category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு | மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் அதிகரித்து 46.76 ஆக இருந்தது. |
இந்தியா | டில்லியில் பெட்ரோல், டீசல் டீலர்கள் ஸ்டிரைக் | புதுடில்லி : தலைநகர் டில்லியில் பெட்ரோல் டீசல் பங்க்குகள் இன்று மூடப்பட்டுள்ளன. டீசல் மீதான வாட் வரி 12.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பெட்ரோல், டீசல் டீலர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். வாட் வரி அதிகரிப்பால் டீசல் விற்பனை 40 சதவீதம் வரை குறைந்துள்ளது என்பது இவர்களது புகார்.கட... |
இந்தியா | கிடைத்தது கருப்பு பெட்டி இல்லை : ஏர் இந்தியா | மங்களூரு : நேற்று சிவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குநரக அதிகாரிகள் கைப்பற்றியது கருப்பு பெட்டி இல்லை என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. பைலட்டுகள் விமானத்தை இயக்கும் இடமான காக்பிட் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் தான் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டியை தேடு... |
இந்தியா | மங்களூரு விபத்துக்கு அஞ்சலி | புதுடில்லி : டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்குடனான பத்திரிகையாளர்களை சந்திப்பு நிகழ்ச்சியில், மங்களூரு விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. |
இந்தியா | விலைவாசி உயர்வு : பிரதமர் விளக்கம் | புதுடில்லி : டில்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் : இந்திய பொருளாதாரம் சீராக இருக்கிறது. சர்வதேச நிதிச்சழுலில் சிக்கி உலக நாடுகள் தவித்த போது இந்தியா அதை நேர்த்தியாக கையாண்டு பெரும் பாதிப்பில் இருந்து தப்... |
இந்தியா | இந்தியா - பாக்., பிரச்னைக்கு நம்பிக்கையின்மையே காரணம் : பிரதமர் | புதுடில்லி : இந்தியா - பாகிஸ்தான் உறவு பற்றிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா - பாகிஸ்ததான் இடையே நிலவும் நம்பிக்கையின்மையே, இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தெரிவித்தார். |
இந்தியா | நக்சல்கள் உள்நாட்டு பாதுகாப்புக்கு சவால் : பிரதமர் | புதுடில்லி : நக்சலைட்டு பயங்கரவாதிகள் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சறுத்தலாக இருப்பதாக தெரிவித்தார். மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலை மத்திய அரசு முக்கிய விவகாரமாக கையில் எடுத்துக் கொண்டுள்ளது என்றார். நக்சல்கள் விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஒருங்கிணைந்த செயல்பாடு மூ... |
இந்தியா | காஷ்மீர் விவகாரத்தில் வன்முறையை கைவிட்டால் பேச்சுவார்த்தை | புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதலில் சுமூகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் . அதற்கு பிரிவிணைவாத இயக்கங்கள் வன்முறையை கைவிட வேண்டும் என பிரதமர் தெரிவித்தார். பாகிஸ்தான் அவர்கள் மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத முகாம்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும். அந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன... |
இந்தியா | செய்தது குறைவு : ஒப்புக்கொண்டார் பிரதமர் | புதுடில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2வது முறையாக ஆட்சி அமைத்து ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில் இந்த ஓராண்டில் நிறைய சாதித்திருக்கலாம் ஆனால் செய்தது சொற்பம் என ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் ஓராண்டில் குறிப்பிடத்தக்களவு சாதனைகளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிறைவேற்றியுள்ளது. எப்போது ஒருவர் தான் சாதித்தது போது... |
இந்தியா | ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை | புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங் இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ராஜா தன்னிடம் விவகாரம் குறித்து முழு விளக்கம் அளித்துள்ளதாகவும், சி.பி.ஐ., புகார்... |
இந்தியா | ராகுல் அமைச்சராக தகுதியானவர் : பிரதமர் பாராட்டு | புதுடில்லி : ராகுல் கேபினட் அமைச்சராக எல்லா தகுதிகளையும் கொண்டவர் என பிரதமர் தெரிவித்தார். இது குறித்து ராகுலிடம் பல முறை ஆலோசித்திருக்கிறேன். ராகுல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சி எப்போது இளைஞர்கள் கையில் முக்கிய ஆட்சி பொறுப்பை கொடுக்க வேண்டும் என முடிவு செய்கிறதோ அப... |
இந்தியா | சாலை விபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., காயம் | வேலூர் : வேலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன் கார் விபத்தில் காயமடைந்தார். தலையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. வேலூர் சி.எம்.சி., ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். |
இந்தியா | நாமக்கல்லில் கோயில் திருவிழாவில் தகராறு | நாமக்கல் : நாமக்கல்லில் கோயில் திருவிழாவில் இருவேறு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவி்ல், தேரை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் இழுத்துச் செல்வதில் இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி., பாரி தலைமையிலான போலீசார் விரைந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க போ... |
இந்தியா | பொள்ளாச்சியில் சாலை விபத்து : 4 பேர் பலி | பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடந்த சாலை விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் இறந்தனர். பொள்ளாச்சி கெடிமேடு பகுதியில் உடுமலையில் இருந்து வந்து கொண்டிருந்த கார் மீது , பழநி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மோதி விபத்து நடந்துள்ளது. விபத்தில் கிட்டுராஜ் (36), அவரது மனைவி நதிசூர்யா (30), செல்வராஜ் (32) ஆகியோர் இறந்த... |
