category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
General
தெற்கு பசிபிக் கடற்பகுதியில் நிலநடுக்கம்
நுகுஅலோஃபா : தெற்கு பசிபிச் கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக டோங்கா, சாமு உள்ளிட்ட தீவுகளிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
தமிழகம்
வத்திராயிருப்பு அருகே கலவரம் ஒருவர் கொலை: துப்பாக்கிச்சூடு
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியில் இரு பிரிவினர் மோதிக்கொண்டதில், கருப்பையா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி பத்து ரவுண்டுகள் சுட்டனர். வத்திராயிருப்பிலிருந்து வ.புதுப்பட்டிக்கு பஸ்சில் சென்ற இரு பிரிவைச் சேர்ந்த இருவர...
இந்தியா
சிற்றுண்டிக்காக 2 ஆண்டுகளில் ரூ.94 லட்சம் செலவு
புதுடில்லி : மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் சிற்றுண்டி மற்றும் தண்ணீர் பாட்டில்களுக்காக மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.94 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இது பிரதமர் அலுவல் செலவை விட 8 மடங்கு அதிகமாகும். 2008-09 மற்றும் 2009-10 நிதியாண்டுகளில் பிரதமர் அலுவலுக்காக ரூ.11.77 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. சிற்றுகண்டிகள் மற்ற...
இந்தியா
உ.பி.,யில் சாலை விபத்து : 11 பேர் பலி
மொராதாபாத் : உத்திர பிரதேச மாநிலம் சம்பல் அருகே டிராக்டரும், லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலும், 6 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். இரு வாகனங்களும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல ...
இந்தியா
1823 யாத்திரிகர்கள் கொண்ட குழு அமர்நாத் பயணம்
ஜம்மு : பனிலிங்கத்தை தரிசிக்க அமர்நாத் குகைக்கோயிலுக்கு 1823 யாத்திரகர்களைக் கொண்ட குழு இன்று புறப்பட்டுச் சென்றது. 1140 ஆண்கள், 334 பெண்கள், 289 சாதுக்கள், 60 குழந்தைகளுடன் இன்று புறப்பட்டுச் சென்றுள்ள இந்த குழு, 26வது குழு என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 76 வாகனங்கள் மூலம் அமர்நாத்திற்கு சென்றனர். இதுவரை 3.15 ல‌ட்...
இந்தியா
ராஜஸ்தானில் கனமழை
ஜெய்பூர் : ராஜஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. ஜோத்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 14 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. தென் பருமழை தீவிரமடைந்து வருவதால் ராஜஸ்தானின் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த மழை இனி வரம் வாரங்களிலும் தொடரும் என வானிலை ஆய்...
தமிழகம்
ஆகஸ்ட் 27ல் அரசு டாக்டர்கள் போராட்டம்
சென்னை : ஆகஸ்ட் 27ம் தேதியன்று போராட்டம் நடத்த உள்ளதாக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தற்காலிக டாக்டர்களுக்காக நடத்தப்பட்ட தனித்தேர்வு முடிவுகள் ஓராண்டு ஆகியும் இன்னும் வெளியிடப்பாடததைக் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3000 தற்காலிக டாக்டர்கள் பாதிக்கப்பட்டு...
இந்தியா
பாசுமதி நெல் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்கும்
நடப்பு ஆண்டில், நாட்டின் பாசுமதி நெல் உற்பத்தி, சென்ற ஆண்டை விட 25 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பாசுமதி நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதையடுத்து, பாசுமதி நெல் உற்பத்தியும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பாசுமதி நெல் உற்பத்தியில், பஞ்சாப் ...
இந்தியா
அமித் ஷாவிற்கு 13 நாள் நீதிமன்ற காவல்
காந்திநகர் : சிபிஐ முன் நேரில் ஆஜரான குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு 13 ம் நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது சபர்மிதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழகம்
கடலூரில் துப்பாக்கிகளுடன் வந்த 4 பேர் கைது
கடலூர் : கடலூரில் துப்பாக்கிகளுடன் வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  புதுச்சேரியில் இருந்த காரில் துப்பாக்கிகளுடன் வந்த 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் புதுவையை சேர்ந்த வீரப்பன் மகன் வாசு என்ற பழனிராஜ்(32), காஞ்சிபுரம் மாவட்...
தமிழகம்
நெல்லையில் பெட்ரோலை கள்ளத்தனமான விற்றவர் கைது
திருநெல்வேலி  : திருநெல்வேலி அடுத்த பெருமாள்புரத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு பல இடங்களில் இருந்த லாரிகள் மூலம் பொருட்கள் ஏற்றி செல்வதும், இறக்குவதும் வழக்கம். பெருமாள்புரத்தை சேர்ந்த ஜெயசீலன்(45) என்பவர் தமிழ்நாடு வாணிப கழகத்துக்கு வரும் லாரி டிரைவரிடமிருந்து 10 முதல் 20 லிட...
இந்தியா
ஏர் இந்தியாவில் ஆட்குறைப்பு இல்லை : பிரபுல் படேல்
புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட மாட்டாது என்றும், சம்பளமும் குறைக்கப்படாது என்றும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார். மேலும் அவர்  தற்போது ஏர் இந்தியா நிறுவனம் வளர்ச்சி பாதையில் செல்வதாகவும் கூறியுள்ளார்.
General
இந்தோனேஷியாவில் மழை, நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி
ஜகார்த்தா :  இந்தோனேஷியாவில் கடும் மழை பெய்ததையடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலியானார்கள். மலுகு மாகாணத்தில் உள்ள பியூரு தீவில்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்துள்ளனர்.  பல வீடுகள் சேதமடைந்தன.  இதேபோல் தெற்கு கலிமன்டன் என்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியானார்கள்....
இந்தியா
பரபரப்பான சூழ்நிலையில் பார்லிமென்ட் இன்று துவக்கம்
புதுடில்லி : நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் பார்லிமென்ட் இன்று கூடுகிறது. முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவை ஒத்திவைக்கப்படும். செவ்வாய்கிழமை  விலை வாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் வலியுறுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  பார்லிமெ...
