category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
தொலைக்கல்வியில் விண்ணப்ப தேதி நீட்டிப்பு
மதுரை : தமிழ்நாடு வேளாண் பல்கலை தொலைக் கல்வி இயக்ககத்தின் கீழ், பட்ட மேற்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., - எம்.எஸ்சி., சுற்றுச்சூழல், கரும்பு உற்பத்தி மேலாண்மை, டிப்ளமோவில் உணவு தொழில்நுட்பம், உயர்நுட்பவியல், மூலிகைப்பயிர் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாடு படிப்பில...
தமிழகம்
6ம் வகுப்பு தமிழ் பாட நூல் பற்றாக்குறை: ஜெராக்ஸ் எடுத்து பாடம் நடத்தும் சூழல்
தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, சமச்சீர் கல்வி தமிழ் பாடப்புத்தகத்துக்கு நிலவி வரும் கடும் பற்றாக்குறையால், புத்தக ஜெராக்சை வைத்து பாடம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. "தமிழ்நாடு ...
தமிழகம்
பணி நிரந்தரம் கோரி ஆக., 11ல் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்
திருச்சி : டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி வரும் ஆகஸ்ட் 11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கவுள்ளதாக திருச்சியில் நடந்த வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஆறு ஆண்டாக டாஸ்மாக் மதுக்கடைகளில் 34 ஆயிரம் பேர் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகின்றனர். அரசுக்கு பெருமளவு...
இந்தியா
ஜோதிபாசு சிறப்பாக சமைப்பார்: பேத்தி புகழாரம்
புதுடில்லி: ஜோதிபாசு சிறந்த சமையல்காரர் என்று அவரது பேத்தி மல்லிகா பாசு தெரிவித்துள்ளார். மேற்குவங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவருமான ஜோதிபாசுவின் பேத்தி மல்லிகா பாசு(32), லண்டனில் பணிபுரிகிறார். இந்நிலையில், அவர், "மிஸ் மசாலா' என்ற சமையல்கலை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அவ...
தமிழகம்
பழநி ரோப்கார் நேற்று முதல் மீண்டும் இயக்கம்
பழநி :பழநி கோவில் ரோப்காரில் ஆண்டு பராமரிப்பு பணி முடிந்ததால், நேற்று மீண்டும் இயங்கத் துவங்கியது.பழநி கோவில் ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிகள் கடந்த 6ல் துவங்கியது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட 700 மீட்டர் நீளமுள்ள ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய இரும்பு கயிறு பொருத்தப்பட்டது. மேல் தளத்தில் ...
தமிழகம்
சேலம் - உளுந்தூர்பேட்டை நான்குவழி சாலைப் பணி மந்தம்
ஆத்தூர் : சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் புறவழிச்சாலை பணிகள் மந்தமாக நடப்பதால், திட்டமிட்டபடி 2011 ஜனவரிக்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், நகருக்கு வெளியே செல்லும் புறவழிச் சாலைகள் அகலம் குறைத்து இருவழிச் சாலைகளாக அமைக்கப்படுகின்றன. சேலம், கோவை, சென்னை, புதுச்...
தமிழகம்
குடும்பத்துடன் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சென்னை : அண்ணா பல்கலைக் கழகத்தில் 1975ம் ஆண்டு பயின்ற, முன்னாள் பொறியியல் மாணவர்கள் சந்தித்து தங்கள் பழைய கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கடந்த 1975 ம் ஆண்டு, அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அண்ணா பல்கலையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக் க...
தமிழகம்
அரசு பஸ் டிரைவர்களுக்கு புதிய கட்டுப்பாடு
ராஜபாளையம் : டீசல் சேமிப்பை வலியுறுத்தி அரசு பஸ் டிரைவர் களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் லிட்டருக்கு நான்கரை கி.மீ., தூரம் பஸ்களை இயக்க கட்டாயப்படுத்தப் பட்ட அரசு பஸ் டிரைவர்கள் டீசல் விலை மற்றும் விபத்துக்கள் அதிகரிப்பால், லிட்டருக்கு 6 கி.மீ., தூரம் பஸ்களை இயக்க அறிவுறுத்தப்பட்டனர். சம...
தமிழகம்
நாற்பது ஆண்டுகளாக மத்திய அரசின் ஓய்வூதியமின்றி ஐ.என்.ஏ., தியாகி அவதி
திருப்புத்தூர் : நாற்பது ஆண்டுகளாக போராடியும், மத்திய அரசு ஓய்வூதியம் கிடைக்காமல் திருப்புத்தூரை சேர்ந்த ஐ.என்.ஏ., தியாகி ராமசாமி அவதிப்பட்டு வருகிறார். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே தென்கரை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (88). கடந்த 1945 ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்தபோது, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் தலைமையில், ...
தமிழகம்
பி.ஆர்க்., படிப்பு 295 இடங்கள் நிரம்பின
சென்னை : அண்ணா பல்கலையில் கட்டடக் கலை(பி.ஆர்க்.,) பட்டப் படிப்பிற்கான முதல்கட்ட கலந்தாய்வில் 295 இடங்கள் நிரம்பியுள்ளன. பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உதரியராஜ் தெரிவித்துள்ளதாவது: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் 17 கல்லூரிகளில் கட்டடக் கலை(பி.ஆர்க்.,) பட்டப்படிப்பு உள்ளது. இப்படிப்பிற்கு இந்த ஆண்டு அரசு ஒதுக்...
இந்தியா
திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் மண்டபம் கட்ட ரூ.10 லட்சம் நன்கொடை
காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் மண்டபம் கட்ட மைசூர் அவதூப தத்தாபீடம் சார்பில், 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. காரைக்கால் திருநள்ளாரில் உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. பல்வேறு மாநில மக்கள் தினந்தோறும் காரைக்கால் வந்து நளன் தீர்த்தத்தில் நீராடி, சனி பகவானை தரிசித்துச் செல்கின்றனர்...
இந்தியா
பள்ளி சான்றிதழ்களில் தாயின் பெயரை சேர்க்க ஆந்திர அரசு முடிவு
ஐதராபாத் : மாணவர்களின் பள்ளிச் சான்றிதழ்களில் தந்தை பெயரை தவிர, தாயின் பெயரையும் சேர்க்க ஆந்திர முடிவு செய்துள்ளது. பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது அவர்களது தந்தை அல்லது காப்பாளர் பெயரை குறிப்பிடுவது நடைமுறையில் உள்ளது. மேலும், மாணவர்கள் உயர்கல்வி பயில செல்லும்போதும், அரசு வேலைகளுக்கு செல்லும் போதும், பள்ளிகளில் வழ...