இந்தியா | மங்களூரு விமான நிலையத்தில் பயங்கரவாதி கைது | மங்களூரு : மங்களூரு பாஜ்பே விமான நிலையத்தில் பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அப்துல் சமாத் பட்கால் என்ற அந்த பயங்கரவாதி மும்பை தாக்குதலில் தொடர்புடையவன் என போலீசார் தெரிவித்துள்ளனர். |
இந்தியா | தண்டேவாடா படுகொலை: 6 நக்சல்கள் கைது | சட்டீஸ்கர் : சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் கடந்த ஏப்ரல் 6ம் தேதியன்று நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலி்ல் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 76 பேர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைக்கு காரணமான மாவோயிஸ்டு கமாண்டர் உள்பட 6 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்டேவாடா போலீஸ் எஸ்.பி., அம்ரேஷ் மிஸ்ரா இதை தெரிவித்துள்ளார். |
இந்தியா | கெங்கவல்லியில் சாலை விபத்து : 2 பேர் பலி | கெங்கவல்லி : கெங்கவல்லியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மதிவாணன் அவரது குடும்பத்தாருடன் பெரம்பலூர் கோயிலுக்குச் சென்று விட்டு காரில் திரும்பும் போது விபத்து நடந்தது. கார் கெங்கவல்லி கூடமலை பகுதியில் வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி சாலையோரம் சைக்கிளில் சென்று கொண்... |
தமிழகம் | ஊத்துக்குளி அருகே பஸ் கவிழ்ந்தது : 3 பேர் பலி | பெருந்துறை : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தனியார் பஸ் கவிழ்ந்ததில் 3 பேர் பலியானார்கள். ஈரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனியார் பஸ் ஊத்துக்குளி அருகே நடுப்பட்டியில் வளைவில் சென்றபோது தடுமாறி கவிழ்ந்தது. இதில் பயணிகள் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில்... |
இந்தியா | அவசரமாக தரையிறங்கியது ஸ்பைஸ்ஜெட் விமானம் | புதுடில்லி : டில்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தி்ன் டயரில் லேசாக வெடிப்பு ஏற்பட்டு சிறு துண்டுகள் ஓடுதளத்தில் சிதறிக் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்... |
இந்தியா | மெஜாரிட்டியை நிருபிக்க சிபுசோரனுக்கு ஒரு வாரம் கெடு | ராஞ்சி : ஜார்கண்டில் சிபுசோரன் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ., விலக்கி கொண்டது. இதனையடுத்து சிபுசோரன் கவர்னரை சந்தித்து பேசினார். இதன் பின்னர் சிபுசோரன் தனது அரசுடன் பலத்தை ஒரு வாரத்திற்குள் சட்டசபையில் நிருபிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | நிதி உண்டு; இடமில்லை | திண்டுக்கல் மாவட்டத்தில் 36 போலீஸ் ஸ்டேஷன்களில் பல ஸ்டேஷன்கள் நீண்டகாலமாக வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. இந்த கட்டடங்களில் விசாரணை கைதிகளை விசாரிப்பதற்கு கூட தனி அறைகள் இல்லை என்பது வேதனை. ஏட்டுகளின் டேபிள்களுக்கு அடியில்தான் பெரும்பாலும் விசாரணை. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைக் கூட நிறுத்த இடமில்லாததால் வெயில், மழைய... |
தமிழகம் | செம்மொழி மாநாடு; கோவையில் முதல்வர் ! | கோவை: செம்மொழி மாநாட்டுப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். கோவையில் வரும் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவுள்ளது. இதற்காக நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் ஆய்வரங்கப் பணிகளைப் பார்வையிட, முதல்வர் கருணாநிதி, காலை கோவ... |
இந்தியா | உள்துறை அமைச்சரின் மிசோரம் பயணம் ஒத்திவைப்பு | அயிஜ்வால் (மிசோரம்): மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மிசோரம் செல்வதாக இருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தரையிறங்க வேண்டிய இடத்தில் ஹெலிகாப்டர் சோதனை முறையில் தரையிறக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் இந்த சோதனை வெற்றி பெறவில்லை. இதனையடுத்து உள்துறை அமைச்சரின் மசோரம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
இந்தியா | பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஜூன் 7ம் தேதி முடிவு | சென்னை : பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஜூன் 7ம் தேதி முடிவு செய்யப்பட உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா கூறினார். சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முரளி தியோரா, எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூபாய்.46 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுளளதாகவும் கூறினார். |
இந்தியா | சிவகாசியில் கட்டட சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி | சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கவாடன்பட்டியில் தனியார் பட்டாசு குடோன் கட்டுமான பணி நடந்து வந்தது. இன்று மாலை 5 மணி யளவில் இடி மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்துவிழுந்தது. இதில் சின்னபொட்டல்பட்டியை சேர்ந்த அய்யனார்(30) என்பவர் பலியானார். மேலும் பால்பாண்டி மற்றும... |
இந்தியா | காலாவதி மருந்து விவகாரம் : மேலும் 2 பேருக்கு குண்டர் சட்டம் | சென்னை : காலாவதி மருந்து விவகாரத்தில் மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ராஜேஷ்குமார், சஞ்சய்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். |