தமிழகம்
சங்கரன்கோவிலில் ஆடிதபசு விழா
சங்கரன்கோவில் : திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அருள்மிகு சங்கரன் திருக்கோயிலில் மாலை ஆடித்தபசு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
ஆத்தூரில் தெருநாய் கடித்து புள்ளி மான் பலி
ஆத்தூர் : தெருநாய் கடித்ததில் புள்ளி மான் பலியானது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன்மலையில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இந்த மான்கள்  தண்ணீர் குடிக்க அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்வதும், வெறிநாய் தாக்கி பலியாவதும் தொடர்கின்றன. இந்நிலையில்  இன்று புள்ளி மான் ஒன்று தண்ணீர் குடிக்க  சிவசதாபுரம் பகுதியில் வந்...
தமிழகம்
ராதாபுரம் பேருந்து நிலையத்தில் காமராஜர் சிலையை வைக்க ஜெயலலிதா கோரிக்கை
சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் காமராஜர் மற்றும் கக்கன் சிலையை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  மேலும் அவர் வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும், இதே கோரிக்கைக்காக தியாகி சுடலைமுத்து அறிவித்துள்ள போராட்ட...
தமிழகம்
டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் எடுத்து வந்த கார் பறிமுதல்: டிரைவர் கைது
தர்மபுரி : தர்மபுரியில் டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் எடுத்து வந்த காரை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.தர்மபுரி மதிக்கோன்பாளையம் போலீசார்  திருப்பத்தூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த அம்பாசிடர் காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் தலா 2,000 டெட்டனேட்டர் மற்றும் ஜ...
தமிழகம்
கடம்பூர் மலைப்பகுதியில் தங்க நாணய புதையல்
சத்தியமங்கலம் : கடம்பூர் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணய புதையல், ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், சத்தி தாலுகாவுக்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதி கோட்டமாளம் பகுதியை சேர்ந்தவர் மாதி. நான்கு நாட்களுக்கு முன், பேத்தி வினிதா வீட்டை சுற்றியுள்ள செடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போத...
தமிழகம்
வங்கிகளில் மீண்டும் கள்ளநோட்டு
மதுரை : மதுரையில் பல்வேறு வங்கிகளில் மீண்டும் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.கடந்த சில மாதங்களாகவே, மதுரை வங்கிகளில் ரூ. 1,000, 500, 100 கள்ளநோட்டுகளை சிலர் புழக்கத்தில் விட்டுவருகின்றனர். சமீபத்தில்கூட, பெத்தானியாபுரத்தில் கள்ளநோட்டு தயாரித்த இளங்கோ, சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது ச...
தமிழகம்
போலி பாஸ்போர்ட் கேரள ஆசாமி கைது
கோவை : போலி பாஸ்போர்ட்டில் துபாயில் இருந்து கோவை வந்த கேரள ஆசாமி கைது செய்யப்பட்டார்.கேரள மாநிலம், காசர்கோடு தெற்கில் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்முத்தலிப் மொய்தீன்; துபாயில் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் ஷார்ஜா விமானத்தில் கோவை வந்தார்.விமான நிலையத்தில் குடியுரிமைப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் குழுவினர், ப...
தமிழகம்
சொல்கிறார்கள்
மக்களுக்கு சேவையாற்றுவேன்! எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 14 பதக்கங்களைப் பெற்ற மாணவி இளவரசி: நான் பத்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., தேர்வு முறையில் தான் படித்தேன். அதன் பின், பிளஸ் 1 வகுப்பில் இருந்து, ஸ்டேட்போர்ட் தேர்வு முறையில் படித்தேன். பிளஸ் 2 வகுப்பில் 1,168 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அ...
தமிழகம்
" டவுட்' தனபாலு
முதல்வர் கருணாநிதி: மாற்றுத்திறனாளிகள் சிலர், அரசு மருத்துவமனையில், உண்ணாவிரதம் இருக்கின்றனர் என்று செய்தியை காலை ஏடுகளில் கண்டதும், உடனடியாக நானே நேரடியாகச் சென்று அவர்களைச் சந்தித்தேன். இயலாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருப்பதால், அந்த வழியில் செயல்படுகிறோம். டவுட் தனபாலு: இரண்டு நாள் உண்ணாவிரதப் ப...
தமிழகம்
மனநலம் குன்றிய மகனுக்கு ரூ.5 லட்சம் பராமரிப்புத் தொகை
சென்னை :மனநலம் குன்றிய மகனுக்கு பராமரிப்புத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க, தந்தை ஒப்புக் கொண்டார். அதற்கான டி.டி.,யையும் குடும்ப நல கோர்ட்டில் வழங்கினார்.சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவர்கள், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். சட்டப்படி, இருவரும் விவ...
தமிழகம்
இரு பள்ளிகளுக்கு ஒரு இடத்தில் சத்துணவு பாதிப்பு : மதிய உணவிற்கு தவிக்கும் மாணவர்கள்
குஜிலியம்பாறை : ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டி உயர்நிலைப்பள்ளியில், சத்துணவு கூடம் இருந் தும், திட்டத்தை தனியாக செயல்படுத்தாததால்,அருகில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு சென்று மாணவர்கள் சாப்பிடும் நிலை நீடிக்கிறது. ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி பில்லமநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த நடுநிலைப்பள்ளி, 2006-07 கல்வியாண்டில் உயர்நிலைப்பள...
தமிழகம்
புரஷ்கார் விருது பெற பயிற்சி
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில், முழு சுகாதார திட்டம் சார்பில், நிர்மல் கிராம் புரஷ்கார் விருது பெறுவதற்கான பயிற்சி முகாம் நடந்தது. ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். நிர்மல் கிராம் புரஷ்கார் விருது பெறுவதற்கு தகுதியான ஊராட்சிகளில், அனைத்து வீடுகளிலும் தனி நபர் கழிப...
தமிழகம்
சிறப்பு முகாம்
திண்டுக்கல் : ஆர்.வி.எஸ். பாலிடெக் னிக் கல்லூரியில் மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் இயங்கும் சமுதாய மேம்பாட்டு திட்டம் சார் பில் எரமநாயக்கன்பட்டியில் சிறப்பு முகாம் நடந் தது. முதல்வர் நடராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தார்.