இந்தியா
ரவுடிகளின் அச்சுறுத்தலால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு
புதுச்சேரி : புதுச்சேரியில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீஸ் நிலையம் உட்பட, முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும், நான்கு பேர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். வெடிகுண்டு கலாச...
இந்தியா
மும்பை பண்பலையில் இனி மராத்தி பாடல்கள் முதல்வர் உத்தரவு
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள அனைத்து பண்பலை வானொலிகளும், மராத்தி மொழிப் பாடல்களை ஒலிபரப்பத் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக, அம்மாநில முதல்வர் அசோக் சவான் உறுதியளித்துள்ளார். தன் உறுதிமொழி, சிவசேனாவின் எச்சரிக்கையால் தரப்பட்டதல்ல என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பண்பலை வானொலிகள், மராத்...
இந்தியா
பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்
பெங்களூர்: அலுவலகத்தில், ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து...
இந்தியா
அசாம் அரசின் வரவு - செலவு கணக்கில் முறைகேடு
கவுகாத்தி :  அசாம் அரசின் வரவு - செலவு கணக்குகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அனுப்பிய நோட்டீசுக்கு அசாம் அரசு விளக்கமளிக்கத் தவறியுள்ளது. இதுகுறித்து மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலக அதிகாரி முகேஷ் பிரசாத் கூறியதாவது, அசாம் அரசின் வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்ததில் சுமார் 26 ஆயிரம்...
தமிழகம்
திருவேற்காடு கோவில் துப்புரவு பணியாளர்களின் வீடுகள் அவலம்
திருவேற்காடு : கோவில் வளாகங்களை கூட்டி, பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்ளும் துப்புரவுப் பணியாளர்களின் வீடுகளில் அடிப்படை வசதியில்லாததால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.திருவேற்காட்டில் உள்ளது மிகப் பழமை வாய்ந்த தேவி கருமாரியம்மன் கோவில். இக்கோவிலில் துப்புரவுப் பணியில் 15 ஊழியர்கள் நிரந்தரமாக உள்ளனர்.ஆரம்ப காலத்தில் அவர்களுக்க...
தமிழகம்
ஜீரணக் கோளாறு சந்தேகங்களுக்கு விளக்கம் வேண்டுமா?
சென்னை : தமிழகம் முழுவதும் பி.எஸ். என்.எல்., மூலம், ஜீரணக் கோளாறு மற்றும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் சம்பந்தமான சந்தேகங்களை மருத்துவ நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளும், இலவச தொலைபேசி எண்ணை சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.மெட் இந்தியா மருத்துவமனை, ஜீரண எண்டோஸ்கோபிக்கான உலக அமைப...
இந்தியா
ஆந்திர இடைத்தேர்தலுக்கு ஓட்டுச் சீட்டு தயார்
ஆந்திராவில் நாளை நடைபெறும் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவில் மின்னணு இயந்திரத்திற்கு பதிலாக மீண்டும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.இதற்காக 20 லட்சம் ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ...
தமிழகம்
புதுச்சேரி மது பதுக்கல்: இரு பெண்கள் கைது
காசிமேடு : கடல் வழியாக கடத்திவரப்பட்ட புதுச்சேரி மதுபாட்டில்களை, வீட்டில், விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.காசிமேடு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது, காசிமேடு ஒய்.எம்.சி.ஏ., குப்பத்தில் உள்ள வீட்டில் புதுச்சேரி மதுபாட்டில்கள்...
தமிழகம்
2வது திருமணம் செய்த டிரைவர் கைது
பல்லாவரம் : மனைவிக்கு தெரியாமல், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (32); லாரி டிரைவர். இவரது மனைவி முத்துகனி (30). கடந்த 2005ம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. கோவையில் கணவன், மனைவி வசித்து வந்தனர். குழந்தை இல்லை.கடந்த சில ஆண்டுகளுக்கு ம...
தமிழகம்
ரவுடியை வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டம்:கடலூரில் துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் 4 பேர் கைது
கடலூர்:கடலூர் கோர்ட்டுக்கு வரும் குற்றவாளியை கொலை செய்யத் திரிந்த நான்கு பேரை கடலூர் சிறப்புப் படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடமிருந்து துப் பாக்கி, வெடிகுண்டுகளை கைப்பற்றினர். கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வரும் கொலைக் குற்றவாளியை வெடிகுண்டு வீசி தாக்கி கொலை செய்யப்போவதாக எஸ்.பி., அஷ்வின் கோட்னீசுக்கு ...
தமிழகம்
பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை
சென்னை : பட்டப்பகலில் வீடு புகுந்து 11 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.மயிலாப்பூர் சாரதாபுரத்தைச் சேர்ந்தவர் தேவநேசன்; தனியார் நிறுவன ஊழியர். குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்த நிலையில், தேவநேசன் வீட்டில் தனியாக இருந்தார்.கதவை லேசாக சாத்திவிட்டு, அருகே உள்ள கடைக்கு போயிருந்தார். திரும...
இந்தியா
கழிவறைக்கு அருகில் உணவு வைப்பதை தடுக்க ரயில்வே நிர்வாகம் அதிரடி
புதுடில்லி : பயணிகளுக்கு சுகாதாரமான முறையில்  உணவு கிடைக்க, உணவு வழங்கும் நடைமுறைகளில் ரயில்வே துறை பல புதிய மாற்றங்களை விரைவில் அமல்படுத்துகிறது. கழிவறைக்குப் பக்கத்தில்  சாப்பாட்டுப் பொருளை வைத்து பின்பு வழங்கும் நடைமுறை  இனி மாறும். ரயில்வே துறையின் புதிய உணவு கொள்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில்பயணிகளுக்கு குற...
தமிழகம்
மைனர் பெண்ணின் திருமணம் சமூக சேவகர் புகாரால் நிறுத்தம்
எம்.கே.பி.,நகர் : கொளத்தூர் அடுத்த விநாயகபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன். பெயிண்டர். இவரது மகள் சுரேகா(17) (பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது). பத்தாம் வகுப்பு வரை படித்துள் ளார். கொளத்தூர் அடுத்த பொன்னியம்மன் மேட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் யுவராஜ்(24). சவுக்கார்பேட்டையில் பழக்கடை வைத்துள்ளார்.இவர் பாலச்சந...