இந்தியா | ஜார்கண்டில் நிலையான அரசு அமைய முயற்சி : காங்கிரஸ் | ராஞ்சி : ஜார்கண்டில் சிபுசோரன் அரசுக்கு அளித்து வந்த ஆதரனை பா.ஜ., வாபஸ் பெற்றதால் அங்கு நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்நிலையில் ஜார்கண்டில் நிலையான அரசு அமைய முயற்சி செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. |
இந்தியா | திண்டுக்கல்லில் லாரி மீது வேன் மோதல் : குழந்தை உட்பட இருவர் பலி | கொடைரோடு : கொடைரோடு அருகே பாலத்தின் மேல் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியதில் இருவர் பலியாயினர். 5 பெண்கள் உட்பட எட்டு பேர் படுகாயமடைந்தனர்.திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலையில் மெட்டூர் மேம்பாலத்தில் நேற்று இரவு தூத்துக்குடிக்கு சென்ற கன்டெய்னர் லாரி பஞ்சராகி நின்றிருந்தது.இன்று அதிகாலை 3.30 மணியளவில், திருப்பூர் மா... |
இந்தியா | குருவாயூரில் ஒரே நாளில் 150 திருமணம் | குருவாயூர்: குருவாயூர் கோவிலில், நேற்று ஒரே நாளில், 150 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அன்றைய தினம், 700க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது.கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், சமீபகாலமாக அதிகளவு திருமணங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. திருமணங்கள் சிரமமின்றி நடப்பதற்கு வசதியாக, ... |
இந்தியா | விடுதலை சிறுத்தைகள் மாநில துணை செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்கு | ஆத்தூர் : விடுதலை சிறுத்தைகள் மாநில துணை செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழன் என்ற சுந்தர். இவர் விடுதலை சிறுத்தைகள் மாநில துணை செயலாளராக உள்ளார். இவர் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவது வீட்டில் புகுந்து வீட்டை காலி ச... |
இந்தியா | கொலை மிரட்டல் வழக்கு : ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது | சிவகங்கை : கொலை மிரட்டல் வழக்கு ஒன்றில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார். சிவகங்கையருகே உள்ள கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் லூமன். இவருக்கு சொந்தமாக கருங்காலகுடியில் 17.5 ஏக்கர் நிலமுள்ளது. இந்நிலம் தொடர்பாக லூமனுக்கும் வரிச்சியூர் செல்வம் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், இப்பிரச... |
தமிழகம் | திண்டுக்கல்லில் திருட்டை தடுக்க போலீசார் ஆலோசனை | திண்டுக்கல் : சந்தேகப்படும் திருடர்கள் மீது பெண்கள் மிளகாய் பொடியை வீசி சமாளிக்க வேண்டும் என்பது உட்பட 24 ஆலோசனைகள் அடங்கிய நோட் டீசை போலீசார் வீடு, வீடாக விநியோகித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் திருட்டுக் களை தடுக்கவும், திருடர்களை பிடிக் கவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு போலீசாருக்கு தேவ... |
தமிழகம் | பஸ் புறக்கணிக்கிறதா புகார் தெரிவிக்கலாம் | வடமதுரை : பயணிகளை ஏற்றிச் செல்லாமல் புறக்கணிக் கும் பஸ்கள் குறித்த விபரங்களுடன் புகார் தெரிவித்தால் டிரைவர், கண்டக் டர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
அரசு விரைவு பஸ்கள் வடமதுரைக்குள் வராமல் பை-பாஸ் ரோட்டில் தான் அதிகம் செல்கிறது.இதனால் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்... |
தமிழகம் | துணை வட்டார தளபதி பதவிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் | திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல்படையில் துணை வட்டார தளபதி, பொறுப்பிற்கு சேவை மனப்பான்மையும், பொது நல தொண்டில் ஆர்வமும் உள்ள 20 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படமாட்டாது. இது மதிப்பின் காரணமாக கொடுக்கப்படுகிற கவுரவப் பதவியாகும். குறைந்தபட்சம் ப... |
தமிழகம் | காந்தி சேவா சங்கத்தில் ஆதரவற்ற குழந்தைகள் சேர்க்கை | சத்திரப்பட்டி : ஒட்டன்சத்திரம் சத்திரப் பட்டி காந்திசேவா சங்கத் தில் தாயோ, தந்தையோ அல்லது இருவருமே இல் லாத பெண் குழந்தைகள் விடுதியில் சேர்க்கை நடை பெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் காந்தி சேவா சங்கம், வீரலபட்டி பிரிவு, சத்திரப்பட்டி - 624 614 என்ற முக வரிக்கு நேரில் அழைத்து செல்லலாம். மேலும் விபரங்களுக்கு 96551-85456, 96... |
தமிழகம் | எலியை ஒழிக்க விவசாய அதிகாரி ஆலோசனை | வடமதுரை : வடமதுரை வட்டாரத்தில் நீர் இருப்பு இல்லாமல் சாகுபடியற்ற நிலங்களில் ஒரு சில முன்னெச்சரிக்கை பணிகள் செய்ய ஏற்ற தருணம் இது. விவசாயத்தில் அதிக அளவில் இழப்பினை ஏற்படுத்துவதில் எலிகள் முக்கியமானவை.
எலிகள் 50 முதல் 100 கிராம் தானியத்தை உணவாக உண்ணுவதற்கு சுமார் ஒரு கிலோ முதல் 1.25 கிலோ வரை சேதம் செய்கின்றன.
இதனாலேயே... |
தமிழகம் | வாகன விபத்தில் ஒருவர் பலி | தாடிக்கொம்பு : சின்னாளபட்டி டி.வி. கே. நகரை சேர்ந்தவர் ராமசாமி(65). இவர் ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர். இவர் வேடசந்தூர் குரும்பட்டியிலுள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இருசக்கர மோட்டார் வாகனத்தில் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே வரும் போது, வாகனத்தின் டயர் வெடித்தது. இதில் பாலத்தில் இருந்த கம்பியில் மோதி இறந்... |
தமிழகம் | பெண் தீக்குளிப்பு | பழநி : விருப்பாட்சியைச் சேர்ந்த முருகன் மனைவி சுமதி(25). திருமணமாகி 6 ஆண்டுகளாகிறது. சில மாதங்களாக உடல் நலக்குறைவாக இருந்த சுமதி, சம்பவத்தன்று மண் ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதில் இறந்தார். ஆர்.டி.ஓ., நாராயணன் விசாரித்து வருகிறார். |