தமிழகம்
39 வழக்குகளில் சம்பந்தப்பட்ட தி.மு.க., பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல் : கொலை, ஆட்களை கடத்திய மிரட்டியது, வழிப்பறி, வெடிமருந்து தயாரித்தல் உட்பட 39 வழக்குகளில் சம்பந்தப்பட்ட தி.மு.க.,பிரமுகரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள சொட்டமாயனூரை சேர்ந்தவர் ரவுடி வி.சி.ராஜேந்திரன்(45). இவர் தி.மு.க.,உறுப்பினர். இவர் மீது இரண்டு கொலை ...
தமிழகம்
கடம்பூர் மலைப்பகுதியில் தங்க நாணய புதையல்
சத்தியமங்கலம் : கடம்பூர் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணய புதையல், ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தி தாலுகாவுக்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதி கோட்டமாளம் பகுதியை சேர்ந்தவர் மாதி. நான்கு நாட்களுக்கு முன், பேத்தி வினிதா வீட்டை சுற்றியுள்ள செடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போ...
தமிழகம்
வத்திராயிருப்பு அருகே கலவரம் ஒருவர் கொலை: துப்பாக்கிச்சூடு
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியில் இரு பிரிவினர் மோதிக்கொண்டதில், கருப்பையா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி பத்து ரவுண்டுகள் சுட்டனர். வத்திராயிருப்பிலிருந்து வ.புதுப்பட்டிக்கு பஸ்சில் சென்ற இரு பிரிவைச் சேர்ந்த இருவர...
தமிழகம்
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரை கைது செய்ய முயற்சி
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டில் கடந்த வாரம் தி.மு.க., சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. இதில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்தார். இதை கண்டித்து, இரவு கடமலைக்குண்டில் அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் வளர்மதி, நடிகர்கள் எஸ்.எஸ்.சந்த...
தமிழகம்
துரைமுருகன் உடல்நிலை நலம் விசாரித்தார் முதல்வர்
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று மாலை முதல்வர் கருணாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்கா...
தமிழகம்
டிரைவருக்கு மயக்க மருந்து கொடுத்து ரப்பர் சீட்களுடன் லாரி கடத்திய கும்பல்
உத்தமபாளையம் : சென்னைக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய ரப்பர் சீட் லோடை, டிரைவருக்கு மயக்க மருந்து கொடுத்து க.புதுப்பட்டிக்கு கடத்தி வந்த நான்கு பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் ரவி (45). இவர் கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து ரப்பர் கூலை கொள்முதல் ...
தமிழகம்
அரசு உத்தரவு அமல்படுத்தப்படாததால் 16 ஆயிரம் விவசாய பட்டதாரிகள் தவிப்பு
உத்தமபாளையம் : விவசாய பட்டதாரிகளை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்கல்வி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிடப்பட்ட அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படாததா“ல் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர். நான்கு வருட பி.எஸ்.ஸி., அக்ரி படித்த பட்டதாரிகளுக்கு விவசாயத்துறையில் மட்டுமே வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்த...
தமிழகம்
கோரிக்கை நடைபயணம்
உசிலம்பட்டி : பிரமலைக்கள்ளர் சமூகத்திற்கு 1956 க்கு முன்பாக வழங்கப்பட்ட சலுகைகளை முழுமையாக வழங்கக் கோரிக்கை விடுத்து தமிழ்மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில், தேனிமாவட்டம் கூடலூரில் இருந்து மதுரை கள்ளர் சீரமைப்புத்துறை அலுவலகம் வரை நடைபயணம் அறிவித்திருந்தனர். நேற்று உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங...
தமிழகம்
விலைவாசி உயரவில்லை : இளங்கோவன் மழுப்பல்
சின்னமனூர் : காங்., ஆளும் மாநிலங்களில் விலைகள் கட்டுப் பாட்டிற்குள் உள்ளது என விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த காங்., கட்சியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார். சின்னமனூரில் காங்., சார்பில் காமராஜர் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் தேனி முன்னாள் எம்.எல்.ஏ., அழகர்ராஜா தலைமையில் ...
தமிழகம்
வீட்டில் தவறி விழுந்து முதியவர் பலி
தேனி : தேனி அருகே பந்துவார்பட்டியை சேர்ந்தவர் மல்லையா (65). இவர் தேனியில் உள்ள ஒரு வீட்டில் தச்சுவேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தவறி விழுந்து காயமடைந்தார். மதுரைமருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
வத்திராயிருப்பு அருகே கலவரம் ஒருவர் கொலை: துப்பாக்கிச்சூடு
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியில் இரு பிரிவினர் மோதிக்கொண்டதில் கருப்பையா வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி பத்து ரவுண்டுகள் சுட்டனர். வத்திராயிருப்பிலிருந்து வ.புதுப்பட்டிக்கு பஸ்சில் சென்ற இரு பிரிவை சேர்ந்த இருவருக்கிடையே த...
தமிழகம்
மிரட்டியவருக்கு அபராதம்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஜோதிராமலிங்கம் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை கலெக்டர் கருப்பையா (70). இவர், 2008ல் திருச்சுழி அருகே பச்சேரியில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு பஸ் ஏறுவதற்காக திருச்சுழி ஸ்டேட் பாங்க் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பச்சேரி வினோத் (24), முன்பகை காரணமாக மிரட்டியதாக ...
தமிழகம்
குழந்தைகள் மேம்பாட்டு பயிலரங்கு
வத்திராயிருப்பு : இ.மீனாட்சிபுரம் அங்கன்வாடி மையத்தில் கிராம அளவிலான குழந் தைகளுக்கு தனித்திறன் போட்டிகள், மேம்பாட்டு பயிலரங்கு நடத்தப்பட் டது. தங்கராஜ் தலைமை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், பயிற்சி நோக்கம் குறித்து பேசினார். தொகுதி மேற்பார்வையாளர் எலிசபெத் வரவேற்றார். கிராம தலைவர் சங்கரலிங்கம், துண...
