ஊராட்சியில், சமுதாய நலக்கூடம் கட்ட, 10 லட்சம் ரூபாயை எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ஒதுக்கவேண்டுமென... |
இந்தியா | வணிகர்கள் வரிகளை முறையாக செலுத்த வேண்டும்:முதல்வர் வைத்திலிங்கம் அறிவுரை | புதுச்சேரி :வணிகர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து வரிகளை முறையாக செலுத்த வேண்டுமென முதல்வர் வைத்திலிங்கம் கூறினார்.புதுச்சேரி வணிகவரித் துறை, இணையதளம் மூலமாக வணிகர்களின் உரிமத்தைப் புதுப்பித்தல், மாதாந்திர நமூனாக்களைச் சமர்ப்பித்தல் ஆகிய சேவைகளை புதுச்சேரியில் ஏப்ரல் 1ம் தேதி முதலும், காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் ... |
இந்தியா | பரோடா வங்கியின்103வது ஆண்டு விழா | புதுச்சேரி :புதுச்சேரி பாங்க் ஆப் பரோடாவின் 103வது ஆண்டு துவக்க விழா மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் சந்திப்பு விழா கொண்டாடப்பட்டது.வங்கியில் நடந்த விழா வில் முதன்மை மேலாளர் மாரியப்பன் வரவேற்றார். பாசிக் சேர்மன் ஏழுமலை எம்.எல்.ஏ., பாலாஜி என்டர்பிரைசஸ் தர்மராஜ், பிப்டிக் இயக்குனர் ஜார்ஜ்குட்டி அப்ரகாம் ஆகியோர் வாழ்த்த... |
தமிழகம் | பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிப்பதில் தமிழ்நாடு முதலிடம் பெற வேண்டும்அமைச்சர் மைதீன்கான் | விருதுநகர்: பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிப்பதில் தமிழ்நாடு முதலிடம் பெறவேண்டும் என அமைச்சர் மைதீன்கான் பேசினார். விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரிலுள்ள மதராஸ் சிமென்ட் ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் ஆலையில் எரிபொருளாக பயன்படுத்தும் திட்ட அமலாக்க விழா நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். ஆலையின் உப தலைவர் என். ரவி... |
இந்தியா | உயர்கல்வி கட்டண நிர்ணயக்குழு கூட்டம் | புதுச்சேரி :புதுச்சேரி அரசின் உயர்கல்வி கட்டண நிர்ணயக்குழு கூட்டம் கல்வித் துறை வளாகத் தில் நேற்று நடந்தது.நிர்ணயக்குழு தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சுகாதாரத் துறை துணை செயலர் தம்பு கணபதி, உயர்கல் வித் துறை மூத்த கணக்கு அதிகாரி தாமோதரன், புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர்... |
இந்தியா | சத்ய சாயிவிரத கல்ப பூஜை | புதுச்சேரி :புதுச்சேரி சத்ய சாயி சமிதியில் குரு பூர்ணிமா பூஜை மற்றும் சாயி விரத கல்ப பூஜை ஆகியவை நாளை நடக்கிறது.புதுச்சேரி வைஷ்யாள் வீதியில் சத்ய சாயி சேவா சமிதி அமைந்துள்ளது. இங்கு குரு பூர்ணிமா பூஜை மற்றும் சத்ய சாயிபாபா வின் 85வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நாளை (25ம் தேதி) காலை 8 மணி முதல் 12.30 மணி வரை சத்ய சா... |
இந்தியா | போக்குவரத்து விதிகளை மீறிய200 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு | புதுச்சேரி :புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 200 வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறும் பஸ், லாரி, ஆட்டோ, டெம்போ, வேன், கார் உள் ளிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு "ஸ்பாட் பைன்' அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து பிரிவு எஸ்.பி., பழனிவேலு அறிவித்திருந்தார். இது... |
இந்தியா | லேட்ரல் என்ட்ரியில் இடம் கிடைத்த மாணவர்கள் 26ம் தேதிக்குள் கல்லூரியில் சேர அறிவுறுத்தல் | காலாப்பட்டு : 2ம் கட்ட பி.டெக்., லேட்ரல் என்ட்ரி கவுன்சிலிங்கில் இடம் கிடைத்த மாணவர்கள் வரும் 26 ம் தேதிக்குள் கல்லூரியில் சேர அறிவுறுத்தப்பட் டுள்ளனர்.பி.டெக்., லேட்ரல் என்ட்ரி முதற்கட்ட கவுன்சிலிங் கடந்த 12 ம்தேதி நடந்தது. மொத்தமுள்ள 228 இடங்களில் 182 இடங்கள் முதல்கட்ட கவுன்சிலிங் மூலம் நிரப்பபட்டன.புதுச்சேரி பொறியிய... |