தமிழகம் | வாலிபர் பலி | பழநி : அனுப்பபாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(18). ஆயக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். இங்குள்ள குளத்தில் குளிக்க சென் றார். ஆழமான பகுதிக்கு சென்ற இவர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார். |
தமிழகம் | தற்கொலை | குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே உள்ள சி.சி.குவாரியை சேர்ந்தவர் மதிவாணன்(52). குடும்ப பிரச் னை காரணமாக மனைவி நாச்சம்மாள், தனது குழந் தைகளுடன் தாய் வீட் டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் மதிவாணனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே, குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பார்த்தபோது, மதிவ... |
தமிழகம் | கல்லை போட்டு கொல்ல முயற்சி | தாண்டிக்குடி : மணலூர் ஊராட்சி பெரும்பாறை புதூரை சேர்ந்தவர் ஒச்சப்பன் (30). இவர் மீது பல்வேறு வழக் குகள் உள்ளன. ஒச்சப்பன் தடியன்குடிசைக்கு சென்று கொண்டிருந்த போது, தனியார் எஸ்டேட்டில் வேலை செய்யும் நத்தம் மணலூர் வலசையைச் சேர்ந்த மாயக்கண்ணுக்கும்(40) தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஒச்சப் பன் மாயக்கண் தலையில் கல்லை போ... |
தமிழகம் | மின்நுகர்வோர் குறைதீர் முகாம் | திண்டுக்கல் : திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று(மே 25ல்) நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. காலை 10 மணிக்கு துவங்கும் இம்முகாமில், கட்டணம், பயன் பாட்டை அளவிடுதல், மற்றும் நீண்டகாலமாக தீர்க்கப்படாத மின்விநியோகம் தொடர்பான பிரச் னை குறித்த புகார்களை மின்நுகர்வோர் நேரில் தெரி... |
தமிழகம் | பட்டாசு பறிமுதல் | ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி.,அருகே ஈஞ்சார் விலக்கு குடோனில் அருகே சிவகாசியை சேர்ந்த சந்தோஷ் (32) என்பவர் அனுமதியின்றி பட்டாசு பண்டல் களை பதுக்கி வைத்திருந்தார். மல்லி எஸ்.ஐ., தேவசங்கரி குடோனை சோதனை செய்து அங்கிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார். |
தமிழகம் | பணி நியமன ஆணை வழங்கும் விழா | அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த, வயல் கண்காணிப்பாளர் பணிக்கு நியமன ஆணை வழங்கும் விழாவிற்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். பேராசிரியர்கள் விவேகானந்தன், ராஜாராம் முன்னிலை வகித்தனர். பட்டய படிப்பு நிறுவன முதல்வர் செல்லையா வரவேற்றார். கோவை ... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | விருதுநகர் : கல்வித்தகுதிக்கு ஏற்பட பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி விருதுநகரில் சத்துணவு ஊழியர் சங்க தலைவர் தியாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணைச்செயலர் ராமசுப்புராஜ், மாவட்ட செயலர் மோகனவள்ளித்தாயார், முன்னாள் மாநிலப்பொருளாளர் மாயமலை, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் பேசினர். மாவட்ட... |
தமிழகம் | ஏலத்தோட்டங்களில் சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி : அதிக மகசூல் கிடைக்க வாய்ப்பு | கம்பம் : ஏலத்தோட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. ஏல விவசாயத்திற்கு உகந்ததாக இந்த மழை இருப்பதால் வரும் சீசனில் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தோட்டங்கள் தேனி மாவட்டத்தைச் ... |
தமிழகம் | குடிநீரில் நோய் கிருமிகளை அழிக்கும் நவீன இயந்திரம் | கம்பம் : குடிநீரில் தொற்று நோய் கிருமிகளை அழிக்க நவீன இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. சில வாரங்களாக உத்தமபாளையம் தாலுகாவில் மாசுபட்ட குடிநீர் சப்ளையால் வயிற்றுப்போக்கு மற் றும் காலரா ஏற்பட்டது. இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 500க் கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்.
சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மருத்துவத... |
தமிழகம் | கொடைக்கானல் மலையில் வேன் கவிழ்ந்து நேற்றும் இருவர் பலி : தொடர் விபத்துக்களில் இதுவரை 8 பேர் பலி | தேவதானப்பட்டி : கொடைக்கானல் மலையில் நேற்று இரவு வேன் பள்ளத்தில் கவிழ்ந்து இருவர் பலியாயினர். ஒன்பது குழந்தைகள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இந்த சீசனில் மட்டும் ஏற்பட்ட தொடர் விபத்தில் இதுவரை எட்டு பேர் பலியாகி உள்ளனர்.
கோடை காலம் துவங்கியது முதலே கொடைக்கானலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்... |
தமிழகம் | அரசு அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் தேவை | மயிலாடும்பாறை : மயிலாடும்பாறையில் போலீஸ் ஸ்டேஷன், தீயணைப்புத் துறை, தொடக்க கல்வி அலுவலகம், அரசு கள்ளர் மாணவியர் விடுதி, மின்வாரிய அலுவலகம், கூட்டுறவு வங்கி ஆகிய அரசு அலுவலகங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு அலுவலகங் கள் கட்டுவதற்கு கிராமத் தின் சார்பாக இடம் ஒதுக் கீடு செய்யப்பட... |
தமிழகம் | மூடிக்கிடக்கும் கால்நடை மருந்தகம் | வருஷநாடு : தும்மக்குண்டு கிராமத் தில் கால்நடை துணை மருந் தகத்திற்கு புதிய கட்ட டம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் டாக் டர்கள் இல்லாததால் திறக்கப்படவில்லை. இந்த மருந்தகத்திற்கு 2002ல் ஆறு லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப் பட்டது. இங்கு பணிபுரிய டாக்டர்கள் நியமிக்கப்படாததால் பல ஆண்டுகள் ஆகியும் கட்டடம் திறக்கப் ப... |
தமிழகம் | கோயில் கும்பாபிஷேகம் | தேனி : தேனி அருகே வெங்கடாசலபுரத்தில் அனுக்ரஹ ஆஞ்சநேயருக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் கும்பாபிஷேகத்தை மதுரை திருமாலிருஞ்சோலை வைணவ சுந்தரநாராயண பட்டர் நடத்தி வைத்தார்.