தமிழகம்
கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த வலியுறுத்தல்
விருதுநகர் : விருதுநகரில் மாநில கூட்டுறவு ஊழியர் சங்க 10 வது மாநில பிரதிநிதித்துவ கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் ஏகாம்பரம், முன்னாள் தலைவர் முத்துக்குமார், தணிக்கை துறை ஊழியர் சங்க தலைவர் சங்கரலிங்கம், கூட்டுறவு ஊழியர் சங்க சம்மேளன துணை தலைவர் பொன் வசந்தன், சுகாதார போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ப...
தமிழகம்
சிவகாசியில் தீராத போக்குவரத்து சிக்கல்
சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டியுள்ள காந்தி ரோட்டில் வெளியூருக்கு அனுப்ப வேண்டிய பார்சல்கள், பண்டல்களை ஏற்றி வரும் மினி வேன், ஆட்டோ, டிரை சைக்கிள்களை ஆங்காங்கே நிறுத்துகின்றனர். பஸ் ஸ்டாண்ட் முன்பும், எதிரே இருபுறத்திலும் ஆம்னி பஸ்கள் நிறுத்தி பார்சல்களை ஏற்றுகின்றனர். பஸ் ஸ்டாண்ட் வடக்கு வாசல் வழியாக நிமிடத்திற...
தமிழகம்
ஜப்பான் கருத்தரங்கில் ராஜபாளையம் மாணவர்
ராஜபாளையம் : ராஜபாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த வெங்கடேசபெருமாள் மகன் ராஜேந்திரன்(12). மதுரை இதயம் ராஜேந்திரன் உறைவிடப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார். இவர், ஜே.சி.ஐ., சார்பில் ஜப்பானில் நடக்கும் 22வது ஆசிய பசிபிக் குழந்தைகளுக்கான மாநாட்டில் பங்கேற்றார். இவரையும் சேர்த்து இந்திய அளவில் ஆறு பேர் மட்டுமே தேர்ந்தெடு...
தமிழகம்
ரோடு சீரமைப்பது எப்போது
காரியாபட்டி : காரியாபட்டியிலிருந்து ஏழு கி.மீ., தூரத்தில் உள்ளது கிழவனேரி கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அனைத்து தேவைகளுக்கும் காரியாபட்டிக்குத் தான் வரவேண்டும். கிழவனேரியிலிருந்து காரியாபட்டி- திருச்சுழி விலக்கு ரோடு வரை இரண்டரை கி.மீ., தூரத்திற்கு ரோடு போட்டு 8 ஆண்டுகளாகிறது. கற்கள் பெய...
தமிழகம்
கல்வி பயிற்சி
விருதுநகர் : விருதுநகரில் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வி பயிற்சி நடந்தது. 6ம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் படைப்பாற்றல் கல்வி முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் கிரேஸ் சுலோசனா ரத்னாவதி, உதவி திட்ட அலுவலர் ஜெயராம் பார்வையிட்டனர். வட்டார வள மைய மேற்பார்வ...
தமிழகம்
கலசலிங்கம் பல்கலையில் கொரிய மொழி கற்பிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கு தென்கொரியா ஹான்னம் பல்கலை வேந்தர் க்யுங்டே கிம், சர்வதேச தொடர்பு இயக்குனர் யோங் சங் சூ, பன்னாட்டு தொடர்பு மேலாளர் ஒன் பே கிம் வந்தனர். ஆனந்தம்மாள் அறக்கட்டளை சேர்மன் கலசலிங்கம், துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் வரவேற்றனர். குழுவினர் பல்கலையிலுள்ள நெட்வொர்க் இன்ஜினியரி...
தமிழகம்
நரபலியிட்ட குழந்தையின் உடல் தோண்டியெடுப்பு : கொலையாளியை பொதுமக்கள் முற்றுகை
கீழக்கரை : நரபலியிட்ட குழந்தையின் உடல் ஏர்வாடியில் அதிகாரிகளின் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டு அதே இடத்தில் மருத்துவ குழுவினர் பிரேத பிரசோதனை செய்தனர். புதைத்த இடத்தை அடையாளம் காண்பிக்க அழைத்து வரப்பட்ட கொலையாளியை பொது மக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். ஏர்வாடியில் கீழக்கரை டி.எஸ்.பி., ராதா கிருஷ்ணன், கடலாடி தாசில்த...
தமிழகம்
கலவரங்களை தடுத்த போலீசார் டி.ஜி.பி., அவார்டுக்கு பரிந்துரை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் பெரும் ஜாதிகலவரம் தடுக்கப்பட்டுள் ளது. இதை தடுக்க சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டி.ஜி.பி., அவார்டு கிடைக்கவும் பிரதீப்குமார் எஸ்.பி., பரிந்துரை செய்துள்ளார். மாவட்டத்தில் கமுதி, முதுகுளத்தூர் பகுதிகள் பதட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்...
இந்தியா
ஆந்திராவில் இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
ஐதராபாத் : ஆந்திராவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் மாலை 5 மணியளவில் பிரசாரம் ஒய்ந்தது. ஆந்திராவில் தனி தெலுங்கானா அமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து அந்த தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் பிரசாரம் நடந்து வந்தது. இந்த தொ...
தமிழகம்
மீண்டும் போலி ஆவணங்கள் அப்பாவிகள் நிலங்கள் அபேஸ் : தலைதூக்கும் கட்டபஞ்சாயத்து
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு அதிகரித்து வரும் நிலையில், கட்டபஞ்சாயத்து செய்யும் கும்பல்களின் ஆதிக்கம் அதிரித்து வருவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் போலி பத்திரபதிவு நடந்து மாநிலம் முழுவதும் ப...
தமிழகம்
தங்கச்சிமடம் வேர்க்காடு திருவிழா
ராமேஸ்வரம் : தங்கச்சிமடம் வேர்க்காடு திருவிழாவை முன்னிட்டு புனித சந்தியாகப்பர் தேர்பவனி நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று இரவு எட்டு மணிக்கு சிவகங்கை மறைமாவட்ட பிஷப் சூசைமாணிக்கம் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இதில் ராமநாதபுரம் கலெக்டர் ஹரிஹரன், ஹசன்அலி எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரராமவன்...