தமிழகம்
ரவுடி கும்பல் சுற்றி வளைப்பு:போலீசாருக்கு எஸ்.பி., ரிவார்டு
கடலூர்:கடலூரில் ரவுடியை கொலை செய்ய வெடிகுண்டுகளுடன் திரிந்து கைது செய்யப்பட்ட நால்வரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்யப்படும் என எஸ்.பி., தெரிவித்தார்.இது குறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:மணல் மேடு சங்கர் மற்றும் மயிலாடுதுறை அடுத்த ஆத்தூர் வீரமணி ஆகியார் இரு கோஷ்டிகளாக செய...
இந்தியா
மலைப்பாம்பின் வாயில் சிக்கிய ஆட்டுக்குட்டி உயிரோடு மீட்பு
இரிட்டி : வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் ஆட்டுக்குட்டியை மலைப்பாம்பு விழுங்குவதை அதன் உரிமையாளர் தடுத்து உயிரோடு மீட்டார். பின்னர், மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர். கேரளா கண்ணூர் மாவட்டம் இரிட்டி அடுத்த சாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தியாயினி. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். அவற்ற...
இந்தியா
ஆந்திராவில் 12 தொகுதிகளில் தேர்தல் சந்திரசேகர ராவ் கட்சிக்கு சாதகம்
ஐதராபாத்: ஆந்திராவில் சட்டசபை இடைத்தேர்தல் நடக்கவுள்ள பெரும்பாலான தொகுதிகளில், சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு சாதகமான அலையே வீசுகிறது.ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, கடந்த சில மாதங்களுக்கு முன் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கோரிக்க...
தமிழகம்
2011ல் மீண்டும் தி.மு.க., அரசு:அமைச்சர் பூங்கோதை பேச்சு
நெய்வேலி:தமிழ்நாடு நாடார் பேரவையின் கடலூர் மாவட்ட அரசியல் எழுச்சி மாநாடு நெய்வேலியில் நடந்தது.மாவட்ட செயலாளர் வேல்சாமி தலைமை தாங்கினார். குசலவசாமி, குமாரசாமி, பழமலை, தியாகு மணிவண்ணன், ராஜமாரிப்பன், பால் சாமி, கருப்பையா முன் னிலை வகித் தனர். குருசாமி வரவேற் றார். மாநிலத் தலைவர் தனபாலன், பொதுச் செயலாளர் கரிக் கோல்ராஜ், ப...
தமிழகம்
புதிய மருத்துவமனை வளாகம்
சென்னை : மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத் தில், சிறுவர்களுக்கான புதிய மருத்துவ மனை வளாகம் திறக்கப்பட உள்ளது.பொது சுகாதார மையத்தின் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலையில் உள்ள பொது சுகாதார மையத்திற்கு எதிரே, 12 வயதிற்குட்பட்டோருக்கான புதிய மருத்துவமனை வளாகத்தை, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்...
தமிழகம்
வீட்டில் இருந்த பெண்ணை தாக்கி நகை பறிப்பு
ஆர்.கே.,நகர் : வீட்டில் தனியாக இருந்த பெண்ணையும், வேலைக்காரரையும் ஆயுதங்களால் தாக்கிய மர்ம நபர்கள் நகை மற்றும் மொபைல் போன்களை கொள்ளையடித்து சென்றனர்.நாகர்கோவிலை சேர்ந்தவர் முருகேசன்(58). இவரது மனைவி பானுமதி(54). இவர்களது மகள் சுமதிலட்சுமி(30).இவரது கணவர் தண்டையார்பேட்டை குமரன் நகரை சேர்ந்த சுரேஷ்குமார்(34). பேப்பர் "மி...
தமிழகம்
இலக்கிய மன்ற விழா
கடலூர்:கடலூரில் லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.பள்ளி தாளாளர் மாவீர் மல் சோரடியா தலைமை தாங்கினார். பள்ளி முதல் வர் சிவானந்தம் துணை முதல்வர் ரவி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஜெயந்தி சோரடியா பங்கேற்று இலக்கி மன்ற விழாவைத் துவக்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ...
தமிழகம்
கண்கள் தானம்
சிதம்பரம்:சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங் கத்தின் சார்பில் மூன்று பேரின் கண்கள் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனையில் ஒப்படைக் கப்பட்டது.சிதம்பரம் சிவ சிவா நகர் ஜெயபால் (63). திருப்பாட்டன் தெரு பாப்பம்மாள் (80). உசுப் பூர் கீதா (72) ஆகிய மூவர் இறந்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் அ...
தமிழகம்
பாதாள சாக்கடை திட்ட டிபாஸிட் செலுத்த நகராட்சி கமிஷனர் நேரில் வேண்டுகோள்
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நி றைவேற்றப்பட உள்ள பாதாள சாக்கடை திட்டத்திற்கு டிபாஸிட் செலுத்தக்கோரி நகராட்சி தலைவர், கமிஷனர் மற்றும் அதிகாரிகள் பெரம்பலூர் நகர கடை வீதிகளில் மக்களை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். பெரம்பலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 23.8 கோடி மதிப்பில் நிறைவேற்றப்...
தமிழகம்
விருது வழங்கும் விழா
சென்னை: சென்னையில் நடந்த திருவல்லிக்கேணி கியூமர் கிளப்பின் 27ம் ஆண்டு விழாவில், சிறந்த நகைச்சுவை பேச்சாளர் விருதை சிறுமிக்கு தூர்தர்சன் முன்னாள் இயக்குனர் நடராஜன் வழங்கினார். அருகில், சுகிசிவம், பேராசிரியர்கள் ராமச்சந்திரன், அப்துல்காதர், ஞானசம்பந்தம், பாரதிபாஸ்கர் உட்பட பலர் உள்ளனர்.
தமிழகம்
கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு பயிற்சி
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இணையதளம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பான பயிற்சி கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஜயகுமார் தலைமை வகித்து பேசியதாவது: தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் தமிழக அரசின் பல்வேறு துறைகள் கம்ப்யூட்டர் மயமாக...
தமிழகம்
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்
திருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியை முதல்வர் கருணாநிதி நாளை திறந்து வைக்கிறார்.திருவாரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழா, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாளை நடக்கிறது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி, அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்து, புதிய ...
இந்தியா
பா.ஜ., ஒத்திவைப்பு தீர்மானம் நாளை கொண்டுவர முடிவு
புதுடில்லி: பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நாளை, விலைவாசி உயர்வு மீதான ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வருவதாக பா.ஜ., தீர்மானித்துள்ளது.மேலும் இப்பிரச்னையில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத...