முன்னதாக முதல் அனுக்ஞை, பகவத் பிரார்த் தனை மற்றும் தீபாரதனைகள் நடந்தன. ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ் ணன், பாலகிருஷ்ணன் எஸ்.பி., கணேசன் எம்.எல்.ஏ.... |
தமிழகம் | கவுன்சிலிங்கில் இடமாறுதல் | தேனி : தேனியில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒன்றியத்திற்குள் நடந்த மாறுதலில் 25 பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட் டது. ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு நடந்த மாறுதலில் இடைநிலை ஆசிரியர்கள் பத்து பேருக்கும், பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேருக் கும் மாறுதல் வழங்கப் பட்டது. இன்று இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் வ... |
தமிழகம் | குடிநீர் குழாய் அமைப்பு | ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி கொண்டமநாயக்கன்பட்டி ஆறாவது வார்டில் 2.25 லட்சம் ரூபாய் செலவில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக் கப்பட்டுள்ளது. இப்பகுதி பட்டாளம் மன் கோயில் தெருவில் இருந்து ஆதிதிராவிடர் காலனி வரையில் உள்ள பகுதியில் புதிய பைப் லைன் அமைக்கப்பட் டுள்ளது. இப்பகுதியில் தேவையான இடங்களில் தெருக்குழாய்கள் அமைக... |
தமிழகம் | பட்டிமன்றம் | ஆண்டிபட்டி : எரதிமக்காள்பட்டி ராமபிரான் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பட்டி மன்றம் நடந்தது. கடவுள் பக்தியில் பெரிதும் சிறந்து விளங்குபவர்கள் ஆண்களா? பெண்களா? என்னும் தலைப்பில் நடந்த பட்டி மன்றத்தில் குகசீலரூபன் நடுவராக இருந்தார். ஆண்களே என் னும் தலைப்பில் துரைப் பாண்டி, சக்திசுப்பிரமணி, பெண்களே என்னும் தலைப்பில் ஜோ... |
தமிழகம் | ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு அழைப்பு | தேனி : தொழிற்பயிற்சியில் சேர விருப்பம் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள்தங்கள் விண்ணப்பங் களை மே 31 க்குள் மாவட்ட தாட்கோ மேலாளருக்கு அனுப்ப வேண் டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு 2010- 2011 நிதியாண்டில் தாட்கோ மூலம் இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பிளஸ் 2 மற... |
இந்தியா | கூர்க்கா தமாங் இறுதிச் சடங்கில் பரபரப்பு | சிலிகுரி(மே.வங்கம்) : படுகொலை செய்யப்பட்ட கூர்க்கா லீக் கட்சித் தலைவர் மதன் தமாங்கின் இறுதிச் சடங்கு நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தின் போது, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் கொடிகளை சிலர் அகற்றியதால் சிறிது பரபரப்பு நிலவியது.மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் உள்ளிட்ட சில பக... |
இந்தியா | சனீஸ்வர பகவான் கோவிலில் மொபைல் போன் ஜாமர் கருவி | காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் மொபைல் போன் பயன்பாட்டை தடுக்க, ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.காரைக்கால் திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னிதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நவக்கிரக தலங்களில் ஒன்றாக இக்கோவில் உள்ளது. தோஷ நிவர்த்த... |
இந்தியா | திருமலையில் ஜெயலலிதா சாமி தரிசனம் | நகரி : தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா நேற்று ( திங்களன்று) ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு காலை 8 மணிக்கு வந்தார். திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க, திருப்பதியில் இருந்து கார் மூலம் அவர் திருமலைக்குச் சென்றார். காலை 9 மணிக்கு, திருமலைக்கு வந்த ஜெயலலிதா பிரதான வாயில் வழியாக திருமலை க... |
இந்தியா | 600 பேருக்கு ஆயுள் பெற்றுத் தந்த உஜ்வால் நிகாம் : இவர், இப்படி... | மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ஆஜராகி, அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை பெற்றுக் கொடுத்ததன் மூலம், நாட்டு மக்களிடையே பிரபலமானவர் தான், உஜ்வால் நிகாம். 1994 மும்பை குண்டு வெடிப்பு, குல்சன் குமார் கொலை, பிரமோத் மகாஜன் கொலை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளுக்கு இவர் தான், அரசு தரப்பு வக்கீலாக ... |
இந்தியா | சனீஸ்வர பகவான் கோவிலில் மொபைல் போன் ஜாமர் கருவி | காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் மொபைல் போன் பயன்பாட்டை தடுக்க, ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. காரைக்கால் திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னிதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நவக்கிரக தலங்களில் ஒன்றாக இக்கோவில் உள்ளது. தோஷ நிவர்த்... |
தமிழகம் | எம்.பார்ம் படிப்பில் சேர தகுதி மதிப்பெண் குறைப்பு | சென்னை : எம்.பார்ம் படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண், 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பார்ம் படிப்பில், மொத்தம் 64 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீத இடங்கள் அரசுப் பணி மாணவர்களுக்கும், 50 சதவீத இடங்கள் தனியார் மா... |
தமிழகம் | தமிழகம் முழுவதும் வெயில் மீண்டும் சுட்டெரித்தது : சென்னையில் முதல்முறையாக நேற்று 102.74 டிகிரி | சென்னை : லைலா புயல், இதுநாள் வரை காற்றில் இருந்த ஈரப்பதம் முழுவதையும் ஈர்த்து விட்டதால், கடலோர மாவட்டங்களில் வெயிலின் அளவு இரண்டு நாட்களாக அதிகரித்தது. சென்னையில் இந்த ஆண்டு முதல் முறையாக வெயில் 102.74 டிகிரி பாரன்ஹீட்டை நேற்று தொட்டது.
கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த... |
தமிழகம் | இலவச மனை : திருநங்கைகள் மனு | தூத்துக்குடி : தமிழக அரசின் திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் விஜி தலைமையில், திருநங்கை பலர் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வந்தனர். மாவட்டத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம், நிதியை பயன்படுத்தி வீடுகட்டித்தரவேண்டும், மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே உறுதியளித்தபடி, தங்களுக்கு தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி தால... |
தமிழகம் | 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி | சென்னை : மெக்கானிக், பிளம்பர், எலக்ட்ரீஷியன் போன்ற தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கும் வகையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஆண்டு 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலர் பிரபாகர் ராவ் கூறியதாவது: தமிழகத்தில் 60 ஐ.டி.ஐ.,கள் உள்ளன. இவற்றில் 28 ஐ.டி... |
தமிழகம் | முதல்போக சாகுபடிக்கு பெரியாறு வைகை அணைகள் திறக்கப்படுமா | ஆண்டிபட்டி : முதல் போக சாகுபடிக்கு பெரியாறு, வைகை அணை திறக்கப்படுமா, என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான வருஷநாடு மலைப்பகுதியில் கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் வைகை அணைக்கான நீர் வரத்தும் குறைந்தது. இதனால், இரண்டாம் போக சாகுபடிக்கு சிரமம் ஏற்பட்டு, முறைப்பாசனம் நடைமுறைப்படுத்த... |
General | ராணுவ தளபதி கயானி பதவி நீட்டிப்பு நிச்சயம் | இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவ தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என, ராணுவ அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப், தான் வகித்து வந்த ராணுவ தளபதி பதவியை ராணுவ உளவுப்பிரிவு தலைவராக இருந்த அஷ்பக் பர்வேஸ் கயானியிடம் ஒப்படைத்தார். வரும் நவம்பருடன் கயானியின் ர... |
General | ஓமனில் இருந்து 21 ஆயிரம் பேர் இந்தியா திரும்ப ஏற்பாடு தீவிரம் | துபாய் : ஓமன் நாட்டில் விசா காலம் முடிந்து தங்கியிருப்பவர்களின் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. ஓமன் நாட்டில் வேலை செய்வதற்காக இந்தியர்கள் பலர் கள்ளத்தனமாக அந்நாட்டில் குடியேறியுள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமலும், விசா காலம் முடிந்தும் தங்கியுள்ள இந்தியர்களை, அபராதம் ஏதும் விதிக்காமல் வெளியேற்ற, அந்நாட்டில் உள்ள இந்திய சமூ... |
இந்தியா | தந்தேவாடாவில் 76 பேர் படுகொலைக்கு காரணமான ஆறு நக்சல்கள் கைது | தந்தேவாடா : கடந்த மாதம் பாதுகாப்பு படையினர் 76 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆறு நக்சலைட்களை, சத்திஸ்கர் போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கு திட்டமிட்டது குறித்த அதிர்ச்சி அளிக்கும் விவரங்களை விசாரணையின் போது, போலீசாரிடம் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்., 6ம் தேதி, சத்திஸ்கர் மாநிலம், தந்தேவாடாவில் ... |
இந்தியா | வில்லனாகிய எலி : பக்தர்கள் கிலி | குருவாயூர் : வங்கியில் புகுந்த எலி, அலாரத்திற்கான ஒயர்களை துவம்சம் செய்ததால், அலாரம் அடித்தது. இதனால், குருவாயூர் கோவிலில் தரிசனத்திற்காக சென்ற பக்தர்கள அலறி அடித்து ஓடினர். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நேற்று முன்தினம் 150 திருமணங்களும், 700க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் நடந்ததால், திரளான ... |
இந்தியா | அம்பேத்கர் விழாவில் படுகொலை : தே.பா.,வில் 4 பேர் சிறையிலடைப்பு | கோண்டா : உத்தரபிரதேசம் கோண்டா நகரில் பகுஜன் கட்சி பிரமுகரை சுட்டுக் கொன்ற நான்கு பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோண்டா நகரில் கடந்த மாதம் 14ம் தேதி, ஆளும் பகுஜன் அரசு சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி விழா பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற... |
இந்தியா | கூர்க்கா தமாங் இறுதிச் சடங்கில் பரபரப்பு | சிலிகுரி(மே.வங்கம்) : படுகொலை செய்யப்பட்ட கூர்க்கா லீக் கட்சித் தலைவர் மதன் தமாங்கின் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தின் போது, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் கொடிகளை சிலர் அகற்றியதால் சிறிது பரபரப்பு நிலவியது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் உள்ளிட்... |
தமிழகம் | பந்தப்புளியில் 2வது நாளாக போராட்டம் : கொடை விழாவில் போலீஸ் குவிப்பு | திருநெல்வேலி : பந்தப்புளி கிராமத்தில் ஏழு சமுதாய மக்களின் போராட்டம் இரண்டாம் நாளாக நேற்று தொடர்ந்தது. இன்று கொடை விழா நடப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பந்தப்புளி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமையான கண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை, பிற்படுத்தப்பட்ட ஏழு சம... |
தமிழகம் | நின்ற லாரி மீது வேன் மோதல் : குழந்தை உட்பட இருவர் பலி | கொடைரோடு : கொடைரோடு அருகே பாலத்தின் மேல் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியதில், இருவர் பலியாயினர்; ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் மெட்டூர் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடிக்கு சென்ற கன்டெய்னர் லாரி பஞ்சராகி நின்றுக் கொண்டிருந்தது.
நேற்று அதிகாலை 3... |
தமிழகம் | இடப்பிரச்னையில் மிரட்டல் : வரிச்சியூர் செல்வம் கைது | சிவகங்கை : இடப்பிரச்னையில் வாலிபரை மிரட்டியதாக, ரவுடி வரிச்சியூர் செல்வம் (42) சிவகங்கையில் கைது செய்யப்பட்டார். மதுரை ஆனையூர் செந்தூர் நகரை சேர்ந்தவர் லூமன் (23). இவருக்கு சொந்தமாக 14.5 ஏக்கர் இடம், வீடு, சிவகங்கை அருகே கருங்காலக்குடியில் உள்ளது. இதுதொடர்பாக அவருக்கும், செல்வத்திற்கும் பிரச்னை உள்ளது. நேற்று காலை 9.30... |
தமிழகம் | திருவண்ணாமலையில் கடத்தப்பட்ட கார் சிக்கியது | அவலூர்பேட்டை : திருவண்ணாமலையில், டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு, 100 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பல் கடத்திய காரை, அவலூர்பேட்டையில் போலீசார் கைப்பற்றினர்.