தமிழகம்
கஞ்சா விற்ற 3பேர் கைது
மண்டபம் : மண்டபம் கேம்ப் அண்ணாகுடியிருப்பு பகுதியை சேர்ந்த ஞானம்மாள்(60), மலைரானி(40). மண்டபம் கேம்ப் பஸ் ஸ்டாண்டு அருகில் கஞ்சா விற்ற இவர்களை போலீசார் கைது செய்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல் பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் விற்பனை செய்த சாகுல் ஹமீதை கைது செய்து ஒன்றேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்...
தமிழகம்
ஊராட்சி தலைவருக்கு பாராட்டு
ராமநாதபுரம் : பரமக்குடி அருகே அரியனேந்தல் ஊராட்சி தலைவர் நந்தகோபாலுக்கு உத்தமர் காந்தி விருதை துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். விருது பெற்ற தலைவரை கலெக்டர் ஹரிஹரன்பாராட்டினார். பிரதீப்குமார் எஸ்.பி., பாலசுப்பிரமணியன் டி.ஆர்.ஓ., ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சுவாமிதாஸ், அலுவலக கண்காணிப்பாளர் நரசிம்மன் உட்பட பலரும் பங்கே...
தமிழகம்
மாயாகுளம் ஊராட்சி தலைவர் தேர்வு
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சி தலைவருக்கான தேர்தல் கடந்த 22ல் நடந்தது.முன்னாள் ஊராட்சி தலைவரின் மனைவி தெய்வகனி உட்பட மூன்று பேர்கள் போட்டியிட்டனர்.மொத்த ஓட்டுக்கள் 4ஆயிரத்து 541ல் 2ஆயிரத்து 703 ஓட்டுக்கள் பதிவானது. இதில் தெய்வகனி ஆயிரத்து 726 ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றார். வக்கீல் சுந்தர்...
தமிழகம்
வெள்ளி பாதயாத்திரை
பரமக்குடி : பரமக்குடியை அடுத்த நயினார்கோவில் நாகநாதர் கோயிலுக்கு ஆடிவெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலை மூன்று மணி முதலே பாதயாத்திரையாக சென்று வழிபட்டனர். இங்கு ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் திருமணம், குழந்தைவரம் உள்ளிட்ட வேண்டுதல்களோடு யாத்திரை செல்வது வழக் கம். இதையொட்டி நயினார்கோவில் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
தமிழகம்
விவசாயிகள் கூட்டம்
பரமக்குடி : நயினார்கோவில் ஒன்றியம் காரடர்ந்தகுடியில் மாவட்ட வேளாண்மை இயக்குனர் சத்தியமூர்த்தி தலைமையில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. துணை இயக்குனர் ராஜேந்திரன்(மாநில திட்டம்), சக்திமோகன்(மத்திய திட்டம்) தொழில் நுட்ப உரையாற்றினர். உதவி இயக்குனர் திருமலைவாசன் துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். வேளாண்ம...
தமிழகம்
ஐ.ஓ.பி., சார்பில் கடன் உதவி
ராமநாதபுரம் : ராமாநதபுரம் ஐ.ஓ.பி., சார்பில் ஆட்டோ கடன் வழங்கப்பட்டது. தூத்துக் குடி முதன்மை மண்டல மேலாளர் திருநாவுக்கரசு வழங்கினார். கிளை முதன்மை மேலாளர் ரவீந் திரன், முதன்மை வங்கி மேலாளர் சடகோபன், அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், ராஜாராம், தியாகராஜன் பங்கேற்றனர்.
தமிழகம்
கிராம கல்வி குழு கூட்டம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் டி.டி. விநாயகர் தொடக்க பள்ளியில் கிராம கல்வி குழுநாள் விழா கூட்டம் நிர்வாகி ரவீந்திரன் தலைமையிலும் கல்வி குழு தலைவர் ஜெயராமன் முன்னிலையிலும் நடந்தது. தலைமை ஆசிரியர் வாசுகி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் லிங்கதுரை உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் செல்வி நன்றி கூறினார். சித்தார்கோட்ட...
தமிழகம்
பண்ருட்டி, சித்தரசூரில் மின்நிறுத்தம்
பண்ருட்டி:பண்ருட்டி பூங்குணம் மற்றும் சித்தரசூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.பண்ருட்டி பூங்குணம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அங்குசெட்டிப்பாளையம், சேமக் கோட்டை, கொக்குப்பாளையம், எல...
தமிழகம்
ஓட்டல்களில் பாலித்தீன் பைகளுக்கு தடை : சுற்றுச்சூழலை பாதுகாக்க திட்டம்
காரைக்குடி : சுற்றுச்சூழல் மாசு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது பாலித்தீன் பைகள். ஆக.,1ம் தேதி முதல் இவற்றை பயன்படுத்த காரைக்குடி நகராட்சி தடை விதித்துள்ளது. இத்தடையை மாவட்டம் முழுவதும் பின்பற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் 400 ஆண்டுகளானாலும், அதற்கு மக்கும் தன்மை இல்லை. இதனால், பூ...
தமிழகம்
புரவி எடுப்பு விழா
இளையான்குடி : இளையான்குடி அருகே கண்ணமங்கலம் ஜோதிரசமுடைய அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. புரவி எடுத்து, கிராமத்தினர் ஊர்வலமாக சென்றனர். சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தமிழகம்
பள்ளி வாசல் திறப்பு விழா
மானாமதுரை : மானாமதுரை அருகே முத்தனேந்தலில், அர்ரஹ் மான் ஜூம்மா பள்ளிவாசல் திறப்புவிழா நடந்தது. ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். சாத்தான்குளம் மவுலவி பஷீர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற வக்பு வாரிய கண்காணிப்பாளர் சக்கரை வரவேற்றார். நாகை மாவட்டம், எலந்தக்குடி ஹாஜி அப்துல்ஹாதி பள்ளி வாசலை திறந்தார். கைர...