தமிழகம்
தி.மு.க.,வில் 26 ஆயிரம் பேர் இணைவு நிகழ்ச்சிக்கான ஆலோசனை கூட்டம்
மன்னார்குடி: தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 26 ஆயிரம் பேர் தி.மு.க.,வில் இணையவுள்ள நிகழ்ச்சி குறித்து திருவாரூர் மாவட்டம் எடமேலையூரில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் அழகுதிருநாவுக்கரசு தலைமை வகித்தார். தி.மு.க., மாவட்ட செயலாளர் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் விசுஅண்ணாதுரை ...
தமிழகம்
பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் வேன் : த.மு.மு.க., டிரைவர் மீது வழக்கு
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தின் போது உள்ளே புகுந்த வேன் டிரைவர் மற்றும் அவரை தாக்கியதாக பா.ஜ.,வினர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வடக்கு வீதியில் நேற்று முன்தினம் காலை பாரதிய ஜனதா கட்சி சார்பில், ஹிந்து மாணவர்களுக்கு கல்வி உ...
தமிழகம்
கோயம்பேடு மார்க்கெட்டில் சென்ட் மல்லி விற்பனை தூள்
கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட்டில், அம்மனுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் நிற சென்ட் மல்லி பூக்களின் விற்பனை களைகட்டியுள்ளது.கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழக - ஆந்திரா எல்லைப்பகுதி மற்றும் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதிகளில் இருந்து, "துளிர் சாமந்தி' என்றழைக்கப்படும் மஞ்சள் நிற சென்ட் மல்லி பூக்களின் வரத்து உள்ளது.நாள்த...
தமிழகம்
4 மணி நேரத்தில் மழைநீர் வடிய 1,400 கோடி ரூபாயில் மெகா திட்டம்
சென்னை : சென்னைவாசிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் மழை வெள்ள நீரை, நான்கு மணி நேரத்தில் வடிந்தோடி கடலில் கலக்கச் செய்ய, 1,400 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால், கால்வாய்கள் அமைக்கும் பணி, "ஜரூராக' நடந்து வருகிறது.சென்னையின் சராசரி மழையளவு 1,300 மில்லி மீட்டர். 60 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத நிலையாக, 2005ம் ஆண்டு 2,57...
தமிழகம்
அ.தி.மு.க.,- தி.மு.க.,வினர் திண்டிவனத்தில் கைகலப்பு
திண்டிவனம்:திண்டிவனம் தீ விபத்தில் பாதித்த வீடுகளை அதிகாரிகள் கணக்கெடுப்பது தொடர்பாக தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே கைகலப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 15 வீடுகள் எரிந்து சாம்பலானது. தாசில்தார் வேலாயுதன்பிள்ளை தலைமையில் வருவாய்த்துறை அதிகா...
தமிழகம்
ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஊரல் அழிப்பு:போலீஸ் - பொதுமக்கள் சாராய ரெய்டு
திண்டிவனம்:மயிலம் அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாராய ஊரல்களை கிராம இளைஞர்கள் அழித்தனர்.விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரமண்டூர் கிராமத்தில் ஒரு சிலர் தொடர்ந்து கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை மதுவிலக்குப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் போலீசாருடன் பெரமண்டூர் காட்டு...
தமிழகம்
பருவ மழையால் பால் உற்பத்தி அதிகரிப்பு:பால் உப பொருட்களின் விலை கடும் வீழ்ச்சி
செஞ்சி:செஞ்சி சுற்றுவட்டார பகுதியில் பெய்த சீரான பருவ மழையினால் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக பால் உற்பத்தி முன்னதாகவே அதிகரித்திருப்பதால், பால் உப பொருட்களின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட் டுள்ளது. இதனால் பால் கொள்முதல் விலையை குறைக்க தனியார் பால் நிறுவனங்கள் உத்தேசித்துள்ளன.விழுப்புரம் மாவட்டம் ...
தமிழகம்
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின்மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டம்
விழுப்புரம்:முற்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசில் 20 சதவீதம், மாநில அரசில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு பிராமணர் சங் கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டம், மாவட்ட பொதுக்குழு கூட் டம் மற்றும் மாநில தலைவருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழ...
General
பாக்., பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் அமெரிக்க தளபதி முல்லன் விளக்கம்
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் செயல்பாடுகள் ஆப்கானிஸ்தானிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவியுள்ளன என, அமெரிக்க தளபதி மைக் முல்லன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் 19வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தளபதி மைக் முல்லன் கூறியதாவது: கடந்த 2008ம் ஆண்டிலிருந்து லஷ்கர்-இ-தொய்பாவை கண...
தமிழகம்
இளம்பெண் கடத்தல்: 6 பேர் மீது வழக்கு
திண்டிவனம்,:இளம்பெண்ணை கடத்திய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை அடுத்த வைரபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜேந்திரன். இவரது எதிர் வீட்டில் வசிக்கும் நடராஜன் மகள் தேவி (17). இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 22ம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற த...
தமிழகம்
மணல் கொள்ளை தடுத்தவர் மீது தாக்குதல்: மறியல் செய்ய விவசாயிகள் முடிவு
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே மணல் கொள்ளை யை தடுக்க முயன்ற விவசாயி மீது கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த வெள்ளாற்றில் மணல் எடுப்பதற்காக பொதுப்பணித் துறையின் மூலம் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இரவு, ...
தமிழகம்
மொபைல் போன் திருடியவர் கைது
செஞ்சி:மொபைல் போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.செஞ்சி அடுத்த பாலப் பாடியை சேர்ந்த ஜெயராமன் மகன் செந்தில்குமார் (33). இவர் கடந்த 15ம் தேதி இரவு தனது வீட்டு வராண்டாவில் தூங்கினார். அப்போது 8,000 ரூபாய் மதிப்புள்ள தனது நோக்கியா கேமரா மொபைல் போனில் சார்ஜ் போட்டு பக்கத்தில் வைத்திருந்தார். காலையில் எழுந்து பார்த்த போத...