இந்தியா | மாற்றுத் திறனாளிகளுக்குஅமைச்சர் பாராட்டு | புதுச்சேரி :மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை அமைச்சர் கந்தசாமி பாராட்டினார்.புதுச்சேரி கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் உப்பளம் விளையாட்டு மைதானத்தில் கடந்த 18ம் தேதி நடந்தது. சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் மனவளர்ச்ச... |
இந்தியா | புதுச்சேரியில் அம்மன் சிலை அகற்றம் இந்து முன்னணி, பா.ஜ., மறியல் | புதுச்சேரி :புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த அம்மன் சிலையை அரசு அதிகாரிகள் அகற்றியதை கண்டித்து பா.ஜ., வினர், இந்து முன்னணியினர் மறியல் போராட் டம் நடத்தினர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை லட் சுமி நகர் விரிவு பகுதியில் அப்பகுதியினர் 15 நாட்களுக்கு முன் பந்தல் அமைத்து ஒரு அம்மன் சிலையை வைத்து, வழிபட்டு வந்தனர... |
இந்தியா | ரவி சுப்ரமணியம் ஜாமீன் மனு விசாரணை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்தி வைப்பு | புதுச்சேரி : சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவர் ரவி சுப்ரமணியத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக அப்ரூவர் ரவி சுப்ரம... |
இந்தியா | நான்கு வழிச் சாலையில் சுங்க கட்டணம்: புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு சிக்கல் | புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழிச் சாலையில் வசூலிக்கப்பட உள்ள சுங்க கட்டணம் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி - திண்டிவனம் இடையிலான 39 கிலோ மீட் டர் தூரமுள்ள சாலையை 277 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. நான்கு வழிச் சாலைப் பணிகள் 7... |
இந்தியா | வில்லியனூர் கோவிலில் நாளை ஆதிவார பவுர்ணமி திருவிழா | புதுச்சேரி :வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆதிவார பவுர்ணமி நாளைகொண்டாடப்படுகிறது. புதுச்சேரி, வில்லியனூரில் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 11ம் நூற்றாண்டில் சோழ மன்னன் தருமபாலனால் கட்டப்பட்டது.இக்கோவில் திருக் குளம் புதுச்சேரியின் மிகப் பெரிய ஜீவ குளமாக திகழ் கிறது. இந்த திருக்குளம... |
தமிழகம் | என்.எல்.சி., சேர்மனுக்கு துணை முதல்வர் விருது | நெய்வேலி : என்.எல்.சி., நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வை பாராட்டி, துணை முதல்வர் ஸ்டாலின், சேர்மன் அன்சாரிக்கு விருது வழங்கி கவுரவித்தார். என்.எல்.சி., நெய்வேலி நகரை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, கடலூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழ்கிறது. இதன் சமூக பொறுப்புணர்வையும், பொருளாதார மேம்பாட்டுப் பணிக... |
தமிழகம் | வீட்டு வசதி வாரிய வாடகை வீடுகள் இடிக்கப்படும்: கோவையில் 1,642 வீடுகளை இடிக்க முடிவு; கட்டப்படுமா? | கோவை நகரிலுள்ள அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகளை இடிக்க வீட்டு வசதி வாரியம் முடிவு செய்து இருப்பதால், ஆயிரக்கணக்கான அலுவலர்கள் வீடு தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை வீட்டு வசதி வாரிய பிரிவுக்குச் சொந்தமாக, 3,410 வாடகைக் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில், ஏ... |
தமிழகம் | நான்கு மணல் லாரிகள் பறிமுதல் | குறிச்சி :கேரளாவுக்கு மணல் கடத்த முயன்ற, 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.போத்தனூர் வடசித்தூர் பிரிவு அருகே செட்டிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., முனுசாமி தலைமையில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே கேரளாவுக்கு மணல் கடத்த முயன்ற 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம், மறையூரை சேர்ந்த டிரைவர் ரவி(33), தாரா... |