தமிழகம்
உலமா சபை கூட்டம்
திருப்புத்தூர் : மாவட்ட ஜமாத்துல் உலமா சபை கூட்டம், தலைவர் முகமது பாரூக் தலைமையில் திருப்புத்தூரில் நடந்தது. செயலாளர் முகமது இப்ராகீம் பைஜி வரவேற்றார். உலமாக்கள் நல வாரியம் அமைத்த, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வாரியத்திற்கு நிதி ஒதுக்கி, விரைவாக செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது. கவுரவ தலைவர் ரிலாஆலீம், வட்டார நி...
தமிழகம்
முடங்கிய வடிகால் திட்டம் : அரசு நிதி வீண்
காளையார்கோவில் : அதிகம் பயன்படுத்தும் நெடுஞ்சலையில் தேங்கிய மழை நீரை அகற்றும் திட்டம் பாதியிலே நின்று, பயனில்லாம்மல் போய் விட்டது, அரசு நிதி வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். காளையார்கோவில், மதுரை -தொண்டி நெடுஞ் சாலையில், போலீஸ் ஸ்டேஷன் முனையில் இருந்து கல்லல் ரோடு விலக்கு வரை, ரோடு மோசமாக இரு...
தமிழகம்
காங்., கட்சிக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
சிவகங்கை : மார்ச்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் அறிக்கை: சிவகங்கை வழி செல் லும் வாரணாசி, புவனேஸ்வர் ரயில்கள், இங்கு நிற்பதில்லை. ரயிலை சிவகங்கையில் நிறுத்த கோரி, சர்வ கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஆக., 6ம் ரயில் மறியல் போராட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், அமைச்சர் சிதம்பரம் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு, எழுதி...
தமிழகம்
கிடப்பில் போடப்பட்ட அழிசிக்குடி சாலை:குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் அவதி
புவனகிரி:புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு - அழிசிக்குடி சாலை போடும் பணி துவங்கப்படாததால் குண்டும் குழியுமான சாலையில் செல்ல வேண் டிய நிலையில் மக்களின் அவதி தொடர்கிறது.புவனகிரி அடுத்த அழிசிக்குடி, நாலாந்தெத்து கிராம மக்கள் இரண்டு கி.மீ., தூரம் உள்ள வண்டுராயன்பட்டிற்கு வந்து பஸ் பிடித்து நகர பகுதிக்கு வர வேண்டும். இந்நிலையி...
தமிழகம்
நூல்வெளியீட்டு விழா
சிதம்பரம்:சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் அரிமா சங்க சாசனத் தலைவர் சுந்தரேஷ் எழுதிய விழிப் புணர்வு நூல் வெளியீட்டு விழா நடந்தது.விழாவில் முன்னாள் மாவட்ட ஆளுனர் தணிகாச்சலம் முன்னிலை வகித்தார். முதல் பிரதியை சேதுமாதவன் வெளியிட சசிகலா பெற்றுக் கொண்டார். துணை நிலை ஆளுனர் சுவேதகுமார், கணேஷ், முருகப்பன், வெங்கடேசன் உள்ளிட்டோர...
தமிழகம்
வேப்பூர், சிறுபாக்கம் அரசுவிடுதிகளில் மருத்துவ முகாம்
சிறுபாக்கம்:சிறுபாக்கம் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கணேசன், ஒன்றிய ஆதிதிராவிட நலக்குழு அமைப் பாளர் ராஜூ முன்னிலை வகித்தனர். காப்பாளர் தண்டபாணி வரவேற்றார்.சிறுபாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கலைச்செல்வி தலைமைய...
தமிழகம்
கருமாரியம்மன் கோவிலில்மஞ்சள் நீராட்டு விழா
கடலூர்:கடலூர் மஞ்சக் குப் பம் ஆஸ்பிட்டல் ரோடு, தேவி கருமாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழாவையொட்டி சுவாமி வீதியுலா நடந்தது.கடலூர் அரசு மருத்துவமனை அருகே அமைந் திருக்கும் தேவி கருமாரியம்மன் கோவிலில் 23ம் தேதி செடல் திருவிழா நடந்தது. மாலை 5 மணிக்கு சந்தனக் காப்பு, தீபாராதனையும், 6 மணிக்கு சிலம்பாட்டம் நிகழ்ச்சியும்,...
தமிழகம்
சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., அஸ்வின் கோட் னீஸ் ஆய்வு மேற்கொண்டார்.சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷனில் கவாத்து பயிற்சி குறித்து கேட்டறிந்தார். மேலும் ஊர்க்காவல் படையின் செயல்பாடுகள், போலீஸ் நண்பர்கள் குழுவினர்கள் நடவடிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் லாக்கப் அறை, காவலர்கள் ஓய்வு அறை, கட்டட பராம...
தமிழகம்
இலவச கண் சிகிச்சை முகாம்
நெய்வேலி:நெய்வேலி மனிதநேய மையம் சார்பில் இருப்பு கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.நெய்வேலி அடுத்த இருப்பு கிராமத்தில் நடந்த முகாமை மனிதநேய வளர்ச்சி மைய மாநில பொது செயலாளர் ஜீவா முருகன் துவக்கி வைத்தார். மாநில துணை செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார்.கடலூர் மாவட்ட மருத்துவர் பிரிவு தலைவர் டாக்டர் சிவப்பிரகாசம்,...
தமிழகம்
185 மாணவ, மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்கள்:மன்னம்பாடிபள்ளியில்தான்இந்த அவலம்
விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் 6, 7 ,8ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது மன் னம்பாடி கிராமம். இங்கு 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்....
தமிழகம்
கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை
நடுவீரப்பட்டு:குடும்பத் தகராறில் இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவி மகாலட்சுமி (26). இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த மகாலட்சுமி அருகில் இருந்...
தமிழகம்
முன்விரோத தகராறு: 12 பேர் மீது வழக்கு
பண்ருட்டி:முன் விரோதம் காரணமாக நடந்த கோஷ்டி மோதலில் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.பண்ருட்டி எல்.ஆர்.பாளையம் மணிநகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவருக்கும் வி.ஆண்டிக்குப்பம் நந்தனார் காலனியைச் சேர்ந்த சேகருக்கும் கோவில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சேகர் ஆதரவாளர்கள் பிரகாஷ், ஆதி...