தமிழகம்
பஸ்சை முந்த முயன்றதால் விபத்து: பயணி பரிதாப பலி: 10 பேர் காயம்
செஞ்சி:செஞ்சி அருகே அரசு பஸ் மீது மற்றொரு அரசு பஸ் மோதியதில் ஒருவர் இறந்தார்; 10 பேர் காயமடைந்தனர்.சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு இயக்கப் பட்ட அரசு சிறப்பு பஸ் ஒன்று நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வந்து கொண்டிருந்தது.ராஜாம்புலியூர் கிராமம் அருகே பின்னால் வந்த மற்றொர...
தமிழகம்
பல்கலை அளவிலான நீச்சல்போட்டியில் மன்னர் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடந்த கல்லூரிகளுக்கு இடை யே பல்கலை அளவிலான நீச்சல் போட்டியில் புதுக்கோட்டை அரசு மன்னர்கல்லூரி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைகுட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள...
தமிழகம்
விழுப்புரம் அருகே திடீர் சாலை மறியல்
விழுப்புரம்:விழுப்புரம் புறநகர் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடப் பதை கண்டித்து இளைஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அடுத்த பெரியார் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. திருட்டுகளை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று...
தமிழகம்
விளைபொருள் விலை நிலவரம் எஸ்.எம்.எஸ்., மூலம் பெற ஏற்பாடு
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து, எஸ்.எம் .எஸ்., மூலம் விளைபொருள் விலை நிலவரம் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொள்ள விரைவில் ஏற்பாடு செய்யப்படுகிறது. விலைபொருள் விலை நிலவரம், பூச்சி தாக்கிய பயிருக்கு என்ன மருந்து அடிக்க வேண்டும் என்று தெரிய வேண்டுமா, விதை டிப்போவில் இர...
இந்தியா
காது கேளாதோருக்கு மட்டுமே வேலை
மும்பை : காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு உதவும் வகையில், மும்பையைச் சேர்ந்த கூரியர் நிறுவனம், அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் பாரபட்சம் காட்டக் கூடாதென, அரசு அறிவித்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. இருந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் இந்த கொள்கையை அமல்படுத்துவது இல்ல...
தமிழகம்
கல்வியின் பெயரால் குடியுரிமை விற்பனையா? ஆஸி., எதிர்க்கட்சி பொங்குகிறது
மெல்போர்ன்: நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைப்போம் என, ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் தொழிலாளர் கட்சிக்கும், எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்கும் இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. நாங்கள...
General
மந்திரி மகனை கொன்றது தலிபான் படை
பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாண அமைச்சரின் மகனை, தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மியன்இப்திகார் ஹூசைன்; இவரது ஒரே மகன் ரஷீத்(27). அவாமி தேசிய கட்சியைச் சேர்ந்த இப்திகார் ஹூசைன், தலிபான்களின் பயங்கரவாத செயலை கண்டித்து வந்தார். அவாமி தேசிய கட்சி...
தமிழகம்
நாளிதழ் வாசிக்கும் மாணவர்கள் அதிகரிப்பு கல்விக்குழு விழாவில் தகவல்
மேட்டுப்பாளையம் : தமிழகத்தில் துவக்க பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் தோறும் மூன்று வகை படைப்பாற்றல் கல்வித்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மாணவர்களின் கல்வித்திறன் குறித்து பெற்றோருக்கு விளக்கும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலும் கிராமக்கல்விக்குழு தினவிழா நடத்தப்படுகிறது.இதன்படி, மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகவான் மகாவீர் நகராட்சி ...
தமிழகம்
முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
மதுரை: மதுரை யாதவர் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில், மதுரை காமராஜ் பல்கலை கல்லூரி பேராசிரியர் பழனிராஜன் பேசினார்.
தமிழகம்
பெயரோ பூமன் நகர் வீசுவதோ துர்நாற்றம்
விளாங்குடி பேரூராட்சி சாந்திநகர் விரிவாக்கப் பகுதி பூமன் நகர். பெயரில் தான் பூ மணக்கும் நகர். உள்ளே நுழைந்தால் மூக்கைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டும். குவிந்துள்ள குப்பை அதில் மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிக் கூட்டம். வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீர்; அதற்குள் துள்ளி விளையாடும் தவளை; அவற்றை விழுங்கத் துடிக்க...
தமிழகம்
உழவாரப் பணி
அவனியாபுரம்: அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் பாலமீனாம்பிகை கோயிலில் ஓம்நமச்சிவாய உழவாரப் பணி குழுவினர் சுத்தம் செய்தனர். குழுவின் தலைவர் வெள்ளியம்பலம் தலைமை வகித்தார். பிரதோஷ வழிபாட்டு குழு நிர்வாகி ஜெயராமன், அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் தங்க பிச்சை முன்னிலை வகித்தனர். அர்ச்சகர் நாகசுப்பிரமணியன் நன்றிகூறினார்.
தமிழகம்
நோட்டு புத்தகம் வழங்கும் விழா
மதுரை: மதுரை அனுப்பானடியில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க விழா நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜாமணி வரவேற்றார். பொருளாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, சங்க ஆலோசகர் வெங்கடசுப்பு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். உறுப்பினர் செல்லம் மற்றும் ...
தமிழகம்
முத்தமிழ் மன்ற விழா
மேலூர்: மேலூர் சைதை துரைசாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் மூன்றாம் ஆண்டு முத்தமிழ் மன்ற துவக்க விழா தாளாளர் கந்தசாமி தலைமையில் நடந்தது.சங்கரதாஸ் சுவாமிகள் நினைவாக ஆண்டு தோறும் இந் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அபிநயா வரவேற்க, கவிஞர் அரு நாகப்பன் பேசினார். ராஜவிழி துவக்கி வைத் தார். கவியரங்கம், பட்டிமன்றம், பரதம் மற்றும் கல...
தமிழகம்
பேரையூரில் விற்கப்பட்ட மீனாட்சி கோயில் நிலம் மீட்பு
மதுரை: மதுரை மாவட்டம் பேரையூரில், விற்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் நேற்று மீட்டனர். மீண்டும் ஆக்கிரமிக்காமல் இருக்க, நான்கு திசைகளிலும் சூலாயுதம் பதித்த எல்லைக்கல் ஊன்றப் பட்டுள்ளது.இக்கோயிலுக்கு மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மன்னர்கள் மற்றும் பொதும...
தமிழகம்
அதிகாரிகள் சோதனையில் பிடிபட்ட 276 மூடை அரிசி, "காஸ்' சிலிண்டர்
மதுரை: மதுரை விராட்டிப்பத்தில் அண்ணாமலையார் அரிசி ஆலை உள்ளது. இங்கு ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத் தது. கலெக்டர் காமராஜின் உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகய்யா, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் ...