தமிழகம் | பேரூர் கோவிலில் சுமங்கலிகள் வழிபாடு | பேரூர்:ஆடிவெள்ளியையொட்டி, பட்டீஸ்வரர் கோவிலில் சுமங்கலி பெண்கள் மாவிளக்கேற்றி அம்மனை வழிபாடு செய்தனர்.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆடிவெள்ளியும், பிரதோஷமும் இணைந்த விழா, நேற்று காலை 7.30 மணிக்கு துவங்கியது. பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்விக்கப் பட்டு, மஞ்சள் காப்பு அலங்காரம் நடந்தது. 8.30 மணிக்கு காலசந... |
தமிழகம் | ரோஜா செடிகள் விற்பனைக்கு | ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில், ரோஜா செடிகள், மலர் விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன; வாங்கி பயனடைய அழைப்பு விடப்பட்டுள்ளது.ஊட்டி தோட்டக்கலை இணை இயக்குனர் (பொ) தேவராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ஊட்டி தாவரவியல் பூங்காவில், ரோஜா செடிகள், அழகு தாவரங்க... |
தமிழகம் | வினாடி-வினா போட்டி; 20 பள்ளி மாணவர்கள் அசத்தல் | மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் நடந்த துளிர், ஜந்தர்-மந்தர் வினாடி-வினா போட்டிகளில் 20 பள்ளிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் துளிர், ஜந்தர்-மந்தர் வினாடி-வினா போட்டிகள் நடந்தன. போட்டிகளை மாவ... |
தமிழகம் | உப்பட்டியில் ஆய்வு | பந்தலூர் : உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பறங்கி புண் பாதிப்பு குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்.ரம்யா, சுகாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், உப்பட்டி, நெல்லியாளம், புஞ்சைவயல், பொன்னானி, குந்தலாடி, சேலக்குன்னா, அத்திக்குன்னா, அத்திமாநகர்,... |
தமிழகம் | போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் | கோவை : கோவை மாநகர் போலீசில் பணியாற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.கோவை மாநகரில் பணியாற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ் பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்படுவது அவ்வப் போது நடக்கிறது. தற்போது, 4 இன்ஸ் பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். குனியமுத்தூர் சட்ட... |
தமிழகம் | வனபத்ரகாளியம்மன் கோவிலில்தமிழில் லட்சார்ச்சனை | மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழாவை முன்னிட்டு நேற்று தமிழில் லட்சார்ச்சனை நடந்தது.நேற்று காலை 8.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் யாக பூஜைகள் துவங்கின. கோவை பிள்ளையார் பீடம் மணிவாசக அடிகளார் துவக்கி வைத்தார். கோவில் உதவி கமிஷனர் ராமநாதபிள்ளை, பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர்... |
தமிழகம் | விநாயகர் சதுர்த்தி; சிலை தயாரிப்பு பணிகள் "ஜரூர்' | கோவை : கோவையில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிறிய, பெரிய அளவிலான 4 ஆயிரம் விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் பணியில் கைவினைக் கலைஞர்கள் தீவிரமாகவுள்ளனர்.வரும் செப்., 11ல் விநாயகர் சதுர்த்தி விழா, கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு, கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவை பிரமாண்டமாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன... |
தமிழகம் | பதவியேற்பு | ஊட்டி : ஊட்டி கிரவுன் லயன்ஸ் சங்க பதவியேற்பு விழா, ஊட்டி பிரீத்தி கிளாசிக் டவர் ஓட்டலில் நடத்தப்பட்டது.தலைவர் டாக்டர். ÷ஷாபால கிருஷ்ணமூர்த்தி, செயலர் கங்காதரன், பொருளாளர் ராஜலட்சுமி, துணை செயலர் பிரகாசுக்கு, முன்னாள் ஆளுநர் சாரதா மணி பழனிச்சாமி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கல்வி மருத் துவ உதவிகளுக்கு, 1.13 லட்சம் ... |