தமிழகம்
ஜவான்ஸ் பவன் சாலையை உழவர் சந்தைபின்புற சாலையோடு இணைக்க வலியுறுத்தல்
கடலூர்:கடலூர் ஜவான்ஸ் பவன் சாலையை உழவர் சந்தையின் பின்புற சாலையோடு இணைக்க வேண்டுமென கடலூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கடலூரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர்.பஸ் நிலையத்திலிருந்து வெளியேறும் வாகனங்கள் உழவர் சந்தை திருப்பத்தில் வளையும் போது "சிக்னல்' காரணமாக அணி ...
தமிழகம்
சாலை சீரமைப்பு பணி துவங்கியது
ராமநத்தம்:ராமநத்தம் - வடகராம்பூண்டி இடையேயான சாலை சீரமைப்பு பணிகள் நடக்கிறது.ராமநத்தம் - வடகராம்பூண்டி சாலை அமைக் கப்பட்ட சில மாதங்களிலேயே பள்ளங்கள் ஏற் பட்டு மரண குழிகளாக காட்சி அளித் தது. இந்த சாலை மங்களூர் ஒன்றியத்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராம மக்கள் பயன்படுத்துவதைவிட பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடி ...
தமிழகம்
புகையிலை எதிர்ப்பு:விழிப்புணர்வு ஊர்வலம்
நடுவீரப்பட்டு:பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியை(பொறுப்பு) பூங்காவனம் தலைமை தாங்கினார். ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர் ராஜேந்திரன் வரவேற்றார்.ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம் ஊர் வலத்தை துவக்கி வைத் தார். பெற...
தமிழகம்
கல்வி உதவித்தொகை கேட்டு பா.ஜ. போராட்டம்
நாகர்கோவில் : சிறுபான்மை மத மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க கேட்டு நாகர்கோவிலில் பா.ஜ., சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதால் ஆறு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. ஒன்றாம் வகுப்பு முதல் மருத்துவப்படிப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர...
தமிழகம்
வேப்பூர் அருகே சமத்துவபுரம்:கலெக்டர் சீத்தாராமன் ஆய்வு
சிறுபாக்கம்:வேப்பூர் அருகே சமத்துவபுரம் அமைக்க தேர்வான இடத்தை கலெக்டர் சீத்தாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நல்லூர் ஒன்றியம் வேப்பூர் அத்த டி.புடையூரில் சமத்துவபுரம் அமைக்க அரசுக்கு சொந்தமான 35 ஏக்கர் பாட்டை புறம்போக்கு இடம் வருவாய்த் துறையினரால் தேர்வு செய்யப்பட்டது. இதனை கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடர...
தமிழகம்
நியமனம்
பண்ருட்டி:கடலூர் மாவட்ட நுகர்வோர் குழு உறுப்பினராக சண்முகம் நியமிக்கப் பட்டுள்ளார்.கடலூர் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவரும், வணிக நல வாரிய உறுப்பினருமாகிய சண்முகத்தை மாவட்ட நுகர் வோர் பாதுகாப்பு குழு உறுப்பினராக கலெக்டர் சீத்தாராமன் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம்
வினாடி வினா பரிசளிப்பு விழா
நெய்வேலி:மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் ஸ்டேட் பாங்க் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டிகளில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ...
தமிழகம்
மருத்துவ முகாம்
சிதம்பரம்:சிதம்பரம் அடுத்த குமராட்சியில் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான காப் பீட்டுத் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா உத்தரவின்பேரில் குமராட் சியில் அரசு ஆரம்ப சுகாதார நியைத்தின் சார் பில் உயிர்காக்கும் உயர் சிகிச் சைக்கான காப்பீட்டுத் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் சி...
தமிழகம்
உழவர் மன்றம் துவக்க விழா
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பை அடுத்த மிராளூரில் உழவர்மன்ற துவக்க விழா நடந்தது.நபார்டு பாங்க் உதவி பொது மேலாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மிருணாளினி முன்னிலை வகித்தனர்.மிராளூர் உழவர் மன்றத் தலைவர் சொக்கலிங்கம் வரவேற்ற...
தமிழகம்
மாற்றுத் திறனாளிகளுக்கு வருமானவரம்பின்றி சலுகை: கலெக்டர்
கடலூர்:மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பின்றி சலுகைகள் பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மாநில அரசின் பல் வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் பெற்றிட நிர்ணயிக்கப் பட்டுள்ள வருமான உச்ச வரம்பினை 2010-11ம் நிதியாண்டிலிருந்து படிப்ப...
தமிழகம்
மரக்கன்று நடும் விழா
சிதம்பரம்:சிதம்பரம் அருகே பூந்தோட்டம், இடையன்பால்சொறி கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மரக் கன்று நடும் விழா நடந்தது.மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு சங்கத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் குமார் வரவேற்றார். துணைத் தலைவர் கமல் சந்த் ஜெயின் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி...
தமிழகம்
மாநில அளவிலான தடகளப் போட்டி:நெய்வேலி பள்ளி மாணவி சாதனை
நெய்வேலி:மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் நெய்வேலி குளூனி பள்ளி மாணவி சவுமியா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.தமிழ்நாடு ஜூனியர் தடகளப் போட்டிகள் நாகர்கோயிலில் கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கன...
தமிழகம்
வேலை வாய்ப்பு அலுவலக பதிவைபுதுப்பிக்க சிறப்பு சலுகை அறிவிப்பு
கடலூர்:வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப் பிக்கத் தவறியவர்களுக்கு அரசு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.இதுகுறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கடந்த 2006 முதல் 2008 வரை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புதுப்பித்தல் சலுகையும், 2009...