திருவண்ணாமலை காந்தி நகர் புறவழிச்சாலையில் வசிப்பவர் டாக்டர் சுப்பராயன்(84). இவர் கடந்த 21ம் தேதி இரவு 9.30 மணியளவி... |
தமிழகம் | தனியார் பஸ்-வேன் விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆனது | திருநெல்வேலி : நெல்லை அருகே நடந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்கும் பணகுடிக்கும் இடையே நான்குவழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இதில் முத்துசாமிபுரம் என்னுமிடத்தில் சாலையின் ஒருபாதியில் பணிகள் நடைபெறுவதால், சாலையின் மறுபாதியில் எதிரெதிராக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட... |
தமிழகம் | குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு | கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கும்பல், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களிலிருந்து, குழந்தைகளை கடத்தி விற்பனை செய்திருக்கலாமென, போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, கிருஷ்ணகிரி பெண்ணை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து, மூன்று மாத... |
தமிழகம் | புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு : பீதியில் ஸ்ரீவி., பகுதி மக்கள் | ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., செண்பகதோப்பு பகுதியில் புலிகள் நடமாட்டத்தால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவி., சாம்பல் நிற அணில்கள் சரணாலய பகுதிகளில் மான், யானை, சிறுத்தை, கரடி, புலி போன்ற வனவிலங்குகள் உள்ளன. கோடையில் மலைபகுதியில் போதிய தண்ணீர், இரை கிடைக்காததால், வனவிலங்குகள் வனப்பகுதியையொ... |
தமிழகம் | திருவாரூர் அருகே இந்திய கம்யூ., - தி.மு.க., மோதல் : கண்ணீர் புகை குண்டு வீச்சு; போலீஸ் குவிப்பு | திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே தி.மு.க., - இந்திய கம்யூ., இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தைக் கலைத்தனர். பதட்டம் ஏற்பட்டுள்ளதால் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில், கடந்த மாதம் இந்திய கம்யூ., க... |
தமிழகம் | திண்டுக்கல்லில் தொடரும் விபத்துக்கள் : 4 நாட்களில் 18 பேர் பலி : லாரிக்கு பின்புறம் ஒளிரும் ஸ்டிக்கர | திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத் தில் கடந்த நான்கு நாட்களாக நடந்த விபத்தில் 18 பேர் பலியாயினர். 53 பேர் காயமடைந்துள்ளனர். தமிழகத்தில் விழுப்புரத்திற்கு அடுத்து அதிக விபத்துக்கள் நடக்கும் மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது. திண்டுக்கல் வழியாக பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்ல நான்கு வழிச்சாலை அமைக்கப் பட்டுள்ளது.இந்த ரோட்ட... |
தமிழகம் | கொடைக்கானல் மலையில் வேன் கவிழ்ந்து விபத்து:இருவர் பலி : தொடர் விபத்துக்களில் இதுவரை 8 பேர் பலி | தேவதானப்பட்டி : கொடைக்கானல் மலையில் நேற்று இரவு வேன் பள்ளத்தில் கவிழ்ந்து இருவர் பலியாயினர். ஒன்பது குழந்தைகள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இந்த சீசனில் மட்டும் ஏற்பட்ட தொடர் விபத்துகளில் இதுவரை எட்டு பேர் பலியாகி உள்ளனர்.
கோடை காலம் துவங்கியது முதல், தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து... |
தமிழகம் | ஒரே பதிவு எண்ணில் ஓடிய இரண்டு லாரிகள் பறிமுதல் | ஸ்ரீபெரும்புதூர்: ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு லாரிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை சிப்காட் வளாகத்தில், 250க்கும் மேற்பட்ட, தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளிலுள்ள இரும்பு பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள், தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விற்கப்படுகிறது. இந்த கழிவுப்பொருட்களை, ஏ... |
தமிழகம் | எட்டு வயது மகனை வெட்டிய தந்தை கைது | ஸ்ரீபெரும்புதூர்: எட்டு வயது மகனை கத்தியால் வெட்டிய தந்தையை, போலீசார் கைது செய்தனர். சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி(48). இவருக்கும், சோமங்கலம் அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமிக்கும் 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின், சோமங்கலம் இந்திரா நகரில் ... |
தமிழகம் | வீட்டில் அமெரிக்க டாலர்கள் திருட்டு : வேலைக்கார பெண்ணுக்கு வலை | சென்னை: வேலை பார்த்த வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 200 அமெரிக்க டாலர்களுடன், தலைமறைவான வேலைக்கார பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். தி.நகர், பாண்டி பஜார், யோகாம்பாள் நகரில் வசிப்பவர் கிருஷ்ண நாகராஜன். இவர், முன்னாள் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் மருமகன். இவரது வீட்டில் புதுக்கோட்டையை சேர்ந்த மணிமேகலை(35) வேலை பார்த்து ... |
இந்தியா | எம்.பார்ம் படிப்பில் சேர தகுதி மதிப்பெண் குறைப்பு | சென்னை : எம்.பார்ம் படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண், 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பார்ம் படிப்பில், மொத்தம் 64 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீத இடங்கள் அரசுப் பணி மாணவர்களுக்கும், 50 சதவீத இடங்கள் தனியார் மாணவ... |
தமிழகம் | தாதா மணிகண்டன் தம்பி ஓட ஓட விரட்டிக் கொலை : ரவுடி பூபாலன் கும்பலுக்கு வலை | மயிலம் : பிரபல தாதா மணிகண்டனின் தம்பி, மயிலம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி பூபாலன் மற்றும் கூட்டாளிகள் 14 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் குயிலாபாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32); பிரபல தாதா. இவரது தம்பி ஆறுமுகம் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, கொலை, கொள்ள... |
இந்தியா | சொல்கிறார்கள் | தங்கத்தை பற்றி தெரியணும் பிரின்ஸ் ஜுவல்லரி, தலைவர் பாபு: எங்களுக்கு அண்ணா நகர்ல கிளை இருக்கு. பிரின்ஸ், கே.எப்.ஜே., யும் பல கிளைகளுடன் செழிப்பா நிக்கிறாங்க. இவை இன்று தனியா முன்னேறியிருக்குன்னா, அதுக்கு என் பாட்டி அன்னம் மா வர்கீஸ் தான் காரணம்.கேரளாவில், கோட்டயத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பொன்குன்றம... |