தமிழகம் | பள்ளிகளுக்கான தடகள போட்டி | கோவை :சரவணம்பட்டி அருகே சங்கரா கலை அறிவியல் கல்லூரி சார்பில் அனைத்து பள்ளி சூப்பர் சீனியர் மாணவ, மாணவி யருக்கான தடகள போட்டிகள் நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.சங்கரா கலை அறிவியல் கல்லூரி உடற் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் அனைத்து பள்ளி பிளஸ்-2 படிக்கும் சூப்பர் சீனியர் மாணவ, மாணவியருக்கான தடகள போட்டியில் 182 பேர... |
தமிழகம் | வரும் 28ல் குறைதீர் கூட்டம்: பென்ஷனர்களுக்கு வாய்ப்பு | ஊட்டி : நீலகிரி அஞ்சல் கோட்டத்தில், முதியோர், கணவனை இழந்தோர், ஊனமுற்றோர் உதவித்தொகை பெறுவோரின் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 28ம் தேதி நடத்தப்படுகிறது.நீலகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முதியோர், கணவனை இழந்தோர், ஊனமுற்றோர் மற்றும் பிற உதவித் தொகை பெறுவோருக்கு, தபால் அ... |
தமிழகம் | பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.ஐ., மாரடைப்பால் பலி | கோவை : ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.ஐ., மாரடைப்பால் பலியானார்.கோவை மாநகர் போலீசில் நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றியவர் ரத்தினசபாபதி. 2006ல் வெடி குண்டு பீதியை ஏற்படுத்தியதாக கூறி, இவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி, "பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நட... |
தமிழகம் | நிர்வாகிகள் நியமனம் | கோவை :அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சிங்கை நகர பகுதி செயலாளராக சிங்காநல்லூரை சேர்ந்த ஜனார்த்தனம் நியமிக்கப் பட்டுள்ளார். தெற்கு சட்டசபை தொகுதி செயலாளராக ராமநாதபுரத்தை சேர்ந்த சக்திவேல் நியமிக்கப்பட்டுள் ளார். இவர்களை, கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் திருக்கண்ணன் நியமித்தார். |
தமிழகம் | கடைகளில் ஆய்வு; மின் பொருட்கள் பறிமுதல் | கோவை :கோவை நகரிலுள்ள மின் சாதன பொருட்கள் (எலக்ட்ரிக்கல்ஸ்) விற்கும் கடைகளில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தலைமையில் குழுவினர் அதிரடி ஆய்வு நடத்தி, தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து மாவட்ட தொழில் மைய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நுகர்வோர் உயிரை பாதுகாக்கவும், மின்சிக்கனத்துக்கும் ஐ.எஸ்.ஐ., தரக்கட்டுப்பா... |
தமிழகம் | கிராம கல்விக்குழு கூட்டம் | கோத்தகிரி : கோத்தகிரி பில்லிக்கம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில், கிராம கல்விக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.பள்ளி ஆசிரியர் நாகேஷ் வரவேற்றார். மாணவ, மாணவியரிடையே அறிவுத்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெற, கிராம க... |
தமிழகம் | தேவாலாவில் 40 மி.மீ., மழை | ஊட்டி : நீலகிரி மாவட்டம் தேவாலாவில், அதிகபட்சம் 40 மி.மீ., மழை பதிவானது.ஆடி மாதம் துவங்கியது முதல், நீலகிரியில் பரவலாக மழை பெய்து வருகிறது; குளிர் வாட்டுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன், தேவாலாவில் அதிகபட்சமாக 40 மி.மீ., மழை பதிவாகியது.ஊட்டி 7.6, நடுவட்டம் 38, கல்லட்டி 4, கிளன்ம... |