தமிழகம்
கண்தானம்
சிதம்பரம்:சிதம்பரத்தில் 97 வயது முதியவரின் கண்கள் தானமாக பெறப்பட்டது.காட்டுமன்னார்கோவில் கூடுவெளிச்சாவடி ஊராட்சி தலைவராக இருப்பவர் பாஸ்கர். இவரது தந்தை கலியமூர்த்தி (97). உடல் நலமின்றி இறந்தார். குடும் பத்தார் ஒப்பதலுடன் காஸ்மோ பாலிட்டன் சங்கத் தலைவர் முருகப்பன் தலைமையில் நிர்வாகிகள் இறந்தவரின் கண்களை தானமாக பெற்று புத...
தமிழகம்
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில்174.78 கோடியில் 3,499 பணிகள்: கலெக்டர்
கடலூர்:கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 681 ஊராட் சிகளில் 174.78 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:கடலூர் மாவட்டத்தில் 2010-11ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேச...
தமிழகம்
ரத்ததானம்
கிள்ளை:சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. திட்ட அலுவலர்கள் சேகர், பேராசிரியர்கள் அர்ச்சுணன்,ரவி முன் னிலை வகித்தனர். கல் லூரி முதல்வர் பொறுப்பு சேரமான் முகாமை துவக்கி வைத்தார். சிதம்பரம் அரசு மருத்துவமனை டாக்டர் சரவணகுமார் தலைமையி...
தமிழகம்
ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம் துவக்க விழா
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் அம்பேத்கர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் துவக்க விழா நடந்தது.மணிமாறன் தலைமை தாங்கினார். மார்ட்டீன் வரவேற்றார். அம்பேத்கர் இந்திய குடியரசு தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ் சிறப்புரையாற்றினார்.சங்க கவுரவத் தலைவராக ஸ்ரீரங்கன் பிரகாஷ், சட்ட ஆல...
தமிழகம்
காட்டுமன்னார்கோவிலில் விஷ வண்டு கூடுகள் அழிப்பு
சிதம்பரம்:காட்டுமன்னார்கோவிலில் இரு பள்ளிகளில் மாணவர்களை அச்சுறுத்திய விஷ வண்டு கூடுகளை தீயணைப்புத் துறையினர் அழித்தனர்.காட்டுமன்னார்கோவில் அருகே செட்டித்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விஷ வண்டு கூடி கட்டி மாணவர்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் அறிவழகன் தீயணைப்புத் துறைக்கு தகவல...
தமிழகம்
கடலூர் மாவட்டத்தில் கிராமக் கல்விக்குழு கூட்டம்
திட்டக்குடி:விருத்தாசலம், பெண்ணாடம், ராமநத்தம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கிராமக் கல்விக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மாணவர்களின் கல்வி நலனில் பெற்றோர் பங்கு, மாதம் ஒருமுறை கூட்டம், எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது. பள்ளி வயது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து இடைநில்...
தமிழகம்
கோவில்களில் ஆறுகால பூஜை:நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை
கடலூர்:கோவில்களில் ஆறு கால பூஜை நடத்த வேண்டும் என நுகர்வோர் கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.நுகர்வோர் கூட்டமைப்புகளின் காலாண்டு கூட்டம் கடலூர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. உதவி ஆணையர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். நுகர்வோர் கூட்டமைப்புகளின் பொதுச் செயலாளர் மெய்யழகன் முன்னிலை வகித்தார். ம...
தமிழகம்
குளோரினேஷன் செய்வதன் அவசியம்:தொட்டி பராமரிப்பாளர்களுக்கு விளக்கம்
கடலூர்:குடிநீரை குளோரினேஷன் செய்வதன் அவசியம் குறித்து குடிநீர் தொட்டி பராமரிப்பாளர் களுக்கு விளக்கம் அளிக் கப்பட்டது.சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மீரா மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகளிலில் உள்ள குடிநீர் தினமும் குளோரினேஷன் செய்யப்பட்ட பின்னரே வினியோகம் செய்ய வேண்டும் எ...
தமிழகம்
காசோலைவழங்கும் விழா
விருத்தாசலம்:கம்மாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு நலத்திட்ட காசோலை வழங்கும் விழா நடந்தது.மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி முன்னிலை வகித் தார். ஒன்றிய சேர்மன் செல்வராசு பயனாளிகளுக்கு காசோலை வழங் கினார். கர்ப்பிணிகளுக்கு சுகாதாரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ட...
தமிழகம்
வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க கடைசி நாள்
கடலூர்:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாச நீட்டிப்பு இன்று முடிவடைகிறது.தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்ட சுருக்குமுறை திருத்த புகைப்பட வரைவு வாக் காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் கடந்த 16ம் தேதிவரை பெறப்பட்டது.தேர்தல் ஆணையத்தால் ந...
தமிழகம்
வரும்முன் காப்போம்மருத்துவ முகாம்
சிறுபாக்கம்:சிறுபாக்கம் அடுத்த ஜா.ஏந்தல் கிராமத்தில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் ஜோதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கண்ணன், முன்னாள் தலைவர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர். கதிர்வேல் வரவேற்றார். முகாமில் மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மகேஸ் வரி தலைமையில் டாக் டர்கள் சுரேஷ், கவிதா...
தமிழகம்
வேலைப்பளு, நோய் தாக்குதல் இல்லை:பூக்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
சிறுபாக்கம்:வேலைப்பளு மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் வேப்பூர், சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் பூக் களை பயிரிடுவதில் ஆர் வம் காட்டி வருகின்றனர்.வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது நீர்ப்பாசன விளை நிலங்களில் அண்மைக் காலமாக குறைவான பருவ மழையைக் கொண்டு காய்கறிகளை விளைவித்து வந்தனர்.ஆனால் ...
தமிழகம்
கரும்பு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்: அரசின் நடவடிக்கையால் பலன் கிட்டியது
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு பகுதியில் கரும்பு விலை உயர்வு மற்றும் எம்.ஆர். கே., சர்க்கரை ஆலை ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் கரும்பு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு பகுதியில் நெல் மட்டுமே பயிரிட்டு வந்த விவசாயிகளுக்கு எம்.ஜி.ஆர். ஆட்சியில் உருவாக்கப்பட்ட சர்க் கரை ஆலை வரப்பிரசாதமாக அம...