தமிழகம்
காலத்திற்கு ஏற்ற விவசாயம் செய்யும் நக்கலப்பட்டி விவசாயி மகாராஜன்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகேநக்கலப்பட்டியைச் சேர்ந்தவிவசாயி, கிடைக்கும் குறைந்த நீரைக்கொண்டு வெற்றிகரமாக விவசாயம் செய்கிறார்.உசிலம்பட்டி பகுதியில் இந்த ஆடி மாதத்தில் விதைப்புக்கான மழை கிடைக்கவில்லை. பொதுவாக, ஆடிப்பட்டத்தில் சோளம், கம்பு, பயறுவகைகள், மானாவாரியாக விவசாயம் செய்யப்படும். மழையின் தாமதத்தால் இந்த ஆண்டு வித...
தமிழகம்
மொபைல் போன்; சார்ஜர்கள் மதுரை சிறைக்குள் வீச்சு
மதுரை,: மதுரை மத்திய சிறையில், மொபைல் போன்கள் புழக்கம் தாராளமாக உள்ளது. இதை உறுதி செய்யும்விதமாக, நேற்று காலை வெளியே இருந்து, இரு சார்ஜர்கள் மற்றும் 25 கிராம் கஞ்சா வீசப்பட்டது. இங்கு 2000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தடை செய்த பொருட்கள் ஊடுருவதை தடுக்க, 15 லட்சம் ரூபாயில் ஸ்கேன் கருவி பொருத்தப்பட்டது.இதையும் மீறி ஊ...
தமிழகம்
அவனியாபுரத்தில் சிவபூஜை மாநாடு
அவனியாபுரம்: சைவ சித்தாந்த சபையின் பத்தாம் ஆண்டுவிழாவை முன்னிட்டு, அவனியாபுரத்தில்முதலாவது சிவபூஜை மாநாடு நேற்று நடந்தது. அதிகாலை 5 மணிக்கு விளக்கேற்றி, பல்வேறு பகுதியிலிருந்து வந்தசிவனடியார்கள் பூஜை செய்தனர். பக்தர்களுக்கு ருத்ராட்சம், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பின் கொடியேற்றம் நடந்தது. கல்யாண சுந்தரேஸ்வர் பாலமீன...
தமிழகம்
திருமங்கலத்தில் ஒத்தையடி பாலத்தால் விபத்து அபாயம்
திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் ஒத்தையடி பாதைபோல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. விரிவுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விபத்து அபாயம் உள்ளது. திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம், குற்றாலம் உள்ளிட்டபல ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் ஆலம்பட்டியில் உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.திருமங்கலத்தில் நா...
தமிழகம்
மனதை ஒருமுகப்படுத்த யோசனை
மதுரை: மதுரையில் திருஅருட்பிரகாச வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில், திண்டுக்கல் தயாநிதி சரவணானந்தா சுவாமிகளின் நூற்றாண்டு விழா நடந்தது.நடனகோபால நாயகி மந்திர் பொருளாளர் கீதாபாரதி, "சத்திய ஞான சபை' என்ற தலைப்பில் பேசியதாவது:சத்தியத்தை உள்ளம், வாக்கு, செயல் என மூன்று வகைகளாக பிரிக்கலாம். மனதாலும், வாக்காலும், செயல...
தமிழகம்
விழிப்புணர்வு முகாம்
கொடிமங்கலம்: மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தில், பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில், சுற்றுப்புற சூழல், சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. கூட்டமைப்பின் தலைவி விஜயா தலைமை வகித்தார். கணக்காளர் சுமதி, செயலாளர் வெற்றிச் செல்வி முன்னிலை வகித்தனர். பொருளாளர் லதா வரவேற்றார்.
General
இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
காத்மாண்டு: நேபாள சிறுமி அதிதி, கின்னசில் இடம் பெறுவதற்காக, தனி இசை ஆல்பம் வெளியிட்டுள்ளாள். நேபாள நாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞர் உத்தாப்; இவரது 3 வயது மகள் அதிதி, அண்மையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக, தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறாள். அந்த ஆல்பத்தில், அந்நாட்டு தேசிய கீதம் உட்பட, ஒன்பது பாட...
தமிழகம்
விழிப்புணர்வுஊர்வலம்
மதுரை: மதுரை வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மனோகர் எஸ்.பி., துவக்கி வைத்தார். முதல்வர் மாரியம்மாள், மாணவர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் மனுவேல் நன்றி கூறினார்.
தமிழகம்
மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
மதுரை: மதுரை வடக்கு வட்டாரத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்க்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி செல்லா மாற்றுத் திறனாளிகள் இருந்தால் 0452- 253 3873, 253 1629ல் தெரிவிக்கலாம். இதற்காக விழிப்புணர்வு ஊர்வலம், துண்டு பிரசுர வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாற்...
தமிழகம்
மரம் வெட்டிச்சாய்ப்பு: கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை
பெ.நா.பாளையம் : மேட்டுப்பாளையம் ரோட்டில் ஒப்பந்தத்தில் குறிப்பிடாத மரம் வெட்டப்பட்டதை கண்டித்து, பா.ஜ., கட்சியினர் சாலை மறியல் செய்ய முயற்சித்தனர். இது தொடர்பாக கான்ட் ராக்டர் மீது நெடுஞ்சாலைத் துறை, போலீசில் புகார் செய்துள்ளது. கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டை 49 கோடியே 69 லட்ச ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி கடந்த 4ம் ...
தமிழகம்
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சிந்தனை திசை மாறுகிறதா
மதுரை: மதுரையில் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் சுயஉதவிக் குழுப் பெண்கள், பணத்துக்காக ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களில் சேர்வதால், குழுக்களின் போக்கு திசைமாறுகிறது. மதுரை மாவட்டத்தில் எட்டுஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்கள் மகளிர் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. குழுவில் சேரும் பெண்களுக்கு பயிற்சியும், ஆற...
தமிழகம்
கழிவு நீரால் நிரம்பிய பெரியாறு கால்வாய்கள்
மேலூர்: பெரியாறு பாசனத்தின் ஒரு போக சாகுபடி பகுதியான மேலூர் பகுதி விவசாயத்தை அதிகளவு நம்பி உள்ள பகுதி. மண் வாய்க்கால்கள் மூலம் இப்பகுதிக்கு தண்ணீர் வந்த போது, அது கடைமடை வரை பாய முடியவில்லை. பெரும் பகுதி நீர் உறிஞ்சப்பட்டுவிட்டது. இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பில் சிமென்ட் சிலாப்கள் மூலம் பெரிய வாய்க்கால், கிளை வாய்க்கால...