தமிழகம் | காவல் துறையிடம் கட்டடம்: கண்ணீரில் உரிமையாளர்! | கோவை :புறக்காவல் நிலையத்துக்கு வாடகைக்குக் கொடுத்த கட்டடத்துக்கு வாடகையும் தராமல், மின் கட்டணமும் செலுத்தாமல் போலீசார் இழுத்தடிப்பதால் கண்ணீரில் தவிக்கிறார் கட்டட உரிமையாளர்.உக்கடம் லாரிப்பேட்டை அருகே அல்-அமீன் காலனி உள்ளது; கடந்த 98ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புக்கு பின், அப்பகுதியில் போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட பொதுக் கூட்டம் | குன்னூர் : மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட பொதுக் கூட்டம், நாளை நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை:சங்க பொதுக்குழு கூட்டம், குன்னூர் வெங்கடேஸ்வரா லாட்ஜில் 25ம் தேதி நடத்தப்படுகிறது. நிர்வாகிகள் தேர்வு, சங்க செயல்பாடு, எதிர்காலத் திட்டம், அரசு சலுகைகள் குற... |
தமிழகம் | கூடலூரில் தொழிற்சாலை நபார்டு வங்கியை நாட முடிவு | கூடலூர் : கூடலூரில் தேயிலைத் தொழிற்சாலை அமைக்க, நபார்டு வங்கி உதவியை நாடுவது என தீர்மானிக்கப்பட்டது.கூடலூர், பந்தலூர் தேயிலை விவசாய சங்க கூட்டமைப்பின் 3வது ஆண்டு தேர்தல், கூடலூரில் நடத்தப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக ஜேக்கப், துணைத் தலைவராக விஸ்வநாதன், செயலராக ஹரிபிரசாத், துணை செயலராக ரிச்ச... |
தமிழகம் | தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம் 17வது வார்டு நிர்வாகிகள் பங்கேற்பு | பந்தலூர் : பந்தலூர் மேங்கோரேஞ்ச் 17வது வார்டில், தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.பிரதிநிதி சத்யராஜ் வரவேற்றார். ஆக., 25ம் தேதி கட்சித் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குவது; பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது; தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்... |
தமிழகம் | ஆடிவெள்ளி; அம்மன் கோவில்களில் பக்தர்கள் அலை | கோவை ;ஆடி மாதத்தின் முதல் வெள்ளியான நேற்று, கோவையில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது; பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர்.வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள்; ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷமானது. ஆடி மாத முதல் வெள்ளியான நேற்று, கோவையில் உள்ள அனைத்து அ... |
தமிழகம் | லாரியில் வந்தபொருட்கள் திருட்டு | சூலூர் :சூலூர் அருகே லோடு இறக்க வந்த லாரியில் இருந்து, 77 சோப்பு, ஷாம்புப் பெட் டிகள் திருடப்பட்டன. ஆந்திர மாநிலத்தை சேர்ந் தவர் குலாப் ஜான் (58); லாரி டிரைவர். ஆந்திராவில் இருந்து சோப்பு, ஷாம்பு பெட்டி லோடுடன், நீலம்பூரில் உள்ள ஹிந்துஸ்தான் குடோனுக்கு வந்தார். இரவு லாரியை நிறுத்தி விட்டு தூங்கினார். காலையில் பார்த்த ப... |
தமிழகம் | பவானி ஆற்றில் அதிகாரிகள் ஆய்வு; விவசாயிகள் முற்றுகை | மேட்டுப்பாளையம் : பவானி ஆற்றிலிருந்து அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்கும் மின் மோட்டார்களை அகற்ற, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பில்லூர் அணையிலிருந்து வரும் பவானி ஆறு, தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ... |
தமிழகம் | வீணாகும் உபகரணங்கள் | மஞ்சூர் : மஞ்சூர் அரசு மருத்துவமனையில் பல் டாக்டர் இல்லாததால், உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் பயனற்று உள்ளன.மஞ்சூர் அரசு மருத்துவமனையை, சுற்றுவட்டார 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். 4 ஆண்டுகளுக்கு முன், புதிய கட்டடம் கட்டி, 30 படுக்கை அறை வசதி ஏற்படுத்தப்பட்டது. தற்போது ஒரு கோடியில், தேவையான பணிகள் நி... |
தமிழகம் | நாடுகாணி வரி வசூல் மையம் ரூ.60.51 லட்சத்துக்கு ஏலம் | கூடலூர் : தமிழக - கேரளா எல்லையான கூடலூர் நாடுகாணி வரி வசூல் நுழைவு மைய ஏலம், 60 லட்சத்து 51 ஆயிரத்துக்கு விடப்பட்டது.தமிழக - கேரளா எல்லையான கூடலூர் நாடுகாணி, சோலாடி, தாளூர், பாட்டவயல் நுழைவு வாயிலில் உள்ள சாவடியில், ஏலம் மூலம் தனியாருக்கு விடப்பட்டு வரி வசூலிக்கப்படுகிறது.