தமிழகம் | செம்மொழி மாநாடு: கோவையில் முதல்வர் ஆய்வு | கோவை : செம்மொழி மாநாட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு, அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். கோவையில், வரும் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரையில், உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக்கவுள்ளது. இதற்காக நடந்து வரும், வளர்ச்சிப் பணிகள் மற்றும் ஆய்வரங்க பணிகளை பார்வையிட, முதல்வர் கருணாநிதி, நேற்று காலை கோ... |
தமிழகம் | ஆய்வரங்கங்களுக்கு பெயர் சூட்டினார் முதல்வர் | கோவை : செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கங்களுக்கு, 21 புலவர்களின் பெயர்களை முதல்வர் சூட்டியுள்ளார். கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், முக்கிய நிகழ்வாக ஆய்வரங்கங்கள் நடக்கவுள்ளன. இதற்காக, 21 ஆய்வரங்கங்கள், 2 பொலிவரங்கங்கள் அமைக்கும் பணி, கொடிசியா வளாகத்தில் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று முதல்வர் கருணா... |
தமிழகம் | உளுத்துப்போன மாநகராட்சி கட்டடம் இடிந்து விழுந்தது | தண்டையார் பேட்டை : பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாத மாநகராட்சி கட்டட தளம் திடீரென்று இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருவொற்றியூர் நெடுஞ் சாலை தண்டையார் பேட்டை மணிக்கூண்டு அருகில், மாநகராட்சியின் மண்டல அலுவலகம்-1 இயங்கி வருகிறது.இக்கட்டடம் பல ஆண்டு களாக போதிய பராமரிப் பின்றி, அலுவலகப் பணி தொடர்பாக இங்கு வரும் பொதும... |
தமிழகம் | வருமான வரிஅலுவலகத்தில் தீ | சென்னை : நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத் தில் உள்ள கமிஷனர் அறையில் தீ விபத்து ஏற்பட்டது.நுங்கம்பாக்கம், மகாத்மா காந்தி சாலையில் வருமான வரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின், விரிவாக்கம் செய்யப் பட்ட புதிய கட்டடத் தின் மூன்றாவது தளத் தில் வருமான வரித் துறை மத்திய மண்டல கமிஷனர் மகேந்திர சிங் அறை அமைந் துள்ளது.மகேந்தி... |
தமிழகம் | பார்வர்டு பிளாக் பொருளாளருக்கு நோட்டீஸ் : ஜெ., காலில் விழுந்ததால் கட்சி நடவடிக்கை | சென்னை : அகில இந்திய பார்வர்டு கட்சியின், மாநில பொருளாளர் மகேஷ்வரன் சென்னையில் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கியதால், அவரை கட்சியிலிருந்து, நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, அ.தி.மு.க..வுடன் கூட்டணி வைத்துள் ளது. இதனையொட்டி மரியாதை நிமித்தமாக, இக்கட்சியின் மாநில பொதுச்செயலர் கதிரவனு... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு: புதிய விரைவு கோர்ட்டுகள் 50 இடத்தில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 17 இடங்களில் ஒருங்கிணைந்த கோர்ட்டுகள் அமைக்க கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இன்னும் ஓராண்டில் தமிழகத்தில் அனைத்து கோர்ட்டுகளும் சொந்தக் கட்டடத்தில் இயங்கும்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யா... |
தமிழகம் | 61 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் : நான்கு பேர் கைது | சென்னை : வரி ஏய்ப்பு செய்து மலேசியாவில் இருந்து சென்னைக்கு நூதனமுறையில் கடத்தி வரப்பட்ட, 61 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தோனேசியா நாட்டு சிகரெட்களை, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இக்கடத்தலில் தொடர் புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.மலேசியாவில் உள்ள கோகுலம் டிரேடிங் என்ற தனியார் நிறுவனத்தில்... |
தமிழகம் | தமிழகம் முழுவதும் வெயில் மீண்டும் சுட்டெரித்தது சென்னையில் முதல்முறையாக நேற்று 102.74 டிகிரி | சென்னை: லைலா புயல், இதுநாள் வரை காற்றில் இருந்த ஈரப்பதம் முழுவதையும் ஈர்த்து விட்டதால், கடலோர மாவட்டங்களில் வெயிலின் அளவு இரண்டு நாட்களாக அதிகரித்தது. சென்னையில் இந்த ஆண்டு முதல் முறையாக வெயில் 102.74 டிகிரி பாரன்ஹீட்டை நேற்று தொட்டது.கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த ஆ... |
தமிழகம் | வயதான பெண்களிடம் மயிலாப்பூரில் செயின் பறிப்பு : இருவர் கைது | சென்னை : மயிலாப்பூர் பகுதியில் வயதான பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.மயிலாப்பூர் காவல் எல்லைக்குட் பட்ட மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், அபிராமபுரம், ஐஸ் ஹவுஸ், காரணீஸ் வரர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில், தனியாக செல்லும் வயதான பெண்களிடம் வாகனத்தில் வரும் இரு வாலிபர்கள் செயின்களை பறி... |
தமிழகம் | அமெரிக்க டாலர்கள் திருட்டு வேலைக்கார பெண்ணுக்கு வலை | சென்னை : வேலை பார்த்த வீட்டில் பீரோவில் வைக்கப் பட்டிருந்த 200 அமெரிக்க டாலர்களுடன், தலைமறைவான வேலைக்கார பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.தி.நகர், பாண்டி பஜார், யோகாம்பாள் நகரில் வசிப்பவர் கிருஷ்ண நாகராஜன். இவர், முன்னாள் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் மருமகன். இவரது வீட்டில் புதுக்கோட்டையை சேர்ந்த மணி மேகலை(35) வேலை பார்த்த... |
தமிழகம் | மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் : இந்திய கம்யூ., அறிவிப்பு | ராஜபாளையம் : மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் தொடர் போராட்டம் நடத்த இருப்பதாக, அக்கட்சியின் மாநில துணைச் செயலர் மகேந்திரன் கூறினார். ராஜபாளையத்தில் அவர் கூறியதாவது: மாநிலக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆக., 9 முதல் தொடர் போராட்டத்தை நடத்த உள்ளோம். வீட... |
தமிழகம் | சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை | திருவாடானை : திருவாடானையில் சுட்டெரிக்கும் வெயில் மூன்று வயது சிறுமியை ரோட்டில் படுக்க வைத்து, கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருவாடானை பஸ்ஸ்டாண்டில் சுட்டெரிக்கும் வெயிலில் மூன்று வயது சிறுமி படுக்க வைத்து , அவரது உடலில் கத்தியால் கீறி ரத்தத்தை சிந்த வைத்து தாய் ,... |
தமிழகம் | மெரீனா குடிசை வீட்டில் நகை, மொபைல்போன் திருட்டு : இரண்டே மணி நேரத்தில் திருடனை பிடித்தது போலீஸ் | சென்னை : மெரீனா பகுதியில் குடிசை வீட்டில் திருடியவனை, அடுத்த இரண்டு மணி நேரத்தில் போலீசார் பிடித்து சிறையில் தள்ளியுள்ளனர்.மெரீனா அடுத்த நொச்சிக்குப்பம் குடிசைப்பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் மகன் வெங்கடேசன்(30); மீனவர். நேற்றுமுன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு, மெரீனா கடற் கரை பகுதியில் காற்றுக்காக வீட்டில் உள்ள அனைவரு... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.