தமிழகம்
தெருநாய்களுக்கு கு.க.,
மேலூர்: மேலூர் நகரில் அதிகளவில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை பிடித்து ரூ. 40 ஆயிரம் செலவில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக மேலூர் நகரில் 89 நாய்களை பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் தனபாலன், எஸ்.செந்தில்குமார், செந்தில்குமார் நாய்களுக்கு அறுவை சிகிச...
தமிழகம்
மதுரையில் நிலையான ரத்தவங்கி
மதுரை: மதுரையில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கு மூன்று நாள் நடந்தது. பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் ஜி÷ஷா ஜேக்கப், பிருதிவிராஜன், டிரேசிங் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி பயிற்சி அளித்தனர்.நிறைவு நாளான நேற்று இதில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள், நர்சிங் கல்லூரி மாணவிகள், மருத்துவ ஆய்வுக் கூட ஊழிய...
தமிழகம்
இரவு நேர தள்ளுவண்டி கடைகள் : சுகாதார துறை நடவடிக்கை அவசியம்
தர்மபுரி: தர்மபுரி நகரில் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் இரவு நேர தள்ளுவண்டி கடைகளில் சுகாதார துறையினர் திடீர் சோதனை நடத்தி உணவு பொருட்களில் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தர்மபுரி நகரில் பெரிய, சிறிய ஹோட்டல்கள், மாலை நேர அந்திக்கடைகள், மெஸ்கள் இருந்த போது, மாலை மற்றும் இரவு நேரங்களில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு...
தமிழகம்
ஏட்டு மீது மனைவி புகார்
கருமத்தம்பட்டி : பிற பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை துன்புறுத்துவதாக போலீஸ் ஏட்டு மீது அவர் மனைவி புகார் செய்துள்ளார். கருமத்தம்பட்டியை அடுத்த நீலம்பூரைச் சேர்ந்தவர் முருகசாமி (45). கோவை மாநகர் பி 3 போலீஸ் ஸ்டேஷனில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் ஏட்டாக உள்ளார். இவர், சாய்பாபா காலனியைச் சேர்ந்த உமா (40)என்பவரை கடந்த...
தமிழகம்
காங்., எம்.எல்.ஏ., ஜெயபால் காலமானார்
சென்னை: குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் பணியாற்றி வந்தவர் ஜெயபால் (55). பி....
தமிழகம்
குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு எப்போது? மக்கள் ஆவேசம்; அலுவலகம் முற்றுகை
அன்னூர் : குடிநீர் மேல்நிலைத்தொட்டிக்கு மின் இணைப்பு தர தாமதம் செய்வதை கண்டித்து மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள அருகம்பாளையத்தில் 1,500 பேர் வசிக்கின்றனர். இங்கு ஒரு போர்வெல்லில் கிடைக்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை. இதையடுத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்...
தமிழகம்
தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் கழிவறையில் கூடுதல் கட்டணம் வசூல்: பயணிகள் அவதி
தர்மபுரி: தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், பயணிகளுக்கும், கழிப்பறை கட்டணம் வசூலிப்பவர்களுக்கும் இடையில் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்படும் நிலையுள்ளது. தர்மபுரி நகர மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்டில் மூன்று கட்டண கழிப்பிடங்கள் உள்ளன. குத்தகை அடிப்படையில் கழிவறையை பராமரிக்க நகராட்சியின் மூல...
தமிழகம்
விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தர்மபுரி: பாலக்கோடு தர்மாஸ் சேவை நிறுவனத்தின் கிராமிய புத்துயிர்ப்பு இயக்கத்தின் ஒரு அங்கமான நீர் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து நேரு யுவகேந்திரவுடன் இணைந்து சைக்கிள் பேரணி நடந்தது. அதியமான் கோட்டையில் இருந்து பேரணியை எம்.பி., தாமரைசெல்வன் துவக்கி வைத்து பேசும்போது, ""அரசின் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வ...
தமிழகம்
வாழும் கலை பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 9ம் தேதி துவக்கம்
தஞ்சாவூர்: தஞ்சை வ.உ.சி., நகர் ராஜசேகர் திருமண மண்டபத்தில் ஸ்ரீரவிசங்கர்ஜியின் வாழும் கலை பயிற்சி வகுப்புக்கள் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி மாலை 6 மணிக்கு இலவச அறிமுக உரையுடன் துவங்குகிறது. பயிற்சி மாஸ்டர் சத்தீஷ் கூறியதாவது: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பிறந்த ஸ்ரீரவிசங்கர்ஜியின் வாழும் கலை பயிற்சி உலகில் 152 நாடுகளில் நடக்கிற...
தமிழகம்
திட்டம் ஒன்று; துவக்க விழா ரெண்டா? அமைச்சரை வழிமறித்து போராட்டம்
கோவை : ஏற்கனவே துவக்கவிழா நடந்த பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு, மீண்டும் துவக்கவிழா நடந்ததற்கு கவுன்சிலர் எதிர்ப்புத் தெரிவித்தார்; அவரை சமரசம் செய்ய 10 லட்ச ரூபாய் நிதியை ஒதுக்கினார் அமைச்சர்.கோவை மாநகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு கடந்த 16 ம் தேதியன்று, வார்டு கவுன்சிலர் கோமதி தலைமையில் த...
தமிழகம்
இறை சன்னிதானம் சென்றடைய குருக்கள் அவசியம்:பேராசிரியர் விளக்கம்
தஞ்சாவூர்: தஞ்சையில் குருபூர்ணிமாவை முன்னிட்டு ஸ்ரீமகாகுரு சுருளி சுவாமிகளின் பிரதம சீடர் ஸ்ரீதங்கம் சுவாமிகள் குருபூஜை விழா, தொடர் அன்னதானம் நடந்தது. அருள்ஜோதி துவக்கிவைத்துப் பேசினார். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாண்டுரங்கன், பரமேஸ்வரி பாண்டுரங்கன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். தணிகாசலம் வரவேற்றார். ரமேஷ்குருக்கள் தலைமைய...