வரும் செப்., 1ம் தேதி முதல் 2011 ஜூன் 30ம் தே... |
தமிழகம் | நீதிபதி தேர்வு:வக்கீல்களுக்கு பயிற்சி | கோவை :மாவட்ட நீதிபதி தேர் வில் பங்கேற்கும் வக்கீல்களுக்கு, கோவை வக்கீல்கள் சங்கம் தொடர் பயிற்சி அளிக்கிறது.மாவட்ட நீதிபதி பணியிடத்துக்கான விண்ணப்பங்களை தேர்வாணையம் வரவேற்றுள்ளது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கோவை வக்கீல்கள் விண்ணப்பித்துள்ளனர். சில மாதங்களில் எழுத்து தேர்வு நடக்க உள்ள நிலையில், சென்னை ஐகோர்ட் இதற்கு த... |
தமிழகம் | திறனாய்வுப் போட்டிகள் | மஞ்சூர் : சர்வ சிக்ஷா அபியான் திட்டம் சார்பில், மாணவர்களுக்கு திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.மஞ்சூர் அருகேயுள்ள கோக்கலாடா அரசு உயர்நிலைப் பள்ளியில், 6-10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, சர்வ சிக்ஷா அபியான் திட்டம் சார்பில், கவிதை, கட்டுரை, பேச்சு, நடனம் உட்பட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வ... |
தமிழகம் | நாட்டுக்கல்பாளையத்தில் ஈக்களின் தொல்லை இப்படியும் துன்பம் | பொள்ளாச்சி :பொள்ளாச்சி அடுத்த நாட்டுக்கல்பாளையம் ஊராட்சியில், ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதைக்கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைப்போம், என, மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் நாட்டுக்கல்பாளையம் ஊராட்சியில், ஆயிரத்திற்க... |
தமிழகம் | புதிய கட்டட பணி: ஆக., 22க்குள் முடிக்க கலெக்டர் உத்தரவு | கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் கட்டும் பணிகளை ஆகஸ்டு 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் உமாநாத் கட்டட ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 1961ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போது, பொள்ளாச்சி, கோவை மெயின் ரோட்டிற்கும் தனிவாக கட்டடம் கட்டப... |
தமிழகம் | பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை | பொள்ளாச்சி :பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில், அரசு பள்ளிகளில் படிக்கும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதற்கான உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் வழங்கினர்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவரின் பெற்றோரில் ஒருவர் விபத்தில் இறந்தாலோ அல்லது உடல் ஊனமுற்றாலோ, அக்குழந்தைகளுக்கு அரசின் சார்பில் உதவித்தொகை வழங்க... |
தமிழகம் | சத்துணவு பணிக்கு விண்ணப்பம் | வால்பாறை :வால்பாறையில் பத்து சத்துணவு அமைப் பாளர் பணியிடத்திற்கும், பத்து உதவியாளர் பணியிடத்திற்கும் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.வால்பாறை நகராட்சி செயல்அலுவலர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, காடம்பாறை பவர் ஹவுஸ் அரசு உயர்நி... |
தமிழகம் | விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நஷ்டஈடு | வால்பாறை : வால்பாறை அருகே விபத்தில் வாய்பேசமுடியாத தொழிலாளிக்கு விபத்து நஷ்டஈடாக ரூ.81 ஆயிரத்து 371 வழங்கப் பட்டது.வால்பாறை அடுத்துள்ளது கருமலை எஸ்டேட் மேல்பிரட்டு. இந்த எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்த லட்சுமி, கடந்த 19.12.2008ம் ஆண்டு தேயிலை பறித்துக் கொண்டிருந்த போது வழுக்கி கிழே விழுந்து தலையில் பலத்த காயம்... |
தமிழகம் | அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம் | பொள்ளாச்சி :விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும் பொள்ளாச்சியில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரசாரம் நடந்தது. இதில் பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன், பொள்ளாச்சி எம்.பி., சுகுமார், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாசலம், நகர செயலாளர் ... |
தமிழகம் | மயங்கி விழுந்து பெண் பலி | மடத்துக்குளம் :தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த பெண் மயங்கி விழுந்து இறந்ததார்.மடத்துக்குளம் ஒன்றியம் மைவாடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் நடந்து வருகின்றன.நேற்று மைவாடிக்கு அருகில் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த ராஜவூரைச்சேர்ந்த மயிலாத்தாள் (60) என்பவர் திடீரென மயக்கமடைந்துள்ளார்.அருகில்... |
இந்தியா | தமிழக பா.ஜ., பொறுப்புகளை கவனிக்க பங்காரு லட்சுமணன், கந்தூரி நியமனம் | புதுடில்லி: பா.ஜ., தலைவராக பொறுப்பேற்று எட்டு மாதங்களுக்குப் பின், கட்சியின் முக்கிய பதவிகள் மற்றும் பொறுப்புகளை நேற்று அறிவித்தார் அக்கட்சித் தலைவர் நிதின் கட்காரி. தமிழக தேர்தல் பொறுப்புகளை பங்காரு லட்சுமணனும், கட்சி விஷயங்களை கந்தூரியும் கவனிப்பர். நிதின் கட்காரி, பா.ஜ.,வின் தலைவராகப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேய... |
தமிழகம் | பொள்ளாச்சி ஜல்லிபட்டியில் 80 சதவீதம் ஓட்டுப்பதிவு:உடுமலை ஒன்றியத்தில் 71 சதவீதம் பதிவானது | பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில் ஜல்லிபட்டி ஊராட்சியில் நடந்த இடைத்தேர்தலில் 80.13 சதவீத ஓட்டு பதிவானது. ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. பகல் 3.00 மணிக்குள் இறுதி முடிவு தெரியும்.பொள்ளாச்சி தாலுகாவில், வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி 9வது வார்டு உறுப்பினர், தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வீரல்பட்டி, ஆனைமலை ஒன்றியத்திற்கு... |
தமிழகம் | வட்டார கல்விக்குழு கூட்டம் | பொள்ளாச்சி : ஆனைமலை ஒன்றிய வட்டார கல்விக்குழு கூட்டம் வட்டார வள மையத்தில் நடந்தது.ஆனைமலை வட்டார கல்விக்குழு தலைவர் பாப்பாத்தி தலைமை வகித்தார். ஒன்றியத்திற்குட் பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற் றனர். கூட்டத்தில், அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏழு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயும், பள்ளி மானியமாக ஆறு லட்சத்த... |
தமிழகம் | பொள்ளாச்சியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஜெபக்கூடம் அகற்றம்: நகராட்சி அதிரடி | பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஜெப கூடத்தை நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நியூ ஸ்கிம் ரோட்டில், 20 ஆண்டுகளுக்கு முன் சிறிய சர்ச் இருந்தது. சர்ச் அருகிலிருந்த நகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தை ஆக்கிரமித்து ஜெபகூடம... |
தமிழகம் | பண்ணை கருவிகள் செயல் விளக்க முகாம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி வேளாண் பொறியியல் துறை சார்பில் பண்ணை கருவிகள் செயல் விளக்க முகாம் குள்ளிசெட்டிபாளையத்தில் நடந்தது.வேளாண் பொறியியல் துறை சார்பில் பண்ணை கருவிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் செயல் விளக்க முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை 14 கிராமங்களில் செயல் விளக்க முகாம் நடத்தப்பட்டு... |
தமிழகம் | ஆடிவெள்ளி பூஜை | பொள்ளாச்சி : ஆடி வெள்ளி கிழமையையொட்டி பொள் ளாச்சி சுற்றுப்புறங்களிலுள்ள அம்மன் கோவில் களில் நேற்று சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் காலை மற்றும் பகலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்கள், அம்மனுக்கு கூழ் படைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில... |
தமிழகம் | சுந்தராபுரத்தில் நீல்கிரீஸ் திறப்பு | குறிச்சி :கோவை சுந்தராபுரத்தை அடுத்த காந்தி நகர் அருகே, நீல்கிரீஸ் ஸ்டோர் திறப்பு விழா நேற்று நடந்தது.சுந்தராபுரம், பொள்ளாச்சி மெயின்ரோட்டிலுள்ள யோகலட்சுமி டவர்ஸ்சில் நடந்த விழாவில், பிரேம் ஆனந்த் கடையினை திறந்து வைத்தார். ஸ்டீல் பேப்ஸ் நிறுவன உரிமையாளர் நாராயணசாமி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நாகப்பா டிரான்ஸ்போர்... |
தமிழகம் | தாயை சந்திக்க 10 மணி நேர பரோல் | கோவை : கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் மோனப்பா. கரும்புக்கடை, சாரமேடு பகுதியில் வசிக்கும் இவரது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இவரை சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்காக மோனப்பா சிறை நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். பரிசீலித்த சிறை நிர்வாகம், 10 மணி நேர பரோல் வழங்கியது. அதன்... |