தமிழகம்
பாராட்டு விழா
பாபநாசம்: பாபநாசம் ஷேக்ஸ்பியர் ஆங்கிலப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் சர்வேதச ரோட்டரி விருது பெற்ற மாவட்டக்குழு தலைவர் ஜெயசேகருக்கும், ரோட்டரி சங்கத்துக்கு சேவை செய்த ராஜகிரி இந்தியன் ஓவர்சிஸ் வங்கி முதுநிலை மேலாளர் ஜெகநாதனுக்கும் பாராட்டு விழா நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர்...
தமிழகம்
29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருச்சி: திருச்சி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ம் தேதி காலை 10.30 மணிக்கு, கலெக்டர் (பொ) ராமன் தலைமையில் நடக்கிறது. வேளாண் தொடர்பான அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். நீர்ப்பாசனம், வேளாண் இடுபொருட்கள், வேளாண் தொடர்பான கடனுதவிகள், விவசாய மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ,...
தமிழகம்
மாவட்ட காங்., செயலாளர் இல்ல விழா; அமைச்சர் வாசன் பங்கேற்பு
துறையூர்: திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சுப்ரமணியன்-சுகுணா தம்பதியின் குழந்தைகள் உதயஸ்ரீ பிரியங்கா, மோதிலால் ராகுல் ஆகியோர் காதணி விழா துறையூரில் மத்திய அமைச்சர் வாசன் தலைமையில் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜசேகரன் எம்.எல்.ஏ., வரவேற்றார். விழாவுக்கு தலைமை வகித்து மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது: ...
தமிழகம்
ஆடிகாற்றினால் திருச்சியில் வாகன ஓட்டிகள் அவதி
திருச்சி: திருச்சியில் நேற்று வீசிய பலத்த சூறைக் காற்றினால் வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகனஓட்டிகள் திணறினர். ஆடிக்காற்றில் அரசு பஸ்ஸின் மேற்கூரையும் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆடிமாதம் பிறந்து நேற்றுடன் ஒன்பது நாட்கள் முழுமையாக நிறைவடைந்தது. ஆடி மாதம் பிறக்கும் முன்பே திருச்சியில் பலத்த காற்று வீசி வந்தது. ஆடி மாதம் ...
தமிழகம்
மனைவி தற்கொலை: கணவனுக்கு 5 ஆண்டு சிறை
கோவை : சாணிப்பவுடர் குடித்து மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கு கோவை மகளிர் கோர்ட் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(எ) ஜாகிர்உசேன்(36); பனியன் கம்பெனி தொழிலாளி. திருப்பூரில் பணியாற்றியபோது, அதே கம்பெனியில் வேலை பார்த்த, பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவகாமியைகாதலித்து திரும...
தமிழகம்
ரமண மகரிஷி இசைநிகழ்ச்சி
மதுரை: மதுரை சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக் கல்லூரி, ரமண கேந்திரம் சார்பில், ரமண மகரிஷி இசை நிகழ்ச்சி நடந்தது.ரமண மகரிஷி காட்டிய ஆன்மிக பாதை குறித்து, பெங்களூரூ ரமண கல்வி மைய இயக்குனர் சாரதா பேசினார். பின், மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. இணை பேராசிரியர் என்.எஸ். சாமிநாதன் வயலின், தியாகராஜன் மிருதங்கம் இசைத்தனர். ம...
தமிழகம்
பள்ளிகள் தரம் உயர்வு
மதுரை: மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில் உள்ள துவக்கப் பள்ளிகள், நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.மங்களக்குடி, வெளிச்சநத்தம்,வலையங்குளம், கு.போத்தம்பட்டி, சீமானூத்து.கீழ்க்கண்டஇடங்களில் புதிய துவக்கப் பள்ளிகள், இன்று முதல் செயல்படத் துவங்குகின்றன.சின்ன அனுப்பானடி, சூரக்குண்டு, மேட்டமலை, சித்தாலி, கே.கி...
தமிழகம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் ஆங்கிலம், தமிழில் பி.எட்., படிப்பு
மதுரை : பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் பி.எட்., படிக்க விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை மூலம் 2010 - 2012 கல்வி ஆண்டுக்கு தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக பி.எட்., தேர்வு செப். 26ம் தேதி நடக்க உள்ளது. இந்த ஆண்டு ஆயிரம் ஆசிரியர்கள் இதில் பங்கேற்கலாம். தமிழ், தமிழ் இ...
தமிழகம்
பெண் போலீசாருக்கு பயிற்சி
மதுரை: மதுரை மாவட்ட எஸ்.பி.,மனோகர் உத்தரவின்பேரில், போலீஸ் பயிற்சி பள்ளியில், பெண் போலீசார் 169 பேருக்கு மனஅழுத்த மேலாண்மை பயிற்சி நடந்தது.காந்தி மியூசிய இயக்குனர் ரவிச்சந்திரன், மனஅழுத்தத்தை மேலாண் மை செய்யும் வழிமுறைகள், அகச்சுரப்பிகளின் செயல் பாடுகள், உடல்மன ஒருங் கிணைப்பு மற்றும் கைத் தட்டல், சிரிப்பு பயிற்சி அளித்...
தமிழகம்
சுந்தராபுரம் உழவர் சந்தையில் 257 டன் காய்கறி விற்பனை
குறிச்சி : சுந்தராபுரத்தில் புதிதாக அமைக் கப்பட்டுள்ள செம்மொழி நினைவு உழவர் சந்தையில் கடந்த 12 நாட்களில் 2.57 லட்சம் கிலோ காய்கறிகள் விற்பனையாகியுள்ளதாக, குறிச்சி நகராட்சித் தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.குறிச்சி, காந்திஜி ரோட்டில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சுந்தராபுரம் - மதுக்கரை மார்...
தமிழகம்
கிரிவலத்தில் மின்தடையால் அவதி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நேற்று இரவு கிரிவலம் நடந்தது. மாலை 5.30 முதல் இரவு 7.45 மணி வரை திடீர் மின்தடை ஏற்பட்டது. மேகமூட்டமாக இருந்ததால், பவுணர்மி நிலா வெளிச்சம் தெரியவில்லை. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் மொபைல் போன் விளக்கு வெளிச்சத்தில் நகர்ந்து சென்றனர்.
தமிழகம்
மதுரை ஆர்.டி.ஓ., மாற்றம்
மதுரை: -மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி (ஆர்.டி.ஓ.,) டி.ஜி.தாமஸ், மதுரை போக்குவரத்து அமலாக்க பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளார். அந்தப் பதவியில் இருந்த ஏ.பாண்டியன் ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ.,வாக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.