General | சிங்கப்பூர் கோவிலில் மோசடி | சிங்கப்பூர்: சிங்கப்பூரிலுள்ள இந்து கோவிலில் நிதி மோசடி நடந்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் சிவா கிருஷ்ணா கோவில் உள்ளது. இந்த கோவிலின் தலைவர் சிவலிங்கம். கடந்த 2007ம் ஆண்டு முதல் 2008 வரை இந்த கோவிலிலுள்ள பணம் மற்றும் நகைகள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக இங்கு விசாரணை நடத்திய அறநிலையத்... |
தமிழகம் | பயனீட்டுத் தொகை உயர்வு | கோவை :பணிக்காலத்தில் இறக்கும் தொழிலாளரின் குடும்பத்துக்கு, காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயனீட்டுத்தொகை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவை மண்டல வருங்கால வைப்புநிதி கமிஷனர் பி.எஸ்.வி. சர்மா வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களாக இருக்கும் தொழிலாளர்கள் தம் பணிக்காலத்தில் இ... |
தமிழகம் | வைரம் கடத்தலில் சிக்கிய 21 இந்தியருக்கு காவல் நீட்டிப்பு | பீஜிங்: வைரம் கடத்தியது தொடர்பாக சீனாவில் கைது செய்யப்பட்ட 21 இந்தியர்களுக்கு மேலும் இரண்டு மாதம் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 21 பேர் ஹாங்காங்கிலிருந்து சீனாவின் குவாங்சூ மாகாணத்துக்கு 34 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை கடத்தியதாக சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். சீன சட்... |
தமிழகம் | பஸ் படி உடைந்ததால் பயணிகள் அலறல் | நெல்லிக்குப்பம் : அரசு போக்குவரத்துக் கழக பஸ்சின் படிக்கட்டு உடைந்து சாலையில் தேய்த்துக் கொண்டு வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி நேற்று முன்தினம் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. காராமணிக் குப்பம் அருகே சென்ற போது பஸ்சின் பின்பக்க கீழ் படிக்கட்டு உடைந்து சாலையில் தேய்த்துக் கொண்டு சென்றது. ... |
தமிழகம் | மாணவி செக்ஸ் புகார் : பேராசிரியர் சஸ்பெண்ட் | சென்னை: சென்னை பல்கலை தமிழ் மொழியியல் போராசிரியர் பொன்னுசாமி. இவர் செக்ஸ் தெந்தரவு கொடுப்பதாக, 2008 ல் பிஎச்.டி., மாணவி ஒருவர் புகார் கொடுத்தார். இப்புகாரை விசாரித்த பல்கலை கமிட்டி, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தாக்கல் செய்த அறிக்கை, சிண்டிகேட் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொன்னுசாமி மீதான குற்றம் நிரூபிக்கப... |
தமிழகம் | கடல் வழியாக இந்திய உரங்கள் கடத்தல்:கண்காணிக்க அரசு உத்தரவு | ராமநாதபுரம் : கடல் வழியாக இந்திய உரங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளதால், கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் உரங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளது. இதை சாதகமாக்கி கொண்டு கடத்தல்காரர்கள் உரங்களை வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. தரை மற்ற... |
General | பாகிஸ்தானை ஆட்டிப் படைப்பார் கயா தளபதியாக மேலும் 3 ஆண்டுக்கு நீடிப்பார்னி | இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்ரப் பர்வேஸ் கயானிக்கு மூன்று ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அவருக்கு இந்த பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவில் ராணுவ அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்த போதும், ப... |
தமிழகம் | ராஜ்பவன் வளாக கிணற்றில் ஊழியர் பிணம் | சென்னை : சென்னை கிண்டி ராஜ்பவன் வளாக கிணற்றில் ஊழியர் ஒருவர் பிணமாக மிதந்தார். கிண்டி,ராஜ்பவன் கவர்னர் இல்லத்தில், விருந்தினர் உபசரிப்பு பிரிவில் கடைநிலை ஊழியராக பணியாற்றியவர் முத்துவேல் (56). இவரது மனைவி துளசியம்மாள் (54), நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள வங்கியில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவர்கள், கவர்னர்... |
தமிழகம் | ரூ. 30 லட்சம் மதிப்பு எரிசாராயம் அழிப்பு | தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 14,490 லிட்டர் எரிசாராயம் நேற்று மலைப்பகுதியிலிருந்து கீழே ஊற்றி அழிக்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் கடந்த ஜனவரி மாதம் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு காரில் தலா 35 லிட்டர் வீதம் பத்து கேன்களி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.